PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Stynagt
19th June 2013, 09:52 AM
http://i42.tinypic.com/2r57oef.jpg

அனைத்து தலைமைப்பண்புகளையும் ஒருங்கே தன்னகத்தே பெற்றிருந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சித்தலைவர்

மேலே சொன்ன பத்து பண்புகளையும் தன் சொத்தாக மதித்து அதன் வழி நடந்து அதற்கும் மேலாக ஆயிரம் நற்குணங்களைக்கொண்டு , அனைவரும் போற்ற அகிலம் ஆண்ட நம் ஆண்டவனின் பெருமையை பறைசாற்றும் இந்த கட்டுரையைக் கண்டு அதை அழகாய் பதிவிட்ட அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..

Richardsof
19th June 2013, 09:54 AM
thanks pradeep balu sir

http://youtu.be/wsCjMQbsrck

Stynagt
19th June 2013, 11:02 AM
சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் புகைப்படங்களின் தொடர்ச்சி....

தன்னலமில்லா தலைவன் துயிலும் நினைவிடத்தில் புதுச்சேரி பக்தர்கள்
http://i44.tinypic.com/2j0cutc.jpg

Stynagt
19th June 2013, 11:03 AM
http://i43.tinypic.com/ngbt6t.jpg

Stynagt
19th June 2013, 11:06 AM
http://i40.tinypic.com/8x8w20.jpg

Stynagt
19th June 2013, 11:12 AM
முப்பெரும் விழாவின் தொடர்ச்சி சர்.பிடி.தியாகராஜர் அரங்கில்...

அரங்கின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் வண்ண சுவரொட்டிகள்.

http://i39.tinypic.com/2rh4lg5.jpg

Stynagt
19th June 2013, 11:20 AM
http://i42.tinypic.com/fks9x5.jpg

Stynagt
19th June 2013, 11:27 AM
http://i42.tinypic.com/hteb9k.jpg

Stynagt
19th June 2013, 12:06 PM
http://i43.tinypic.com/5jz3on.jpg

Stynagt
19th June 2013, 12:11 PM
மலர்மாலை சூடி அரங்கில் நின்ற ஆயிரத்தில் ஒருவன்
http://i44.tinypic.com/e96s1f.jpg

Stynagt
19th June 2013, 12:15 PM
பாரதம் போற்றிய விக்கிரமாதித்தன்
http://i40.tinypic.com/wgxqfr.jpg

Stynagt
19th June 2013, 12:20 PM
http://i39.tinypic.com/2vxkh0h.jpg

Stynagt
19th June 2013, 12:23 PM
http://i44.tinypic.com/520684.jpg

Stynagt
19th June 2013, 12:27 PM
http://i43.tinypic.com/4g6onn.jpg

Richardsof
19th June 2013, 12:30 PM
மக்கள் திலகம் எம்ஜியார் படங்கள் மிகவும் புகழ் பெற்றதின் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் வியப்பாக இருக்கும் .
மக்கள் திலகத்தின் படத்தின் தலைப்பு -
மக்கள் திலகத்தின் ஏற்று நடிக்கும் கதா பாத்திரம் - சமுதாய சீர் திருத்த பாடல்கள் -

எதிர்மறை வசனங்கள் இடம் பெறாமை .சமூகத்தில் உள்ள அவல நிலைகளை படம் பிடித்து காட்டிய விதம் ,எதிரிகளிடமும் காட்டும் கனிவு .கோரமான வன்முறை காட்சிகள் தவிர்த்தல் .

வீரமான காட்சிகள் - புதுமையான சண்டை காட்சிகள் -எல்லா தரப்பு ரசிகர்களுக்கும்
பிடித்தமான பொழுது போக்கு அம்சங்கள் - தத்துவங்கள் -மென்மையான காதல் பாடல்கள் என்று பட்டியல் நீள்கிறது .

பிரமாண்டம் என்று வர்ணிக்கப்பட்ட

http://i42.tinypic.com/b8qpea.jpg

நா டோடி மன்னன்

அடிமைபெண்

உலகம் சுற்றும் வாலிபன்

அலிபாபாவும் 40 திருடர்களும்

மதுரை வீரன்

எங்கவீட்டு பிள்ளை

அன்பேவா

ஒளிவிளக்கு

நம்நாடு




ரிக்ஷாக்காரன்

போன்ற படங்கள் உருவாக்கிய சரித்திர சாதனைகள் ... என்றும் பேசப்படும் .



நடிப்பில் எம்ஜியார் உருவாகிய தாக்கம் உண்மையிலே பாராட்டுக்குரியது .

1967 வரை அவரது வெண்கல குரல் மறக்க முடியாது .


1967 குண்டடிக்கு பிறகு அவரது குரலிலஇழப்பு இருந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களும் மக்களும் அவரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்.து இன்னுமொரு சிறப்பாகும் .



உலக திரைப்பட வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள் - நடித்தார்கள் -
மறைந்தார்கள் - மறக்கப்பட்டார்கள் - இதுதான் வரலாறு .

