PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

Richardsof
29th August 2013, 06:33 AM
“ This man is pride and glory of South India and was recognized all over India by the mid-late of his acting career. He has won the hearts of many Tamilians and later, when recognized, hearts all over the nation. People literally die for this man! His acting talent and performance was incredible in his time period, winning one National Award and one Filmfare which was extremely hard for Tamil Cinema in that time period. He was also awarded the Bharat Ratna, the highest award for a civilian. ” - alleneglobal
http://i44.tinypic.com/of7tr4.jpg

masanam
29th August 2013, 06:51 AM
“ This man is pride and glory of South India and was recognized all over India by the mid-late of his acting career. He has won the hearts of many Tamilians and later, when recognized, hearts all over the nation. People literally die for this man! His acting talent and performance was incredible in his time period, winning one National Award and one Filmfare which was extremely hard for Tamil Cinema in that time period. He was also awarded the Bharat Ratna, the highest award for a civilian. ” - alleneglobal
http://i44.tinypic.com/of7tr4.jpg
Makkal Thilagam received the highest accolade (posthumous - Bharat Ratna) for his achievements.
Thanks Vinod Sir for the post.

NOV
29th August 2013, 07:29 AM
WARNING

Due to several reports of provocation and abusive posts, this thread is now under strict observation.
We suggest that Hubbers go back and edit their offending posts.
Anyone found to be contravening Hub rules will be banned without further warning.
Also, a cursory check revealed that some people are posting using more than one ID. As usual a 24-hour leeway is given to those people to PM any of the moderators immediately or ALL their id's INCLUDING the original one, will be banned.

Please do not discuss this warning, in this thread.

NOV

siqutacelufuw
29th August 2013, 09:46 AM
HAPPY NEWS FOR ALL MGR DEVOTEES !


EXPECT SOON !

Affectionately Yours

S. Selvakumar

Onguga "Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh"

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
29th August 2013, 10:08 AM
Dear Sailesh Sir,

We thank you very much for having posted nice image of our beloved GOD M.G.R. and wished us.

Welcome back to this Thread with your usual way of excellent postings.

Thanking you once, again,

Ever Yours

S. Selvakumar


Onguga "Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh"



Endrum M.G,R.
Engal Iraivan

orodizli
29th August 2013, 12:08 PM
Intha perumaimigu hub-thiriyil ellaa uruppinnarhalum paarapatcham illamal ubayohamana pathivuhalai iduhai seiyummaaru anbudan veandi kolkiraen...

iufegolarev
29th August 2013, 12:58 PM
Thanks to the Moderator...

Richardsof
29th August 2013, 02:45 PM
Thedi vantha mappilllai - 29-8-1970

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .

டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது
ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை

Richardsof
29th August 2013, 04:24 PM
http://i39.tinypic.com/foq5ax.jpg

http://youtu.be/rFW9rMGZiPs

RAGHAVENDRA
29th August 2013, 04:33 PM
நாளை 30.08.2013 பிற்பகல் 1.00 மணிக்கு கே டி.வி.யில்

http://i1.ytimg.com/vi/BWsX8Zsq6-o/hqdefault.jpg

ராமன் தேடிய சீதை

masanam
29th August 2013, 04:47 PM
Thedi vantha mappilllai - 29-8-1970

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .

டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது
ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை

தேடி வந்த மாப்பிள்ளை முதல் காட்சி அனுபவத்தினை அருமையாக விவரித்து உள்ளீர்கள். வினோத் ஸார்.

Richardsof
29th August 2013, 06:03 PM
தேடிவந்த மாப்பிள்ளை பட விமர்சனத்துக்கு பாராட்டு தெரிவித்த இனிய நண்பர் திரு செல்வகணேஷ் அவர்களுக்கு நன்றி .

நாளை கே தொலைகாட்சியில் ராமன் தேடிய சீதை படம் -
என்ற தகவலை அளித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .

திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் நேற்று முதல் மக்கள் திலகத்தின் ''குமரிக்கோட்டம் '' திரையிடப்பட்டுள்ளது .

சேலம் -அலங்கரில் நாடோடிமன்னன் - நாளை 15வது நாள் .

Richardsof
29th August 2013, 06:11 PM
1971 - பொம்மை இதழில் வந்த ராமன் தேடிய சீதை பற்றிய கட்டுரை .

http://i44.tinypic.com/fwtzbk.jpg

http://i42.tinypic.com/30hq3qp.jpg

Richardsof
29th August 2013, 06:23 PM
http://i39.tinypic.com/20t026c.jpg

Richardsof
29th August 2013, 06:32 PM
EVER GREEN SONG - RAMAN THEDIYA SEETHAI

http://youtu.be/BWsX8Zsq6-o

Richardsof
29th August 2013, 06:45 PM
http://i42.tinypic.com/8yc0wp.jpg

http://i41.tinypic.com/nyy742.jpg

oygateedat
29th August 2013, 09:26 PM
http://i42.tinypic.com/30c525f.jpg

oygateedat
29th August 2013, 10:02 PM
http://i42.tinypic.com/b3oq5c.jpg

orodizli
29th August 2013, 11:23 PM
இணையம் மற்றும் மின்சார தடை காரணங்களால் நேற்றும் இன்று மாலை வரை திரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை... கலங்கரை விளக்கம் படத்தில் பாடல்கள் , ஒளிபதிவு, டைட்டில் இசை, மக்கள்திலகம் அவர்களின் இனிய நடிப்பு, நாகேஷ் &மனோரமா காமெடி எல்லாம் அருமையான கலவையில் அமைந்த திரை காவியம் என்றால் மிகை இல்லை.இந்த கதையின் ஓரளவு தழுவி வந்த படம் சமீபத்திய சன்றமுஹி என்று கூறப்பட்டது ...

orodizli
29th August 2013, 11:36 PM
தேடிவந்த மாப்பிள்ளை - திரைப்படம் geminiyin அருமையான குளுகுளு கலரில் வந்த ஜனரஞ்சகமான கதை அமைப்பு ... msv அவர்களின் ஆனந்த மயமான இசையும், கலைச்செல்வி ஜெயலலிதா, அசோகன் ஆகியோரின் பங்களிப்பும் மிக நன்றாக இருந்தது. மக்கள்திலகம் நவரச நடிப்பில் பின்னீருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டு ...

orodizli
29th August 2013, 11:51 PM
நாளை கே-டிவி- யில் ராமன்தேடிய சீதை திரைப்படம் ஒளிபரப்பகிறது என்ற தகவல் கூறிய mr . ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .திரு எஸ்வி அவர்கள் ஏற்கினவே சொன்னது போல இந்த படத்தில் 40-க்கும் மேற்பட்ட உடயாலங்கரங்களில் ஒரு கலக்கு கலக்கிருப்பார்... நம்பியார் அசோகன் ஜெயலலிதா நாகேஷ் எல்லோரும் தமது பாத்திரங்களை வடிவமைத்து இருப்பார்கள் ...

orodizli
29th August 2013, 11:58 PM
http://i39.tinypic.com/20t026c.jpg
இன்று 29-08-2013 sunlife -டிவி-யில் மக்கள்திலகம் அவர்கள் நடித்து 1960-யில் வெளிவந்து வெற்றி கொடி நாட்டிய இஸ்லாமிய கதையான திருமதி வைஜயந்திமலா அவர்களோடு இணைந்து நடித்த பாக்தாத் திருடன் 7.00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது ...

Richardsof
30th August 2013, 06:17 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் பற்றிய தகவலுக்கு நன்றி . திரு சுகராமின் தமிழ் பதிவு நிறைவு தருகிறது தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் மற்றும் செய்திகள் பதிவிடவும் .

Richardsof
30th August 2013, 06:20 AM
http://i39.tinypic.com/2d6mm2a.jpg

Richardsof
30th August 2013, 06:32 AM
நல்லவன் வாழ்வான் - 31.8.1961

இன்று 52 ஆண்டுகள் நிறைவு நாள் .

மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .

இனிய பாடல்கள் - கருத்துக்கள் கொண்ட சமூக படம் .

http://i41.tinypic.com/28i9fd1.jpg

மக்கள் திலகத்தின் 50 வது படம் .

oygateedat
30th August 2013, 06:45 AM
http://i41.tinypic.com/35dasli.jpg

Richardsof
30th August 2013, 09:42 AM
மக்கள் திலகத்தின் ''பாசம் ''

http://i40.tinypic.com/j9age9.jpg
31. 8.1962




51 ஆண்டுகள் நிறைவு இன்று .


மக்கள் திலகம் இந்த படத்தில் ''உலகம் பிறந்து எனக்காக '' மற்றும் பால் வண்ணம் பருவம் '' இரண்டு பாடல்களில் ஒரே மாதிரியான விக் இருக்கும் .பின்னர் படம் முழுவதும் மாறுபட்ட விக் இருக்கும் .
அமைதியான நடிப்பில் மக்கள் திலகம் காதலுக்கும் , தாய்ப்பாசத்திற்கும் ஏங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார் .


படம் மிக சிறப்பாக இருந்தும் இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை .


படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பு எல்லா இடங்களிலும் மனதை கொள்ளை கொள்ளும்
அளவிற்கு இருந்தது .


எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்


மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் இதுவும் ஒன்று .







A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .

http://youtu.be/soyB-Lnpwa8

ujeetotei
30th August 2013, 11:31 AM
மக்கள் திலகத்தின் ''பாசம் ''

http://i40.tinypic.com/j9age9.jpg
31. 8.1962




51 ஆண்டுகள் நிறைவு இன்று .


மக்கள் திலகம் இந்த படத்தில் ''உலகம் பிறந்து எனக்காக '' மற்றும் பால் வண்ணம் பருவம் '' இரண்டு பாடல்களில் ஒரே மாதிரியான விக் இருக்கும் .பின்னர் படம் முழுவதும் மாறுபட்ட விக் இருக்கும் .
அமைதியான நடிப்பில் மக்கள் திலகம் காதலுக்கும் , தாய்ப்பாசத்திற்கும் ஏங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார் .


படம் மிக சிறப்பாக இருந்தும் இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை .


படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பு எல்லா இடங்களிலும் மனதை கொள்ளை கொள்ளும்
அளவிற்கு இருந்தது .


எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்


மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் இதுவும் ஒன்று .







A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .

http://youtu.be/soyB-Lnpwa8

Superb acting.

ujeetotei
30th August 2013, 11:35 AM
Regarding Raman Thediya Seethai, this is the beautiful and mesmerizing song of the movie.


http://www.youtube.com/watch?v=ic3PPT3QfoQ

orodizli
30th August 2013, 01:52 PM
நல்லவன் வாழ்வான் - மக்கள்திலகம் நடித்து 1961 -ம் வருடம் பேரறிங்கர் அண்ணா அவர்கள் எழுதிய கதை. இயக்குனர் நீலகண்டன் அவர்களின் சொந்த முதல் தயாரிப்பு... இந்த திரைப்படத்துக்கு டைட்டில் எவ்வளவு பொருத்தமாகவும் , மிக ஆழ்ந்த அர்த்தங்களுடன் அமைந்துள்ளது ? மக்கள்திலகம்-mr .ராதா -வில்லன் -ஆக திறம்பட நடித்த படம். தேர்தல் வெற்றி-தோல்வி என திரைகதை நுணுக்கமாக கையாளப்பட்ட காட்சிகளை கொண்டிருந்தது ...இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகும்..

Richardsof
30th August 2013, 04:05 PM
To day tamilnadu chief minister's speech at party function .

http://i41.tinypic.com/8zgsxs.jpg

இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப்பலனை நாம் உணர முடியும்.

வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறு மணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

Richardsof
30th August 2013, 04:15 PM
MAKKAL THILAGAM IST HERO MOVIE RELEASED IN 1947.

RERELEASED IN 1977

RARE PAPERCUTTING

http://i40.tinypic.com/kcco5d.jpg

Richardsof
30th August 2013, 07:30 PM
1969- தென்னிந்திய திரைப்பட உலகில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் முதல் இடத்தை பிடித்த படம் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''.

கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - வெளிப்புற படபிடிப்பு - புதுமை - நடிப்பு - நேர்த்தியான இசை

என்று எல்லோரையும் பிரமிக்க வைத்த படம் .

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக , தரமான படமாக வந்து பல விருதுகளை பெற்ற படம் .

1965 எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றியை 1969ல் எம்ஜிஆர் படமே முறியடித்து

சாதனை புரிந்த படம் .

வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வசூலை குவித்த படம் . மறு வெளியீடுகளில் பல முறை வந்து

சாதனைகள் புரிந்த படம் .

எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சி - மயிர்கூச்செறியும் காட்சிகளாகும் .

வலையில் மக்கள் திலகம் ஒற்றை காலுடன் அசோகனுடன் மோதும் சண்டை காட்சி அருமை .

ஒகேனக்கல் - ஜெய்ப்பூர் பாலைவனம் - அரண்மனை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .


மக்கள் திலகத்தின் உடற்கட்டு - இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கும் . தன்னை சங்கிலியால்

பிணைத்து வைத்து சக்கரத்தை சுழற்றும்போது மக்கள் திலகத்தின் அகன்ற மார்பும் , வலிமையான கைகளில் இருந்து எழும்பும் கட்டுமஸ்தான தோற்றமும் காட்சிகளும் நம் கண்ணை விட்டு அகலாது . அத்தனை கொள்ளை அழகு கொண்ட உடல் அமைப்பு .

அடிமைப்பெண் - உலக தர பட வரிசையில் நிச்சயம் என்றென்றும் இடம் பெரும் காவியம் .

எம்ஜிஆரின் முழு திறமைகள் அறியப்பட்ட படம் .

எம்ஜிஆரின் ரசிகர்கள் - தீவிர ரசிகர்களாக மாற வைத்த மறக்க முடியாத படம் .

சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் நிச்சயம் இந்த படமும் விழாவில் இடம் பெறும் .

masanam
30th August 2013, 07:48 PM
1969- தென்னிந்திய திரைப்பட உலகில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் முதல் இடத்தை பிடித்த படம் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''.

கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - வெளிப்புற படபிடிப்பு - புதுமை - நடிப்பு - நேர்த்தியான இசை

என்று எல்லோரையும் பிரமிக்க வைத்த படம் .

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக , தரமான படமாக வந்து பல விருதுகளை பெற்ற படம் .

1965 எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றியை 1969ல் எம்ஜிஆர் படமே முறியடித்து

சாதனை புரிந்த படம் .

வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வசூலை குவித்த படம் . மறு வெளியீடுகளில் பல முறை வந்து

சாதனைகள் புரிந்த படம் .

எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சி - மயிர்கூச்செறியும் காட்சிகளாகும் .

வலையில் மக்கள் திலகம் ஒற்றை காலுடன் அசோகனுடன் மோதும் சண்டை காட்சி அருமை .

ஒகேனக்கல் - ஜெய்ப்பூர் பாலைவனம் - அரண்மனை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .


மக்கள் திலகத்தின் உடற்கட்டு - இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கும் . தன்னை சங்கிலியால்

பிணைத்து வைத்து சக்கரத்தை சுழற்றும்போது மக்கள் திலகத்தின் அகன்ற மார்பும் , வலிமையான கைகளில் இருந்து எழும்பும் கட்டுமஸ்தான தோற்றமும் காட்சிகளும் நம் கண்ணை விட்டு அகலாது . அத்தனை கொள்ளை அழகு கொண்ட உடல் அமைப்பு .

அடிமைப்பெண் - உலக தர பட வரிசையில் நிச்சயம் என்றென்றும் இடம் பெரும் காவியம் .

எம்ஜிஆரின் முழு திறமைகள் அறியப்பட்ட படம் .

எம்ஜிஆரின் ரசிகர்கள் - தீவிர ரசிகர்களாக மாற வைத்த மறக்க முடியாத படம் .

சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் நிச்சயம் இந்த படமும் விழாவில் இடம் பெறும் .

அடிமைப் பெண் குறித்த அசத்தல் பதிவு.
கூடுதல் தகவல்.. அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!

Richardsof
30th August 2013, 07:54 PM
1969ல் அடிமைப்பெண் படத்திற்கு பின் மக்கள் திலகத்தின் புகழுக்கும் , சாதனைக்கும் , ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்த காவியம் '' நம்நாடு ''

சமூக பிரச்சனைகள் - தலை விரித்தாடிய ஊழல்கள் -மக்களின் அறியாமை போன்ற நம் நாட்டின்
நிலைமையை தெளிவாக , தைரியமாக ,படம் பிடித்து காட்டிய படம் .

ஏராளமான நட்சத்திர கூட்டத்துடன் வந்த சமூக காவியம் .

பிரமாண்ட அரங்கங்கள் - இனிய பாடல்கள் - ஆழமான உரையாடல்கள் - இனிமையான இசை

என்று ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் விருந்து கொடுத்த படம் .

43 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் எல்லோருக்கும் பொருத்தமான ''அரசியல் படம் ''

வியாபார ரீதியில் இந்த படம் ஒரு அமுத சுரபி -இந்த வாரம் கோவை நகரில் ஓடுவது சாட்சி .

துரை - என்ற பாத்திரத்தில் நிஜமாகவே ஒரு நடுத்தர வர்க்க வாதியாக வாழ்ந்தார் .

அடிமைப்பெண் - ரசிகரை தீவிர ரசிகராக மாற்றியது .
நம்நாடு -தீவிர ரசிகரை பக்தனாக மாற்றியது உண்மை .

1970ல் வந்த எம்ஜிஆரின் மாட்டுக்காரவேலன் .............. தொடரும் .

oygateedat
30th August 2013, 08:12 PM
http://i42.tinypic.com/972xr4.jpg
http://i39.tinypic.com/2rhxx5u.jpg
http://i41.tinypic.com/27y30qx.jpg

oygateedat
30th August 2013, 08:15 PM
http://i40.tinypic.com/2jea2vq.jpg
http://i39.tinypic.com/2ilj960.jpg

சிறந்த சினிமா பத்திரிக்கையாளர் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளரும், குமுதம் இதழில் தொடர்ந்து மக்கள் திலகத்தைப் பற்றி பல அரிய தகவல்களை எழுதிவருபவரும், மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியருமான எனது அன்பு நண்பர் திரு மேஜர்தாசன் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
30th August 2013, 08:34 PM
வண்ண நாயகன் எம்ஜிஆரின் ''முதல்'' வண்ணப்பட பட்டியல் .

1. மாடர்ன் தியேட்டர் - அலிபாபாவும் 40 திருடர்களும் -1956

2. சரவணா பிலிம்ஸ் - படகோட்டி -1964

3. விஜயா- நாகிரெட்டி பிலிம்ஸ் - எங்க வீட்டு பிள்ளை -1965

4. ஏ வி எம் - அன்பே வா- 1966

5.ஆர் .ஆர் பிக்சர்ஸ் - பறக்கும் பாவை -1966

6.ஜெமினி - ஒளிவிளக்கு -1968

7. எம்ஜிஆர் பிக்சர்ஸ் - அடிமைப்பெண்

8.ஜெயந்தி பிலிம்ஸ் - மாட்டுக்காரவேலன் -1970
9 .சத்யா மூவிஸ் - ரிக்ஷாக்காரன் -1971

10 வள்ளி பிலிம்ஸ் - சங்கே முழங்கு -1972
11. உதயம் பிக்சர்ஸ் - இதயவீணை -1972
12.காமாக்ஷி ஏஜென்சீஸ் - நான் ஏன் பிறந்தேன் -1972

oygateedat
30th August 2013, 09:10 PM
http://i42.tinypic.com/e0h03.jpg

orodizli
30th August 2013, 10:14 PM
1962-யில் வெளிவந்த பாசம் மக்கள்திலகம் அவர்கள் தான் நடித்த படங்களில் குறிப்பிட தக்க குணசித்திரமாக கருதிய முக்கிய திரைப்படமாகும். இந்த பட காட்சியில் முழுவதும் ஒரு வித சோகத்துடன் mgr அவர்கள் நடித்திருப்பது தெரிந்தே. இந்த திரைபடத்தில் கிளைமாக்ஸ் ரசிகர்கள் & பொதுமக்கள் அவ்வளவாக ஏற்கவில்லை... சென்னை-paragon திரை-யில் ரசிகர் கத்தி -யை வீசி திரை கிழிந்து இடையுறு ஏற்பட்டது என மூத்த ரசிகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் ? .....

ujeetotei
30th August 2013, 10:47 PM
1969- தென்னிந்திய திரைப்பட உலகில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் முதல் இடத்தை பிடித்த படம் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''.

கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - வெளிப்புற படபிடிப்பு - புதுமை - நடிப்பு - நேர்த்தியான இசை

என்று எல்லோரையும் பிரமிக்க வைத்த படம் .

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக , தரமான படமாக வந்து பல விருதுகளை பெற்ற படம் .

1965 எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றியை 1969ல் எம்ஜிஆர் படமே முறியடித்து

சாதனை புரிந்த படம் .

வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வசூலை குவித்த படம் . மறு வெளியீடுகளில் பல முறை வந்து

சாதனைகள் புரிந்த படம் .

எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சி - மயிர்கூச்செறியும் காட்சிகளாகும் .

வலையில் மக்கள் திலகம் ஒற்றை காலுடன் அசோகனுடன் மோதும் சண்டை காட்சி அருமை .

ஒகேனக்கல் - ஜெய்ப்பூர் பாலைவனம் - அரண்மனை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .


மக்கள் திலகத்தின் உடற்கட்டு - இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கும் . தன்னை சங்கிலியால்

பிணைத்து வைத்து சக்கரத்தை சுழற்றும்போது மக்கள் திலகத்தின் அகன்ற மார்பும் , வலிமையான கைகளில் இருந்து எழும்பும் கட்டுமஸ்தான தோற்றமும் காட்சிகளும் நம் கண்ணை விட்டு அகலாது . அத்தனை கொள்ளை அழகு கொண்ட உடல் அமைப்பு .

அடிமைப்பெண் - உலக தர பட வரிசையில் நிச்சயம் என்றென்றும் இடம் பெரும் காவியம் .

எம்ஜிஆரின் முழு திறமைகள் அறியப்பட்ட படம் .

எம்ஜிஆரின் ரசிகர்கள் - தீவிர ரசிகர்களாக மாற வைத்த மறக்க முடியாத படம் .

சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் நிச்சயம் இந்த படமும் விழாவில் இடம் பெறும் .


வினோத் சார் நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி.


https://www.youtube.com/watch?v=noDjfQkj0F4

ujeetotei
30th August 2013, 10:53 PM
1962-யில் வெளிவந்த பாசம் மக்கள்திலகம் அவர்கள் தான் நடித்த படங்களில் குறிப்பிட தக்க குணசித்திரமாக கருதிய முக்கிய திரைப்படமாகும். இந்த பட காட்சியில் முழுவதும் ஒரு வித சோகத்துடன் mgr அவர்கள் நடித்திருப்பது தெரிந்தே. இந்த திரைபடத்தில் கிளைமாக்ஸ் ரசிகர்கள் & பொதுமக்கள் அவ்வளவாக ஏற்கவில்லை... சென்னை-paragon திரை-யில் ரசிகர் கத்தி -யை வீசி திரை கிழிந்து இடையுறு ஏற்பட்டது என மூத்த ரசிகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் ? .....

அப்படி பட்ட ரசிகர்கள் தலைவர் 1987ல் மறைந்த செய்தியை எப்படி தாங்கி கொண்டார்களோ?

ujeetotei
30th August 2013, 10:54 PM
நம் நாடு படத்தில் வந்த ஒரு பஞ்ச் டயலாக்.


https://www.youtube.com/watch?v=sUddOEd2Rq8

ujeetotei
30th August 2013, 10:55 PM
மற்றும் ஓர் வசனம்.


https://www.youtube.com/watch?v=kwWMFUyJhd4

ujeetotei
30th August 2013, 10:57 PM
மேற்கண்ட விடியோவில் வரும் வசனங்கள் யாவும் சைலேஷ் சார் அவர்கள் கைவண்ணத்தில் பிரித்து தந்தது.

orodizli
30th August 2013, 11:24 PM
உண்மை தான் திரு.ரூப்குமார் சார், 1969- யில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான MGR pictures தயாரித்த "அடிமைபெண்" மகோன்னத திரைப்படம். 1965-யில் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு வருடங்கள் படபிடிப்பில் கதை&நடிகர், நடிகையர் சிலர் மாற்றப்பட்டு பின் தொடர் படபிடிப்பு கண்டது. இப்படம் சம்பந்தமாக ஒரு விசேஷ தகவல்...mgr அவர்களிடம் tms சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என புதிய பாடகர் spb -யை அறிமுகம் செய்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.....

Richardsof
31st August 2013, 06:24 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

அடிமைப்பெண் மற்றும் நம்நாடு படங்களின் வீடியோ காட்சிகளை பதிவிட்ட உங்களுக்கும் திரு சைலேஷ் அவர்களுக்கும் நன்றி .
அடிமைப்பெண் பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு செல்வகணேஷ் அவர்களுக்கு நன்றி .

சென்னை முருகன் திரை அரங்கு உரிமையாளர் திரு பரமசிவம் அவர்களின் நினைவு நாள் விழா பற்றிய தகவல்கள் தந்த திரு ரவி சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
31st August 2013, 06:41 AM
இனிய நண்பர் திரு சுஹராம்


பாசம் படத்தில் மக்கள் திலகத்தின் இறுதி காட்சி ரசிகர்களால் ஏற்று கொள்ள படவில்லை . மக்களும் அதை விரும்பவில்லை . விதி விலக்கு - மதுரை வீரன் -1956 மட்டும் .

திரைப்படத்தின் தாக்கம் ஒரு நடிகரை நடிகராக மட்டும் பார்த்த உலக வரலாற்றில் முதல் முறையாக
ஒரு நடிகரை தங்களுடைய வீட்டு பிள்ளையாக பாவித்து ''எங்க வீட்டு பிள்ளை '' என்றும்

''ஆயிரத்தில் ஒருவன்'' என்றும்'' மன்னாதி மன்னன்'' என்றும் பார் போற்றும் புகழுடன் ஏற்று கொண்ட

உலக அதிசயம் வேறு எங்கும் யாருக்கும் கிடைக்காத பரிசாகும் .

தமிழன் - இந்தியன் -திராவிடன் - ஆரியன் என்ற பேதமில்லாமல் ஒரு நல்ல மனிதன் என்ற உலகளவு புகழ் பெற்ற மாஸ் லீடர் - மக்கள் தலைவன் எம்ஜிஆர் என்ற பெருமையினை தந்த
சினிமா உலகிற்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம் .

மக்கள் வெள்ளம்

மக்கள் ஆதரவு

மக்கள் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவன்

எம்ஜிஆரின் புகழ்

வைரமுத்து கூறியது போல்

சந்திரன் - சூரியன் - எம்ஜிஆர்

உலகம் உள்ளவரை .........

masanam
31st August 2013, 06:41 AM
அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்
அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள்.

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!
லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.
சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.
ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.
ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!
சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.
தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.
கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.
தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…
பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’
சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.
ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?
கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.
தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.
தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.
லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.
கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?
கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!
ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.
கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.
சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

iufegolarev
31st August 2013, 09:30 AM
நம் நாடு படத்தில் வந்த ஒரு பஞ்ச் டயலாக்.


https://www.youtube.com/watch?v=sUddOEd2Rq8

Excellent Dialogue...

But does our people think through what Thiru.MGR said in those days itself and then votes during election?

They are still bothered about the freebies, etc., even now.

It shows our people will never ever change..! Its all Money..Honey...for them..!

masanam
31st August 2013, 10:00 AM
இனிய நண்பர் திரு சுஹராம்


பாசம் படத்தில் மக்கள் திலகத்தின் இறுதி காட்சி ரசிகர்களால் ஏற்று கொள்ள படவில்லை . மக்களும் அதை விரும்பவில்லை . விதி விலக்கு - மதுரை வீரன் -1956 மட்டும் .

திரைப்படத்தின் தாக்கம் ஒரு நடிகரை நடிகராக மட்டும் பார்த்த உலக வரலாற்றில் முதல் முறையாக
ஒரு நடிகரை தங்களுடைய வீட்டு பிள்ளையாக பாவித்து ''எங்க வீட்டு பிள்ளை '' என்றும்

''ஆயிரத்தில் ஒருவன்'' என்றும்'' மன்னாதி மன்னன்'' என்றும் பார் போற்றும் புகழுடன் ஏற்று கொண்ட

உலக அதிசயம் வேறு எங்கும் யாருக்கும் கிடைக்காத பரிசாகும் .

தமிழன் - இந்தியன் -திராவிடன் - ஆரியன் என்ற பேதமில்லாமல் ஒரு நல்ல மனிதன் என்ற உலகளவு புகழ் பெற்ற மாஸ் லீடர் - மக்கள் தலைவன் எம்ஜிஆர் என்ற பெருமையினை தந்த
சினிமா உலகிற்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம் .

மக்கள் வெள்ளம்

மக்கள் ஆதரவு

மக்கள் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவன்

எம்ஜிஆரின் புகழ்

வைரமுத்து கூறியது போல்

சந்திரன் - சூரியன் - எம்ஜிஆர்

உலகம் உள்ளவரை .........

அதனால் தானே எம்ஜிஆர் அவர்கள், மக்கள் திலகம் என்று போற்றப் படுகிறார்.

Richardsof
31st August 2013, 10:42 AM
இனிய நண்பர் செல்வகணேஷ் சார்


நீங்கள் சொல்லியது நூற்றுக்கு நூறு சரியே.மக்கள் எப்போதும் தனிப்பட்ட சமூக ஆவலர்களை துல்லியமாக எடை போட்டு ஆதரித்து வந்துள்ளனர் .மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் கடந்து சென்றாலும் அவருடைய புகழின் செல்வாக்கும் , அவரது உண்மையான லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது [ 1991-2001 -2011 மூன்று பொது தேர்தலில் அமோக வெற்றி மூலம் அறியலாம் ] வரலாறாகும் .

உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய சக்தி கொண்ட ,தனி மனிதனின் அழியா புகழ் வரலாறு கிடையாது . ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர் .

எம்ஜிஆர் பெற்ற புகழை ஜீரணித்து கொள்ள முடியாத ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் -

பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .

எம்ஜிஆர் - ரசிகர்கள் - ஒன்றை நினைத்தோம் - 1972

நினைத்தை முடித்தோம் -1977

இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ?

மக்கள் என்றுமே புத்திசாலிகள் ...

நன்றி மறவாதவர்கள் .

