PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
7th June 2013, 10:04 AM
courtesy- srikumar

M.G.Ramachandran lovingly known as MGR by the people of Tamil Nadu scaled great heights in cinema and politics. M.G.R. had acted in 14 films in small roles and in the title cards of the films his name occupied 5th or 6th place in those days. Then came his 15th film "Raja Kumari". In it he was the hero! His first chance to do so. It came only after stiff competition.

The success of "Raja Kumari" earned great popularity for M.G.R. among people. M.G.R.'s heroic gallantry became an impetus to the Tamils whose native soil had worldwide renown for it's rare quality of bravery!

After this, in the next project "Manthri Kumari", for which Kalaignar Mu. Karunanidhi had written dialogue, M.G.R. acted in the role of 'Thalpathy'(Lieutenant).

For "Manthri Kumari" M.G.R. got the salary Rs. 12,500/- The salary was the same for the other two films of "Modern Theatres" namely "Sarvaathikaari" and "Alibabavum 40 Thirudarhalum". After having finished his acting work in these films he was returning from Ercaud to Chennai. And while returning, it is said, he was having only half the salary in his pocket! Where had gone the other half? It's said at the end of every film's acting work he used to get a list of employees who worked in that film and distribute half of his salary to those employees ! This quality of donating money by way of helping others was found in him even in those early days of his cinema life!

In "Rani Samyuktha" also people didn't accept the death of prithviraj (M.G.R.). The end of "Mathurai Veeran" is a different matter because people (audience) were already very familiar with that story as they had had seen it in the form of "Theru Kooththu" and drama.

It is true that M.G.R. couldn't come out and stand aloof from the self-made image which he himself had created in the minds of the people. Though he had acted in more than 100 films his two favourite films were "Yen Thangai" and "Petraalthaan Pillaiyaa"!

In 1953 with M.G.R., P.S.Veerappa and Kasilingam, Kalaignar Karunanidhi also joined together to produce the film "Naam". This was the first film that came out under "Megala Pictures" banner. As the film was a failure this alliance of above-said people didn't continue.

Those who see "Naam" film to-day would be astonished because that film in no way matches with the known image of M.G.R.


K.Balachander entered into cinefield through the film "Theivaththaai". Balachander had written dialogue for that film.

To-day there are actors who get lacs or crores of rupees as salary. They give 30 days, 40 days callsheet and act and then get going. That's all. But for the film "Oli Vilakku" M.G.R. had given 100 days callsheet ( a callsheet means 8 hours). For "Anbe Vaa" he had given 70 days callsheet. Like this M.G.R. won't be very particular about the number of days he has to act for. That's not all. From song recording to all shooting aspects, film-editing etc. all those works would be carefully looked into and minutely governed by M.G.R. For that he won't demand extra salary. He would be very particular in making his film good in all respects. It was this attitude that earned him bad name among producers at times.


Yet M.G.R..would get only his salary and demand nothing else. He won't demand money for car petrol and bata etc. And he won't also stop with himself getting good salary! Instead he would go all the way to help co-actors and actresses also to get handsome salary!

Without making the fans crazy, at the same time imbibing the spirit of enthusiasm into their minds is the speciality of M.G.R.'s fighting scenes. The manner in which he worshipped and elevated motherly affection in films earned him great respect. To speak dialogue with smiling face is his unique style.



His other films like Nadodi Mannan, Ulagam Sutrum Valiban, Enga Veetu pillai, Oli Vilakku, Adhimai Penn and Aayirathil Oruvan made him a hero of the common man. MGR used the medium to put a strong base for his political career. He has acted in more than 130 films. He floated his own party and he went on to become the Chief Minister of Tamil Nadu.

ainefal
7th June 2013, 10:32 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8FLlklJvpCc#!

PATTIKATTU PONNIAH SONG - 1

ainefal
7th June 2013, 10:34 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=72Ntl4g9oXU


PATTIKATTU PONNIAH SONG - 2

ainefal
7th June 2013, 12:06 PM
https://www.youtube.com/watch?v=Fedfr0Txt04


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 3

Richardsof
7th June 2013, 01:02 PM
மதுரை - ஜெய்ஹிந்துபுரம் - அரவிந்த் அரங்கில்

இன்று முதல்

மக்கள் திலகத்தின் '' இதயக்கனி ''

தினசரி 3 காட்சிகள்


நன்றி - திரு கருப்பசாமி - மதுரை

Richardsof
7th June 2013, 04:27 PM
http://youtu.be/sKrE9fCCzdI

Richardsof
7th June 2013, 07:43 PM
http://i40.tinypic.com/2z7lkw7.jpg

mahendra raj
7th June 2013, 10:08 PM
Contrary to popular belief Ellis R. Dungan, the American film director who directed MGR"s first film 'Sathi Leelavathy' was prejudiced against MGR. During the shooting of Manthiri Kumari Ellis Dungan behaved like a sadist towards MGR. He deliberately re-shot several takes of the fighting scene on the hill on a very hot weather. He gave the impression that MGR was not up to mark in the fight scene. Poor MGR! The scenes where his back is pressing the hot boulder of the hill whilst fighting with the villain was too much to bear. Only After many re-takes the scene was okayed by the director. The gilm crew too noticed this apparent behavior of the director towards MGR but they could only sigh in silence. That evening when MGR was changing into his own clothes after the shooting he found that his whole back was heavily sun-burnt and it took a few days for the skin to change back into its original unique wheat color.

It seems that Ellis Dungan wanted someone else to play this role originally but his proposal was not considered by the producers. Hence this sadistic behavior towards MGR. I am not sure whether it is Sathy Leelavathy or Manthiri Kumari.

Many decades later when MGR became the CM of Tamil Nadu he had one unexpected visitor paying him a courtesy call at his office. It was none other than the aging Ellis R, Dungan. After exchanging pleasantries, out of courtesy MGR asked him whether he wanted any assistance from him. To his surprise Ellis R. Dungan replied in the affirmative. While he was working in Tamil Nadu as a director he purchased one building but he was having difficulty in selling it off due to many legal and ownership issues being a foreigner. After listening to his problems MGR called one of his aides to attend to it immediately. Within a matter of two days Ellis R. Duncan's problem was resolved and he returned to the US a happy man.

MGR did this favour as a matter of principle and sentiments since this was the man who directed his first film. Although he was hurt by his sadistic attitude towards him in his budding days nevertheless did not hold a grudge. That is MGR. Forever a friend to those in need even if they were to be his enemies.

For some unknown reasons Nagesh had bad blood with MGR and that was one of the reasons where Thengai Srinivasan and Iseri Velan were the comedians in his films during his last years in films. After a long gap he acted in Urimaikkural and that too because it was Sridhar's film. Both Sridhar and Nagesh were close friends.

Nagesh had a cinema theatre in T. Nagar, Chennai which was facing a government school. The authorities gave notice to close the theatre as the patrons were a hindrance to the school's functioning especially when the classes are in session. Nagesh, putting aside his pride and enmity approached MGR who was now the CM. After listening to his problems MGR asked the authorities to shift the entrance of the school to the other side. Thus Nagesh's problems were solved immediately. MGR did not at all give a second thought about his strained relationship with Nagesh. Had he bore a grudge against Nagesh he would have insisted that the government's priority is the school and not an entertainment outlet. He did not do that but was generous in his decision.

This was stated by Nagesh himself sometimes back in one of the weeklies.

ujeetotei
7th June 2013, 10:53 PM
Contrary to popular belief Ellis R. Dungan, the American film director who directed MGR"s first film 'Sathi Leelavathy' was prejudiced against MGR. During the shooting of Manthiri Kumari Ellis Dungan behaved like a sadist towards MGR. He deliberately re-shot several takes of the fighting scene on the hill on a very hot weather. He gave the impression that MGR was not up to mark in the fight scene. Poor MGR! The scenes where his back is pressing the hot boulder of the hill whilst fighting with the villain was too much to bear. Only After many re-takes the scene was okayed by the director. The gilm crew too noticed this apparent behavior of the director towards MGR but they could only sigh in silence. That evening when MGR was changing into his own clothes after the shooting he found that his whole back was heavily sun-burnt and it took a few days for the skin to change back into its original unique wheat color.

It seems that Ellis Dungan wanted someone else to play this role originally but his proposal was not considered by the producers. Hence this sadistic behavior towards MGR. I am not sure whether it is Sathy Leelavathy or Manthiri Kumari.

Many decades later when MGR became the CM of Tamil Nadu he had one unexpected visitor paying him a courtesy call at his office. It was none other than the aging Ellis R, Dungan. After exchanging pleasantries, out of courtesy MGR asked him whether he wanted any assistance from him. To his surprise Ellis R. Dungan replied in the affirmative. While he was working in Tamil Nadu as a director he purchased one building but he was having difficulty in selling it off due to many legal and ownership issues being a foreigner. After listening to his problems MGR called one of his aides to attend to it immediately. Within a matter of two days Ellis R. Duncan's problem was resolved and he returned to the US a happy man.

MGR did this favour as a matter of principle and sentiments since this was the man who directed his first film. Although he was hurt by his sadistic attitude towards him in his budding days nevertheless did not hold a grudge. That is MGR. Forever a friend to those in need even if they were to be his enemies.

For some unknown reasons Nagesh had bad blood with MGR and that was one of the reasons where Thengai Srinivasan and Iseri Velan were the comedians in his films during his last years in films. After a long gap he acted in Urimaikkural and that too because it was Sridhar's film. Both Sridhar and Nagesh were close friends.

Nagesh had a cinema theatre in T. Nagar, Chennai which was facing a government school. The authorities gave notice to close the theatre as the patrons were a hindrance to the school's functioning especially when the classes are in session. Nagesh, putting aside his pride and enmity approached MGR who was now the CM. After listening to his problems MGR asked the authorities to shift the entrance of the school to the other side. Thus Nagesh's problems were solved immediately. MGR did not at all give a second thought about his strained relationship with Nagesh. Had he bore a grudge against Nagesh he would have insisted that the government's priority is the school and not an entertainment outlet. He did not do that but was generous in his decision.

This was stated by Nagesh himself sometimes back in one of the weeklies.

The movie is Manthiri Kumari. Not only that he gave long shot to show MGR's facial expression! during the court scene.

ujeetotei
7th June 2013, 10:54 PM
http://i40.tinypic.com/2z7lkw7.jpg

Thank you Vinod Sir for uploading this rare image from unfinished movie Rickshaw Rangan.

ujeetotei
7th June 2013, 10:55 PM
Shooting date of Ulagam Sutrum Vaaliban.

http://www.mgrroop.blogspot.in/2013/06/shooting-date.html

oygateedat
7th June 2013, 10:56 PM
http://i41.tinypic.com/2wpuj34.jpg

Richardsof
8th June 2013, 05:04 AM
மக்கள் - திலகம் லக்ஷ்மி ஜோடியாக நடித்த இரண்டாவது படம்

சங்கே முழங்கு -1972.

மக்கள் திலகம் அவர்கள் தனது காதலை லக்ஷ்மியிடம் வெளிப்படுத்தும் காட்சியில் மிகவும் அழகாக , நளினமாக வெட்கத்துடன் பேசி நடிக்கும் காட்சி அபாரம் .

சிரித்த முகத்துடன் , கனிவான பார்வையில் ,சாந்தமாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வீற்றிக்கும் இந்த காட்சி .


http://youtu.be/pt2-8n47umQ

Richardsof
8th June 2013, 05:22 AM
http://i41.tinypic.com/221dnl.jpg

Richardsof
8th June 2013, 05:24 AM
http://i40.tinypic.com/2u89l51.jpg

Richardsof
8th June 2013, 05:28 AM
http://i39.tinypic.com/2zguoo6.jpg

Richardsof
8th June 2013, 05:35 AM
http://i39.tinypic.com/fn94cz.jpg

Richardsof
8th June 2013, 05:36 AM
http://i41.tinypic.com/a4r9t0.jpg

Richardsof
8th June 2013, 05:38 AM
http://i40.tinypic.com/f29c14.jpg

Richardsof
8th June 2013, 05:47 AM
Double Act!!
http://i41.tinypic.com/2nr3tzd.jpg

Do they appear to me only or has anyone else noticed the resemblance of some Hollywood Actors and some of our own Indian Actors? Like yesteryear Hollywood Actress Bette Davis & Bollywood Actress Aishwarya Rai, Hollywood swashbuckling hero Errol Flynn & our own swashbuckler MGR!!