ஒரு சில நடிகர்கள் மட்டும் இன்றளவு நினைக்கப்படுகிறார்கள் . அதில் முதன்மையானவர் நமது மக்கள் திலகம் எம்ஜியார் .

1977 க்கு பிறகு இன்று வரை அவரது படங்கள் 36 ஆண்டுகளாக வெள்ளி திரையில் வலம் வருவது உலக சாதனையாகும் .

ஒப்பீடே இல்லாத உன்னத நடிகப்பேரசர் நம் மக்கள் திலகம் என்று அகிலமே கூறும் ''ஆயிரத்தில் ஒருவன் '' எம்ஜியார் .

masanam
19th June 2013, 12:42 PM
குண்டடிப்பட்ட பிறகு குரல் பிரச்சினை ஏற்பட்டபொழுதிலும், ரசிகர்கள் ஏற்று அதன் பிறகும் இன்னும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றது வரலாற்றில் மக்கள் திலகத்தை தவிர வேறு எந்த நடிகரும் இருக்க முடியாது.

Stynagt
19th June 2013, 12:43 PM
http://i43.tinypic.com/m8mi44.jpg

Stynagt
19th June 2013, 01:00 PM
http://i41.tinypic.com/es12jr.jpg

Stynagt
19th June 2013, 01:07 PM
மலர்களுக்கே மோட்சம் தந்த மக்கள் திலகம்..மலர்களுக்கு மதிப்பு தந்த மன்னாதி மன்னன்....இவர் அணிந்தால் பூக்கள் புன்னகை செய்யும்..மலர் மாலைகள் மகிழ்ச்சி பெறும்..
http://i40.tinypic.com/2i9h0.jpg

Stynagt
19th June 2013, 01:12 PM
அரங்கினுள் செல்ல ஆர்வமுடன் டிக்கெட் வாங்கும் பக்தர்கள்
http://i41.tinypic.com/viafc.jpg

Stynagt
19th June 2013, 04:49 PM
நமது தெய்வத்தால் வாழ்ந்தவர்கள் கோடி.. நண்பர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், டெக்னிஷியன்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஏழைகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்..இந்த பட்டியல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர் இல்லாவிட்டாலும் நம் இதயங்களில் வாழ்ந்து நம் அனைவரின் மூலமும் நற்பணிகள் செய்துகொண்டேதான் இருக்கிறார் என்றாலும் ..மலர் வியாபாரிகள், எம்ஜிஆர் படங்களை விற்பவர்கள் இன்னும் தலைவரால் பயனடைந்துகொண்டேதான் இருக்கிறார்கள்..இன்றும் அவருடைய படங்கள், ஸ்டிக்கர்கள் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது..அரங்கின் வாயிலில் இரண்டு புத்தக கடைகளும், இரண்டு படங்கள் விற்கும் கடையும் உள்ளதே இதற்கு சான்று..இத்தகைய சாதனை நம் இதய தெய்வத்தால் மட்டுமே படைக்க முடியும்..
http://i40.tinypic.com/ddsv8.jpg

Stynagt
19th June 2013, 04:52 PM
http://i44.tinypic.com/fej7o9.jpg

Stynagt
19th June 2013, 04:56 PM
http://i40.tinypic.com/2lxxw6s.jpg

Stynagt
19th June 2013, 04:58 PM
http://i43.tinypic.com/2rfqwew.jpg

Stynagt
19th June 2013, 05:03 PM
http://i41.tinypic.com/308vf4l.jpg

Stynagt
19th June 2013, 05:05 PM
http://i44.tinypic.com/11rx2df.jpg

Stynagt
19th June 2013, 05:11 PM
http://i41.tinypic.com/180krr.jpg

Stynagt
19th June 2013, 05:15 PM
http://i41.tinypic.com/351wmtg.jpg

Stynagt
19th June 2013, 05:18 PM
http://i39.tinypic.com/ouqjrk.jpg

Stynagt
19th June 2013, 05:22 PM
http://i42.tinypic.com/2r76lnn.jpg

Stynagt
19th June 2013, 05:27 PM
எம்ஜிஆர் படங்களின் என்சைக்ளோப்டியா தூத்துக்குடி ராஜப்பா அவர்கள்
http://i44.tinypic.com/2qtzwns.jpg

Stynagt
19th June 2013, 05:35 PM
http://i39.tinypic.com/jrpiro.jpg

Stynagt
19th June 2013, 05:48 PM
அரங்கின் வாயிலில்
http://i42.tinypic.com/21lq1q8.jpg

Stynagt
19th June 2013, 05:50 PM
http://i41.tinypic.com/2upcq5w.jpg

Stynagt
19th June 2013, 05:53 PM
http://i43.tinypic.com/35dbxnm.jpg

Stynagt
19th June 2013, 05:56 PM
அரங்க ஹாலில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள்
http://i43.tinypic.com/2vv5f6o.jpg