Stynagt
31st August 2013, 12:51 PM
பகைவனுக்கும் அருளிய பரமாத்மா.
http://i43.tinypic.com/10wtwfa.jpg

நம் இதய தெய்வத்தின் வெற்றியும், புகழும் எளிதில் கிட்டியதல்ல. சிறு வயதிலிருந்தே அவரது அயராத உழைப்பும், திரையிலும், பொது வாழ்விலும் அவர் காட்டிய உண்மையும், நேர்மையுமே அவரை திரையில் முதல் இடத்திலும், அரசியலில் முதல்வராகவும் ஆக்கியது. அவரது வெற்றியும் இன்று வரை தொடர்கதையாக உள்ளது. அவர் திரையில் கூறியவற்றை எல்லாம் பொது வாழ்வில் செய்து காட்டினார். அதில் உண்மைதான் இருந்ததே தவிர எள்ளளவும் நடிப்பில்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதில் ஒரு வரலாற்று உண்மையை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நமது மக்கள் திலகம் 1967ம் ஆண்டு குண்டடிபட்டபோது நடந்தபோது பத்திரிகைகளிலும் வெளிவந்து கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் அறிந்த நிகழ்வுதான் என்றாலும் அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். திரு. எம்ஜிஆர் அவர்களும் எம்.ஆர். ராதா அவர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஆர். ராதா அவர்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக தன் கைத்துப்பக்கியால் எம்ஜிஆரை நோக்கி சுடும்போது, எம்ஜிஆர் சற்று குனிந்ததால் அந்த குண்டுகள் கழுத்தில் பாய்ந்தன. அப்போது எம்ஜிஆர் அவர்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டே, எம்.ஆர்.ராதாவை பார்த்து கேட்ட கேள்வி 'என்னண்ணே இப்படி செய்துட்டீங்க'. இப்படி கேட்க யாரால் முடியும். ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுங்கள் என்று இயேசுபிரான் சொன்னதைப்போல, தன் உயிருக்கு ஆபத்து விளைவித்துவிட்டார் என்று தெரிந்தும், அவர் மீது இருந்த மரியாதை மாறாமல், அவரை தூற்றாமல், என்னண்ணே இப்படி செய்துட்டீங்க என்று கேட்டிருக்கிறாரே இதற்குமேல் அவரது உள்ளமும் அதிலிருந்த உண்மையையும் கூற உதாரணங்கள் வேண்டுமோ. ஒவ்வொரு மனிதன் என்னதான் பொது வாழ்வில் நடித்தாலும், அவன் உணர்ச்சிவசப்படும்போதும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும், அவன் காட்டுகின்ற வெளிப்பாடு அவனைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் தன் உயிருக்கு ஆபத்து என்றபோதும், அவர் சொன்ன வார்த்தைகள், அதிலிருந்த மரியாதை ஒன்றே போதும் அவர் எத்தகைய மாமனிதர் என்று.

எம்ஜிஆரை சுட்டுவிட்டோம்- இனி என்ன நடக்குமோ என்று பயந்து எம் ஆர் ராதா அவர்களும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மயங்கி வீழ்ந்தார். திடீரென்று நடந்த, அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த படத்தயாரிப்பாளர் வாசு மற்றும் அவருடைய உதவியாளரும், வீட்டில் இருந்த உதவியாளர்களும் விபரீதத்தை உணர்ந்து எம்ஜிஆரை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றும்போது, நம் இதய தெய்வம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? 'என்னையே எல்லோரும் பார்க்கறீங்க', அங்கே அண்ணன் கிடக்கிறார் அவரையும் பாருங்க' என்று சொன்ன மனித நேயம் மிக்க மாமனிதர்தான் புரட்சிதலைவர் எம்ஜிஆர். இதற்கு மேல் நம் மக்கள் திலகத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது..அப்படிப்பட்ட மாமனிதரை, பகைவனுக்கும் அருளிய பரமாத்மாவை தெய்வமாக வணங்கும் நாம், பாக்கியம் செய்த பக்தர்கள். இன்னும் வள்ளலைப் புரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்ப படியுங்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Richardsof
31st August 2013, 01:14 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


1967 ல் நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள் .


1967 ஜனவரி - மக்கள் திலகம் குண்டடி பட்ட செய்தியினை அன்று இரவு வானொலி செய்தி மூலம்

அறிந்து எங்கள் கிராமமே அதிர்ந்தது . மறுநாள் செய்தியில் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை
என்றதும் நிம்மதி அடைந்தனர் .அவருடைய குரலில் பாதிப்பு இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - இயக்குனர்கள் - ரசிகர்கள் - பொதுமக்கள் மத்தியில் ஒரு வித கலக்கம் இருந்தது .

மக்கள் திலகம் அவர்களின் கடுமையான முயற்சியினாலும் , தன்னம்பிக்கை யாலும் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி வெற்றி பெற்றார் .

பலர் கிண்டல் கேலி பேசினார்கள் . எதையும் மக்கள் - ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை .

வெற்றி மேல் வெற்றி - 1967- 1977

11 ஆண்டுகளில் 44 படங்கள் தந்து 22 வெற்றி காவியங்களை வழங்கியவர் நம் மக்கள் திலகம் .

1972 ல் பாரத் - பட்டம்

1972ல் புரட்சி நடிகர் - புரட்சி தலைவராக உருவானார்

1977-1987 தமிழக முதல்வராக பணியாற்றினார் .

1988ல் பாரதரத்னா - பட்டம்

மக்கள் திலகத்தின் உழைப்பிற்கும் , மனிதநேயத்திற்கும் , கிடைத்த விருதுகள் .

Stynagt
31st August 2013, 01:29 PM
இன்றும் திரையுலகை ஆளும் இதயக்கனி

http://i44.tinypic.com/206let1.jpg

சமீபத்தில் வந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'தேசிங்கு ராஜா' படத்தில், படத்தின் நாயகன் (விமல்) பெயர் இதயக்கனி. அவர் வைத்திருக்கும் கடையில் எம்ஜிஆரின் இதயக்கனி படம் போட்ட விளம்பர பலகை வைத்திருப்பார். அதை இரண்டு காட்சிகளில் காட்டுவார்கள். மேலும் ஒரு காட்சியில் விமல் கதாநாயகியைப் பிரிந்திருக்கும்போது, படகோட்டியின் 'பாட்டுக்கு பாட்டெடுத்து' பாடலைக் கேட்டு ஆறுதலடைவார். மக்கள் திலகத்தின் தாக்கம் இன்றைய புது படங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

orodizli
31st August 2013, 01:43 PM
திரு வினோத் சார், சாதாரண சின்ன நடிகர்களே லட்சகணக்கில் பேசும்போது உண்மையாக அதிர்காரபூர்வமாக கோடானுகோடி பொதுமக்கள் ரசிகர்களை மறைந்த பின்னும் பெற்றிருக்கும் மக்கள்திலகம் அவர்களை யாரால் எவரால் எடை போட இயலும்? ஒரு திருத்தம் - பாரதரத்னா விருது திரு mgr -இக்கு தரப்பட்ட வருடம்-1988. மற்றபடி குண்டடி பட்ட பிறகும் அந்த பழுது பட்ட -ஒரு நடிகனுக்குரிய முக்கிய அம்சமாக கருதப்பட்ட குரலோடு திரைஉலகில் ஈடுபட்டு மிக பெரிய வெற்றியை ஆதாரபூர்வமாக பதிவு செய்தது -உலக அளவில் யாராலும் ஒப்புமை இல்லா வெற்றியாக தான் அனைவராலும் கருதபடுகிறது .....

masanam
31st August 2013, 01:45 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். தேவர், மக்கள் திலகம் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

குண்டடிப்பட்ட பின்னர் தான், மக்கள் திலகம் இன்னும் பெரும் வெற்றிகளெல்லாம் குவித்தார் என்பது வரலாற்று உண்மை.

Stynagt
31st August 2013, 01:57 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


1967 ல் நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள் .


1967 ஜனவரி - மக்கள் திலகம் குண்டடி பட்ட செய்தியினை அன்று இரவு வானொலி செய்தி மூலம்

அறிந்து எங்கள் கிராமமே அதிர்ந்தது . மறுநாள் செய்தியில் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை
என்றதும் நிம்மதி அடைந்தனர் .அவருடைய குரலில் பாதிப்பு இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - இயக்குனர்கள் - ரசிகர்கள் - பொதுமக்கள் மத்தியில் ஒரு வித கலக்கம் இருந்தது .

மக்கள் திலகம் அவர்களின் கடுமையான முயற்சியினாலும் , தன்னம்பிக்கை யாலும் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி வெற்றி பெற்றார் .

பலர் கிண்டல் கேலி பேசினார்கள் . எதையும் மக்கள் - ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை .

வெற்றி மேல் வெற்றி - 1967- 1977

11 ஆண்டுகளில் 44 படங்கள் தந்து 22 வெற்றி காவியங்களை வழங்கியவர் நம் மக்கள் திலகம் .

1972 ல் பாரத் - பட்டம்

1972ல் புரட்சி நடிகர் - புரட்சி தலைவராக உருவானார்

1977-1987 தமிழக முதல்வராக பணியாற்றினார் .

1988ல் பாரதரத்னா - பட்டம்

மக்கள் திலகத்தின் உழைப்பிற்கும் , மனிதநேயத்திற்கும் , கிடைத்த விருதுகள் .

உண்மை திரு. வினோத் சார். மக்கள் திலகத்தை அவருடைய ரசிகர்கள் நடிகராகப் பார்க்கவில்லை. தங்கள் வீட்டில் ஒருவராக, ஒரு அண்ணனாக, தம்பியாக, தாய்க்கும்-தந்தைக்கும் ஒரு மகனாக, பாசமுள்ள சகோதரனாக பார்த்து எங்க வீட்டுப்பிள்ளை என போற்றி மகிழ்ந்தார்கள். அதனால் அவருக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பையும் தங்களுக்கு ஏற்பட்டதாக பாதிப்பாக கருதி, இன்றும் அவரை இதய தெய்வமாய் வணங்குகிறார்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

iufegolarev
31st August 2013, 01:59 PM
.......

orodizli
31st August 2013, 02:11 PM
ஒவ்வொரு நடிகர் நடிகையர் -அரசியல் தலைவர் - இப்படி ரசிகர்கள் தொண்டர்கள் அனுதாபிகள் வேறுபட்வும் அவ்விஷயத்தை யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் அதற்கு மாறான தகவல்களை தான் கூறிகொண்டிருக்கிறார்கள் என என் நண்பர் உறுதியாக சொனதை இங்கு தெரிய படுத்துகிறேன் தோழர்களே -இது சரியா? தவறா?டுத்தான் இருப்பர். ஆனாலும் அவர்களின் அடிமனதிலும், முக்கியமாக மனசாட்சி- படியும் உண்மையான ஒரு அளவுகோல் இருக்கும்,

Richardsof
31st August 2013, 02:18 PM
1967 -1977


தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் நிகழ்த்திய சாதனைகள் .


1967 - சிறந்த படமாக ''காவல்காரன் '' தேர்வு - அந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படம் .

1968- குடியிருந்தகோயில் - சிறந்த நடிகர் - 10 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை .

1969- அடிமைப்பெண் - சிறந்த படம் விருது - பிலிம் பேர் -வெள்ளிவிழா - 14 அரங்கில் 100 நாட்கள் .

1970 - மாட்டுக்காரவேலன் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை

1971- ரிக்ஷாக்காரன் - 23 வாரங்கள் - வசூலில் சாதனை - பாரத் பட்டம் .

1972 - சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் .nalla neram

1973- உலகம் சுற்றும் வாலிபன் - மகத்தான சாதனைகள்

1974- உரிமைக்குரல் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை

1975- இதயக்கனி 10 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்
வசூலில் சாதனை .

1976- நீதிக்கு தலை வணங்கு - 100 நாட்கள் ஓடியது

1977 - இன்றுபோல என்றும் வாழ்க - மீனவ நண்பன் வெற்றி படங்கள் .

orodizli
31st August 2013, 04:30 PM
நம்நாடு திரைப்படம் - அன்றைய, இன்றைய அரசியல் என்று இல்லாமல் என்றைக்கும் உள்ள அரசியல் நிலவரத்தை நீக்கமற சித்தரித்த படம். இது கூட மக்கள்திலகத்தின் சொந்த தயாரிப்பு போன்ற விஜய வாகினி பெயரில் வந்தது என கூறலாம் , நாட்டு நடப்பு வசனங்கள் காட்சி அமைபைபுகள் விளங்கியது...வாங்கையா பாடல் பின் வரும் எதிர்கால நிகழ்வுகளை கோடிட்டு காட்டியது எனவும் கூறலாம் ...

masanam
31st August 2013, 06:35 PM
டாக்டர் எம்.ஜி.ஆர். வகித்த முக்கிய பதவிகள்

தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டம் துணை தலைவர் - 1967

தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்- 1962 ஆம் ஆண்டு

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் - 5 முறை 1967, 1972, 1977, 1980 மற்றும் 1984

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர் -

திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர் - 6 ஆண்டுகள்

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்

(உச்சமாக) தமிழக முதல் அமைச்சர் மூன்று முறை - 1977, 1980, 1984
தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள் - 04/07/1977,09/06/1980,10/02/1984

நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்-
தலைவர் 1958, 1961
துணைத் தலைவர் 1952,1953
செயலாளர் 1955
பொதுச் செயலாளர் 1954, 1957

Richardsof
31st August 2013, 07:32 PM
மதுரை - மீனாக்ஷி பாரடைஸ் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''

படம் திரையிடப்பட்டுள்ளது .

கோவை - நகரில் ''நம்நாடு '' ஓடிகொண்டிருக்கிறது .

1969ல் வெளியான இந்த இரண்டு படங்களும் 44 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .

Richardsof
31st August 2013, 07:51 PM
மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரில் 4 அரங்கில் ஓடிய விபரம்


மதுரை வீரன் -1956

அடிமைப்பெண் -1969

மாட்டுக்கார வேலன் - 1970

நல்ல நேரம் -1972

oygateedat
31st August 2013, 08:08 PM
from 30.08.2013 chennai mahalakshmi

dharmam thalai kakkum

msg from mr.loganathan, chennai

http://i43.tinypic.com/2e2dk7d.jpg

orodizli
31st August 2013, 09:58 PM
திரு மாசானம் அவர்களுக்கு, மக்கள்திலகம் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் ஆக 1971-ஆம் வருடம் இருந்தார். சரி , மற்ற பதிவாளர்கள் இங்கு எப்போதும் போல அரிய ஆவணங்களை முறையாக பதிந்து அனைவரும் படித்து பார்த்து பலன் அடையலாமே!!! யாவரின் கருத்துக்களை பாசத்துடனும் அன்புடனும் எதிர்பார்க்கும் உறுப்பினன் ...

iufegolarev
31st August 2013, 10:14 PM
MIMICRY ARTISTS & LEGENDS... FYI

http://devimanian.blogspot.in/2013/06/blog-post_5820.html

ujeetotei
31st August 2013, 10:42 PM
from 30.08.2013 chennai mahalakshmi

dharmam thalai kakkum

msg from mr.loganathan, chennai


Thanks for the news sir.

ujeetotei
31st August 2013, 10:43 PM
From Net posted by Tenali Rajan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1011555_515401185196909_1642299178_n_zps2d0d6cfe.j pg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1011555_515401185196909_1642299178_n_zps2d0d6cfe.j pg.html)

MGR as James Bond

oygateedat
1st September 2013, 04:34 AM
http://i44.tinypic.com/2r59kjt.jpg

oygateedat
1st September 2013, 04:47 AM
http://i44.tinypic.com/33bzmew.jpg

oygateedat
1st September 2013, 04:55 AM
http://i39.tinypic.com/eb4hn9.jpg

Richardsof
1st September 2013, 06:23 AM
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய தகவல் .

நம் ஆவணதிலகம் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான ''மக்கள் திலகம் மலர் மாலை ''-1

முதல் பதிப்பு வெற்றிகரமாக பெங்களுர் நகரில் 14.4.2013ல் நடந்தேறியது .


தற்போது மக்கள் திலகத்தின் மலர்மாலை -1 இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர உள்ளது .

1.9.2013 ''இதயக்கனி '' மாத இதழின் பின் அட்டையின் உள் புற அட்டை படத்தில்

மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

Richardsof
1st September 2013, 07:05 AM
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .

எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .

ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .

நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .

முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .

வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .

மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .

கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .

கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .

ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .

தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .

யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....

RAGHAVENDRA
1st September 2013, 07:54 AM
வினோத் சார்,
பம்மலாரின் புத்தகத்தை பாராட்டி தங்களிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.