Richardsof
8th June 2013, 06:12 AM
marakka mudiyuma ..... mattukkaaravelanai ......

http://i41.tinypic.com/30i8gfb.jpg

http://youtu.be/A7tBBUwZ5Ss

Richardsof
8th June 2013, 08:28 AM
இனிய நண்பர் ரூப் சார்



உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பு தேதிகள் பற்றிய தகவல்கள்

அருமை .

உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனது அந்த நாள் நினைவுகள்



மக்கள் திலகம் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பை

முடித்து விட்டு பிற்பகல் சென்னை -மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து

மக்கள் வெள்ளத்தில் நீந்தி சைதாபேட்டை காவிரி சிலை அருகில் வந்த போது

நாங்கள் எஸ் .எஸ் .எல் .சி மாடல் ஹை ஸ்கூல் மாணவர்கள் சார்பாக

மக்கள் திலகத்திற்கு மாலை அணிவித்து கை கொடுத்து எங்களது வணக்கத்தை

தெரிவித்தோம்.


மக்கள் திலகம் அவர்களும் சிரித்தபடியே எங்களுக்கு கை கொடுத்து , விடை

பெற்று சென்றார் .

அந்த நேரத்தில் சைதை - நூர்ஜஹான் அரங்கில் மக்கள் திலகத்தின் ''எங்கள்

தங்கம் ''படம் 5 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .

மக்கள் திலகத்தை நேரில் பார்த்து மாலை அணிவித்து கை கொடுத்து மகிழ்ந்து

அன்று மாலை நண்பர்கள் அனைவரும் நூர்ஜஹான் அரங்கில் ''எங்கள் தங்கம் ''

படம் பார்த்து இரட்டை சந்தோஷம் அடைந்த பொன்னான நாள் அது ,



மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த இனிய நினைவகளை அசை போட வைத்த ரூப் சார் ... நன்றி

Richardsof
8th June 2013, 09:17 AM
http://i44.tinypic.com/s6st44.jpg


KUMARIKOTAM-1971

Richardsof
8th June 2013, 09:28 AM
http://youtu.be/WN4owGPpD7w

http://youtu.be/Y0BB__Jw_uw

Stynagt
8th June 2013, 10:31 AM
எழில் வேந்தன் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததை முடிப்பவன் புதுச்சேரி நியூ டோன் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது...

அழகன் அழகன் பேரழகன்..
அள்ளி மலராடும் ஆணழகன்..

என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் நம் தெய்வத்தின் திருவுரு தாங்கிய வண்ண சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு...

http://i42.tinypic.com/ndq2c6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th June 2013, 10:36 AM
http://i42.tinypic.com/igg28l.jpg

Stynagt
8th June 2013, 10:38 AM
http://i44.tinypic.com/2uzt4kl.jpg

Stynagt
8th June 2013, 12:07 PM
http://i40.tinypic.com/2lizzsz.jpg

Stynagt
8th June 2013, 12:16 PM
http://i39.tinypic.com/2rc0brq.jpg

Stynagt
8th June 2013, 12:17 PM
http://i42.tinypic.com/fo2b0o.jpg

Stynagt
8th June 2013, 12:18 PM
http://i39.tinypic.com/5ewx88.jpg

Stynagt
8th June 2013, 12:20 PM
http://i43.tinypic.com/iooosi.jpg

iufegolarev
8th June 2013, 07:13 PM
மக்கள் திலக பக்தர்களுக்கு ஒரு நற் செய்தி ....

வெள்ளி முதல் சென்னை நியூ ப்ரோட்வே திரை அரங்கில் மூன்று காட்சிகள் - என்றும் அழியா காவியம் "அலிபாபாவும் 40 திருடர்களும் "

http://www.youtube.com/watch?v=MBepNZJjK-4

Richardsof
8th June 2013, 07:16 PM
Thanks for the information 360 sir

about a 40 in mt-mgr -5.

iufegolarev
8th June 2013, 07:21 PM
Thanks for the information 360 sir

about a 40 in mt-mgr -5.

Sir...enakku puriyala

mahendra raj
8th June 2013, 08:32 PM
Shooting date of Ulagam Sutrum Vaaliban.

http://www.mgrroop.blogspot.in/2013/06/shooting-date.html

Let me add a few takes on the making of Ulagam Sutrum Vaaliban.

This was the first ever Tamil film shooting from India in Malaysia. It was just a shot of the Kuala Lumpur International Airport (then based in Subang, a small town north-west of Kuala Lumpur) where MGR and Manjula appear. It was inserted in the song 'Lily Malaraukku Kondaattam'.

Ulagam Sutrum Vaaliban was partly financed by the late Tan Sri Runme Shaw, a Chinese Singaporean based in Hong Kong who was considered as one of the richest magnate of Asia at that time. MGR was financially constrained to go ahead with this ambitious project and through an inter-mediary Tan Sri Runme Shaw, the owner of several cinema theatres in Malaysia, Singapore, Brunei and Hong Kong, was approached. He agreed to finance it provided he was given the distribution rights to this part of the world. So, after resolving the finance issue especially at a time when the Indian Government was stringent with foreign exchange was a big relief to MGR.

Tan Sri Runme Shaw should know better. Most of MGR movies released through his company. Shaw Brothers, were gross money earners especially 'Nadodi Mannan'. There was also another competitor, the Cathay Organisation, which used to screen MGR films too. The Rolls Royce which was provided to MGR during his stay in Singapore and Malaysia was provided by him. It was also widely believed that he defrayed the hotel accommodation costs in Singapore and Hong Kong.

While the shooting was in progress Jayalalitha made an impromptu call in Singapore to show her displeasure. That is another story all together.

idahihal
8th June 2013, 09:34 PM
http://i44.tinypic.com/igi2i9.jpg

மிக அரிய படம் !!!

கலைவாணர் அவர்களின் " இறுதி ஊர்வலம் "....வீட்டு வாசலில் துவங்கும் பொது எடுத்தப்படம் ...அந்த வேன் " மக்கள் திலகம்"
அவர்களின் MGR PICTURES வேன் ...வண்டியின் மேல் உட்கார்ந்திருப்பவர் இருப்பவர் .....கலைவாணரிடம் பணியாற்றி பின்னர் MGR அவர்களிடம் பணியாற்றிய " சத்யா ஸ்டுடியோ பத்மநாபன் " அவர்கள்.....

Thanks to NSK Nallathambi Sir.
மிக மிக அரிய படம். இன்னும் சற்று பெரிய அளவில் இருந்தால் நன்றாக இருக்கும். NSK Nallathambi அவர்களுக்கு நன்றி.

idahihal
8th June 2013, 09:36 PM
ரவிச்சந்திரன் சார்,
நக்கீரன் கட்டுரை தொகுப்புக்கு நன்றி.

idahihal
8th June 2013, 09:53 PM
http://www.youtube.com/watch?v=7E8SkoVIXRI&list=PL0C15FDCD5617F2A7
MGR in filmfare function

ainefal
8th June 2013, 10:44 PM
http://i39.tinypic.com/kt1g0.jpg

ainefal
8th June 2013, 10:46 PM
http://i40.tinypic.com/2nbet6a.jpg

ainefal
9th June 2013, 12:09 AM
http://i41.tinypic.com/j7c8ci.jpg

ainefal
9th June 2013, 12:10 AM
http://i43.tinypic.com/4r6p8j.jpg

ainefal
9th June 2013, 12:11 AM
http://i41.tinypic.com/5wys21.jpg

Richardsof
9th June 2013, 04:22 AM
இனிய நண்பர் திரு ஜெய்

அபூர்வமான வீடியோ - மிகவும் அரிய் காட்சிகள் . பதிவிட்டமைக்கு நன்றி .

திரு சைலேஷ்

வெளிவராத மக்கள் திலகத்தின் பட விளம்பரங்கள் அருமை .

Richardsof
9th June 2013, 04:54 AM
1963ல் துவங்கிய ஸ்ரீதரின் ''அன்று சிந்திய ரத்தம் '' படம் ஆரம்ப நிலயிலே நின்று விட்டாலும் பின்னர் 1974ல்

மக்கள் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் ''உரிமைக்குரல் ''

ஒரு மாபெரும் சகாப்தம் படைத்தது .

http://i39.tinypic.com/97tvv8.jpg

Richardsof
9th June 2013, 05:02 AM
http://i43.tinypic.com/oax2yv.jpg

Richardsof
9th June 2013, 08:15 AM
இன்றைய சிந்தனை பாடல்


எத்தனை கருத்துள்ள பாடல்


வாழ்வியல் தத்துவம்


எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்



http://youtu.be/8mojYKUy6ws

masanam
9th June 2013, 08:55 AM
சைலேஷ் பாபு ஸார்,
மக்கள் திலகத்தின் வெளி வராத திரைப்படங்களின் விளம்பரங்கள் அருமை.

iufegolarev
9th June 2013, 08:55 AM
இன்றைய ஹிந்து நாளிதழ் சென்னை பதிப்பில், திரு.M G R அவர்களின் மெய்காப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகள் திருமதி மாலதி ரங்கராஜன் அவர்கள் பேட்டிகண்டு பதிவுசெய்து வந்துள்ளது.

பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கே --

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/double-impact/article4795939.ece

masanam
9th June 2013, 08:57 AM
இன்றைய சிந்தனை பாடல்


எத்தனை கருத்துள்ள பாடல்


வாழ்வியல் தத்துவம்


எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்



http://youtu.be/8mojYKUy6ws

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாடலைக் காணும் வகையில் பதிந்த வினோத் அவர்களுக்கு நன்றி.

masanam
9th June 2013, 08:59 AM
இன்றைய ஹிந்து நாளிதழ் சென்னை பதிப்பில், திரு.M G R அவர்களின் மெய்காப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகள் திருமதி மாலதி ரங்கராஜன் அவர்கள் பேட்டிகண்டு பதிவுசெய்து வந்துள்ளது.

பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கே --

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/double-impact/article4795939.ece

சௌரிராஜன் ஸார், ஹிந்து கட்டுரையின் லிங்க் தந்தமைக்கு நன்றி.

ujeetotei
9th June 2013, 01:03 PM
http://i39.tinypic.com/kt1g0.jpg

You are very famous in uploading punch dialogs now you Sir disclosing another side of uploading unfinished movies ad.

Thank you Sailesh Sir.

ujeetotei
9th June 2013, 01:04 PM
Let me add a few takes on the making of Ulagam Sutrum Vaaliban.

This was the first ever Tamil film shooting from India in Malaysia. It was just a shot of the Kuala Lumpur International Airport (then based in Subang, a small town north-west of Kuala Lumpur) where MGR and Manjula appear. It was inserted in the song 'Lily Malaraukku Kondaattam'.

Ulagam Sutrum Vaaliban was partly financed by the late Tan Sri Runme Shaw, a Chinese Singaporean based in Hong Kong who was considered as one of the richest magnate of Asia at that time. MGR was financially constrained to go ahead with this ambitious project and through an inter-mediary Tan Sri Runme Shaw, the owner of several cinema theatres in Malaysia, Singapore, Brunei and Hong Kong, was approached. He agreed to finance it provided he was given the distribution rights to this part of the world. So, after resolving the finance issue especially at a time when the Indian Government was stringent with foreign exchange was a big relief to MGR.

Tan Sri Runme Shaw should know better. Most of MGR movies released through his company. Shaw Brothers, were gross money earners especially 'Nadodi Mannan'. There was also another competitor, the Cathay Organisation, which used to screen MGR films too. The Rolls Royce which was provided to MGR during his stay in Singapore and Malaysia was provided by him. It was also widely believed that he defrayed the hotel accommodation costs in Singapore and Hong Kong.

While the shooting was in progress Jayalalitha made an impromptu call in Singapore to show her displeasure. That is another story all together.

Mahendra Raj Sir thanks for the additional information.

Stynagt
9th June 2013, 03:26 PM
http://i41.tinypic.com/j7c8ci.jpg


thanks thousands..very kind of you for the unbelievable postings of the unreleased movie of our beloved god...once again thanks sailesh sir..

idahihal
9th June 2013, 08:06 PM
சன் லைப் தொலைக்காட்சியில் நேற்றிரவு 7 மணிக்கு
நான் ஏன் பிறந்தேன்
தற்போது முரசு டிவியில்
நீதிக்குத் தலைவணங்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது

Richardsof
9th June 2013, 08:33 PM
இந்த இனிய நாள் மறக்க முடியாத நாள் .