Stynagt
19th June 2013, 06:04 PM
http://i43.tinypic.com/2w3tf82.jpg

Stynagt
19th June 2013, 06:06 PM
http://i42.tinypic.com/ehhjjq.jpg

Stynagt
19th June 2013, 06:18 PM
அரங்கின் உள்ளே..இன்னிசை கச்சேரியுடன் இனிதே தொடங்கிய முப்பெரும் விழா..தெய்வத்தின் பாடல்களை கேட்டவர்கள் பாராட்டும் விதமாக அமைந்தது ஜீவா ராஜா ஸ்ருதி குழுவினரின் பாடல்கள்..மலேசியாவிலிருந்து வந்திருந்த எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் வாய்ப்பு கேட்டு தலைவரின் பாடலை பாடியது அனைவரையும் கவர்ந்தது..
http://i44.tinypic.com/3525dg1.jpg

Stynagt
19th June 2013, 06:20 PM
http://i41.tinypic.com/33yhu6g.jpg

Stynagt
19th June 2013, 06:28 PM
http://i39.tinypic.com/6r08w8.jpg

Stynagt
19th June 2013, 07:02 PM
விழாவைக்கண்டு எங்கள் மனம் நிறைந்தது போல நிறைந்த அரங்கு...
http://i42.tinypic.com/b6579z.jpg

Stynagt
19th June 2013, 07:06 PM
விழாவின் முக்கிய நிகழ்வாக நமது தெய்வத்தின் தீவிர பக்தரான வேலூர் திரு ராமூர்த்தியின் மகன் ரா.ரோஷன் குமார் , பத்தாம் வகுப்பில் மாநில அளவில் ஏழாம் இடத்தையும், பள்ளியில் முதல் இடத்தை பிடித்தது மட்டுமல்லாது அவர் படித்த பள்ளியில் புதிய ரெகார்ட் ஏற்படுத்தியதை பெருமை படுத்தும் விதமாக விழா மேடையில் தாய் தந்தையருடன் பாராட்டப்பட்டு, கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்...திரு..ரோஷன் குமார் அவர்களும் எம்ஜிஆரின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது..எம்ஜிஆர் பித்தன் திருவண்ணாமலை திரு. கலீல் பாஷா அவர்களும் இந்த மாணவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்...அதே போல் விழா மேடையில் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் ர. பிரசாந்த் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படைத்த சாதனையும் நினைவுகூரப்பட்டது..இந்த வெற்றிகளுக்கெல்லாம் நம் தெய்வத்தின் ஆசிதான் என்று அனைவரும் பாராட்டி புகழ்ந்தார்கள்...
http://i44.tinypic.com/ne7ofc.jpg

Stynagt
19th June 2013, 07:08 PM
http://i42.tinypic.com/2mhefs4.jpg

masanam
19th June 2013, 08:09 PM
கலியபெருமாள் ஸார்,
பொன்மனச்செம்மலின் முப்பெரும் விழா குறித்த கூடுதலான தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி.

Richardsof
19th June 2013, 08:33 PM
ஜெய் சங்கர் சார்

http://i43.tinypic.com/nmkthu.jpg

நீங்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் எம்ஜியார் -part -5

இன்றுடன் 60 நாட்களில் 1794 பதிவுகளுடன்,175 பக்கங்களுடன் 50,000 பார்வையாளர்கள் கடந்து வெற்றிகரமாக செல்லும் இந்த நேரத்தில் பதிவாளர்கள் அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி .

Richardsof
19th June 2013, 08:44 PM
http://www.youtube.com/watch?v=nEZK6JZ7AsI&feature=share&list=PLC508151BB1079466

oygateedat
19th June 2013, 09:19 PM
http://i44.tinypic.com/10mk8wl.jpg

ainefal
19th June 2013, 10:35 PM
http://i41.tinypic.com/anlcox.jpg

idahihal
20th June 2013, 05:28 AM
உரிமைக்குரல் மாத இதழ் நடத்திய முப்பெரும் விழாவினைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கலியபெருமாள் விநாயகம் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

idahihal
20th June 2013, 05:30 AM
சாதனைத் தலைவனைப் பின்பற்றி சாதனை படைக்கும் வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் ரோஷன்குமார் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். மக்கள் திலகத்தின் விழாவில் அவரைப் போற்றிய அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நலச்சங்கத்திற்கும், உரிமைக்குரல் நிர்வாகத்துக்கும் நன்றி. [/SIZE][/COLOR]
http://i44.tinypic.com/ne7ofc.jpg[/QUOTE]

Richardsof
20th June 2013, 05:52 AM
http://i42.tinypic.com/e7iazn.jpg

Richardsof
20th June 2013, 06:05 AM
ALL TIME FAVOURITE SONG

http://youtu.be/0BjXwxj6CVY

ujeetotei
20th June 2013, 09:34 AM
First of all thank you Kaliyaperumal Sir for posting the images of MGR Muperum Vizha in Chennai.