குறிப்பாக


ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .


இந்தப் பாராட்டளித்த ஜெய் சாருக்கும் என் நன்றிகள்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இக்காலத்தில், இது போன்ற புத்தகத்தை பம்மலார் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களோடு நிறுத்தி விடாமல் அந்தக் காலத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

masanam
1st September 2013, 08:40 AM
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .

எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .

ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .

நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .

முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .

வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .

மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .

கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .

கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .

ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .

தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .

யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....

வினோத் ஸார்,
மக்கள் திலகம் மலர் மாலை -1 குறித்து மக்கள் திலகம் ரசிகர்கள் கருத்துகளை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி.

oygateedat
1st September 2013, 08:57 AM
http://i40.tinypic.com/2eoi4gw.jpg

oygateedat
1st September 2013, 08:59 AM
http://i42.tinypic.com/2584cx5.jpg

oygateedat
1st September 2013, 09:01 AM
http://i40.tinypic.com/e0fsrr.jpg

oygateedat
1st September 2013, 09:04 AM
http://i41.tinypic.com/357r2te.jpg

Stynagt
1st September 2013, 09:09 AM
நேற்று (31.08.2013) புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகியின் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சி. அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல், தன்னுடைய அன்பு மகள் ஸ்ரீசந்த்யாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினார். அவர் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரு. வெற்றிவேல் அவர்களுடன் அறக்கட்டளையின் மற்றுமொரு நிர்வாகி திரு.உ. காந்தி.
http://i43.tinypic.com/2q39fs0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
1st September 2013, 09:28 AM
திரு பம்மலார் அவர்களின்

சீரிய முயற்சியால்

உருவான உன்னத ஆல்பம்

மக்கள் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் இரண்டாம் பதிப்பு வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் உழைப்புக்கு பொன்மனச்செம்மலின் ரசிகர்கள் உரிய மரியாதை தருவார்கள் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை. இந்த செய்தியை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி.

வாழ்த்துகளுடன்

எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
1st September 2013, 09:36 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகம் மலர் மாலை பற்றிய ரசிகர்களின் விமர்சனங்களை பாராட்டிய உங்களுக்கு நன்றி .

இரண்டாம் பதிப்பின் மூலம் விற்பனையாக உள்ள மலர்மாலை -1 நிச்சயம் எல்லோரின் அமோக

ஆதரவையும் பெற்று புத்தக உலக வரலாற்றில் ஒரு சாதனை படைக்க போவது திண்ணம் .

இனிய நண்பர் திரு பம்மலாரின் அயராத உழைப்பு - மலர் மாலைக்கு கிடைத்த வெற்றி .

விரைவில் மக்கள் திலகம் மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் ஒரு பிரமாண்டமான அரிய

தகவல் பெட்டகமாக வர இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் .

Richardsof
1st September 2013, 09:40 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

ஜெமினி சினிமா இதழில் மக்கள் திலகத்தின் அட்டை படம் சூப்பர் . கட்டுரையும் அருமை .

சென்னை - மஹாலக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் நடை பெறுகிறது

என்ற தகவலுக்கு நன்றி

oygateedat
1st September 2013, 10:23 AM
நேற்று (31.08.2013) புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகியின் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சி. அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல், தன்னுடைய அன்பு மகள் ஸ்ரீசந்த்யாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினார். அவர் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரு. வெற்றிவேல் அவர்களுடன் அறக்கட்டளையின் மற்றுமொரு நிர்வாகி திரு.உ. காந்தி.
http://i43.tinypic.com/2q39fs0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

http://i39.tinypic.com/1shxt2.jpg

Stynagt
1st September 2013, 10:59 AM
http://i41.tinypic.com/2e512ys.jpg
சோதனைகள் பலவென்று முதல்வராகி ஏழைகளின்
வேதனைகள் தீர்த்த வெற்றி நாயகன் எம்ஜிஆரின்
சாதனை மலர் மாலை-2 காணும் பம்மலார்க்கு-இப்
பாதனை வாழ்த்தாக்கி மகிழ்கின்றேன்!

Stynagt
1st September 2013, 11:19 AM
கடந்த திங்கட்கிழமை (26.08.2013) பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகி திரு.ராஜாராம்-ஹேமலதா இணையரின் திருமணம் புதுச்சேரியில் இனிதே நடந்தேறியது. திருமணத்திற்கு மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் நடிகர் சார்லி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், பிரான்ஸ் பேரவைத் தலைவர் திரு. முருகு. பத்மநாபனின் சகோதரரும், எம்ஜிஆர் பக்தருமான திரு. முருகசாமி (UDC, PWD, Puducherry) மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பலரும் வந்திருந்து வாழ்த்தினர். திருமணத்திற்கு சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மனிதப்புனிதர் எம்ஜிஆர் விழா வருகின்ற 28.09.2013 அன்று பிரான்சில் நடைபெறவிருப்பதால் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாரத்தில் பிரான்ஸ் செல்லவிருக்கின்றனர்.
http://i44.tinypic.com/16k25av.jpg

Stynagt
1st September 2013, 11:21 AM
http://i39.tinypic.com/spap2b.jpg

Stynagt
1st September 2013, 11:29 AM
http://i39.tinypic.com/2q317k4.jpg
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன்மகளே!
வாழைக்கன்று போல தலைவன் பக்கம்
நின்றிருக்கும் குலமகளே!

Stynagt
1st September 2013, 11:44 AM
திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் திரு. சார்லி
http://i40.tinypic.com/2lxz02g.jpg

Stynagt
1st September 2013, 11:45 AM
http://i41.tinypic.com/124k8kk.jpg

Stynagt
1st September 2013, 11:47 AM
http://i44.tinypic.com/2n87tsl.jpg
மக்கள் திலகத்தின் மாபெரும் ரசிகனான சிறுவன் அ.சிவனேஷ், , பிரான்ஸ் எம்ஜிஆர் விழாக்களில், எம்ஜிஆர் வேடமணிந்துகொண்டு நடனம் ஆடுவான். இவன் விருப்பத்திற்கிணங்க திருமண மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர். உள்ளே திருமண ஹாலில், அங்கிள், வெளியே பேனரைப் பார்த்தீங்களா? என்று அவன் கேட்டபோது அவன் கண்களில் தலைவர்மேல் இருந்த பக்தியைக்கண்டு அனைவரும் நெகிழ்ந்தோம். இது போன்ற ரசிகர்கள் இருக்கும்வரை தலைவரின் புகழ் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்வது நிச்சயம்.

Stynagt
1st September 2013, 11:52 AM
திருமணத்தின்போது வாசிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாழ்த்து!
http://i39.tinypic.com/whdzcy.jpg

Stynagt
1st September 2013, 01:34 PM
புதுச்சேரியின் எம்ஜிஆர்-சேகர்

புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் பங்க் கடை வைத்திருப்பவர் திரு. சேகர். அவர் கடையைக் கடக்கும்போது மக்கள் திலகத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டே போகலாம். கடை திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் புரட்சித்தலைவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்
http://i42.tinypic.com/2l9idro.jpg

Stynagt
1st September 2013, 01:39 PM
திரு. சேகர் கூறியது: சிறு வயது முதல் எம்ஜிஆரின் தீவிர ரசிகர், பின்னர் தொண்டராகி, இப்போது எம்ஜிஆர் பக்தர் ஆகிவிட்டேன். இந்த பங்க் கடை, பக்கத்தில் இருக்கும் கரும்புச்சாறு கடை, இவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, என்னால் ஆன சிறு சிறு உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். 1989 முதல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடத்தி வருகிறேன். அண்ணா மற்றும் எம்ஜிஆர் பிறந்த நாட்களில் அன்னதானம் செய்து வருகிறேன். எல்லா கடவுளருக்கும் மத்தியில் வைத்து என் தெய்வத்தை அன்றாடம் வணங்குகிறேன்.
http://i42.tinypic.com/2ur6v01.jpg

Stynagt
1st September 2013, 01:48 PM
நான் நன்றாக இருக்கும் இந்த நிலைக்கு என் தலைவர்தான் காரணம். எந்த நிலையிலும் அவர் என்னைக் கைவிட்டதே இல்லை. என் தாயார், என் மனைவி, என் பெண்கள், பிள்ளை அனைவரும் எம்ஜிஆர் மேல் பற்று கொண்டவர்கள். அனைத்து நிகழ்சிகளிலும் என் தாயார் உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது என் தாயார் இல்லை. அதுதான் எனக்கு ஒரு பெரிய வருத்தம். அவர் மேலும் கூறியது: அந்த கடைவழியே காரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செல்லும்போது, பெரிதாகத் தெரியும் தலைவர் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு செல்வார். நான் முதல்வருக்கு பத்திரிகை வைக்கும்போது, சேகர் என்று போடாதே. எம்ஜிஆர் சேகர் என்று போட்டால் தான் எனக்கு தெரியும் என்பார" என்று கூறுகிறார். மேலும் சேகர் கடை என்பதை விட எம்ஜிஆர் கடை என்றால்தான் தெரியும் என்று கூறி பெருமிதம் கொள்கிறார்
http://i41.tinypic.com/25zp3et.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st September 2013, 01:57 PM
மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் மக்கள் திலகம்
http://i44.tinypic.com/2a80mk2.jpg
திரு. எம்ஜிஆர்-சேகர் அவர்கள் கடையில் உள்ள இந்த ஆண்டு தினசரி காலண்டர். இது என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் கட்சியின் தலைமைக்கொறடா திரு. நேரு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் என்.ஆர். கட்சியைச் சார்ந்திருந்தாலும் தலைவர்மேல் மிகுந்த பற்றுகொண்டவர். மிகச்சிறந்த சமூகப் பணியாளர். அவர் நடத்தி வரும் மனித நேய மன்றத்தில் தலைவர் பெயரைப் போட்டே, பேனர் மற்றும் போஸ்டர் அச்ச்சடிப்பார்.

Stynagt
1st September 2013, 02:03 PM
1989ம் ஆண்டுமுதல் தவறாமல் பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சிதலைவர் நிகழ்சிகளை தவறாமல் நடத்தி வரும் திரு.எம்ஜிஆர் சேகர், அந்நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுத்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருக்கிறார். அதிலிருந்து சில படங்கள்.
http://i41.tinypic.com/or10xt.jpg


http://i39.tinypic.com/54cfg5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st September 2013, 02:08 PM
திரு. சேகர் கடையில் உள்ள புகைப்படம் ஒன்றில்
புரட்சித்தலைவருடன் அவரது மனைவியார் திருமதி ஜானகி ராமச்சந்திரன்
http://i40.tinypic.com/11gh6pc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st September 2013, 04:38 PM
மக்கள் திலகத்துடன் பல கதா நாயகிகள் நடித்திருக்கிறார்கள் . முக்கியமான நடிகைகள் மற்றும் முக்கியமான படங்கள் .

வி.என் . ஜானகி- மருத நாட்டு இளவரசி
பானுமதி -மலைக்கள்ளன்
சரோஜா - கூண்டுக்கிளி
ராஜசுலோச்சனா - நல்லவன் வாழ்வான்
ராஜகுமாரி - புதுமைபித்தன்
ஈ .வி .சரோஜா - கொடுத்து வைத்தவள்
எஸ் .வரலக்ஷ்மி - சக்ரவர்த்தி திருமகள்
ஜி .வரலக்ஷ்மி - குலேபகாவலி
சரோஜாதேவி - திருடாதே
பத்மினி - மதுரை வீரன்
ராகிணி - பரிசு
மாலனி - சபாஷ் மாப்பிளே
வைஜயந்திமாலா - பாக்தாத் திருடன்
சௌகார் ஜானகி - பணம்படைத்தவன் - ஒளிவிளக்கு
விஜயலட்சுமி .எல் - கொடுத்து வைத்தவள்
சாவித்திரி - வேட்டைக்காரன் - பரிசு - மகாதேவி
ராஜஸ்ரீ - நேற்று இன்று நாளை
தேவிகா - ஆனந்த ஜோதி
ரத்னா -தொழிலாளி
விஜயா .கே .ஆர் - விவசாயி
ஜெயலலிதா - ஆயிரத்தில் ஒருவன்
காஞ்சனா - பறக்கும் பாவை - நான் ஏன் பிறந்தேன்
வாணிஸ்ரீ -கண்ணன் என் காதலன்
லக்ஷ்மி - சங்கே முழங்கு
சந்திரகலா- உலகம் சுற்றும் வாலிபன்
மஞ்சுளா - ரிக்ஷாக்காரன் - இதயவீணை
லதா - உரிமைக்குரல் - நாளை நமதே
ராதா சலூஜா - இதயக்கனி - இன்று போல் என்றும் வாழ்க
பத்மப்ரியா - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

oygateedat
1st September 2013, 07:18 PM
http://i42.tinypic.com/2h3za6e.jpg

FORWARDED BY MR.V.P.HARIDASS, COIMBATORE

oygateedat
1st September 2013, 07:20 PM
http://i40.tinypic.com/262a2ps.jpg
FORWARDED BY MR.V.P.HARIDASS, COIMBATORE

Richardsof
1st September 2013, 07:20 PM
மக்கள் திலகம் திரை உலகில் நடித்து கொண்டிருந்த நேரத்தில்

1960க்கு பின் வந்த மலர்கள்

நடிகன் குரல்

சமநீதி

மதி ஒளி - சிறிது காலம் மட்டும்

திரை செய்தி

திரை உலகம்

திரை நீதி

புரட்சியார் ரசிகன்

1977 வரை வந்த இந்த மலர்கள் நாளடைவில் ஒன்றன் பின் ஒன்றாக மறைய தொடங்கின .1977 முதல் 1987 வரை மக்கள் திலகத்தின் ஆதரவு என்று பல இதழ்கள் வந்தன .
மக்கள் திலகம் மறைவுக்கு பின் மீண்டும் பல புத்தகங்கள் - கட்டுரைகள் - தனிப்பட்ட நபர்களின் புத்தகங்கள் என்று இன்று வரை வந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு சான்றாகும் .

குறிப்பாக ''இதயக்கனி '' என்ற மாத இதழ் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது .

புதிய சிந்தனை ..... புதிய படைப்பு - மலர்மாலை ...
http://i39.tinypic.com/m96d51.jpg

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் , வசந்த மாளிகை ஆசிரியரும் ,மையம் திரியின் ஆவண திலகமுமான இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் முழு முயற்சியில் அயாராத உழைப்பில் உருவான
''மக்கள் திலகம் மலர் மாலை -1'' சிறப்புக்கள் .

1.உலகளவில் முதல் முறையாக ஒரு நடிகருக்கென்று பிரத்யோகமாக சோலோ ஸ்டில் படங்கள் .

2.உயர்தர அச்சில் மெகா ஸைசில் புத்தகம்

3. மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள்

4. தரமான -இது வரை யாரும் பதிவிடாத பதிப்புரை .

5.கண்ணை கவரும் வண்ண புத்தகம் .

6. எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் போற்றி பாது காக்க வேண்டிய பெட்டகம் .


எம்ஜிஆரின் பெயரை உதட்டளவில் பேசியும் , எம்ஜிஆர் உருவத்தை ஸ்டாம்ப் அளவில் அச்சிட்டும் , தேர்தல் நேரத்தில்
மட்டும் அவர் பெயரையும் படங்களையும் பாடல்களையும் ஒலி பரப்பி ஆதாயம் தேடும் நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில் உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தையும் , கனவினையும் மிக குறுகிய காலத்தில் தீர்த்து வைத்த பெருமை திரு பம்மாலாருக்கு சேரும் .

மலர் மாலை புத்தகம் வெளி வர அவர் எடுத்து கொண்டநேரம் - அயாராத உழைப்பு -படங்கள் சேகரிப்பு - அவர் எடுத்து கொண்ட
முயற்சி பாராட்டுக்குரியதாகும் .