9.6.1972

மக்கள் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த '' நான் ஏன் பிறந்தேன் ''

வெளியான நாள் .

மக்கள் திலகம் குடும்ப தலைவராக , பொறுப்புள்ள அதிகாரியாக

திறம் பட நடித்த படம் .

அமைதியான நடிப்பு . இனிமையான பாடல்கள் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் .

41 ஆண்டுகள் முன்பு வந்த படம் இன்று பார்த்தாலும்

புத்தம் புது படம் போல் ஜொலிக்கிறது .

நம் ''கோபால் '' மக்கள் திலகத்தை பற்றி கூறும் *அருமையான காட்சி *காணீர்*

http://youtu.be/4kpxYK-dxNo

ainefal
9th June 2013, 08:50 PM
https://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 4

ainefal
9th June 2013, 08:51 PM
https://www.youtube.com/watch?v=lL03o4TvxZs


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 5

ujeetotei
9th June 2013, 08:54 PM
நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் வெளியாகி இன்று 41வது வருடம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/naan_yen_pirenthen_zps5a654d47.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/naan_yen_pirenthen_zps5a654d47.jpg.html)

ujeetotei
9th June 2013, 08:55 PM
இலங்கையில் இந்த படம் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nan_en_piranthan_srilanka_zpseaae6461.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/nan_en_piranthan_srilanka_zpseaae6461.jpg.html)

idahihal
9th June 2013, 10:41 PM
http://i44.tinypic.com/m7cojo.jpg

idahihal
9th June 2013, 10:46 PM
http://i40.tinypic.com/m913e9.jpg

Richardsof
10th June 2013, 05:53 AM
கோவை மாநகரம்

http://i43.tinypic.com/zloufp.jpg

மக்கள் திலகத்தின் பல படங்கள் இங்கு பல சாதனைகள் புரிந்து அன்றும் இன்றும் சாதனை கோட்டையாக விளங்குவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தரும் செய்தியாகும் .

மக்கள் திலகம் படங்களின் சாதனைகள்


முதன் முதலில் வெள்ளி விழா ஓடிய படம் '' எங்க வீட்டு பிள்ளை

மதுரைவீரன் முதல் இதயக்கனி வரை பல படங்கள் 20 வாரங்கள் ,100 நாட்கள் என்று ஓடி வரலாறு படைத்துள்ளது .


கோவை - மேற்கு சட்டசபை இடைதேர்தல் மூலம் 1974

முதல் முறையாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினரை ர் வெற்றி பெற செய்தது கோவை மாநகரம் .

http://i41.tinypic.com/f59llf.jpg

1977-1980-1984 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் கோட்டையானது வரலாறு .

அவரது மறைவுக்கு பின்னரும் 1991-2001-2011 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மற்றும் கோவை மாவட்டம் எம்ஜியார் கோட்டை என்பது நிரூபிக்க பட்டது .

1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக மக்கள் திலகின் 100 படங்கள் தொடர்ந்து பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது .

2013 ஜனவரி - முதல் ஜூன் இன்று வரை 18 படங்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடுவது
கோவை நகர மக்களின் பெருமையாகும் .

சென்னை மதுரை - கோவை - சேலம் திருச்சி -நெல்லைமக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா வெற்றி கோட்டை என்பது உலகறிந்த வரலாறு .

masanam
10th June 2013, 06:48 AM
Malaysia Nanban - Newspaper dated 09-06-2013
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/IMG_20130609_093937_zps17b5d8ec.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/IMG_20130609_093937_zps17b5d8ec.jpg.html)

Richardsof
10th June 2013, 08:18 AM
மக்கள் திலகம் அவர்களின் ''தாலி பாக்கியம் '' படம் .



http://i41.tinypic.com/2r5awbo.png

http://i44.tinypic.com/aw9oi.png

http://i41.tinypic.com/muwzyt.png

http://i39.tinypic.com/33kf18x.png

http://i40.tinypic.com/2n6ad6r.png

Richardsof
10th June 2013, 08:37 AM
http://youtu.be/3W8PLrJAF00

Richardsof
10th June 2013, 08:49 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/44dd8e7b-2ca8-4d4a-9009-f1fec5282310_zps59908f59.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/44dd8e7b-2ca8-4d4a-9009-f1fec5282310_zps59908f59.jpg.html)

masanam
10th June 2013, 09:00 AM
http://youtu.be/3W8PLrJAF00
Vinod Sir,
Thank you very much for Makkal Thilagam's Thaali Baakkiyam movie and stills.

masanam
10th June 2013, 09:49 AM
கோவை மாநகரம்

http://i43.tinypic.com/zloufp.jpg

மக்கள் திலகத்தின் பல படங்கள் இங்கு பல சாதனைகள் புரிந்து அன்றும் இன்றும் சாதனை கோட்டையாக விளங்குவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தரும் செய்தியாகும் .

மக்கள் திலகம் படங்களின் சாதனைகள்


முதன் முதலில் வெள்ளி விழா ஓடிய படம் '' எங்க வீட்டு பிள்ளை

மதுரைவீரன் முதல் இதயக்கனி வரை பல படங்கள் 20 வாரங்கள் ,100 நாட்கள் என்று ஓடி வரலாறு படைத்துள்ளது .


கோவை - மேற்கு சட்டசபை இடைதேர்தல் மூலம் 1974

முதல் முறையாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினரை ர் வெற்றி பெற செய்தது கோவை மாநகரம் .

http://i41.tinypic.com/f59llf.jpg

1977-1980-1984 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் கோட்டையானது வரலாறு .

அவரது மறைவுக்கு பின்னரும் 1991-2001-2011 மூன்று தமிழக சட்டசபை தேர்தலிலும் கோவை மற்றும் கோவை மாவட்டம் எம்ஜியார் கோட்டை என்பது நிரூபிக்க பட்டது .

1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக மக்கள் திலகின் 100 படங்கள் தொடர்ந்து பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது .

2013 ஜனவரி - முதல் ஜூன் இன்று வரை 18 படங்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடுவது
கோவை நகர மக்களின் பெருமையாகும் .

சென்னை மதுரை - கோவை - சேலம் திருச்சி -நெல்லைமக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா வெற்றி கோட்டை என்பது உலகறிந்த வரலாறு .

/சென்னை மதுரை - கோவை - சேலம் திருச்சி -நெல்லை/ - மட்டுமின்றி எல்லா இடங்களிலுமே மக்கள் திலகத்தின் படங்களுக்கு மகத்தான மக்கள் வரவேற்புண்டு. அதனால் தானே எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் திலகம்.

iufegolarev
10th June 2013, 10:02 AM
http://i40.tinypic.com/m913e9.jpg

இப்படிதான் பல நல்ல திரைக்காவியங்கள் "ஈகோ" என்ற ஒரு சிறு விஷயத்தால் அந்த காலத்தில் தடைபட்டு திரைக்கு வராமல் இருந்தது போலும்.
செட்டியாருக்கு என்ன ..பேசாமல் finance செய்து வட்டியை வாங்கிக்கொள்ள வேண்டியது தானே !

எப்படியும் மக்கள் திலகம் திரைப்படம் நல்ல வசூல் மழை பொழிந்திருக்கும் . இதை கூடவா செட்டியாரால் உணரமுடியவில்லை? என்ன வியாபாரி இவர் ?
நினைத்தால் கோவமாக வருகிறது !

செட்டியாரின் இந்த ஒரு silly Ego வினால் நமக்கு ஒரு நல்ல திரைப்படம் கிடைக்காமல் போனது ! So Unfortunate !

Richardsof
10th June 2013, 10:20 AM
இனிய நண்பர் திரு மாசானம்



1977 முதல் 1987 வரை தமிழ் நாடு மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி கோட்டையாக இருந்தது .

அவரது மறைவுக்கு பின் அவரது புகழால் மூன்று பொது தேர்தலில்

1991-2001-2011 அமோக வெற்றி பெற்றது .

திரை உலக சாதனை .. கேட்கவே வேண்டாம் .


நம்முடைய சாதனைகள் ....

நாடறிந்த வரலாறு .

நமக்கு என்றென்றும் பெருமைதானே

masanam
10th June 2013, 11:35 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/44dd8e7b-2ca8-4d4a-9009-f1fec5282310_zps59908f59.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/44dd8e7b-2ca8-4d4a-9009-f1fec5282310_zps59908f59.jpg.html)

வினோத் ஸார்,
'பருவ இதழ்' சர்ப்ரைஸ்...?

masanam
10th June 2013, 03:36 PM
தில்லு முல்லு 2ன் விளம்பரத்தில் மக்கள் திலகம்.
மக்கள் திலகம் என்றுமே Evergreen தான்.
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/thillu_zps63cf71ae.png (http://s1318.photobucket.com/user/masanam7/media/thillu_zps63cf71ae.png.html)

Stynagt
10th June 2013, 05:41 PM
ஸ்டைல் மன்னனை பாருங்கள்...இன்றளவிற்கும் நம் இதய தெய்வத்தின் தாக்கம் திரைப்பட துறையில் இருப்பதற்கு இந்த ஸ்டைலும் ஒரு காரணம்..

http://i40.tinypic.com/4vsbo4.jpg

திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குட்டிப்புலி படத்தில் ஒரு காட்சியில் நம் ஒப்பற்ற தெய்வத்தின் 100வது காவியமான ஒளிவிளக்கும், இன்னொரு காட்சியில் நம் ஆண்டவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சுவரொட்டியும் பின்னணியில் காட்டுவார்கள்...மற்றுமொரு காட்சியில் கதாநாயகி தலைவரின் அன்பே வா போஸ்டரை பார்த்து விட்டு அப்படியே கதாநாயகன் கோட் சூட்டுடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது போல காட்டுகிறார்கள்...இன்றைக்கென்ன இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தலைவரின் பாதிப்பில்லாமல் திரையுலகமே இருக்க முடியாது...அதே போல் அவரை உதாரணமாக கொள்ளாமல் கதாநாயகர்கள் இருக்கவே முடியாது....

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

RAGHAVENDRA
10th June 2013, 07:21 PM
Sun Life சேனலில் தற்போது
பெரிய இடத்துப் பெண்

masanam
10th June 2013, 07:28 PM
Sun Life சேனலில் தற்போது
பெரிய இடத்துப் பெண்
Thank you sir..for information

Richardsof
10th June 2013, 07:40 PM
THANKS FOR THE INFORMATION RAGAVENDRAN SIR


FOR THREAD VIEWRS

PERIYA IDATHU PEN FULL MOVIE

http://youtu.be/_DBgAt015aw

masanam
10th June 2013, 07:48 PM
THANKS FOR THE INFORMATION RAGAVENDRAN SIR


FOR THREAD VIEWRS

PERIYA IDATHU PEN FULL MOVIE

http://youtu.be/_DBgAt015aw

Nice movie to watch.

Richardsof
10th June 2013, 07:54 PM
Congratulations thiru masanam sir



200th valuable post.

http://youtu.be/AR1S0j84UEY

ujeetotei
10th June 2013, 08:56 PM
Periya Idathu Penn movie review from a Tamil Magazine. Forwarded by Madurai S.Kumar.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pp_review_zps94e4f060.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/pp_review_zps94e4f060.jpg.html)

ujeetotei
10th June 2013, 08:59 PM
Periya Idathu Penn movie review from a Tamil Magazine. Forwarded by Madurai S.Kumar.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pp_review_zps94e4f060.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/pp_review_zps94e4f060.jpg.html)

ujeetotei
10th June 2013, 09:02 PM
About Periya Idathu Penn 100 days run in Chennai.

http://mgrroop.blogspot.in/2008/05/madurai-special.html

ujeetotei
10th June 2013, 09:03 PM
10th Week Ad for Periya Idathu Penn.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pp_10thweek_zpsa0538467.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/pp_10thweek_zpsa0538467.jpg.html)

ujeetotei
10th June 2013, 09:07 PM
Periya Idathu Penn released in 1963 and Sagalakala Vallavan released in 1982 both have same story line.

MGR acted as a Villager and has long hair.