ujeetotei
20th June 2013, 09:34 AM
MGR's bodyguard K.P.Ramakrishnan article in The Hindu.

http://www.mgrroop.blogspot.in/2013/06/mgr-bodyguard.html

Stynagt
20th June 2013, 11:25 AM
முப்பெரும் விழா தொடர்ச்சி...
http://i43.tinypic.com/35clwsj.jpg

Stynagt
20th June 2013, 11:32 AM
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வி.எஸ்.ராகவன், திரு.நலவிரும்பி, திரு.ஜெமினி கணேசன் புதல்விகள் விஜய சாமுண்டீஸ்வரி, கமலா செல்வராஜ், திருமதி ஜெயந்தி கண்ணப்பன், திரு. ஜாகுவார் தங்கம், முன்னாள் அமைச்சர் திரு. ஹண்டே, திரு. லியாகத் அலிகான், திருமதி மேகலா சித்திரவேல், திரு, மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்..
http://i43.tinypic.com/315xxsh.jpg

Stynagt
20th June 2013, 11:47 AM
நிகழ்ச்சிகளை அற்புதமாய் தொகுத்து வழங்கிய எம்ஜிஆரின் தீவிர பக்தையும் சிறந்த எழுத்தாளருமான திருமதி மேகலா சித்திரவேல், அருகில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்கள்.
http://i42.tinypic.com/3329vmu.jpg

Stynagt
20th June 2013, 12:15 PM
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் கமலா செல்வராஜ் பேசும்போது " திரு. எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்..என் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்திருக்கிறார். நாங்கள் கஷ்டப்படும்போது நிறைய உதவிகள் செய்த தெய்வம் அவர் ..மேலும் நாங்கள் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகைகள்..எம்ஜிஆர் படம் வந்ததும் நாங்கள் எங்கள் அம்மாவிடம் சொல்லி முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்..அவர் படங்களை பார்த்தாலே அப்படி ஒரு பரவசம் ஏற்படும். நாங்கள் அதிகமாய் மேடை ஏறியதில்லை..தலைவர் விழா என்பதால்தான் வந்தோம் என்றார்கள்..அவர்கள் பேசும்போது கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர்..ஏன் என்றால்..திருமதி சாவித்திரி அவர்கள் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்த நடிகர்கள், அவருக்கு கஷ்டம் வந்தபோது கண்டுகொள்ளவில்லை..மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பில் கட்ட பணம் இல்லாதபோதும், அவர் இறக்கும் தருவாயில் கூட அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை..ஆனால் நமது இதய தெய்வம் அவர்களோ திருமதி சாவித்திரி அவர்கள் 'அண்ணா ரொம்ப கஷ்டப்படுகிறேன்' என்று சொன்னதும்..அவருக்கு பண உதவி செய்ததுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனை பில்லையும் கட்டி அவர் இறக்கும் வரை அவருக்கு உதவிகள் செய்தார்..இத்தனைக்கும் திருமதி சாவித்திரியுடன் அவர்களுடன் 3 படங்களே நடித்தும், உதவி என்று கேட்டதும் உடனே செய்தார் நமது தெய்வம்..ஈடிணை இல்லா கண்கண்ட தெய்வம்...
http://i40.tinypic.com/2q34zlk.jpg

Stynagt
20th June 2013, 12:18 PM
http://i42.tinypic.com/30xbevb.jpg

Stynagt
20th June 2013, 12:24 PM
தலைவர் மேல் மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்ட திரு.வி.எஸ்.ராகவன் அவர்கள் நிகழ்ச்சியை மிகவும் ரசித்து பார்த்தார்..நிகழ்ச்சியை படம் பிடித்த போட்டோகிராபர்கள் மறைத்த போது "ஏம்பா உங்களை பார்க்க வந்தேனா, இல்லை நிகழ்ச்சியை பார்க்க வந்தேனா என்று செல்லமாய் கடிந்துகொண்டு, நிகழ்ச்சியை கண்டுகளித்தார்..
http://i43.tinypic.com/11bhun5.jpg

Stynagt
20th June 2013, 01:38 PM
GEMINI DAUGHTERS RECEIVING SHIELD FROM THIRU. MALAICHAMY.. THIRU. HANDE AND MGC PRADEEP BESIDE
http://i40.tinypic.com/y03fo.jpg