உலக தர வரிசையில் மக்கள் திலகத்தின் மலர் மாலை -1

என்றென்றும் பேசப்படும் .அந்த புகழுக்கு சொந்தக்காரர் திரு பம்மலாருக்கு நம்முடைய மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் . தொடர்ந்து நம்முடைய ஆதரவை அவருக்கு வழங்குவோம் .

oygateedat
1st September 2013, 07:25 PM
Mgr சேகர் பற்றிய செய்தியும் அவர் சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்ட

puducherry கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.

எஸ் ரவிச்சந்திரன்.

oygateedat
1st September 2013, 07:29 PM
http://i39.tinypic.com/spap2b.jpg

மணமக்கள் இருவரும்

இன்று போல் என்றும் வாழ்க

பல்லாண்டு வாழ்க

orodizli
1st September 2013, 07:47 PM
திருச்சி-கெயிட்டி -திரைஅரங்கத்தில் தினசரி 4 காட்சிகள் 30-08-2013 முதல் சங்கே முழங்கு ...புதிய பிரிண்ட்... திருச்சி- அருணா- குடியிருந்த கோயில் தினசரி 3 காட்சிகள் திரையிட பட்டுள்ளது என நண்பர் பாலு தகவல் சொன்னார் ...

Richardsof
1st September 2013, 08:11 PM
Dear Suharam sir

thanks for the information about makkal thilagam movies running at Trichy this week .

idahihal
1st September 2013, 08:30 PM
http://i41.tinypic.com/2eppt12.jpg
நன்றி பேசும்படம் நாளை நமதே வண்ணப்படத்தில் மக்கள் திலகமும் வெண்ணிறஆடை நிர்மலா அவர்களும்

ujeetotei
1st September 2013, 08:50 PM
http://i41.tinypic.com/2eppt12.jpg
நன்றி பேசும்படம் நாளை நமதே வண்ணப்படத்தில் மக்கள் திலகமும் வெண்ணிறஆடை நிர்மலா அவர்களும்

நன்றி ஜெய்சங்கர்.

ujeetotei
1st September 2013, 08:51 PM
" நம்முடைய புரட்சி நடிகர் எம்ஜியார் அவர்கள் ' மழை அணி 'வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.

இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.

எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும்.

எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?

இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் .

எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.! "

= சென்னையில் ரிக்சா ஓட்டுனர்களுக்கு மக்கள் திலகம் , மழைக் கோட்டு
வழங்கும் நிகழ்ச்சியில் அண்ணா . 4 - 12 - 1961 நம்நாடு இதழில் .

நன்றி திரு.சந்திரன் சார்.

idahihal
1st September 2013, 08:57 PM
http://i43.tinypic.com/e7b9lh.jpg

idahihal
1st September 2013, 08:59 PM
http://i39.tinypic.com/zinhw2.jpg

idahihal
1st September 2013, 09:05 PM
http://i43.tinypic.com/2q24t9j.jpg

idahihal
1st September 2013, 09:06 PM
http://i43.tinypic.com/213iviq.jpg

idahihal
1st September 2013, 09:08 PM
http://i44.tinypic.com/2823p74.jpg

idahihal
1st September 2013, 09:15 PM
http://i44.tinypic.com/15occn5.jpg

idahihal
1st September 2013, 09:36 PM
http://i44.tinypic.com/2zqbn81.jpg

orodizli
1st September 2013, 09:44 PM
நண்பர்களே, ஜெமினி சினிமா இதழ் 1981-1985 வருடங்களில் வெளி வந்த ஒரு நல்ல திரைகலை நவீனம்... அவிதழ்ல்களை உறுப்பினர்கள் யாரேனும் வாசிதிரிக்கிரர்ர்களா ? அச்சமயம் அதில் முக்கனிகளில் சிறந்த கனி எது? என மக்கள்திலகம், கலைஞர் முக, நடிகர்திலகம் - இதில் மூவரில் யார் சிறந்தவர்? என்று கட்டுரை போட்டி நடத்தியது. இதில் மூவரை பற்றியும் சில வருடங்கள் கட்டுரை அவரவர் அபிமானிகள் எழுதி பரிசும் பெற்று வந்தனர் ...எல்லா கட்டுரையும் சுவைபட வந்தன -அந்த பதிவுகள் எவரேனும் வைத்திருந்தால் பதிவிடலாமே...

idahihal
1st September 2013, 09:44 PM
http://i42.tinypic.com/2elxqv4.jpg

ujeetotei
1st September 2013, 10:08 PM
http://i39.tinypic.com/zinhw2.jpg

Thanks for sharing Pesum Padam article.

orodizli
1st September 2013, 10:18 PM
திரு பம்மல் சுவாமிநாதன் அவர்கள் வெளியிட்ட மக்கள்திலகம் மலர் மாலை-1 சில நாட்களுக்கு முன் தான் இனிய ஒரு நண்பரால் காண முடிந்தது... என்ன ஒரு உயர்தரம், சர்வதேச சினிமா இதழ் போன்ற தோற்றத்துடன் விளங்கியது...ஆசிரியரின் உழைப்பையும், ரசிகர்களின் நல்லாதரவையும் பாரடம்மால் இருக்க முடியாது ... அடுத்த 2-ஆம் படைப்பையும் வெகு நேர்த்தியாக எதிர்பார்கிறோம் ...

ujeetotei
1st September 2013, 10:32 PM
Ithayakkani Full movie.


http://www.youtube.com/movie/idhayakkani

orodizli
1st September 2013, 10:39 PM
பல்லாண்டுகளுக்குமுன் சோவியத் ரஷ்யா நாட்டில் உலக திரைப்பட விழா (1970) வாக்கில், நடந்ததாகவும் அதில் மக்கள்திலக நடித்த ஆயிரத்தில் ஒருவன் -ஓடும் மேகங்களே பாடல் காட்சியும், ரகசியபோலீஸ் 115 காட்சியும், அடிமைபெண்- காட்சியும் கலந்து கொண்ட படங்களில் பரிசு பெற்று பின்னர் அவிழாவை செய்தி சுருளாக எல்லா திரைகளிலும் காண்பித்தனர் என்று மூத்த சகோதரின் நண்பர் கூறியதைத்தான் இங்கு பதிவிட்டு உள்ளேன் .இதை யாராவது பகிர்ந்து விளக்கம் அளியுங்கள் ...

idahihal
1st September 2013, 10:52 PM
http://i39.tinypic.com/j17xbo.jpg

idahihal
1st September 2013, 10:54 PM
http://i44.tinypic.com/1zocdbc.jpg

idahihal
1st September 2013, 11:01 PM
http://i40.tinypic.com/2nk5ent.jpg

idahihal
1st September 2013, 11:05 PM
http://i39.tinypic.com/1z5431z.jpg

Richardsof
2nd September 2013, 05:00 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

நீண்ட இடைவெளிக்கு பின் திரியில் உங்களின் அருமையான ஆவணங்கள் பதிவகள் களை கட்டுகிறது .

இதயக்கனி - ஆல்பம்

மக்கள் திலகத்தை பற்றி குமரி ஆனந்தன் - நடிகர் கமல் பற்றிய கட்டுரை .

இன்னும் பல மக்கள் திலகத்தின் சுவையான தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் .

Richardsof
2nd September 2013, 05:12 AM
மக்கள் திலகம் அவர்களின் ''ராஜா தேசிங்கு '' 2.9.1960

54 வது ஆண்டு துவக்கம் .

மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த செஞ்சி கோட்டை பற்றிய கதை . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . அருமயான பாடல்கள் - சண்டை காட்சிகள் - வசனங்கள் நிறைந்த படம் .

http://i43.tinypic.com/wjghlh.jpg

Richardsof
2nd September 2013, 05:19 AM
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை

Richardsof
2nd September 2013, 05:26 AM
super still from rajadesingu

http://i41.tinypic.com/200c9g.jpg

Richardsof
2nd September 2013, 09:53 AM
நடிகர் எம்ஜிஆரை பற்றி ?

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் வல்லவர் .தன்னுடைய படங்களில் புதுமையான காட்சிகளை புகுத்துவதில் புதுமையானவர் .பாடல்களில் தனி கவனம் செலுத்தி சண்டைகாட்சிகளில் தன்னுடைய திறமைகளை வெளிபடுத்தியவர் .சோக காட்சிகளை தவிர்ப்பவர் . மூன்று மணி நேரம் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்து செல்ல விரும்புவர் .நன்றி - குண்டூசி -1965.

oygateedat
2nd September 2013, 11:10 AM
சென்னை மகாலட்சுமி திரைஅரங்கில் சென்ற வாரம் வெள்ளி முதல் தர்மம் தலை காக்கும் என்று செய்தி பதிவு செய்திருந்தோம். ஆனால் அப்படம் திரையிடப்படவில்லை என்று நண்பர் திரு.லோகநாதன் இன்று தெரிவித்தார். பின்பு திரையிடப்படும் என்று தெரிகிறது. திரை அரங்கின் உள்ளே போஸ்டர் ஒட்டி உள்ளனர். தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

Stynagt
2nd September 2013, 11:35 AM
திரு. ரூப் சார். புரட்சி நடிகர் 1961ம் ஆண்டு ரிக்க்ஷாகாரர்களுக்கு மழை கோட் வழங்கிய நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியது நம் மக்கள் திலகத்தின் உண்மையான உதவும் குணத்தை உள்ளபடி சொல்கிறது. தனது குறைவான வருமானத்திலும் இதுபோன்ற எண்ணற்ற உதவிகள் செய்தவர் நம் இதய தெய்வம். அதனால்தான் இன்னும் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்து வருகிறார். இந்த செய்திகள், நடிப்பு என்று சொல்பவர்களுக்கு அப்போதும், இப்போதும், எப்போதும் விழும் சாட்டையடி என்று கொள்ளலாம். உலகத்தாரால் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா அவர்கள் தன்னுடைய இதயக்கனி என்று சொன்ன ஒரே தலைவர் புரட்சித்தலைவர். தன்னுடைய வாழ்நாளில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் வறியவர்களுக்கும், இயலாதோர்க்கும் வழங்கி, பரம்புமலை பாரியை மிஞ்சிய பரங்கிமலை பாரிவள்ளலின் கொடை உள்ளம் அவருக்கே உரித்தானது. அவரின் ரசிகராய், பக்தராய் இருப்பதில் நமக்கு எவ்வளவு பெருமை. அறிஞர் அண்ணா சொன்னது போல் அவரைப்போல் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணத்தை நமக்கு போதித்தாரே! இதைவிட நமக்கு வேறென்ன செய்ய வேண்டும்?

திரு. ஜெய்ஷங்கர் சார். தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. அனைத்தும் என்னை கடந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன. இது போன்ற அரிய, முத்தான பதிவுகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

திரு. ரவிச்சந்திரன் அவர்களின் பதிவுகளுக்கும் கோவை ராயலில் நாடு போற்றும் நாயகனின் 'நம்நாடு' தகவலுக்கு நன்றி.

திரு. வினோத் சார் அவர்களின் ராஜா தேசிங்கு விமர்சனமும், படங்களும் வெகு நேர்த்தி. நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Richardsof
2nd September 2013, 03:00 PM
மக்கள் திலகம் அவர்கள் திறந்து வைத்த திரை அரங்குகள் .


சென்னை - பல்லாவரம் - லக்ஷ்மி - 1971 - முதல் படம் - குமரிகோட்டம் .


திருப்பத்தூர் - சி.கே .சி - 1971 - குமரிகோட்டம் .

கொடுமுடி - kbs - 1968


தஞ்சை - கமலா - சாந்தி

Richardsof
2nd September 2013, 03:07 PM
ஸ்ரீகாந்த்

சசிகுமார்

ஜெய்சங்கர்

ரவிச்சந்திரன்

மக்கள் திலகத்துடன் ஒரு படங்களில் கூட நடிக்காத நடிகர்கள் .


1966ல் ஒருதாய் மக்கள் படத்தில் மக்கள் திலகத்துடன் - சரோஜாதேவி - ஜெய்சங்கர் நடித்த காட்சி ஒரு நாள் மட்டும் படமாக்கப்பட்டது . பின்னர் மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா என்று மாற்றப்பட்டது .

Richardsof
2nd September 2013, 03:24 PM
மக்கள் திலகத்துடன் பலகதாநாயகிகள் நடித்திருந்த போதிலும் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பிய பொருத்தமான ஜோடி


1. சரோஜாதேவி

2. ஜெயலலிதா

3. லதா

4. பத்மினி

5. கே .ஆர். விஜயா

6. மஞ்சுளா

7. பானுமதி

8. சாவித்திரி

9. வாணிஸ்ரீ

10.லக்ஷ்மி

Richardsof
2nd September 2013, 04:05 PM
மக்கள் திலகம் - சரோஜாதேவி ஆல்பம் .

Richardsof
2nd September 2013, 04:12 PM
http://i44.tinypic.com/awfg9c.jpg

Richardsof
2nd September 2013, 04:25 PM
http://i40.tinypic.com/zl6lb5.jpg


http://i43.tinypic.com/uagqq.jpg

Stynagt
2nd September 2013, 06:31 PM
மக்கள் திலகம் அவர்கள் திறந்து வைத்த திரை அரங்குகள் .


சென்னை - பல்லாவரம் - லக்ஷ்மி - 1971 - முதல் படம் - குமரிகோட்டம் .


திருப்பத்தூர் - சி.கே .சி - 1971 - குமரிகோட்டம் .

கொடுமுடி - kbs - 1968


தஞ்சை - கமலா - சாந்தி



சென்னை நாகேஷ் திரையரங்கம். புரட்சித்தலைவரும், ஜானகி அம்மையாரும் திறந்து வைத்தது. தியேட்டர் கட்டி, பணம் இல்லாததால் முடிக்கமுடியாமல் இருந்த திரையரங்கை, நம் வள்ளல் கேட்காமலேயே நிதி கொடுத்து முடித்த பாங்கினை என்னென்று சொல்வது? கேட்டதும் கொடுப்பவர் கடவுள். கேட்காமலே கொடுப்பவர் நம் இறைவன். இதுபோல் எத்தனையோ!
http://i39.tinypic.com/v7gvmo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Stynagt
2nd September 2013, 06:39 PM
புரட்சி நடிகரும், மக்கள் திலகமும் இணைந்த ராஜா தேசிங்கு. வீரத்தின் விளைநிலமான எம்ஜிஆர் அழகும், வீரமும் ஒருங்கே அமைந்த ராஜா தேசிங்காக வாழ்ந்த படம். கத்திச்சண்டையில் வல்லவரான தேசிங்கை பிரதிபலிக்க பொருத்தமான தேர்வாக மக்கள் திலகம் திகழ்ந்தார். அண்ணனும் தம்பியும் மோதும் சண்டைகாட்சிகளில் அனல் பறக்கும். நாட்டிய பேரொளி பத்மினியுடன் அழகான, நளினமான குறவன் குறத்தி நடனம் ஆடியிருப்பார். சிறந்த ஆடல் அரசியான பத்மினியுடன் யாரும் நடனம் அஞ்சும்போது, தலைவர் தைரியமாக, மன்னாதி மன்னன், ராஜ தேசிங்கு, மதுரை வீரன் ஆகிய படங்களில் அழகாக ஆடி அசத்தியிருப்பார்.

http://i44.tinypic.com/r8f78k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

orodizli
2nd September 2013, 07:35 PM
சென்னை நாகேஷ் திரையரங்கம். புரட்சித்தலைவரும், ஜானகி அம்மையாரும் திறந்து வைத்தது. தியேட்டர் கட்டி, பணம் இல்லாததால் முடிக்கமுடியாமல் இருந்த திரையரங்கை, நம் வள்ளல் கேட்காமலேயே நிதி கொடுத்து முடித்த பாங்கினை என்னென்று சொல்வது? கேட்டதும் கொடுப்பவர் கடவுள். கேட்காமலே கொடுப்பவர் நம் இறைவன். இதுபோல் எத்தனையோ!
http://i39.tinypic.com/v7gvmo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
சார், அது போல சிதம்பரம்-லேனா,-குமரிகோட்டம்-முதல் திரைப்படமாக மக்கள்திலகம் &கலைச்செல்வி ஜெயலலிதா சேர்ந்து திறந்து வைத்ததை ஆவணம் ஒன்றில் பார்த்தேன் . தஞ்சாவூர்-ராஜராஜன் - முதல் படம் இதயக்கனி ,தஞ்சை-ராணிபாரடேஷ் -இதயக்கனி -முதல் படம் ...

mahendra raj
2nd September 2013, 08:32 PM
'Kalai Arasi' is being aired on the Malaysian satellite channel now. Just cannot imagine that a theme on aliens and extra terrestrial beings were thought of by the Tamil cinema more than half-a-century ago. Possibly this movie was the only kind of its kind in the whole of Indian cinema till todate. Another nagging question arises as to why this film was not reckoned as one of the double roles of MGR film list. It has hardly been mentioned or discussed, or for that matter even the reasons as go why the beautiful songs did not see the light of day in public broadcast media. It is indeed an entertainer in its own right with a futuristic theme. It will be helpful if 'Kalai Arasi' could be discussed here especially as to why it was overlooked and not a ready reckoner for the double roles of MGR not forgetting the songs.