Kamal acted as a villager and has long hair.

Second half MGR comes as urbanized

and Kamal too.

Richardsof
10th June 2013, 09:14 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5432e9fe-7c66-4fa4-bd89-bb90156167eb_zpseff55928.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5432e9fe-7c66-4fa4-bd89-bb90156167eb_zpseff55928.jpg.html)

mahendra raj
10th June 2013, 10:15 PM
MGR, along with his troupe, attended a dinner function hosted by the Kuala Lumpur & Selangor Indian Hairdressers' Association, at the then Kum Leng restaurant located in the heart of Kuala Lumpur. I am sure formal arrangements must have been made for this private function by the hosts taking advantage of MGR's visit to shoot Ulagam Sutrum Vaaliban. (recently I was told by my own hairdresser, an Indian citizen, that apart from MGR no other Chief Minister of Tamil Nadu went on record till todate attending any hairdressers' function in Tamil Nad).

The late P. Ramlee (who died in 1973) was the Malaysian artiste-in-attendance for MGR. He was the leading Malay film artiste and was equally popular among local Indians and the Chinese apart from the Malays.

When MGR arrived at the vicinity of the dinner function he was overwhelmed by the massive crowd waiting to catch a glimpse of him (myself included). In the melee and crowd frenzy, P. Ramlee 'lost' MGR. He just couldn't enter the restaurant whilst MGR was whisked away inside. The others like Ashokan, Nagesh, Manjula,,Chandrakala and Latha stayed put inside their respective vehicles although there were some who crowded around them too.

Seeing it was futile to wait for MGR to exit, poor P. Ramlee had to hail a passing taxi with a garland still holding in hand. Yes, he was feted along with MGR upon arrival but thats it. Thereafter, he was just a tiny speck in the crowd. Here, a local top hero who was unwittingly relegated to an ordinary persona due to MGR mania! But he took all that sportively as in line with his charisma and was even waving to the crowd with a broad smile as though acknowledging what just happened.

Inside the dinner function hall, MGR excused himself after being there for about half-an-hour only citing the safety of the other members of his troupe who could not enter due to the massive crowd, however, he did give a short speech and ate dinner. The hosts understood the situation but nevertheless were very, very happy that MGR had respected their invitation which is still unparalleled by any other VVIPs.

idahihal
10th June 2013, 11:28 PM
MGR, along with his troupe, attended a dinner function hosted by the Kuala Lumpur & Selangor Indian Hairdressers' Association, at the then Kum Leng restaurant located in the heart of Kuala Lumpur. I am sure formal arrangements must have been made for this private function by the hosts taking advantage of MGR's visit to shoot Ulagam Sutrum Vaaliban. (recently I was told by my own hairdresser, an Indian citizen, that apart from MGR no other Chief Minister of Tamil Nadu went on record till todate attending any hairdressers' function in Tamil Nad).

The late P. Ramlee (who died in 1973) was the Malaysian artiste-in-attendance for MGR. He was the leading Malay film artiste and was equally popular among local Indians and the Chinese apart from the Malays.

When MGR arrived at the vicinity of the dinner function he was overwhelmed by the massive crowd waiting to catch a glimpse of him (myself included). In the melee and crowd frenzy, P. Ramlee 'lost' MGR. He just couldn't enter the restaurant whilst MGR was whisked away inside. The others like Ashokan, Nagesh, Manjula,,Chandrakala and Latha stayed put inside their respective vehicles although there were some who crowded around them too.

Seeing it was futile to wait for MGR to exit, poor P. Ramlee had to hail a passing taxi with a garland still holding in hand. Yes, he was feted along with MGR upon arrival but thats it. Thereafter, he was just a tiny speck in the crowd. Here, a local top hero who was unwittingly relegated to an ordinary persona due to MGR mania! But he took all that sportively as in line with his charisma and was even waving to the crowd with a broad smile as though acknowledging what just happened.

Inside the dinner function hall, MGR excused himself after being there for about half-an-hour only citing the safety of the other members of his troupe who could not enter due to the massive crowd, however, he did give a short speech and ate dinner. The hosts understood the situation but nevertheless were very, very happy that MGR had respected their invitation which is still unparalleled by any other VVIPs.
Dear Mahendra raj,
We are extremely happy on your new discoveries on MGR's visit to Malaysia for the shooting of Ulagam sutrum valliban. We would like to here more from you about the foreign expreiences. Could you provide any foreign reviews or articles on that time about our beloved MGR. Thanking you,

idahihal
10th June 2013, 11:29 PM
ரூப் சார்,
அருமையான 900 பதிவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

ainefal
10th June 2013, 11:53 PM
https://www.youtube.com/watch?v=k7QrE0BhTgs


MADURAIYAI MEETA SUNDARA PANDIAN - 6

ainefal
10th June 2013, 11:54 PM
https://www.youtube.com/watch?v=FHh8ogpr84U


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 7

ainefal
11th June 2013, 12:00 AM
http://i43.tinypic.com/69qfq0.jpg

ainefal
11th June 2013, 12:38 AM
http://i41.tinypic.com/nlvk43.jpg

ainefal
11th June 2013, 12:42 AM
http://i41.tinypic.com/2w3ylus.jpg


Khaleej Times, 15th August 2006, U.A.E.

masanam
11th June 2013, 06:12 AM
MGR, along with his troupe, attended a dinner function hosted by the Kuala Lumpur & Selangor Indian Hairdressers' Association, at the then Kum Leng restaurant located in the heart of Kuala Lumpur. I am sure formal arrangements must have been made for this private function by the hosts taking advantage of MGR's visit to shoot Ulagam Sutrum Vaaliban. (recently I was told by my own hairdresser, an Indian citizen, that apart from MGR no other Chief Minister of Tamil Nadu went on record till todate attending any hairdressers' function in Tamil Nad).

The late P. Ramlee (who died in 1973) was the Malaysian artiste-in-attendance for MGR. He was the leading Malay film artiste and was equally popular among local Indians and the Chinese apart from the Malays.

When MGR arrived at the vicinity of the dinner function he was overwhelmed by the massive crowd waiting to catch a glimpse of him (myself included). In the melee and crowd frenzy, P. Ramlee 'lost' MGR. He just couldn't enter the restaurant whilst MGR was whisked away inside. The others like Ashokan, Nagesh, Manjula,,Chandrakala and Latha stayed put inside their respective vehicles although there were some who crowded around them too.

Seeing it was futile to wait for MGR to exit, poor P. Ramlee had to hail a passing taxi with a garland still holding in hand. Yes, he was feted along with MGR upon arrival but thats it. Thereafter, he was just a tiny speck in the crowd. Here, a local top hero who was unwittingly relegated to an ordinary persona due to MGR mania! But he took all that sportively as in line with his charisma and was even waving to the crowd with a broad smile as though acknowledging what just happened.

Inside the dinner function hall, MGR excused himself after being there for about half-an-hour only citing the safety of the other members of his troupe who could not enter due to the massive crowd, however, he did give a short speech and ate dinner. The hosts understood the situation but nevertheless were very, very happy that MGR had respected their invitation which is still unparalleled by any other VVIPs.

Mahendra Raj Sir
Your writing about Ulagam Suttrum Vaaliban is nice and very informative.
Thank you.

masanam
11th June 2013, 06:17 AM
வினோத் ஸார், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
ரூப் ஸார், தொண்ணூறு பதிவுகளை கடந்து மக்கள் திலகத்தின் புகழ் பாடும் தங்களுக்கு என் இனிய வாழ்த்து.

ujeetotei
11th June 2013, 06:37 AM
Thank you all for your wishes on my completion of 900 posts. And congrats Masanam sir on completing 200 posts.

masanam
11th June 2013, 07:19 AM
http://i41.tinypic.com/nlvk43.jpg

Fact..:)

oygateedat
11th June 2013, 08:33 AM
MADURAI
http://i44.tinypic.com/28iq64x.jpg

oygateedat
11th June 2013, 08:35 AM
congrats Mr.Roop on your completion of 900 posts.

iufegolarev
11th June 2013, 08:52 PM
Dear Brother Roop,

Congratulations on your completion of 900 Posts. looking forward for more and more interesting contributions from your experience

ainefal
11th June 2013, 09:47 PM
http://www.youtube.com/watch?v=5dolHtbjuBQ&feature=youtu.be


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 8

ainefal
11th June 2013, 10:04 PM
http://i42.tinypic.com/b80pxl.jpg


வாழ்த்துக்கள் எம் ஜி ஆர் ரூப்குமார் சார் 900...1000

masanam
12th June 2013, 11:04 AM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/165056_404795399607735_340269368_n_zps7deba635.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/165056_404795399607735_340269368_n_zps7deba635.jpg .html)

வேட்டைக்காரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் திலகம், சின்னப்பா தேவர்..

masanam
12th June 2013, 11:06 AM
Makkal thilagam MGR IN THILLU MULLU advt teaser

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=g5vwLQhUglM

masanam
12th June 2013, 01:30 PM
தமிழில் வெளிவந்த முதல் முழு நீள வண்ணப்படம் ,
மாடர்ன் தியேட்டர்ஸ்-ன் ' அலிபாபாவும் 40 திருடர்களும் ,
விஜயா - வாகினியின் ' எங்க வீட்டுப் பிள்ளை ' ,
ஜெமினி நிறுவனத்தின் ' ஒளிவிளக்கு ' ,
எம்ஜியார் பிக்சர்ஸின் ' அடிமைப் பெண் ' ,
சரவணா பிலிம்ஸ்ன் ' படகோட்டி ' ,
தேவர் பிலிம்சின் ' நல்ல நேரம் ' ,
சத்யா மூவிஸின் ' ரிக்ஷாக்காரன் '
இப்படி தமிழ்த் திரை உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்கள் தயாரித்த
முதல் வண்ணப் படங்கள் மக்கள் திலகம் நடித்ததே !

ainefal
12th June 2013, 10:22 PM
http://www.youtube.com/watch?v=Ybor-m_PdQw&feature=youtu.be


MADURAI MEETA SUNDARA PANDIAN - 9

idahihal
13th June 2013, 07:28 AM
COMING SOON ADS FROM KANNADASAN PATHIPAGAM
http://i44.tinypic.com/314fl77.jpg

idahihal
13th June 2013, 07:30 AM
http://i39.tinypic.com/fwt0jl.jpg

masanam
13th June 2013, 12:38 PM
COMING SOON ADS FROM KANNADASAN PATHIPAGAM
http://i44.tinypic.com/314fl77.jpg

மக்கள் திலகத்தின் சூப்பர் ஹிட் நாடோடி மன்னன், மதுரை வீரன் திரைப்படங்களின்,
கவியரசு கண்ணதாசன் கதை-வசனம் புத்தக வடிவில் வருகிறது என்று அறிய மகிழ்ச்சி.
தகவலுக்கு ஜெய்சங்கர் சார் நன்றி.

masanam
13th June 2013, 12:50 PM
நாடோடி மன்னன் திரைப்படத்தில் மக்கள் திலகம்..
நாடோடியும் மன்னனும் சந்திக்கும் காட்சி.
கவரும் கவிஞர் கண்ணதாசனின் வசனம்.

http://www.youtube.com/watch?v=mHiIB7WFqs8

masanam
13th June 2013, 01:03 PM
மக்கள் திலகம், பாலையா, கலைவாணர், பானுமதி பங்கு பெறும் கவிஞரின் வசனத்தில்...
மதுரை வீரன் திரைப்பட காட்சிகள்.

http://www.youtube.com/watch?v=ZXPGL8BQe6U

ujeetotei
13th June 2013, 02:34 PM
COMING SOON ADS FROM KANNADASAN PATHIPAGAM
http://i44.tinypic.com/314fl77.jpg

மகிழ்ச்சியான செய்தி
நன்றி ஜெய்சங்கர்

ujeetotei
13th June 2013, 02:38 PM
நாடோடி மன்னன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம்


என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை.