Stynagt
20th June 2013, 02:08 PM
நமது தெய்வத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள் பேசும்போது..'எங்கள் அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கும் செய்த உதவிகள் ஏராளம் .அவருக்கும் எங்கள் சிறிய மாமனார் கண்ணதாசன் அவர்களுக்கும் இருந்த நட்பு அனைவரும் அறிந்தது..அவருக்கு தலைவர் செய்த மரியாதை எங்கள் குடும்பத்திற்கு அவர் செய்த மிகப்பெரிய உதவியாகும்...அவர் எங்கள் குடும்பத்திற்கு இன்னும் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்..எங்கள் நிறுவனத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்...ஆனால் இன்று வரை தியேட்டர் விநியோக உரிமை கொடுத்துகொண்டிருக்கும் படங்கள் தலைவர் நடித்த இரண்டு படங்களான திருடாதே மற்றும் சக்கரவர்த்தி திருமகளாகும்' என்று சொன்னதும் அரங்கத்தின் ஆரவாரம் அடங்க நெடு நேரமானது..இந்த சாதனை எம்ஜிஆர் சாதனைதான்...யாராலும் நெருங்க முடியாத இமாலய சாதனைதான்.
http://i43.tinypic.com/2itk08k.jpg

oygateedat
20th June 2013, 02:14 PM
நாளை முதல் (21.06.2013) கோவை ராயலில் மக்கள் திலகத்தின் பெரிய இடத்து பெண்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Stynagt
20th June 2013, 02:22 PM
http://i43.tinypic.com/r0wmxk.jpg

Stynagt
20th June 2013, 02:31 PM
Tmt. JAYANTHI KANNAPPAN RECEIVING SHIELD
http://i39.tinypic.com/9kxime.jpg

Stynagt
20th June 2013, 02:35 PM
http://i40.tinypic.com/2nb6aa0.jpg

Stynagt
20th June 2013, 02:44 PM
http://i39.tinypic.com/2usbywg.jpg

Richardsof
20th June 2013, 04:07 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் ''

60 வது ஆண்டு விழா நிறைவு நேரத்தில் திரையிடப்பட்டுள்ளது

அறிந்து மிக்க மகிழ்ச்சி .

வெள்ளி திரையில் வெற்றி நாயகனின் வெற்றி படங்கள்

வலம் வருவது நமக்கு பெருமையே .


மதுரை மாவட்டம் சோழவந்தான் - வாடிப்பட்டி - கிருஷ்ணா

அரங்கில் இன்று முதல் ''ஒளிவிளக்கு '' தினசரி காட்சிகளாக

நடை பெறுகிறது .

Stynagt
20th June 2013, 04:43 PM
நம் காவிய நாயகன், கலியுக கர்ணன் தோன்றும் குமரிக்கோட்டம் திரைப்படம் புதுச்சேரி நியூ டோனில் வெற்றி நடை போடுகிறது..
http://i40.tinypic.com/2nsc0wp.jpg

iufegolarev
20th June 2013, 05:10 PM
[QUOTE=kaliaperumal vinayagam;1054641]விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் கமலா செல்வராஜ் பேசும்போது " திரு. எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்..என் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்திருக்கிறார். நாங்கள் கஷ்டப்படும்போது நிறைய உதவிகள் செய்த தெய்வம் அவர் ..மேலும் நாங்கள் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகைகள்..எம்ஜிஆர் படம் வந்ததும் நாங்கள் எங்கள் அம்மாவிடம் சொல்லி முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்..அவர் படங்களை பார்த்தாலே அப்படி ஒரு பரவசம் ஏற்படும். நாங்கள் அதிகமாய் மேடை ஏறியதில்லை..தலைவர் விழா என்பதால்தான் வந்தோம் என்றார்கள்..அவர்கள் பேசும்போது கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர்..ஏன் என்றால்..திருமதி சாவித்திரி அவர்கள் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்த நடிகர்கள், அவருக்கு கஷ்டம் வந்தபோது கண்டுகொள்ளவில்லை..மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பில் கட்ட பணம் இல்லாதபோதும், அவர் இறக்கும் தருவாயில் கூட அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை..ஆனால் நமது இதய தெய்வம் அவர்களோ திருமதி சாவித்திரி அவர்கள் 'அண்ணா ரொம்ப கஷ்டப்படுகிறேன்' என்று சொன்னதும்..அவருக்கு பண உதவி செய்ததுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனை பில்லையும் கட்டி அவர் இறக்கும் வரை அவருக்கு உதவிகள் செய்தார்..இத்தனைக்கும் திருமதி சாவித்திரியுடன் அவர்களுடன் 3 படங்களே நடித்தும், உதவி என்று கேட்டதும் உடனே செய்தார் நமது தெய்வம்..ஈடிணை இல்லா கண்கண்ட தெய்வம்...
http://i40.tinypic.com/2q34zlk.jpg[/QUOTE



இவர்கள் பேசிய அந்த ஆடியோ அல்லது வீடியோ இங்கு பதிவிடமுடியுமா ?

திருமதி சாவித்திரி அவர்களின் கணவர் (தனது தந்தையார் )திரு.ஜெமினி கணேசன் உதவி செய்தாரா இல்லையா என்பது பற்றி ஒன்றும் சொல்லாத இவர் மற்ற நடிகர்கள் உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறான ஒரு எதிர்பார்ப்பு. !