Stynagt
2nd September 2013, 09:31 PM
'Kalai Arasi' is being aired on the Malaysian satellite channel now. Just cannot imagine that a theme on aliens and extra terrestrial beings were thought of by the Tamil cinema more than half-a-century ago. Possibly this movie was the only kind of its kind in the whole of Indian cinema till todate. Another nagging question arises as to why this film was not reckoned as one of the double roles of MGR film list. It has hardly been mentioned or discussed, or for that matter even the reasons as go why the beautiful songs did not see the light of day in public broadcast media. It is indeed an entertainer in its own right with a futuristic theme. It will be helpful if 'Kalai Arasi' could be discussed here especially as to why it was overlooked and not a ready reckoner for the double roles of MGR not forgetting the songs.
Yes. You are right Mr. Mahendra raj Sir, this film is a most scientific and futuristic theme. Nowadays scientists are believing that there are aliens in some planets and also corroborating that there are some flying saucers (Parakkum thattu) coming from them. As you said, it is a double role movie, but, meager scenes for one role which shown as joyful and enjoying music and the same departed suddenly. The songs Neelavana pandhalin keezhe, adhisayam paarthen mannile are beautiful songs. Adhisayam parthen mannile is DMK propaganda song in which our beloved MGR showing the Rising Sun symbol. If I am right, Actress Rajasree was introduced in this film and she is fine looking. On those days, it was a some special outlandish film. I believe that this was the pioneer of slow motion picture, presenting scientific thoughts on earth gravitational force.
http://i41.tinypic.com/14xjdi.jpg

oygateedat
2nd September 2013, 09:59 PM
படம் வெளிவந்தபோது வெளியிடப்பட்ட பாட்டுபுத்தகம்.

http://i44.tinypic.com/2n8wope.jpg

oygateedat
2nd September 2013, 10:02 PM
http://i40.tinypic.com/2ytzj3a.jpg

oygateedat
2nd September 2013, 10:05 PM
http://i41.tinypic.com/2pyt8cw.jpg

mahendra raj
2nd September 2013, 10:06 PM
Yes. You are right Mr. Mahendra raj Sir, this film is a most scientific and futuristic theme. Nowadays scientists are believing that there are aliens in some planets and also corroborating that there are some flying saucers (Parakkum thattu) coming from them. As you said, it is a double role movie, but, meager scenes for one role which shown as joyful and enjoying music and the same departed suddenly. The songs Neelavana pandhalin keezhe, adhisayam paarthen mannile are beautiful songs. Adhisayam parthen mannile is DMK propaganda song in which our beloved MGR showing the Rising Sun symbol. If I am right, Actress Rajasree was introduced in this film and she is fine looking. On those days, it was a some special outlandish film. I believe that this was the pioneer of slow motion picture, presenting scientific thoughts on earth gravitational force.
http://i41.tinypic.com/14xjdi.jpg

Hi Kaliaperumal Vinayagam,

Thanks for highlighting certain facts. If that be the case I hope the others will list the 'firsts' in MGR films like the slow motion gravitational effects in outer space. I remember reading a very long time ago that this film ran into several problems ever since the project was first started somewhere in the late fifties hence the inordinate delay. It was finally released in 1963 but without much fanfare like what an MGR movie is accustomed to.

As for Rajshri, you may be right that it may have been her maiden film if at all the production was started in the late fifties. However, her films like 'Sengamalai Theevu' etc. were released before 'Kalai Arasi'.

I append below in verbatim what the local English daily Star entertainment correspondent had to say about 'Kalai Arasi' in today's edition in the tv highlights (What to Watch section) for the day. It is rare but gratifying that an 'obscure' old black & white MGR movie was highlighted in the midst of several new Tamil colour movies:-

"KALAI ARASI
(Vellithirai, Astro Ch 202, 9pm)

If you're into old Tamil films like I am, then you are probably a huge fan of M.G. Ramachandran, fondly known as MGR. Though he's long gone, some of his die-hard fans in India still believe he's alive! Now that is really something. And I have watched most of his movies but I was utterly shocked to discover that he was in a movie about alien invasion in the early 1960s! Purportedly the first alien invasion film of the Indian film industry, Kalai Arasi revolves around Mohan (MGR), a poor farmer who turns hero when he saves Vani from extraterrestrial invaders. ".

Stynagt
2nd September 2013, 10:11 PM
Please read the article written by Thiru. Kamal Narayan Chaturvedi from Mumbai about our beloved God. courtesy Sri.mgr.com.
http://www.mgrroop.blogspot.in/2013/08/from-vidur.html

Stynagt
2nd September 2013, 10:18 PM
Hi Kaliaperumal Vinayagam,

Thanks for highlighting certain facts. If that be the case I hope the others will list the 'firsts' in MGR films like the slow motion gravitational effects in outer space. I remember reading a very long time ago that this film ran into several problems ever since the project was first started somewhere in the late fifties hence the inordinate delay. It was finally released in 1963 but without much fanfare like what an MGR movie is accustomed to.

As for Rajshri, you may be right that it may have been her maiden film if at all the production was started in the late fifties. However, her films like 'Sengamalai Theevu' etc. were released before 'Kalai Arasi'.

I append below in verbatim what the local English daily Star entertainment correspondent had to say about 'Kalai Arasi' in today's edition in the tv highlights (What to Watch section) for the day. It is rare but gratifying that an 'obscure' old black & white MGR movie was highlighted in the midst of several new Tamil colour movies:-

"KALAI ARASI
(Vellithirai, Astro Ch 202, 9pm)

If you're into old Tamil films like I am, then you are probably a huge fan of M.G. Ramachandran, fondly known as MGR. Though he's long gone, some of his die-hard fans in India still believe he's alive! Now that is really something. And I have watched most of his movies but I was utterly shocked to discover that he was in a movie about alien invasion in the early 1960s! Purportedly the first alien invasion film of the Indian film industry, Kalai Arasi revolves around Mohan (MGR), a poor farmer who turns hero when he saves Vani from extraterrestrial invaders. ".
Thank you Raj Sir for your information on Kalai Arasi and in no doubt that this was first alien invasion film of the Indian film industry.

oygateedat
2nd September 2013, 10:25 PM
நேற்று கோவை ராயல் திரையரங்கில் 'நம் நாடு' முதல் காட்சி அரங்கு நிறைந்தது.

அடாது மழை பெய்தாலும் விடாத வசூல் மழை.

அலைபேசி தகவல் - திரு v p haridass.

http://i44.tinypic.com/vy5bhx.jpg

oygateedat
2nd September 2013, 10:36 PM
http://i40.tinypic.com/2djvrj7.jpg
வள்ளலும் வாலியும்

Stynagt
2nd September 2013, 10:44 PM
பாராண்ட மன்னவனின் பட்டிக்காட்டுப் பொன்னையா பாட்டுபுத்தகத்தைப் பார்த்த என் கண்கள் பனித்தன. நன்றி. திரு. ரவி சார்.
http://i43.tinypic.com/2zhp1xx.jpg
வசூல் மழையில் நனைந்த நம் நாடு. சந்தோஷ மழையில் நனைகிறது நம் உள்ளம். புதுப்படங்கள் காணாத வெற்றியை நம் புரட்சித்தலைவர் காவியங்கள் காண்கின்றன. வெற்றி தொடரும்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
2nd September 2013, 10:51 PM
சார், அது போல சிதம்பரம்-லேனா,-குமரிகோட்டம்-முதல் திரைப்படமாக மக்கள்திலகம் &கலைச்செல்வி ஜெயலலிதா சேர்ந்து திறந்து வைத்ததை ஆவணம் ஒன்றில் பார்த்தேன் . தஞ்சாவூர்-ராஜராஜன் - முதல் படம் இதயக்கனி ,தஞ்சை-ராணிபாரடேஷ் -இதயக்கனி -முதல் படம் ...

தஞ்சை-விஜயா- முதல் படம்-படகோட்டி , தஞ்சை-ராஜா கலைஅரங்கம் - மாட்டுக்கார வேலன்-முதல் படம் , தஞ்சை-அருள் -வாணி ராணி-முதல் படம், தஞ்சாவூரில் நடிகர்திலகத்தின் சொந்த திரை அரங்கங்கள்-சாந்தி & கமலா மக்கள்திலகம் அவர்கள் திறந்து வைத்தபோது சாந்தியில்-இதயக்கனி முதல் படமாகவும் கமலாவில்-அண்ணன் ஒரு கோவில் படமும் திரை இடபட்டது, தஞ்சை-பர்வீன்- இதயக்கனி- முதல் படம் .....அனேகமாக தஞ்சாவூரில் புதிய theatre திறப்பு விழாக்களில் இதயக்கனி படமே திரையிட பட்டது ... தகவல் நண்பர் mc . சேகர் அவர்கள்.....

orodizli
2nd September 2013, 11:05 PM
கலையரசி - திரைப்படம் முதன் முதல் 1956-57 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு 1963-இம் வருடம் மக்கள்திலகம் நடித்து வெளிவந்த ஒன்பது படங்களில் ஒன்றாக வந்தது...அறிவியல் அதிசயம் என்ற நடப்பு விஷயங்களை கொண்டு வெளியாகிய படைப்பு...மற்றும் slow motion tenique புகுத்த பட்டு வந்தது...நடிகை ராஜஸ்ரீ அறிமுகம் செய்யப்பட்ட முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு...

Scottkaz
2nd September 2013, 11:15 PM
உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு பி .எஸ் .ராஜூ அவர்கள் ஒரு வாரமாக உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் ஆபரேசன் செய்யும் நிலையில் உள்ளார் . அவர் பூரண குணமடைய நம் இறைவன் கலைகடவுள் மக்கள்திலகம் இடம்
வேண்டிகொள்வோம்
அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் ராமமூர்த்தி

என்றும் எங்கள் இறைவன் எம் ஜி ஆர்

idahihal
2nd September 2013, 11:41 PM
மக்கள் திலகத்தின் புகழ்பாடுவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள். அவர்கள் நலம் பெற்று பூரண குணம் பெற எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரை வேண்டிக் கொள்வோம். நிச்சயம் அவர் முழுமையாக குணமடைவார்.
http://www.youtube.com/watch?v=ft44mIGumqY

Richardsof
3rd September 2013, 04:58 AM
இனிய நண்பர் திரு மகேந்திரன் சார்

மக்கள் திலகத்தின் '' கலை அரசி '' -1963 படம் நீண்ட நாள் இருந்து வந்த படம் . இந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக அறிவியல் சம்பந்தப்பட்ட விண்வெளி பயணம் - பறக்கும் தட்டு
என்ற வேற்று கிரக பாணியில் நடப்பது எடுக்கப்பட்ட படம் . புதுமையான படம் .மக்கள் திலகமும் இந்த படத்தில் விண்வெளிவீரர் போல் உடை அணிந்து நடித்திருப்பது சிறப்பு அம்சம் .

மிகவும் பிரபலமாக பேசவேண்டிய படம் .ரசிகர்களின் ஒருமித்த ஆதரவும் - மக்களின் ரசனையும்
போதிய அளவு கிடைக்காததால் படம் வெற்றி பெறவில்லை .

கலை அரசி - படம் 50 ஆண்டுகள் கழித்து இன்று காணும் போது அந்த படத்தின் பெருமைகள் - அறிவியல் காட்சிகள் - பறக்கும் தட்டு -காட்சிகள் வியக்க வைக்கிறது .

ரசிகர்களின் பார்வைக்காக கலை அரசி படம் - மீண்டும் பார்த்து பரவசம் கொள்வோம் .http://youtu.be/HWXD0i0kF-4

Richardsof
3rd September 2013, 05:03 AM
M.G.Ramachandran (charcter name :Mohan & a Jester) (Dual Roles)
Bhanumati
M.N.Nambiar
P.S.Veerappa
Sachu
N.S Narayan Pillai
S.M Thirupati Sami
Rajsri
G.Sakuntala
Story :T.E.Gnanamoorthi
Dialogues :Ravinder

Lyrics :Pattukottai Kalyan Sundram

Kavigner Kannadasan

Alangudi Somu


Music : K.V.Mahadevan

Cameraman :J.G.Vijayam
Editing & Assistant Direction : S.Natarajan

Story View :


Thinna does not notice this and takes off from the earth. When he nearing his planet, he ejects what he assumes to be Malla’s corpse from his spacecraft, but it is actually Mohan who falls into the alien planet. By happenstance Mohan comes across a kind-hearted jester from another planet who is on the way to the palace. This jester takes Mohan to his house and feeds him. As they step outside, the jester is struck dead by a passing meteor. As luck would have it, the jester had resembled Mohan in facial features, and so Mohan takes his place and goes to the palace. There he meets Vani and manages to make her realize his true identity. They outwit the cunning Thinna and return to the earth. Meanwhile Kannan is caught strangling Valli and is arrested by the police. Mohan and Vani reach home. All is well that ends well.MGR played the double roles of Mohan and the jester, while Bhanumati essayed the roles of Vani and Valli. Rajashri acted as Princess Rajini who falls in love with the jester. P.S. Veerappa as Kannan and M.N. Nambiar as Thinna were well cast in their roles. Sachu, C.T. Rajakantham, S.R. Janaki, S.M. Thirupathisami and G. Sakuntala enacted the supporting roles. Ravinder wrote the dialogues for Gnanmoorthi’s story. Editing was by S. Natarajan, who also worked as assistant director. Art direction was by A.K. Ponnuswami. The special effects and cinematography were handled by J.G. Vijayam. The movie was directed by veteran A. Kasilingam.


Ponnuswami and Vijayam deserve special mention for the stunning visuals. The scenes depicting the spacecraft traveling through the Milky Way and the exteriors of the alien planet are truly spectacular. The interiors of the spacecraft are crafted with care, and show gadgets and blinking lights that seem exactly similar to the ones that we see in the Star Wars series, the first of which was released 14 years after ‘kalai arasi’! When we consider the limited technology available at the time, we can perceive how much research, imagination and painstaking work would have gone into crafting these sequences. Again, the extraterrestrials are shown with a peculiar gait, as they are not used to gravity. At the same time, the earthling MGR is shown floating on the alien planet in the absence of gravity. And in the end, when Bhanumati’s father expresses naïve incredulity on hearing MGR’s account of their space travel, MGR remarks, ‘ippO naanga pOyittu vandhadhu kaRpanaiyaa irukkalaam. oru kaalathil nadakkathaan pOgiRathu!