நீங்கள் மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர்கள் நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.

ujeetotei
13th June 2013, 02:50 PM
The below video is for the 50th year of Nadodi Mannan special that appeared in srimgr.com


https://www.youtube.com/watch?v=qE0ktdJ7oO8

ujeetotei
13th June 2013, 02:50 PM
Another video clip regarding law given by MGR.


https://www.youtube.com/watch?v=FOQad32D26U

RAGHAVENDRA
13th June 2013, 07:01 PM
SUN LIFE தொலைக்காட்சியில் தற்போது

http://cdn.dhstatic.net/images/small_300/kannan-en-kathalan-205180721150183c5ebf1028.71456549.jpg

கண்ணன் என் காதலன்

masanam
13th June 2013, 07:39 PM
SUN LIFE தொலைக்காட்சியில் தற்போது

http://cdn.dhstatic.net/images/small_300/kannan-en-kathalan-205180721150183c5ebf1028.71456549.jpg

கண்ணன் என் காதலன்
Ragavendhra Sir,
Thank you very much for information.

idahihal
13th June 2013, 09:21 PM
http://www.youtube.com/watch?v=R_Xq8xcIB_A
கவியரசர் கண்ணதாசன் பாராட்டிய மக்கள் திலகத்தின் வசனம்
மதுரை வீரன் படத்தில் " மன்னா நான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு முன் இந்த வழக்கை சிருஷ்டி செய்தவர்கள் திறமைசாலிகள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அந்தத் திறமை தான் நீதிக்கு அடிப்படை என்றால் தாங்கள் தங்கள் இஷ்டம் போல் தீர்ப்பு கூறலாம். ஆனால் அதற்கு முன் ஒன்று . நாடு பயமில்லாமல் வாழ வேண்டும். பயிர்பச்சைகள் செழித்து வளரும் பாண்டிய மண்டலம் நீடுழி வாழ வேண்டும் திருமலை மன்னர் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறந்தோங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்". என்று கவியரசர் எழுதியிருந்தார். மக்கள் திலகம் அதை பச்சைப் பயிர்கள் செழித்து வளரும் என்று மாற்றிப் பேசினார். வழக்கு மொழியில் உள்ளபடி பயிர்பச்சைகள் என்று நான் எழுதியிருந்தேன். எம்.ஜி.ஆர். பேசும் போது பச்சைப் பயிர்கள் என்று மாற்றிப் பேசினார்.அது மேலும் அழகாகத் திகழ்கிறது என்று பாராட்டினார் கவியரசர். (1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைவளர்த்த தமிழ் என்ற புத்தகத்தில் தமிழ்திரையுலகைக் கலக்கிய வசனங்கள் இடம்பெற்றன. அவற்றில் நாடோடிமன்னன், மதுரை வீரன், அரசிளங்குமரி ஆகிய மக்கள் திலகத்தின் திரைப்பட வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூட பயிர்பச்சைகள் என்று தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.) மக்கள் திலகத்தின் வெண்கலக்குரலில் அவ்வசனத்தைக் கேட்டு மகிழுங்கள்.

idahihal
13th June 2013, 09:40 PM
அறிஞர் அண்ணா, இளங்கோவன், கவியரசர் கண்ணதாசன், ப.நீலகண்டன், கலைஞர் கருணாநிதி, சொர்ணம், ஆர்.கே.சண்முகம், போன்ற எண்ணற்ற வசனகர்த்தாக்கள் தமிழ்த்திரையுலகில் தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அவற்றுள் நாடோடி மன்னன் மூலம் தனி முத்திரை பதித்தவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். மற்றெல்லோரைவிடவும் அவரது வசனங்களில் கவிநயம் மிகுந்து காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்றே நான் கருதுகிறேன். மகாதேவி, மதுரை வீரன், ராஜா தேசிங்கு , நாடோடி மன்னன், ராணி சம்யுக்தா ஆகிய படங்களில் அவர் எழுதிய வசனங்கள் இறவா புகழ் பெற்றவை. இவற்றுள் ராணி சம்யுக்தா மட்டும் சுமார் ரகம். மற்ற வசனங்கள் அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவை. கவியரசர் , மக்கள் திலகம் கூட்டணியில் இன்னும் சில படங்களில் வசனங்கள் வந்திருந்தால் அன்னைத் தமிழுக்கு பெரும் அணிகலனாக இருந்திருக்கும்.

oygateedat
13th June 2013, 10:15 PM
NOW AT TIRUPUR KALAIVANI DAILY 4 SHOWS

http://i39.tinypic.com/33keuxy.jpg

idahihal
13th June 2013, 10:20 PM
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)
ஜெகதீஸ்வரன் அவர்களது வலைப்பூவிலிருந்து

oygateedat
13th June 2013, 10:32 PM
நாளை முதல் கோவை delite திரை அரங்கில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான உன்னத திரைக்காவியம் நவரத்தினம்.

இதே திரை அரங்கில் சென்ற வருடம் ஜூலை மாதம் 10 நாட்கள் இப்படம் வெற்றிகரமாக ஓடியது.


http://i43.tinypic.com/rbl2pz.jpg

எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------------------------------------------

oygateedat
13th June 2013, 10:38 PM
NOW CHENNAI BROADWAY

http://i42.tinypic.com/2qxpyqc.jpg

IMAGE FROM MR.LOGANATHAN, CHENNAI

ainefal
14th June 2013, 12:05 AM
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)
ஜெகதீஸ்வரன் அவர்களது வலைப்பூவிலிருந்து

Great. Thanks Jaisankar Sir.

ainefal
14th June 2013, 12:07 AM
https://www.youtube.com/watch?v=MNyKHukJWks


MADURAIYAI MEETA SUNDARA PANDIAN - 10

ainefal
14th June 2013, 12:08 AM
https://www.youtube.com/watch?v=Xht4ypM7emQ


MADURAIYAI MEETA SUNDARA PANDIAN - 11

RAGHAVENDRA
14th June 2013, 07:42 AM
M.G.R. படங்களிலிருந்து சில ஸ்டில்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrjjkik1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrjjkik1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrkik1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrkik1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJRP11501.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJRP11501.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJRP11502.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJRP11502.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRWATERFIRE01.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRWATERFIRE01.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJWATERFIRE01.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRJJWATERFIRE01.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/KVMGR01.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/KVMGR01.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ppaavai1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ppaavai1.jpg.html)

RAGHAVENDRA
14th June 2013, 07:43 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/minavananban1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/minavananban1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/evp1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/evp1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pip2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pip2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/nin2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/nin2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/gulaebakavali.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/gulaebakavali.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pboomi3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pboomi3.jpg.html)

RAGHAVENDRA
14th June 2013, 07:45 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ppillai2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ppillai2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ov4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ov4.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk3.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ov1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/ov1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/dtk1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/padagotti2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/padagotti2.jpg.html)

RAGHAVENDRA
14th June 2013, 07:47 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pip1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pip1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pt3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pt3.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pt2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/pt2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/rts2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/rts2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/nep1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/nep1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRANBEVA02-1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRANBEVA02-1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRMETHAUSV.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRMETHAUSV.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrrichfamily.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrrichfamily.jpg.html)

RAGHAVENDRA
14th June 2013, 07:48 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRNYP1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRNYP1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRNYP2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRNYP2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRANBEVA01.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRANBEVA01.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV2.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV2.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV3.jpg.html)

RAGHAVENDRA
14th June 2013, 07:49 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrmannadhimannan.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/Old%20Tamil%20Film%20Stills%20TWO/mgrmannadhimannan.jpg.html)

Richardsof
14th June 2013, 09:25 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


மக்கள் திலகத்தின் ''கண்ணன் என் காதலன் '' படம் சன் லைப் தொலைகாட்சியில் ஒளி பரப்புவது பற்றிய தகவலுக்கு நன்றி.

மக்கள் திலகத்தின் படங்கள் பதிவுகள் அருமை .

Richardsof
14th June 2013, 09:35 AM
மக்கள் திலகத்தின் '' நவரத்தினம் '' படம் -1977.


மிகவும் வெற்றி பெறும் என்று எதிர் பார்த்து ஏமாற்றம் தந்த படம் என்றாலும் பின்னர் மறு வெளியீட்டில் தமிழகமெங்கும்
பலவருடங்கள் தொடர்ந்து பல அரங்குகளில் திரையிடப்பட்டு
வருவது உண்மையிலே ஒரு சாதனையாகும் .


2012ல் கோவை நகரில் நவரத்தினம் படம் 10 நாட்கள் ஓடியது .

2013 இந்த வாரம் அதே படம் அதே அரங்கில் வருவது மூலம்

நவரத்தினம் ஒரு வெற்றி காவியம் என்பது நிரூபணம் ஆகிறது .

ainefal
14th June 2013, 10:21 AM
http://i43.tinypic.com/vi37z7.jpg

ainefal
14th June 2013, 10:56 AM
http://i43.tinypic.com/2w39uv6.jpg

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"


"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...)

Thanks to Abise Selvam Sir.

Richardsof
14th June 2013, 11:29 AM
courtesy- lord m.g.r

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!



தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்பட்க் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்: பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம்
சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம்
போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச
மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான்,
அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான்.
அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள்
புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான்.
அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை
அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன்
இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க
முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க
தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்!
கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது
நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’
என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம்.
இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே
மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச்
சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம்
தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன்
என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை
விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!
சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது.
இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து
சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.
நரசப்பன்: அரசே!
சொக்கன்: போவாயாக.
(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!
சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது.
இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும்
உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.
பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.
சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக்
கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும்
ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான்
போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று!
அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.
{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்?
எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க
வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட
ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக்
கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை
விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா?
பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக்
காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை
தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில்
மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன்
அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி
எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில்
கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.
திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து
விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!
வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும்
அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே
அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும்
போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா?
இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு
புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச்
செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து,
குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப்
பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!
அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல்
வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை
மன்னித்து விடுங்கள்!
வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும்
தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன்
மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக்
கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார்
திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே
விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு!
போ! போ! போ!
பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

கவிஞர் வசனங்கள் எழுதிய
எம்.ஜி.ஆரின் காவியங்கள்!


இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!

கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

‘கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

ainefal
14th June 2013, 11:33 AM
http://i39.tinypic.com/jr8uvq.jpg

Richardsof
14th June 2013, 11:44 AM
courtesy- lord mgr

தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது

. பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.

கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த். கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து “வீரன்” என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார்.

கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது.

எனினும், எம்.ஜி.ஆர். நடித்த “மதுரைவீரன்” 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 100 நாட்கள்
மேல் ஓடி,மதுரையில் வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது.\“மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

Richardsof
14th June 2013, 11:53 AM
http://youtu.be/FhoNnGXUv_g

மதுரை வீரன் -1956


மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படம் .


தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தம் புரிந்த படம் .


பல சாதனைகள் பெற்ற படம் .

மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் .

Richardsof
14th June 2013, 12:18 PM
1956 - ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! - கீதம்
பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே - உங்கள்
அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

mahendra raj
14th June 2013, 01:19 PM
1956 - ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! - கீதம்
பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே - உங்கள்
அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

Esvee,

According to sources this song scene was added after the whole film was completed. It seems the team found that there is something lacking in the ingredients and that was how Kaviarasu Kannadhasan ( he rarely does studio appearances) was approached as a last-minute ditch. He wrote this song having both MGR and Padmini as persons and not as artistes. After the picturisation of this song scene they saw the rushes and the end results were more than as expected. The film is now wholesome they reckoned. As a surprise gesture Kannadhasan was called to the studio the following day and he reluctantly came. He was surprised to be garlanded by Lena Chettiar, the producer with the others present, for having written such a beautiful romantic song. At that moment itself those present were very optimistic that Madurai Veeran will be a colossal success.

If I am not mistaken this song scene with its added camera techniques was the fore-runner to the dream songs featured in most of MGR films.

masanam
14th June 2013, 06:11 PM
http://youtu.be/FhoNnGXUv_g

மதுரை வீரன் -1956


மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படம் .


தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தம் புரிந்த படம் .


பல சாதனைகள் பெற்ற படம் .

மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பு நிறைந்த படம் .

மக்கள் திலகத்தின் மதுரை வீரன் முழுத் திரைப்படத்தின் வீடியோ இங்கே..
பதிவு செய்த வினோத் ஸார் நன்றி.

Stynagt
14th June 2013, 07:16 PM
நாளை முதல் கோவை delite திரை அரங்கில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான உன்னத திரைக்காவியம் நவரத்தினம்.