மேலும் எந்த நடிகரும் உதவி செய்யவில்லை என்று உரைத்திருந்தால் அது மனசாட்சியை விற்றுவிட்டு புளுகுவது போலாகும். ! திருமதி விஜய சாமுண்டேஸ்வரி அவ்வாறு கூறியிருப்பது உண்மையென்றால் இவரை போன்ற நன்றி கெட்டவர்கள் இப்புவியில் இல்லை என்றுதான் அர்த்தம் !

திரையுலகை சேர்ந்த ஒரு சில நல்லவர்கள் திருமதி சாவித்திரிக்கு வேண்டிய உதவிகளை நிறையவே செய்திரிகிறார்கள், முக்கியமாக விளம்பரபடுத்தாமல் திரை உலகை சேர்ந்த திரு.M R ராதா, சந்திரபாபு, ஜெய்ஷங்கர், சோ, ஏவிஎம் செட்டியார் மூலம் திரு சரவணன், திரு.நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் திருமதி சாவித்திரிக்கு உதவி நிறையவே செய்திருகிறார்கள்.

சாவித்திரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது முதலில் பார்க்க சென்று வேண்டிய பண, மற்றும் இதர உதவிகள் செய்தது யார் என்பதை அவர் அவர்கள் மனசாட்சிக்கு, இறைவனுக்கு தெரியும். அனுமதிக்கப்பட்ட பின்பு ஒரு குறிப்பிட்ட நடிகர் முதலில் வந்து சென்றபின்பு அந்த செய்தி எட்டவேண்டிய இடத்தில் எட்டியதும் அவசரகதியில் வந்தது திரு.ராம வீரப்பன் என்பதையும் அன்றிருப்பவர் இன்றிருந்தால் உண்மை உரைப்பர். !

iufegolarev
20th June 2013, 05:37 PM
........

Stynagt
20th June 2013, 05:38 PM
இந்த திரியில் இடம் பெற்ற சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா காட்சிகளைக் கண்டு விழாவை நேரில் பார்த்தது போல் இருக்கிறது என்று அலைபேசியில் பாராட்டு தெரிவித்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கும், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு.சைலேஷ் பாபு, திரு. மாசானம், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ரூப்குமார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th June 2013, 07:21 PM
http://i39.tinypic.com/2z80wb8.jpg

Richardsof
20th June 2013, 07:33 PM
http://youtu.be/_DBgAt015aw

Richardsof
21st June 2013, 06:21 AM
குணசித்திர நடிகர் திரு வி.எஸ். ராகவன் அவர்கள் மக்கள் திலகத்துடன் ஒளிவிளக்கு முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார் .
http://i42.tinypic.com/148kzr.jpg
சிரித்து வாழ வேண்டும் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது .

Richardsof
21st June 2013, 09:10 AM
http://i42.tinypic.com/2nvcpjp.jpg

http://i42.tinypic.com/213or4.jpg

courtesy- kumudham

Stynagt
21st June 2013, 10:33 AM
திருமதி சாவித்திரி அவர்கள் திரையுலகில் கொடி கட்டி பறந்தபோது மிகவும் செல்வமாக வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது...பின்னாளில் அவர் சிலரது துர்போதனையால்சரியான பாதையில் செல்லாதபோது , தலைவரின் அறிவுரைகள் அவர் செவியில் விழவில்லை..அதனால் செல்வங்களை இழந்து, சொந்தங்களை இழந்து, நண்பர்களை இழந்து வறுமையில் வாடினார்..பின்னர், நற்பண்புகள் போதித்த நம் தலைவர்தான் தன் துன்பங்களை தீர்க்கும் அருமருந்து என உணர்ந்து "அண்ணா, ரொம்ப கஷ்டப்படறேன்" என்ற ஒரு வாக்கியத்திற்கு, அவருடைய கஷ்டங்களுக்கு பண உதவியும் செய்து, சொந்தமாக ஒரு வீடும் கொடுத்து, 'நிழல் அண்ணனாக' இல்லாமல் 'நிஜ அண்ணனாகி' உதவினார்..கஷ்டம் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது, அதை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்ட நம் இறைவன், திருமதி சாவித்திரி அவர்கள் குடியிருக்க சொந்தமாக ஒரு வீட்டை கொடுத்தார்..அதனால்தான் அவர் இன்னும் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

Richardsof
21st June 2013, 11:17 AM
இந்திய திரைப்பட உலகில் மக்கள் திலகம் படைத்த சாதனை .

நவம்பர் 1974.- ஜூலை 1975.

மக்கள் திலகம் நடித்த மூன்று பிரமாண்டமான படங்கள் .

1. சிரித்து வாழ வேண்டும்

2. நினைத்ததை முடிப்பவன்

3. நாளை நமதே .

மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் இரட்டை வேட படங்கள்.

தொடர்ந்து வெளியான இந்த படம் அனைத்தும் இந்தி பட தழுவல்கள்.