If the visuals are spectacular, K.V. Mahadevan’s background score is no less noteworthy. The eerie soundtrack bolstered further by a harmony of chorus voices when the spaceship is shown hurling across the skies, adds sheen to the amazing visuals. KVM has given the movie a great set of songs as well. Working with Pattukkottai Kalyanasundaram, Kannadasan, Alangudi Somu and Muthukoothan, KVM comes out with a stellar album. The movie opens with the haunting TMS solo ‘neelavaana pandhalin keezhE nilamadandhai madiyin mElE’. The pathos version of the song appears later on in the movie. A.J. Ratnamala sings the breezy ‘kettaalum kettudhu ippadi kettudakkoodaadhu’ for Sachu who acted as MGR’s sister. ‘endRum illamal oNrum sollamal inbam uNdaavadhEno’ is a memorable P.Leela song filmed on Rajashri. Seergazhi Govindarajan sings ‘adhisayam paarthEn maNNilE’. The song is in praise of the earth and in intelligent lines the prodigious Pattukkottai ponders on life in the alien planet thus, ‘ingE thangida nizhalumillai, pongida kadalumillai, satRu nEram kooda veyyil maRaivadhillai, nammai thazhuvida thendRal yEdhum varuvadhumillai!’ The album boasts of a catchy Seergazhi Govindararajan- P. Suseela duet as well- ‘nee iruppadhu ingE, un ninaiviruppadhu engE’ for MGR and Rajashri.
‘kalai arasi’ was unfortunately many years in the making. This is evident by the fact that Pattukkottai Kalyanasundaram was among the lyricists, and he had passed away way back in 1959. The surmise that the movie was commenced much earlier gains further credence when we observe that singers such as P.Leela, Jikki and Ratnamala, who had slipped into oblivion by the advent of the 60s, find place in the album. Hence the making of the movie must have commenced in the late 50s. The reasons for the inordinate delay in proceeding with making the movie are not known. Legend has it that towards the end, MGR had become so busy with his schedules that the producers of ‘kalaiarasi’ had to resort to a hunger strike at the gate of MGR’s office to persuade him to spare some dates to complete ‘kalaiarasi’.Playing the title role, Bhanumati doles out a remarkable performance as usual. Be it the romantic sequences with MGR, where she has to hide herself in a heap of hay to escape from her prying friends, or when pretending to fall into a faint to make Veerappa believe that she is sick, the hilarious sequences wherein she appears as the deranged Valli, her bold and insolent repartees to the king and commander of the alien planet, her hushed and dignified portrayal of the pangs of separation from MGR, the gripping climax where she operates the spacecraft with cool nonchalance even as MGR and Nambiar are engaged in a deadly skirmish (other heroines would have been shown wringing their hands in despair in similar sequences!)… Bhanumati strides the frames like a colossus... and through this movie released in April 1963, she portrayed space travel even before the first woman astronaut Valentina Tereshkova actually did so a few months later in June 1963!True, ‘kalaiarasi’ was not a commercial success; it was perhaps doomed to fail, considering that the crux of the story, i.e. space travel was something that an average Tamil viewer could accept at the time. The movie and its songs are all but forgotten today. Nonetheless, it is really amazing that a story concerning human spaceflight was conceived and adapted for the screen in the late 50s, when only an unmanned Sputnik had been launched in 1957. Yuri Gargarin, the first human to travel into space, did so only in 1961! How eerily prescient of the little known Gnanamoorthi sitting in some corner of Madras to write a taut thriller involving space travel, and how intelligent of him to coat the concept with entertaining elements of romance, treachery, valour and sacrifice!The UNESCO and International Astronomical Union have declared 2009 as ‘The International Year of Astronomy’.
And it is time Tamil cinema takes pride in the fact that it has in its annals a little known flash of clairvoyant brilliance called ‘kalai arasi’.

Richardsof
3rd September 2013, 05:07 AM
http://i44.tinypic.com/2elyszr.jpg

Richardsof
3rd September 2013, 05:12 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

கோவை நகரில் -மக்கள் திலகத்தின் நம்நாடு அரங்கு நிறைந்த செய்திக்கு நன்றி .

திரு சுகராம் சார்

மக்கள் திலகம் திறந்து வைத்த நாகேஷ் - மற்றும் சிதம்பரம் -லேனா பற்றிய தகவலுக்கு நன்றி .


உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் அவர்கள் விரைவில் பூர்ண குணமடய பிராத்தனைகள் .

Richardsof
3rd September 2013, 05:40 AM
இயக்குனர் ப . நீலகண்டன் அவர்களின் நினைவு நாள் இன்று .
http://i43.tinypic.com/v7qm1e.jpg

மக்கள் திலகத்தின் சக்ரவர்த்தி திருமகள் -1957 முதல் நீதிக்கு தலை வணங்கு -1976 வரை பல
படங்கள் இயக்கி வெற்றி கண்டவர்

சக்கரவர்த்தி திருமகள்
திருடாதே
காவல்காரன்
மாட்டுக்காரவேலன்

குமரிகோட்டம்

ராமன் தேடிய சீதை

நினைத்ததை முடிப்பவன்
சங்கே முழங்கு
என் அண்ணன
நீரும் நெருப்பு
நல்லவன் வாழ்வான்
கொடுத்து வைத்தவள்*
கணவன்
கண்ணன் என் காதலன்
ஒரு தாய் மக்கள்

நேற்று இன்று நாளை
நீதிக்கு தலை வணங்கு - முக்கியமான படங்கள் .

Richardsof
3rd September 2013, 05:50 AM
http://i42.tinypic.com/ndseis.jpg

oygateedat
3rd September 2013, 07:26 AM
உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு ராஜ் பூரண குணம் பெற வேண்டிக்கொள்கிறேன்.

Stynagt
3rd September 2013, 11:25 AM
புரட்சித்தலைவர் புகழ் பரப்பும் நோக்கோடு ஒலிக்கிறது உரிமைக்குரல் எம்ஜிஆர் மாத இதழ் நடத்தி வரும் திரு.ராஜ் அவர்கள் பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நம் இதய தெய்வம் அவர்கள் திரு. ராஜ் அவர்களின் பக்க துணையிருந்து என்றும் காப்பார்.

orodizli
3rd September 2013, 01:48 PM
நேற்று 2-09-2013 மாலை 7.00 மணி அளவில் sunlife -தொலைகாட்சியில் மக்கல்திலகத்தின் -என் அண்ணன் ஒளிப்பரப்பாகியது ...மற்றபடி புதிய திரையரங்கம் திறப்பு விழா முதல் திரைப்படங்கள் விவரம் பின் வருமாறு ...சென்னை -ஆல்பர்ட் -பல்லாண்டு வாழ்க,கும்பகோணம்-நூர்மகால்-ஒளிவிளக்கு, மன்னார்குடி- ரத்னா- தர்மம் தலை காக்கும், பின்னர் ரத்னா பெயர் மாறி புதிய நிர்வாகம் சாந்தி என பெயர் பெற்று முதல் படம்-நல்லநேரம் திரையீடபட்டது . பின்பு மன்னார்குடி -புதிய திரை அரங்கம் சாமி- முதல் படம் அன்பேவா என தஞ்சை நண்பர் அளித்த தகவல்கள் இவை. தகவல்கள் சரியா? என உறுப்பினர்கள் அறிந்தால் கூறலாம்...

ainefal
3rd September 2013, 01:49 PM
https://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

I dedicate this song for the speedy recovery of Mr. BSR.



உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு பி .எஸ் .ராஜூ அவர்கள் ஒரு வாரமாக உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் ஆபரேசன் செய்யும் நிலையில் உள்ளார் . அவர் பூரண குணமடைய நம் இறைவன் கலைகடவுள் மக்கள்திலகம் இடம்
வேண்டிகொள்வோம்
அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் ராமமூர்த்தி

என்றும் எங்கள் இறைவன் எம் ஜி ஆர்

Stynagt
3rd September 2013, 05:56 PM
விஜயபுரி வீரன்-ஆனந்தன் கவிதையில் எம்ஜிஆர்
http://i44.tinypic.com/11hqr1e.png
எண்ணற்ற ஏழைகளின் உள்ளத்தில்
என்றென்றும் தெய்வமாக இருக்கின்றாய்!
ஏற்றுவிட்ட கொள்கையின் வழி நடக்க
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அத்தனையும் துச்சமென மதித்துவிட்டு
அறிஞரின் பாதையில் செல்லுகின்றாய்!
வலதுகை கொடுப்பதை இடதுகையறியாமல்
வாரி வாரி பொருளைநீ எப்போதும்
பாரிபோல் வழங்குகிறாய் நாட்டுக்காக!
ஏழையாக நீ பிறந்தாய் ஆகையினால்
ஏழைகளின் துயரறிந்த காரணத்தால்
உழைக்கின்றாய் எளியவரின் வாழ்வுக்காக!
கலைஞர்கட்கு அரசியல் கூடாதென்ற
கருத்தை ஏற்காமல் மறுத்துவிட்டு
நடிகனுக்கும் அரசியல் தேவையே; அவனுக்கும்;
நாட்டின் நலனிலே அக்கறையுண்டென்ற
பற்றை வெளிக்காட்ட; போட்டியிட்டாய்
பரங்கிமலை தொகுதியிலே; சட்டசபைக்கு!
படுத்துக்கொண்டே வென்றாய் நீ
பத்தாயிரம் ஓட்டுக்கும் அதிகம் பெற்று;
தர்மம் தலைகாக்கும் என்பதனை - இறைவன்
தரணிக்கு எடுத்துக் காட்டத்தான்
துப்பாக்கியால் உன்னை சுட்டபோதும்
துடித்திட்ட உன் உயிரைப் பறிக்காமல்
மங்காத புகழோடு பல்லாண்டு வாழ்கவென்று
மறுபிறவியாய் உன்னை நாட்டுக்கு தந்தானே

(1968ம் ஆண்டு சமநீதியில் எம்ஜிஆர் 100வது படம் ஒளிவிளக்கு சிறப்பு மலரில் வெளிவந்தது) அனுப்பியவர் - டி.டி.செல்வன், தூத்துக்குடி
நன்றி: இதயக்கனி மாத இதழ்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Stynagt
3rd September 2013, 06:57 PM
உழைப்பவரே உயர்ந்தவர் - எம்ஜிஆர்
http://i44.tinypic.com/10e585z.jpg
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கையைத் தனது படங்களில் பரப்பி அதன் வழி நடந்தவர். படத்தின் வசனங்களிலும், பாடல்களிலும் உழைப்பின் மேன்மை சொல்லப்பட்டிருக்கிறதா என்பதில் மிகவும் கவனமுடன் இருந்தார். அதுவும் அந்த பாடல் வரிகள் பாசிடிவாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொண்டார். உழைப்பதிலா, உழைக்கும் கைகளே, நாளை உலகை ஆளவேண்டும், விவசாயி...விவசாயி, ஓடி ஓடி உழைக்கணும், ஆண்டவன் உலகத்தின் முதலாளி..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...உழைப்பவன் உயர வேண்டும், உழைக்காதவருக்கு உண்ணுவதற்கு உரிமையில்லை, ஊருக்கே சோறு போடறவன் விவசாயி போன்ற வசனங்கள் பெரும்பாலான படங்களில் இடம்பெற்று உழைப்பின் மகத்துவத்தை ஒவ்வொரு குடிமகனும் உணரும்வண்ணம் செய்த பெருமை நம் மக்கள் திலகத்தையே சேரும். சோம்பித் திரியாமல் ஒவ்வொருவரும் உழைத்தாலே அவர்கள் நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் என்று போதித்து சோம்பலை ஒழித்தவர். ஒவ்வொரு படத்தையும் பாடமாக தந்த நம் மக்கள் திலகத்தின் வழி நடப்பதில் பெருமை கொள்வோம்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Richardsof
3rd September 2013, 07:06 PM
மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்

அவர்களை சேரும் .

காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .

இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .

இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .


1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு

2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்

3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை

4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை

5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை

6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு

7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு

8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
15.மயங்கும் வயது ......- கணவன்
16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .


மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.

ஒரு சிலர் கிண்டல் செய்தாலும் மக்கள் திலகத்தின் திறமைகளை காதல் காட்சிகளை இன்றும் என்றும் ரசித்து பார்த்து மகிழ்வார்கள் .

Richardsof
3rd September 2013, 07:11 PM
http://www.youtube.com/watch?v=pt2-8n47umQ&feature=share&list=TLq4RXat4NvSc

http://youtu.be/fye8ENxzdJY

Richardsof
3rd September 2013, 07:20 PM
http://youtu.be/f0Ha_pyre38

http://youtu.be/0ey-yfi4kik

orodizli
3rd September 2013, 07:20 PM
1963-வருடம் வந்த முற்போக்கு கலை படைப்பான கலைஅரசி நன்றாக இருந்தது...இயக்குனர் காசிலிங்கம் திரை கதை அமைப்பில் இன்னும் கூட கவனம் செலுத்திருந்தால் சிறப்பான வடிவைப்பு பெற்றிருக்கும் ...அந்த வருடத்தில் மக்கள்திலகம் நடித்த ஒன்பது படங்கள் வந்ததாலும் 6(அ) 7 வருடங்கள் நீண்டகால தயாரிப்பில் இருந்ததும் மற்றும் மக்கள்திலகம் மேற்பார்வை செய்ய நேரமின்றியும் இருந்த காரணத்தினால் அது அடைய வேண்டிய வெற்றி கோட்டை தொட முடியவில்லை என ரவீந்தர் எழுதிய கட்டுரையில் படிக்கமுடிந்தது...ஆனாலும் இந்திய திரை பட வரலாற்றில் அறிவியல் அதிசயம் - சார்பாக எடுக்கப்பட்ட முதல் படைப்பு என்ற நல்ல பெயரினை எடுக்க முடிந்தது...

Richardsof
3rd September 2013, 07:29 PM
http://youtu.be/F2XlRN3pRS8

http://youtu.be/BqHtYLLAxWM

orodizli
3rd September 2013, 07:32 PM
அமரர் ப .நீலகண்டன் அவர்கள் மக்கள்திலகத்தை வைத்து 17 படங்கள் இயக்கி உள்ளார் என்பது மிக பெரிய சாதனை என கூறினால் மிஹை அல்ல ... கண்ணன் என் காதலன் படத்தில் கண்கள் இரண்டும் விடிவிளகாக பாடல் & கெட்டிகாரியின்-பாடல் அமைப்பும் மிக நன்றாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...

Richardsof
3rd September 2013, 07:59 PM
EVERGREEN M.G.R DUET SONG
http://www.youtube.com/watch?v=EuZchIymXJk&feature=share&list=PLYAwls4VPrI0rh-Ei2B6H4bscuKcGBy-1

mahendra raj
3rd September 2013, 08:18 PM
மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்

அவர்களை சேரும் .

காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .

இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .

இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .


1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு

2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்

3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை

4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை

5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை

6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு

7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு

8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
15.மயங்கும் வயது ......- கணவன்
16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .


மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.

ஒரு சிலர் கிண்டல் செய்தாலும் மக்கள் திலகத்தின் திறமைகளை காதல் காட்சிகளை இன்றும் என்றும் ரசித்து பார்த்து மகிழ்வார்கள் .