இதே திரை அரங்கில் சென்ற வருடம் ஜூலை மாதம் 10 நாட்கள் இப்படம் வெற்றிகரமாக ஓடியது.


http://i43.tinypic.com/rbl2pz.jpg

எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------------------------------------------
எங்கள் ரத்தினம் நடித்த நவரத்தினம் என்றுமே தங்க ரத்தினம்தான். தகவல் அனுப்பிய திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..
தலைவரின் படங்கள் ஓடுவது தலைவருக்காக...மற்றவை சிறு காரணங்களே...எம்ஜிஆரும் தோற்பதில்லை எம்ஜிஆர் படங்களும் தோற்பதில்லை என்பதைக் காட்டவே இந்த வெற்றிகள்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th June 2013, 07:38 PM
http://i42.tinypic.com/2r5ep3k.jpg

உலக பேரழகன் நம் மணிமாறன் விரைவில் வெள்ளி திரையில் நம் எல்லோரையும் மகிழ்விக்க வருகை புரிய உள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் - 1965

ஆங்கில படங்களுக்கு இணையான ,

தரமான படமாக

மக்கள் திலகத்தின் வெற்றி காவியமாக

சரித்திர சாதனை படைத்த காவியம் .


மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொழுது போக்கு சித்திரம் .


48 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகம்

மீண்டும் ஒரு இமாலய வரலாறு படைக்க போகிறார் .

Richardsof
14th June 2013, 07:49 PM
http://i42.tinypic.com/rk77fa.jpg

என்ன அப்படி வியப்பாக என்னை பார்க்கிறீர்கள் ?

நான்தான் மணிமாறன்

உங்களில் ஒருவன்

1965 ல் வந்த என்னை தொடர்ந்து

48 வருடங்களாக '

பல அரங்குகளிலும்

பின்னர் குறுந்தகடுகளிலும்

சின்ன திரையிலும்

கண்டு மகிழ்ந்த உங்களுக்கு

எனது வாழ்த்துக்கள் .

நவீன தொழில் நுட்பத்தில்

என்னை மேலும் மெருகேற்றி

புத்தம் புதிய

ஆயிரத்தில் ஒருவனை

என்னை மீண்டும் காண போகிறீர்கள்


விரைவில் சந்திப்போம்

Richardsof
14th June 2013, 08:00 PM
http://i40.tinypic.com/2w36yw6.jpg

ujeetotei
14th June 2013, 08:02 PM
http://i43.tinypic.com/2w39uv6.jpg

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"


"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...)

Thanks to Abise Selvam Sir.

Thank you Sailesh Sir I have not read this previously.

Richardsof
14th June 2013, 08:05 PM
coutesy- saradha madam
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்

பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

masanam
14th June 2013, 08:07 PM
http://i42.tinypic.com/rk77fa.jpg

என்ன அப்படி வியப்பாக என்னை பார்க்கிறீர்கள் ?

நான்தான் மணிமாறன்

உங்களில் ஒருவன்

1965 ல் வந்த என்னை தொடர்ந்து

48 வருடங்களாக '

பல அரங்குகளிலும்

பின்னர் குறுந்தகடுகளிலும்

சின்ன திரையிலும்

கண்டு மகிழ்ந்த உங்களுக்கு

எனது வாழ்த்துக்கள் .

நவீன தொழில் நுட்பத்தில்

என்னை மேலும் மெருகேற்றி

புத்தம் புதிய

ஆயிரத்தில் ஒருவனை

என்னை மீண்டும் காண போகிறீர்கள்


விரைவில் சந்திப்போம்

இனிய செய்தி..
ஆயிரத்தில் ஒருவன் எத்தனை முறை எந்த வடிவில் பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை.
(கொடைக்கானல் தமிழ் ஒளி பரப்பு தொடங்கிய அன்று மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் தான் முதல் படமாக ஒளிபரப்பானது என்று அறிய வருகிறேன்)
வினோத் ஸார் தகவலுக்கு நன்றி.

Richardsof
14th June 2013, 08:07 PM
http://i40.tinypic.com/2u5gjn6.jpg

Richardsof
14th June 2013, 08:11 PM
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!

எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான்.

நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.

கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).

* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!

* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.

* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.

* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!

காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.

இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!

இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!

* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.

அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!

எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!

சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.

ujeetotei
14th June 2013, 08:11 PM
A very rare image posted by Kumar Rajendran facebook.

http://i39.tinypic.com/2uzccqd.jpg

ujeetotei
14th June 2013, 08:23 PM
Another rare image

http://i44.tinypic.com/14wbrlf.jpg

Richardsof
14th June 2013, 08:26 PM
From net

உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட புரத்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது.


அந்தக் கூட்டம் அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"

ujeetotei
14th June 2013, 08:27 PM
http://i41.tinypic.com/e0lycj.jpg

Rajesh Reddy from facebook

அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை
எதிர்நோக்கிக் கிடந்தபோது,
கன்னத்தில் கை வைத்தபடி வாசலில்
ஒன்று சேர அமர்ந்திருக்கிறது...
அன்றைய எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும்...!!
இப்போது நடக்குமா.....?
தொலைந்து போன அரசியல் நாகரீகம்

Richardsof
14th June 2013, 08:27 PM
இனிய நண்பர் திரு ரூப்

மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அருமை .

உங்களுக்கும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி

iufegolarev
14th June 2013, 08:29 PM
http://i42.tinypic.com/2r5ep3k.jpg

உலக பேரழகன் நம் மணிமாறன் விரைவில் வெள்ளி திரையில் நம் எல்லோரையும் மகிழ்விக்க வருகை புரிய உள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் - 1965

ஆங்கில படங்களுக்கு இணையான ,

தரமான படமாக

மக்கள் திலகத்தின் வெற்றி காவியமாக

சரித்திர சாதனை படைத்த காவியம் .


மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொழுது போக்கு சித்திரம் .


48 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகம்

மீண்டும் ஒரு இமாலய வரலாறு படைக்க போகிறார் .

எஸ்வி சார் ,

முக்கியமாக b .r பந்துலுவின் முதல் திரைப்படம் அல்லவா ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகத்துடன் ! எத்தனை திரை அரங்குகளில் வெள்ளிவிழா ஓடியது?

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் வெள்ளிவிழா மற்றும் நூறு நாள் விளம்பரங்களை பார்க்க ஆவலாக உள்ளது..இங்கே பதிவிடுவீர்களா ? நான் பதிவிறக்கம் செய்துகொள்ள விரும்புகிறேன் !

Richardsof
14th June 2013, 08:35 PM
இனிய நண்பரே [360]


மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த வெற்றி காவியம் .

படம் வெள்ளி விழா ஓடவில்லை .


சென்னை - மூன்று அரங்குகள்

திருச்சி - கோவை - நூறு நாட்கள் ஓடியதாக தகவல் .

பத்திரிகை ஆதாரம் கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .

கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .

Richardsof
14th June 2013, 08:42 PM
THANKS PAMMAL SIR

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/78AayirathilOruvan-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/78AayirathilOruvan-1.jpg.html)

oygateedat
14th June 2013, 08:54 PM
http://i41.tinypic.com/2u8v6mq.jpg

Richardsof
14th June 2013, 08:57 PM
http://i43.tinypic.com/fohh68.jpg

http://youtu.be/dR5XrV7yHq4

ainefal
14th June 2013, 10:21 PM
http://tinypic.com/r/5u251u/5


ANDHA 7 NATKAL - MGR SONG LINES

Richardsof
15th June 2013, 05:50 AM
எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் பாடல்


மாட்டுக்காரவேலன் -

''ஒரு பக்கம் பார்க்கிறா .... ஒரு கண்ணை சாய்க்கிறா ''


பாடகர் திலகம் அவர்களின் இனிய குரலில் திரை இசை திலகம்

மகாதேவனின் இசையில் மக்கள் திலகம் அவர்கள் தனக்கே உரிய மாறுபட்ட நடிப்பில் அபிநயத்துடன் சிறப்பாக நடித்து
இருப்பார் .

பாடல் வரிகளும் - அதற்கேற்ப மக்கள் திலகத்தின் முக பாவங்களும் , நடிப்பும் பிரமாதமாக இருக்கும் .

ஒரு காதலியின் உணர்வுகளை - பாடல் வரிகளில் மூலம்

எடுத்து கூறும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு

ரசிகர்களை மேலும் தீவிர ரசிகனாக மாற்றியது .
http://i41.tinypic.com/1y070g.jpg

வியட்நாமில் வசிக்கும் ஒரு திரைப்பட ஆய்வாளர்

எல்லோரும் அறிந்த ஒரு இனிய நண்பர்

மக்கள் திலகம் நடித்த '' நீதிக்கு பின் பாசம் '' படத்தின்
கதா பாத்திரத்தின் பெயர் கொண்ட நண்பர்

உதட்டளவில் கோபமிருந்தாலும்

உள்ளத்தில் மக்கள் திலகத்தையே பூஜிக்கும்

உயர்ந்த மனிதரின் கை வண்ணத்தில்

மாட்டுக்காரவேலன் - ஓர் ஆய்வு கட்டுரை

விரைவில் நமக்கு படைக்க உள்ளார் .

கலை''வாணியின்'' ஆசி பெற்ற

''கோ '' மாதாவின் கொடையான '' ''பால் ''

மாட்டுக்காரவேலன்

வரவேற்க காத்திருப்போம் .

masanam
15th June 2013, 06:08 AM
http://i41.tinypic.com/e0lycj.jpg

Rajesh Reddy from facebook

அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை
எதிர்நோக்கிக் கிடந்தபோது,
கன்னத்தில் கை வைத்தபடி வாசலில்
ஒன்று சேர அமர்ந்திருக்கிறது...
அன்றைய எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும்...!!
இப்போது நடக்குமா.....?
தொலைந்து போன அரசியல் நாகரீகம்
மக்கள் திலகம், பெருந்தலைவர், கலைஞர் சோகத்துடன் இருக்கும் அரிய புகைப்படம்.
நன்றி ரூப் ஸார்.

Richardsof
15th June 2013, 04:21 PM
courtesy- kannadasan kavidhaigal - net

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.

ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!
‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜா – உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! – நிதம்

பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

“கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்
காவியம் நீயே!
கவிஞனும் நானே!”

என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

“எண்ணம் நிறை வதனா – எழில்சேர்
ஓவியம் நீர் மதனா!”

“அன்பு மிகுந்திடும் பேரரசே!
ஆசை அமுதே என் மதனா!”

என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! – கீதம்
பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே – உங்கள்
அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

இவற்றுள்,

‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.

Richardsof
15th June 2013, 04:31 PM
ஆனந்தஜோதி
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.

ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.

படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.

ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.

இப்படத்தில்,

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”

“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”

இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!

தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.

கடவுள் இருக்கின்றான்!
கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….

“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”

என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.

இன்னும்…..

“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை

சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? -
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!

சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”

காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.

அடுத்து,

ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!

புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,

“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”

என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.

பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.

எங்ஙனம்…..?

“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”

இப்படித்தான்…!

இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!

ஆயிரம் இருந்தாலும்,

“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”

என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?

‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.

‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.

அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!

‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?

இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.

Richardsof
15th June 2013, 04:34 PM
http://youtu.be/RPLav5ivUds

vasudevan31355
15th June 2013, 05:19 PM
எஸ்வி சார்,

'ஆண்டவன் கட்டளை'ப்படி தாங்கள் ஏற்றிவைத்த ஆனந்த ஜோதி. :)

mahendra raj
15th June 2013, 06:21 PM
Esvee,

Your indepth knowledge of Kaviarasar Kannadhasan's immortal lines for MGR mesmerizes me! Please continue with this noble cause so that the future generations will know how this duo have voluntarily taken upon themselves to promote the Tamil language. Whatever you are writing on this duo is itself a record of sorts.

Richardsof
15th June 2013, 07:31 PM
இனிய நண்பர் வாசு சார்

1963ல் ஜொலித்த எங்கள் ஆனந்த ஜோதியின் ஒளியால்
http://i43.tinypic.com/rcokrt.jpg

பிரகாசித்த உங்களின் ஆண்டவன் கட்டளை 1964ல்

எல்லா பாடல்களும் சூப்பர் ..