தமிழ் கதைக்கேற்றவாறு மக்கள் திலகம் மூன்று படங்களையும்

ரசிகர்கள் - பொதுமக்கள் விரும்பி பார்க்கும் வண்ணம் பொழுது போக்கு படமாக மாபெரும் வெற்றி படங்களாக விருந்து படித்தார் .

மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் மூன்று படங்களும்

பாடல்கள் - பிரமாதமான இசை என்று அமர்க்கள படுத்தினார் .

1. சிரித்து வாழ வேண்டும் .

http://youtu.be/3HvyBAAopq0

டைட்டில் இசை வெகு பிரமாதமாக இருந்தது .

மக்கள் திலகம் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் தாதா அப்துல் ரஹமான் என்ற மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .

ஒன்றே சொல்வான் .... நன்றே செய்வான் ...

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ....

பொன்மனச்செம்மலை புண் படுத்தியது ......

நீ என்னை விட்டு போகாதே .....

உலகமெனும் நாடக மேடையில் ....


போன்ற இனிய பாடல்கள் .

படம் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை படம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஏகோபித்த பாராட்டை பெற்ற மக்கள் திலகம்
அவர்களின் ''சிரித்து வாழ வேண்டும்'' மதுரை நகரில் ''நியு சினிமா'' வில் 100 நாட்கள் ஓடியது .


2. நினைத்ததை முடிப்பவன்


மக்கள் திலகம் நடித்த படங்களில் அதிக காட்சிகளில் தோன்றிய முதல் படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரட்டை வேடங்கள் .
http://youtu.be/hBRHx-cPlfw
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான , துள்ளல் காட்சிகள் கண்ணுக்கு
விருந்து .

மதுரை - மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்து

100 நாட்கள் ஓடிய வெற்றி காவியம் .


3. நாளை நமதே



மக்கள் திலகத்தின் ஹாட்ரிக் -இரட்டைவேட படம் .


இனிமையான பாடல்கள்
.
http://youtu.be/nxloTpkTxbk
மக்கள் திலகம் இளம் வாலிபனாக எழில் அழகராக தோன்றிய காவியம் .இன்று பார்த்தாலும் காட்சிக்கு காட்சி மக்கள் திலகத்தின்
நடிப்பு பிரமிக்க வைக்கிறது .
http://youtu.be/ysK_d2aWGTg

masanam
21st June 2013, 12:05 PM
சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் & நாளை நமதே - மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த வெற்றிச் சித்திரங்கள். வினோத் ஸார், விடியோவுடனான பதிவுக்கு நன்றி.

ainefal
21st June 2013, 02:19 PM
திருமதி சாவித்திரி அவர்கள் திரையுலகில் கொடி கட்டி பறந்தபோது மிகவும் செல்வமாக வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது...பின்னாளில் அவர் சிலரது துர்போதனையால்சரியான பாதையில் செல்லாதபோது , தலைவரின் அறிவுரைகள் அவர் செவியில் விழவில்லை..அதனால் செல்வங்களை இழந்து, சொந்தங்களை இழந்து, நண்பர்களை இழந்து வறுமையில் வாடினார்..பின்னர், நற்பண்புகள் போதித்த நம் தலைவர்தான் தன் துன்பங்களை தீர்க்கும் அருமருந்து என உணர்ந்து "அண்ணா, ரொம்ப கஷ்டப்படறேன்" என்ற ஒரு வாக்கியத்திற்கு, அவருடைய கஷ்டங்களுக்கு பண உதவியும் செய்து, சொந்தமாக ஒரு வீடும் கொடுத்து, 'நிழல் அண்ணனாக' இல்லாமல் 'நிஜ அண்ணனாகி' உதவினார்..கஷ்டம் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது, அதை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்ட நம் இறைவன், திருமதி சாவித்திரி அவர்கள் குடியிருக்க சொந்தமாக ஒரு வீட்டை கொடுத்தார்..அதனால்தான் அவர் இன்னும் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..


super

Richardsof
21st June 2013, 02:23 PM
சென்னை - தேவிபாரடைஸ்

http://i41.tinypic.com/2btpb6.jpg


மக்கள் திலகத்தின் படங்களும் சாதனைகளும் .
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/ulagam_sutrum_valiban_200sh.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Movie%20Ads/ulagam_sutrum_valiban_200sh.jpg.html)


இந்த அரங்கில் வெள்ளி விழா ஓடிய முதல் படம்

''உலகம் சுற்றும் வாலிபன் ''-1973


142 நாட்கள் ஓடிய முதல் படம்
http://i44.tinypic.com/2n7ik5u.jpg

ரிக்ஷாக்காரன் -1971



100 நாட்கள் ஓடிய படங்கள்



பல்லாண்டு வாழ்க -1975

http://i40.tinypic.com/2rmwrh3.jpg

இன்றுபோல என்றும் வாழ்க -1977
http://i43.tinypic.com/6z6ald.jpg


மீனவ நண்பன் - 1977



http://i43.tinypic.com/20qi15y.jpg
நினைத்ததை முடிப்பவன்- 84 நாட்கள்

நீரும் நெருப்பும் - 67 நாட்கள்

http://i40.tinypic.com/seobyd.jpg
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 55 நாட்கள் .