Esvee, I totally agree with you that MGR 'displaced' Gemini Ganesh as the King of Romance. It all started with the release of 'Vettaikkaaran' in 1964. His performances in love scenes in 'Vettaikkaaran' with Savithri (ironically the wife of Gemini Ganesh, the lover boy) were construed as bold and innovative. Gemini was also seen to be aging at around this time and his mild techniques in such scenes were slowly becoming obsolete. The audience welcomed MGR's macho love scenes as a refreshing change. As usual, there was also a section who saw this change with disdain and gave negative comments about MGR's actual age despite his youthful looks. Prior to 'Vettaikkaaran' MGR's romance scenes were orthodox in nature. After 'Vettaikkaaran' the trend was upwards and MGR was even referred to as 'the hero who is on reverse age mode' on account of his romantic performances with much younger heroines. But the fact remains that many a middle-aged man was envious of his newly-acclaimed 'King of Romance' title! The Brad Pitt starrer ' The Curious Case of Benjamin Buttons' bears some relevance in this regard. A peek into his earlier black & white movies and comparing it with his latest colour movies will attest to the fact that he was indeed in reverse gear - age wise.

Richardsof
3rd September 2013, 08:42 PM
நன்றி திரு மகேந்திரன் சார்

நீங்கள் குறிப்பிட்டது போல் வேட்டைக்காரன் படத்தில் துவங்கிய மக்கள் திலகத்தின் காதல் துள்ளல் பாடல்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றார் .

''பாரத் '' பட்டம் பெற்ற ரிக்ஷாக்காரன் படத்தில் இடம் பெற்ற

அழகிய தமிழ் மகள் ...

கடலோரம் வாங்கிய காற்று

இரண்டு பாடலிலும் மக்கள் திலகம் அந்த வயதிலும் இளமையுடன் இளம் நடிகைக்கு ஈடு கொடுத்து வாலிபனாக
நடித்த எம்ஜிஆரின் காந்த சக்தியினை என்னவென்று சொல்லுவது ?

ujeetotei
3rd September 2013, 08:44 PM
விஜயபுரி வீரன்-ஆனந்தன் கவிதையில் எம்ஜிஆர்
http://i44.tinypic.com/11hqr1e.png
எண்ணற்ற ஏழைகளின் உள்ளத்தில்
என்றென்றும் தெய்வமாக இருக்கின்றாய்!
ஏற்றுவிட்ட கொள்கையின் வழி நடக்க
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அத்தனையும் துச்சமென மதித்துவிட்டு
அறிஞரின் பாதையில் செல்லுகின்றாய்!
வலதுகை கொடுப்பதை இடதுகையறியாமல்
வாரி வாரி பொருளைநீ எப்போதும்
பாரிபோல் வழங்குகிறாய் நாட்டுக்காக!
ஏழையாக நீ பிறந்தாய் ஆகையினால்
ஏழைகளின் துயரறிந்த காரணத்தால்
உழைக்கின்றாய் எளியவரின் வாழ்வுக்காக!
கலைஞர்கட்கு அரசியல் கூடாதென்ற
கருத்தை ஏற்காமல் மறுத்துவிட்டு
நடிகனுக்கும் அரசியல் தேவையே; அவனுக்கும்;
நாட்டின் நலனிலே அக்கறையுண்டென்ற
பற்றை வெளிக்காட்ட; போட்டியிட்டாய்
பரங்கிமலை தொகுதியிலே; சட்டசபைக்கு!
படுத்துக்கொண்டே வென்றாய் நீ
பத்தாயிரம் ஓட்டுக்கும் அதிகம் பெற்று;
தர்மம் தலைகாக்கும் என்பதனை - இறைவன்
தரணிக்கு எடுத்துக் காட்டத்தான்
துப்பாக்கியால் உன்னை சுட்டபோதும்
துடித்திட்ட உன் உயிரைப் பறிக்காமல்
மங்காத புகழோடு பல்லாண்டு வாழ்கவென்று
மறுபிறவியாய் உன்னை நாட்டுக்கு தந்தானே

(1968ம் ஆண்டு சமநீதியில் எம்ஜிஆர் 100வது படம் ஒளிவிளக்கு சிறப்பு மலரில் வெளிவந்தது) அனுப்பியவர் - டி.டி.செல்வன், தூத்துக்குடி
நன்றி: இதயக்கனி மாத இதழ்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Thanks for sharing sir.

oygateedat
3rd September 2013, 08:44 PM
http://i44.tinypic.com/11aevxv.jpg

oygateedat
3rd September 2013, 08:48 PM
http://i42.tinypic.com/348t1eg.jpg

oygateedat
3rd September 2013, 08:57 PM
http://i44.tinypic.com/14960jp.jpg

Richardsof
4th September 2013, 04:50 AM
இயக்குனர் வாசு அவர்கள் கூறிய பேட்டி .


எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற சொத்து பதிவு சம்பந்த பட்ட காட்சியில் மக்கள் திலகம் எம்ஜியார் நடந்து வரும் தோரணை -இருக்கையில் வந்து அமர்ந்து நோட்டமிடும் பார்வை - உயிலை வாங்கி படித்திடும் தோரணை - முகத்தில் தோன்றும் ஒவ்வாமை - பின்னர் தன்னுடைய அதிருப்தியை தெரிவிக்கும் நடிப்பு - எம்ஜிஆர் அமைதியான , அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமாதமாக கை தட்டல் பெறுவார் . இந்த காட்சி என்றென்றும் மறக்க முடியாத ஒன்று .

http://youtu.be/bbBD7Q2-zrY

Richardsof
4th September 2013, 05:31 AM
சேலம் நகரில் மக்கள் திலகத்தின் '' நாடோடிமன்னன் '' 25வது நாள் விழா 8-9-2013 அன்று அலங்கார்

அரங்கில் நடை பெறும் என்று தெரிகிறது .

சேலம் மாவட்டம் -என்றென்றுமே மக்கள் திலகத்தின் கோட்டை என்பதை 1977-1980-1984 மூன்று தேர்தலில் நிரூபித்துள்ளது . மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகளில் 1991-2001-2011 தேர்தலில்
அவரது மங்கா புகழ் காரணமாக வெற்றி பெற முடிந்தது .

சேலம் நகரில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெற்றி வாகை சூடியுள்ளது . மறு வெளியீடுகளில்

50 நாட்கள் , 25 நாட்கள் என்று பல படங்கள் ஓடி சாதனை புரிந்துள்ளது . சமீபத்தில் அடிமைபெண் - வேட்டைக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் 25 நாட்கள் ஓடியுள்ளது .

இந்த ஆண்டில் நாடோடி மன்னன் -25வது நாள் விழா கொண்டாடுவது சாதனை .

Richardsof
4th September 2013, 05:56 AM
கேள்வி ; எம்ஜியாரின் நடிப்பை பற்றி ?

பதில் '; எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் நாடக துறை மூலம் நடித்து அனுபவம் பெற்று , சங்கீத ஞானம் பெற்று ,அந்த காலத்தில் இருந்த பழங்கால சண்டை பயிற்சிகள் [ கம்பு - சிலம்பு - வாள் சண்டை - குத்து சண்டை ] பெற்று தன்னை வளர்த்து கொண்டவர் .

நடிப்பு என்பது பல வகை படும் . ஒருவரது நடிப்பை ஒரு வரியிலும் புகழலாம் .ஒர்ரயிரம் வரியிலும் புகழலாம் . அவரவர் ரசனைக்கு ஏற்ப மாறுபடும்
.http://i44.tinypic.com/2djq8td.jpg

எம்ஜிஆரின் நடிப்பில்

1.மென்மை
2.வீரம்
3.தெளிவு
4.தைரியம்
5.தன்னம்பிக்கை
6.அடக்கம்
7.புதுமை
8.இலட்சியம்
9.அறிவுரை
10.நேர்மறை சிந்தனைகள்

இந்த பத்து வகையான பரிணாமங்களை சமஅளவில் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த

அவரின் நடிப்பு கலவை -எல்லா வயதினரும் ரசித்து அவரை எங்க வீட்டு பிள்ளை '' என்று கொண்டனர் .

எம்ஜிஆரின் நடிப்பில் மயக்கம் கொண்ட இளம் வயதினர்கள் அவரது ரசிகர்களாக இல்லாமல்
பக்தர்களாக - தொண்டர்களாக மாறி இருப்பதற்கு காரணம் அவருடைய நடிப்பின் தாக்கம்தான் .

ujeetotei
4th September 2013, 07:53 AM
சேலம் நகரில் மக்கள் திலகத்தின் '' நாடோடிமன்னன் '' 25வது நாள் விழா 8-9-2013 அன்று அலங்கார்

அரங்கில் நடை பெறும் என்று தெரிகிறது .

சேலம் மாவட்டம் -என்றென்றுமே மக்கள் திலகத்தின் கோட்டை என்பதை 1977-1980-1984 மூன்று தேர்தலில் நிரூபித்துள்ளது . மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகளில் 1991-2001-2011 தேர்தலில்
அவரது மங்கா புகழ் காரணமாக வெற்றி பெற முடிந்தது .

சேலம் நகரில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெற்றி வாகை சூடியுள்ளது . மறு வெளியீடுகளில்

50 நாட்கள் , 25 நாட்கள் என்று பல படங்கள் ஓடி சாதனை புரிந்துள்ளது . சமீபத்தில் அடிமைபெண் - வேட்டைக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் 25 நாட்கள் ஓடியுள்ளது .

இந்த ஆண்டில் நாடோடி மன்னன் -25வது நாள் விழா கொண்டாடுவது சாதனை .

Thanks for the information Sir.

ujeetotei
4th September 2013, 07:55 AM
Actor V.Gopalakrishnan about our Thalaivar.

http://www.mgrroop.blogspot.in/2013/09/reminiscences-of-friend.html

Richardsof
4th September 2013, 08:19 AM
Dear Roop sir

very nice article by vetran actor thiru V.Goplakrishnan.


our MGR has no equal -no second.

superb

Richardsof
4th September 2013, 08:23 AM
India Leaders & Politicians Ranking
Vote

as of 3.9.2013

Rank Person Name Total
1. M.G. Ramachandran 74084
2. N. T. Rama Rao 60179
3. Narendra Modi 57654
4. Balasaheb Thackeray 54083
5. Abubacker Ahmad 37842
6. Uddhav Thackeray 32359
7. Chatrapati Shivaji 30786
8. Kamarajar 23865
9. Rajasekhara Reddy 21320
10. Muthuramalingam 15619

siqutacelufuw
4th September 2013, 10:32 AM
சென்னை நாகேஷ் திரையரங்கம். புரட்சித்தலைவரும், ஜானகி அம்மையாரும் திறந்து வைத்தது. தியேட்டர் கட்டி, பணம் இல்லாததால் முடிக்கமுடியாமல் இருந்த திரையரங்கை, நம் வள்ளல் கேட்காமலேயே நிதி கொடுத்து முடித்த பாங்கினை என்னென்று சொல்வது? கேட்டதும் கொடுப்பவர் கடவுள். கேட்காமலே கொடுப்பவர் நம் இறைவன். இதுபோல் எத்தனையோ!
http://i39.tinypic.com/v7gvmo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :

சென்னை திருவொற்றியூரில் உள்ள "வெங்கடேஸ்வரா" திரை அரங்கம் 07-11-1969 அன்று நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, அத்திரையரங்கில் முதல் படமாக நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த 'நம் நாடு" திரையிடப்பட்டது.

திருவொற்றியூர் நகர சினிமா வரலாற்றில், முதன் முறையாக 50 நாட்கள் தினசரி 3 காட்சிகளுடன் ஓடி வசூல் புரட்சியை ஏற்படுத்திய படமும் "நம் நாடு" தான்.


http://i44.tinypic.com/31362j7.jpg

அனபன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th September 2013, 12:17 PM
THE EVER GREEN PAIR OF INDIAN CINEMA - HANDSOME MANMADHAN - RADHI

http://i43.tinypic.com/xaqnlv.jpg

Richardsof
4th September 2013, 12:28 PM
KUDUMBA THALAIVAN -1962
http://i40.tinypic.com/11rta2a.jpg

Richardsof
4th September 2013, 12:31 PM
NEETHIKKU PIN PASAM -1963
[http://i40.tinypic.com/33lmo94.jpg

Richardsof
4th September 2013, 12:54 PM
DEIVATHAI-1964
http://i44.tinypic.com/iz5o54.jpg

Richardsof
4th September 2013, 12:55 PM
1963- PERIYA IDATHU PEN
http://i42.tinypic.com/241pba8.jpg

Richardsof
4th September 2013, 12:59 PM
PADAKOTI-1964

http://i40.tinypic.com/2q8vm9e.jpg

Richardsof
4th September 2013, 01:00 PM
http://i42.tinypic.com/fwhrbk.jpg

Richardsof
4th September 2013, 01:02 PM
http://i40.tinypic.com/2625lr7.jpg

masanam
4th September 2013, 01:41 PM
India Leaders & Politicians Ranking
Vote

as of 3.9.2013

Rank Person Name Total
1. M.G. Ramachandran 74084
2. N. T. Rama Rao 60179
3. Narendra Modi 57654
4. Balasaheb Thackeray 54083
5. Abubacker Ahmad 37842
6. Uddhav Thackeray 32359
7. Chatrapati Shivaji 30786
8. Kamarajar 23865
9. Rajasekhara Reddy 21320
10. Muthuramalingam 15619

Vinod Sir,
Thanks for the interesting information.
(Kindly mention the website/magazine from which information is taken)

ujeetotei
4th September 2013, 02:44 PM
http://i40.tinypic.com/2625lr7.jpg

Name of the movie Sir?

mahendra raj
4th September 2013, 02:51 PM
Name of the movie Sir?

Kalangarai Vilakkam.

ujeetotei
4th September 2013, 02:53 PM
Vinod Sir,
Thanks for the interesting information.
(Kindly mention the website/magazine from which information is taken)

This information is from whopopular.com

http://www.whopopular.com/M-G-Ramachandran

ujeetotei
4th September 2013, 02:55 PM
Thank you Sir. MGR Saroja Devi pair in black and white movies mostly confuses me.

ujeetotei
4th September 2013, 02:56 PM
Kalangarai Vilakkam.

I thought the movie should be Aasai Mugam or Thaiyin Madiyil.

ujeetotei
4th September 2013, 02:58 PM
http://i42.tinypic.com/fwhrbk.jpg

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்பு சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார் ...........அத்தை மகள் ............

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தை கலைத்து விட்டேன்
கோலத்தை கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே .
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே ...........அத்தை மகள் ............

This is the song right.
Lyrics from Poonguzhali blog.

ujeetotei
4th September 2013, 03:00 PM
PADAKOTI-1964

http://i40.tinypic.com/2q8vm9e.jpg

மாணிக்கமும் முத்துவும்.

ujeetotei
4th September 2013, 03:07 PM
A photo shared by Tenali Rajan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zpsbf278573.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/2_zpsbf278573.jpg.html)

Richardsof
4th September 2013, 03:31 PM
KALANGARAI VILAKKAM -1965


http://i42.tinypic.com/14j85s4.jpg

Richardsof
4th September 2013, 03:47 PM
Kalangarai Vilakkam.

thaayin madiyil -1964 what i have posted.

Richardsof
4th September 2013, 03:52 PM
[
http://i39.tinypic.com/2e65zwj.jpg

Stynagt
4th September 2013, 04:01 PM
ஈடில்லா இணை!
இதற்கேது இணை?
http://i43.tinypic.com/2449u6f.jpg
காதலின் மேன்மையை மென்மையாய் கூறிய காதல் ஜோடி.
இது போன்ற ஜோடி இல்லை இதுவரை.

Richardsof
4th September 2013, 04:23 PM
புதியபூமி படத்தில் இடம் பெற்ற இரண்டு காதல் பாடல்கள் சூப்பர் .

இனிய இசையுடன் மக்கள் திலகம் - ஜெயா ஜோடியில்

மனதை கவரும் பாடல்கள் ..

http://youtu.be/_RdGKzMihhQ


http://youtu.be/jLfDQg4bAYA

NOV
4th September 2013, 05:06 PM
Please continue here: http://www.mayyam.com/talk/showthread.php?10481-Makkal-thilagam-m-g-r-part-6