ஆனந்தும் ஜோதியும் பாடும் இரண்டு பாடல்கள் மறக்கக முடியாத காதல் கீதங்கள் ..

Richardsof
15th June 2013, 07:34 PM
இனிய நண்பர் திரு மகேந்திரன் சார்

நான் பதிவிட்ட கண்ணதாசன் கவிதை பதிவு இணைய தளத்தில் ''புரட்சித்தலைவர் வரலாறு '' என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தாகும் ..

Richardsof
16th June 2013, 11:14 AM
மக்கள் திலகம் அவர்களின் '' நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்று இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .

http://youtu.be/KWD_Lh8XTNs

oygateedat
16th June 2013, 11:14 AM
அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------

தந்தையைப்போல் உலகிலே தெய்வமுண்டோ - ஒரு மகனுக்கு

சர்வமும் அவரென்றால் விந்தையுண்டோ

- தாய்க்கு பின் தாரம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
.................................................. .....

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

- பெற்றால் தான் பிள்ளையா


அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------------------

Richardsof
16th June 2013, 11:25 AM
http://youtu.be/ikDTiA6_sBM

http://youtu.be/I37WRWIFZv4

Richardsof
16th June 2013, 11:28 AM
http://youtu.be/DGpjKCDashs

idahihal
16th June 2013, 12:11 PM
Another rare image

http://i44.tinypic.com/14wbrlf.jpg
அன்பு ரூப் அவர்களுக்கு,
அபூர்வமான இந்தப் படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றிகள். இதுவரை பார்த்ததே இல்லை. அற்புதமான படம். இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இன்னமும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள். மக்கள் திலகத்துடன் சதுரங்கம் ஆடும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிந்திருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

idahihal
16th June 2013, 12:13 PM
சென்னையில் இன்று
மக்கள் திலகத்திற்கு மற்றுமொரு மணிமகுடம்
உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும் 7வது விழா
மக்கள் திலகத்தின் சாதனை மலர் வெளியீட்டுவிழா
விழா சிறக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்ன்
வ.ஜெய்சங்கர் & வள்ளிநாயகம், கொளத்தூர்.

masanam
16th June 2013, 12:55 PM
வினோத் சார்,
ஆனந்த ஜோதி கவியரசு கண்ணதாசன் பாடல்கள் குறித்த தங்களின் பதிவு அருமை.
ஆனந்த ஜோதி மக்கள் திலகத்துடன் (சிறுவனாக) கமல் இணைந்து நடித்த ஒரே படம்.
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/anantha_zps4812de0f.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/anantha_zps4812de0f.jpg.html)

இப்படம் அப்பொழுது நன்கு ஓடியதா?

mahendra raj
16th June 2013, 02:44 PM
இனிய நண்பர் திரு மகேந்திரன் சார்

நான் பதிவிட்ட கண்ணதாசன் கவிதை பதிவு இணைய தளத்தில் ''புரட்சித்தலைவர் வரலாறு '' என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தாகும் ..

Esvee,

Could you provide me with the link please? Otherwise please let me know whether it can be accessed via Google Tamil search. Thanks a lot for all the hard work.

Richardsof
16th June 2013, 03:38 PM
ஆனந்த ஜோதி நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் .

1963ல் மக்கள் திலத்தின் 9 படங்களின் வசூல் வரிசை .

1. பெரிய இடத்து பெண்

2. நீதிக்கு பின் பாசம்

3. பரிசு

4. பணத்தோட்டம்

5. கொடுத்து வைத்தவள்

6. தர்மம் தலைகாக்கும்

7. ஆனந்த ஜோதி

8. காஞ்சி தலைவன்

9. கலை அரசி

Richardsof
16th June 2013, 08:35 PM
http://i42.tinypic.com/24lrg8x.jpg

Richardsof
17th June 2013, 08:31 AM
மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' படம் நேற்று இரவு முரசு தொலைகாட்சியில் முழு படமும் பார்க்க நேர்ந்தது .

மக்கள் திலகத்தின் இரு மாறுபட்ட நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார் . சுந்தராமா கவும் , ரஞ்சித்தாகவும் படம் முழுவதும் விறுவிறுப்பாக இளமையுடன் தோன்றி
காட்சிக்கு காட்சி மக்கள் திலகம் பிரமாதமாக நடித்திருப்பார் .

கண்ணை நம்பாதே

பூ மழை தூவி

ஒருவர் மீது ஒருவர்சாய்ந்து

கொள்ளை இட்டவன் நீதான்

தானே ...தானே ....

எல்லா பாடல்களிலும் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு - நடனம் - இளமை துள்ளல் அருமை .

உலக பேரழகன் மக்கள் திலகம் எம்ஜியார் என்றால் அது மிகையாகாது . அப்படி ஒரு கொள்ளை அழகு .

படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆனாலும் புத்தம் புது படம் போல் ஜொலிக்கிறது .முரசு - சன் லைப் - சன் tv -ஊடகங்களில்
நினைத்ததை முடிப்பவன் படம் கணக்கில்லாமல் ஒளிபரப்பப்பட்டுள்ளது .

நேற்று பார்த்த இந்த படம் மனதுக்கு ஒரு பூர்ண திருப்தி தந்தது .

Richardsof
17th June 2013, 08:58 AM
மக்கள் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள்


ஒரு கண்ணோட்டம் .

1. ப. நீலகண்டன் - 17 படங்கள்

2. கே .சங்கர் 9 படங்கள்

3. எம் .ஏ . திருமுகம் -16படங்கள்

4. ராமண்ணா 8 படங்கள்

5. ஏ . காசிலிங்கம் - 5 படங்கள்

6. பந்துலு 4 படங்கள்

7. எம்ஜியார் 3 படங்கள்

8. டி .ஆர் சுந்தரம் 3 படங்கள்

9. ஸ்ரீதர் 3 படங்கள்


10 ரகுநாத் 3 படங்கள்

11.நடேசன் 2 படங்கள்

12. சாமி 3 படங்கள்

13.எம் கிருஷ்ணன் 3 படங்கள்

14. சாணக்யா 4 படங்கள்

15. கிருஷ்ணன் -பஞ்சு - 4 படங்கள்

16 யோகானந்த் 3 படங்கள்


17. ராவ் 2 படங்கள்

18. ராஜ சந்திரசேகர் 2 படங்கள்


ஒரே படம் இயக்கிய இயக்குனர் பட்டியல் தொடர்கிறது .

Richardsof
17th June 2013, 09:14 AM
மக்கள் திலகத்தின் ஒரு படம் மட்டும் இயக்கிய இயக்குனர்


மகாதேவி - சுந்தர்ராவ்

மாடப்புறா - சுப்பராமன்

தாழம்பூ - ராமதாஸ்

தாயின் மடியில் - சுப்பாராவ்

ஆசை முகம் - புல்லையா

அரசகட்டளை - எம் ஜி - சக்ரபாணி

மலைக்கள்ளன் - ஸ்ரீராமுலு

என் தங்கை - நாராயண மூர்த்தி

ராஜராஜன் - சுந்தரம்

பாக்தாத் திருடன் - டி .பி சுந்தரம்

இதயக்கனி - ஜெகநாதன்

பணக்காரி - கோபாலகிருஷ்ணன்

குமாரி - பத்மநாபன்

அந்தமான் கைதி -கிருஷ்ணன்

தெய்வத்தாய் - மாதவன்

படகோட்டி - பிரகாஷ் ராவ்

அன்பே வா - திருலோகச்சந்தர்

நவரத்தினம் - ஏ .பி . நாகராஜன்

சபாஷ் மாப்பிளே - ராகவன்

மோகினி - சத்யம்

தலைவன் - சிங்க முத்து

தாய் மகளுக்கு கட்டிய தாலி -- சந்திரன்

தாலிபாக்கியம் - நாகபூஷணம்


நாளை நமதே - சேது மாதவன்

ujeetotei
17th June 2013, 10:16 AM
அன்பு ரூப் அவர்களுக்கு,
அபூர்வமான இந்தப் படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றிகள். இதுவரை பார்த்ததே இல்லை. அற்புதமான படம். இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இன்னமும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள். மக்கள் திலகத்துடன் சதுரங்கம் ஆடும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிந்திருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

The player is Thirupathisamy who appears in many MGR movies in a small role.

ujeetotei
17th June 2013, 10:20 AM
MGR Muperum Vizha celebrated yesterday

http://www.mgrroop.blogspot.in/2013/06/mgr-muperum-vizha-2.html

Richardsof
17th June 2013, 12:46 PM
மக்கள் திலகம் எம்ஜியார் - ஜமுனா இணைந்து நடித்த ஒரே படம்

தாய் மகளுக்கு கட்டிய தாலி .- 1959

http://youtu.be/iD_ITkqVYAo

Richardsof
17th June 2013, 12:49 PM
Thaai Magalukku Kattiya Thaali 1959

M. G. Ramachandran, P. Kannamba, Jamuna, Raja Sulochana, M. G. Chakrapani, D. Balasubramaniam, K. A. Thangavelu, E. R. Sahadevan, V. Gopalakrishnan, ‘Kaka’ Radhakrishnan and O. A. K. Thevar


reformist theme Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali (1959) was based on a story written by C. N. Annadurai and brought to the screen by cinematographer-filmmaker R. R. Chandran who was active in the industry during those years. Rama Arangannal, a follower of Anna, wrote the dialogue.

A property grabber (M. G. Chakrapani) goes about killing people, setting fire to houses and doing other such dastardly deeds. A low born but strong-minded woman (P. Kannamba) takes up the cudgels against him for which she pays a heavy price — her house is burnt down and she is forced to move out with her daughter (Jamuna). She ekes out a livelihood, selling ‘aappams’ on the roadside. The daughter falls in love with an upper caste young man (M. G. Ramachandran) who is, however, against caste, community or religious barriers. He marries the poor girl in the registrar’s office without anybody’s knowledge. She also has a child by him.

When the woman’s house burns, he, like the others in the village, presumes his wife is dead. To save his father from being blackmailed by the property grabber, he marries his daughter (Raja Sulochana). When she gets to know his first wife is alive, she sacrifices her life. Astonished by her revelation, the hero settles scores with the villain, and re-unites with his wife and child.

When he meets Jamuna, he is surprised to find a ‘thaali’ around her neck as he did not tie it. The mother explains that it was to save her daughter’s honour that she tied the ‘thaali’ — hence the intriguing title! The film also had K. A. Thangavelu, O. A. K. Thevar, D. Balasubramaniam, R. Balasubramaniam, E. R. Sahadevan, V. Gopalakrishnan, Kaka Radhakrishnan and Alwar Kuppusami. M. G. Chakrapani as the villain was excellent. Unfortunately, though he acted in many movies, he didn’t hit the top spot like his charismatic younger brother MGR.

Despite his theatrical background, his performances were cinematic — he underplayed the roles, creating the required impact with subtle facial expression and deft dialogue delivery. One of his masterly performances was in Mahamaya, a Jupiter Pictures’ production featuring P. U. Chinnappa and P. Kannamba in the lead. Chakrapani played Kutilan, a manipulating villain who ruins lives — an excellent play on the name Kautilya, a master manipulator in history.

The music was by T. R. Papa and the lyrics by Udumalai Narayana Kavi, Kannadasan, K. T. Santhanam and Marudakasi. A few songs became fairly popular.

However, in spite of Anna’s reformist story and the cast (MGR, Kannamba and others), the film did not do well and people remember it mainly for its puzzling title.

Remembered for: its reformist theme and some melodious songs.

RANDOR GUY

Stynagt
17th June 2013, 07:26 PM
ஆண்டுதோறும் பிறந்த நாள் காணும் ஆண்டவன்...

நமது தெய்வத்தின் 96வது பிறந்த நாள் விழா முப்பெரும் விழாவாக நேற்று (16.06.2013) சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டது...காலை 10 மணி அளவில் தேனாம்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் ஆலோசனை கூட்டத்துடன் முப்பெரும் விழா தொடங்கியது..ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்து கூட்டத்தை சிறப்பித்தனர்..அரங்கு நிறைந்த ரசிகர்களின் ஆரவார பேச்சால் அரங்கம் அதிர்ந்தது உண்மை..ஒவ்வொருவரின் பேச்சிலும் உணர்ச்சி பிழம்பு ஒளிர்ந்தது...நமது தலைவரின் திரைப்படங்கள் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஏற்படுத்தும் சாதனைகளை சொல்ல சொல்ல கூட்டத்தினர் மெய்சிலிர்த்தனர்..
எழில் வேந்தனின் எழிலுரு தாங்கிய வண்ண சுவரொட்டிகளும், பதாகைகளும் கலையில்லா கம்யுனிட்டி ஹாலுக்கு கலை கொடுத்தன..பேருந்துகளிலும், மகிழுந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் எம்ஜிஆர் பக்தர்கள் வந்திருந்து கூட்டத்தை சிறப்பித்தனர்...
http://i43.tinypic.com/2yx0yt0.jpg

Stynagt
17th June 2013, 07:29 PM
http://i43.tinypic.com/33waali.jpg

Stynagt
17th June 2013, 07:31 PM
http://i40.tinypic.com/2r6mngm.jpg

Stynagt
17th June 2013, 07:41 PM
சரித்திரம் படைக்கும் சக்ரவர்த்தி திருமகள் திரைப்படத்தை திரையிட அறிவிக்கும் பேனர்.
http://i44.tinypic.com/8x7f2x.jpg

Stynagt
17th June 2013, 07:48 PM
மனதில் ஊனமில்லை... என்று மக்கள் திலகத்தை காண வந்த மாசில்லா உள்ளம் இது..... மங்கா புகழுடன் வாழ்க...வாழ்க..
http://i42.tinypic.com/28l97p2.jpg

Stynagt
17th June 2013, 07:52 PM
http://i42.tinypic.com/2zegqbr.jpg

ainefal
17th June 2013, 09:24 PM
http://www.youtube.com/watch?v=rWK0SMVgOdg&feature=youtu.be


MADURAIYAI MEETA SUNDARA PANDIAN - 13

masanam
17th June 2013, 09:53 PM
கலியபெருமாள் ஸார்,
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா குறித்த படங்களும் தகவலும்
தந்தமைக்கு நன்றி.

Richardsof
18th June 2013, 06:06 AM
மக்கள் திலகத்தின் 1950-1960 களில் எடுக்கப்பட்ட படங்கள் .

ஒவ்வொரு படமும் மக்கள் திலகத்தின் தோற்றத்தை கவிதை நயத்துடன் நம்முடன் பேசும் அற்புதம் .



http://i39.tinypic.com/2up9sig.jpg

Richardsof
18th June 2013, 06:08 AM
http://i42.tinypic.com/s3oqzb.jpg

Richardsof
18th June 2013, 06:09 AM
http://i41.tinypic.com/2vxo9p0.jpg

Richardsof
18th June 2013, 06:11 AM
http://i39.tinypic.com/rcn6ac.jpg

Richardsof
18th June 2013, 06:12 AM
http://i44.tinypic.com/2uqlzbd.jpg

Richardsof
18th June 2013, 06:14 AM
http://i39.tinypic.com/2nsp0ug.jpg

Richardsof
18th June 2013, 06:19 AM
http://i44.tinypic.com/2v3ovg6.jpg

Richardsof
18th June 2013, 06:25 AM
http://i39.tinypic.com/msn0hk.jpg

Richardsof
18th June 2013, 06:28 AM
http://i39.tinypic.com/2l8w5k3.jpg

Richardsof
18th June 2013, 09:00 AM
மக்கள் திலகம் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்த்த

அனைத்துலக எம் .ஜி .ஆர் . பொது நலசங்கம்

உரிமைக்குரல் இணைந்து வழங்கிய

'' திரை உலக சக்ரவர்த்தி '' ஆல்பம் .


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan2_zps544c667b.jpg


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20001_zps7a7cb984.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan2_zps544c667b.jpg.html)

masanam
18th June 2013, 10:22 AM
மக்கள் திலகத்தின் விதவிதமான படங்கள்.
அருமை. நன்றி வினோத் ஸார்.

Stynagt
18th June 2013, 10:33 AM
சென்னையில் நடைபெற்ற முப்பிறவி கண்ட நாயகனின் முப்பெரும் விழா தொடர்ச்சி...
http://i39.tinypic.com/2mx1tgp.jpg

Stynagt
18th June 2013, 10:34 AM
http://i41.tinypic.com/2qmn886.jpg

Stynagt
18th June 2013, 10:35 AM
http://i44.tinypic.com/35hqxjb.jpg

Stynagt
18th June 2013, 10:38 AM
http://i41.tinypic.com/mcyf08.jpg

Stynagt
18th June 2013, 10:42 AM
சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்...புரட்சித்தலைவரின் 'சங்கே முழங்கு' திரைப்படத்தை வரவேற்கும் திருச்சி மாநகரம்...

http://i44.tinypic.com/al6plt.jpg

Stynagt
18th June 2013, 10:57 AM
ஆலோசனை கூட்டத்தில் எழுத்தாளர் திருமதி மேகலா சித்திரவேல், பேராசிரியர் செல்வகுமார் மற்றும் பல மாவட்டங்களின் நிர்வாகிகள்..
http://i42.tinypic.com/o7m71u.jpg

Stynagt
18th June 2013, 11:06 AM
http://i40.tinypic.com/vyo0wm.jpg

Stynagt
18th June 2013, 11:08 AM
http://i42.tinypic.com/2zjjp07.jpg

Stynagt
18th June 2013, 11:12 AM
http://i40.tinypic.com/2luco6e.jpg

Stynagt
18th June 2013, 11:14 AM
http://i43.tinypic.com/6nw4xw.jpg

Stynagt
18th June 2013, 11:20 AM
அடடா என்ன அழகு..எழில் வேந்தனின் எழிலால் மோட்சம் பெறும் மோட்டார் சைக்கிள்...

http://i44.tinypic.com/rmsm7r.jpg

Stynagt
18th June 2013, 11:23 AM
http://i42.tinypic.com/351vm2b.jpg

Stynagt
18th June 2013, 11:26 AM
http://i39.tinypic.com/2ymd7hi.jpg

Stynagt
18th June 2013, 11:30 AM
http://i42.tinypic.com/2qx3myu.jpg

Stynagt
18th June 2013, 11:36 AM
http://i43.tinypic.com/33w8dhg.jpg

Stynagt
18th June 2013, 01:59 PM
http://i41.tinypic.com/2wf4etf.jpg

Stynagt
18th June 2013, 02:04 PM
http://i41.tinypic.com/2uiwsiv.jpg

Stynagt
18th June 2013, 02:06 PM
http://i39.tinypic.com/2cdinbt.jpg

Stynagt
18th June 2013, 02:14 PM
இதய தெய்வத்தை இதயத்தில் சுமக்கும் எம்ஜிஆர் ரசிகர்
http://i41.tinypic.com/68buww.jpg

ainefal
18th June 2013, 03:15 PM
http://i42.tinypic.com/351vm2b.jpg


Wonderful Idea. Thanks for sharing Kaliyaperumal Vinayagam Sir.

Richardsof
18th June 2013, 03:57 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


சென்னையில் நடை பெற்ற மக்கள் திலகம் விழா நிழற் படங்கள் தொகுப்பு மிகவும் அருமை .

Stynagt
18th June 2013, 04:14 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


சென்னையில் நடை பெற்ற மக்கள் திலகம் விழா நிழற் படங்கள் தொகுப்பு மிகவும் அருமை .

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வினோத் சார். .

Stynagt
18th June 2013, 04:18 PM
சமுதாய நல ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அனைவரும் தலைவர் துயில் கொள்ளும் இடத்திற்கு படையெடுத்தனர்..புதுச்சேரியில் இருந்து என்னுடன் வந்தவர்கள் ஆர்வமுடன் எடுத்த புகைப்படங்கள்...

http://i39.tinypic.com/2w1vcwk.jpg

Stynagt
18th June 2013, 04:26 PM
புதுச்சேரி பொன்மனச்செம்மல் அறக்கட்டளை நிர்வாகிகள்..திரு..கண்ணன் மற்றும் காந்தி..
http://i40.tinypic.com/300tmx4.jpg

Richardsof
18th June 2013, 04:30 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/3d80d42d-1113-4b91-83a6-988ddbecc043_zpsd4a57f57.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/3d80d42d-1113-4b91-83a6-988ddbecc043_zpsd4a57f57.jpg.html)

Richardsof
18th June 2013, 05:02 PM
SUPER STILLS FROM MAKKAL THILAGAM IN OLIVILAKKU -1968

http://i42.tinypic.com/6ss0b8.jpg

Stynagt
18th June 2013, 05:52 PM
super still from makkal thilagam in olivilakku -1968

http://i42.tinypic.com/6ss0b8.jpg

thanks...really superb stills..heart CAPTURING picture..

Richardsof
18th June 2013, 08:03 PM
http://i40.tinypic.com/auvyb.jpg

Richardsof
18th June 2013, 08:07 PM
http://i40.tinypic.com/2ujrtab.jpg

Richardsof
18th June 2013, 08:10 PM
http://i43.tinypic.com/5yapec.jpg

Richardsof
18th June 2013, 08:12 PM
http://i39.tinypic.com/sy9xy1.jpg

oygateedat
18th June 2013, 08:22 PM
http://i43.tinypic.com/engcm.jpg

oygateedat
18th June 2013, 08:24 PM
http://i44.tinypic.com/20pafba.jpg

oygateedat
18th June 2013, 08:26 PM
http://i41.tinypic.com/5k38uw.jpg

oygateedat
18th June 2013, 08:28 PM
http://i42.tinypic.com/2r57oef.jpg

அனைத்து தலைமைப்பண்புகளையும் ஒருங்கே தன்னகத்தே பெற்றிருந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சித்தலைவர்

oygateedat
18th June 2013, 08:59 PM
http://i40.tinypic.com/zvskdu.jpg

ainefal
18th June 2013, 11:18 PM
http://www.youtube.com/watch?v=bPEVbG-a90w&feature=youtu.be


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 14

Richardsof
19th June 2013, 06:06 AM
மதுரை - ஷா அரங்கில் மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' படம்
18.6.2013 முதல் திரையிடப்பட்டுள்ளது .

Richardsof
19th June 2013, 09:24 AM
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா சென்னை நகரில் கடந்த ஞாயிற்று கிழமை 16.6.2013 அன்று நடைபெற்றது .

திரு ஹண்டே

திரு வி .எஸ். ராகவன்

திரு லியாகத் அலிகான்

திரு மலைச்சாமி

மற்றும் பலர் மக்கள் திலகத்தின் கலை உலக , அரசியல் சாதனைகள் குறித்து மிகவும் பெருமையாக எடுத்துரைத்தனர் .


23.6.2013 சென்னை காமராஜர் அரங்கில்


நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் இதயக்கனி மாத இதழ்

ஆசிரியருமான திரு விஜயன் சார்பாக மக்கள் திலகம் விழா

நடை பெற உள்ளது .

நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

Stynagt
19th June 2013, 09:34 AM
இன்று முதல் (19.06.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி நான்கு காட்சிகளாக மக்கள் திலகத்தின் சாதனை காவியம் குமரிக்கோட்டம் திரையிடப்படுகிறது...
http://i41.tinypic.com/2l8gqkk.jpg

Richardsof
19th June 2013, 09:50 AM
60 ஆண்டுகள் முன்பே நம் மக்கள் திலகம் அவர்கள்

திரைப்பட துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .

மருத நாட்டு இளவரசி -1950

மந்திரிகுமாரி -1950

மர்மயோகி - 1951

சர்வதிகாரி -1951


குறிப்பாக மேற்கண்ட 4 படங்களிலும் மக்கள் திலகத்தின்


எழிலான தோற்றம்

வெண்கல குரல்

கம்பீர நடை

சிரித்த முகம்

சுறுசுறுப்பான வாள் வீச்சு

பிரமிக்கும் உடை அலங்காரம்

கருத்தான வசனங்கள் - பாடல்கள்

என்று மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய படங்களின் இடம் பெற செய்தது மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் .பின்னாளில் வந்த

பல நடிகர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக எல்லா புதுமைகளுக்கும் வழிகாட்டி என்பதில் ஐயமில்லை .

இன்றைய தலைமுறையினர் எல்லோரும் பின் பற்றுவது மக்கள் திலகத்தின் பாணியே .