Richardsof
21st June 2013, 03:23 PM
மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடிகையர் திலகம் சாவித்திரி

நடித்த படங்கள் -3

1.மகாதேவி -1957

2. பரிசு - 1963

3. வேட்டைக்காரன் -1964

Richardsof
21st June 2013, 03:45 PM
http://youtu.be/ATosUnWg7cU

Richardsof
21st June 2013, 04:52 PM
From today 21-6-2013

madurai

jaihindupuram

aravindh theatre - daily 3 shows

makkal thilagam mgr in

''madurayai meetta sundarapandiyan '' ANDRU
http://i41.tinypic.com/2z71y5v.jpg

Richardsof
21st June 2013, 07:18 PM
http://i44.tinypic.com/rcq1ab.jpg

Richardsof
21st June 2013, 07:21 PM
http://i41.tinypic.com/2upcl0w.jpg

விமல், பிந்து மாதவி ஜோடியாக நடிக்கும் படம் ‘தேசிங்கு ராஜா’. ‘பரோட்டா’ சூரி காமெடி கேரக்டரில் வருகிறார். இப்படத்தை எழில் இயக்குகிறார். இப்படக்குழுவினர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது டைரக்டர் எழில் கூறியதாவது:-

‘தேசிங்கு ராஜா’ ரசிகர்களை திருப்திப்படுத்தும் தரமான காமெடி படமாக தயாராகியுள்ளது. படத்துக்கு மேலும் மெருகூட்ட சில காட்சிகளை மீண்டும் படமாக்கி சேர்த்தோம். டப்பிங் கலைஞர்கள் டப்பிங் பேசும்போது விழுந்து விழுந்து சிரித்தனர். விமல் இப்படத்தில் ‘இதயக்கனி’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர். ரசிகராக வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

oygateedat
21st June 2013, 08:25 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம்,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமாபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்
" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல்காரர் மணியை எழுப்பி,
" டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் கிளம்பு "
சமையல்காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை. மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான். தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்டபாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. " அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில. என் மீது கோபம்ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே" என்றார் .

எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் " டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "
மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே "என்று கேட்டுக்கொண்டார் .
"சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது " - தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்
மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் .
மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , "அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு " என்று உத்தரவிடுகிறார்.
அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம், மனிதநேயம் என்றே கணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் .
இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது? இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.

message received from thiru.nellai siva by mail.

oygateedat
21st June 2013, 09:55 PM
http://i40.tinypic.com/293k7e8.jpg

ainefal
21st June 2013, 10:14 PM
http://i39.tinypic.com/4uuern.jpg

" உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன். உங்களுடைய சம்மதம் தேவை? "

" என் வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தைக் காப்பாற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான். "

" அறிவுள்ளவன் யார்? "

" தன்னை அறிந்தவன். "

" நண்பர்களைக் கவர்வது எப்படி? "

" தூய்மையான நட்பைக்கொண்டு. "

" முயற்சி இல்லாமல் கிடைப்பது எது-? "

" மரணம்! "

" துன்பத்திலேயே அதிகத் துன்பம் எது? "

" நன்றி கொன்றவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் துன்பம்."

" நீங்கள் அரசியலில் நுழையக் காரணமானவர் யார்? "

" சுபாஷ் சந்திரபோஸ். "

" ஏழை ஒருவன் நடிகையை மணக்க முடியுமா? "

" நடிகையரிலும் ஏழை நடிகை இருக்கிறார் அல்லவா? "

" மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தது உண்டா? "

" உண்டு. நாடக கம்பெனியில் இருந்தபோது-. "

" தங்களால் வாழ்வு பெற்றவர்கள் தங்களையே தூற்றுகிறார்களே? "

" அது அவர்களது இயற்கை. காலம் மாறும். காத்திருப்போம்."

" தாங்கள் சிறந்த நண்பர் என்று யாரைக் கருதுகிறீர்கள்? "

" அறிவை.! "

' நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்னவாக இருக்கும்? "

" பிறவாதிருக்கவேண்டும் என நினைப்பேன் என இப்போது சொல்கிறேன். அப்போது என்ன நினைப்பேனோ? "

= நன்றி : ஆனந்த விகடன் .

Thanks to Mr. Chandran Veerasamy

masanam
21st June 2013, 10:32 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1052333_482395185181089_1958903203_o_zps486aada8.j pg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1052333_482395185181089_1958903203_o_zps486aada8.j pg.html)

Richardsof
22nd June 2013, 06:01 AM
மக்கள் திலகம் நடித்த படங்களில் அவருக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் ''பெற்றால்தான் பிள்ளையா -1966.''

என்ன ஒரு உணர்சிகரமான , இயற்கையான நடிப்பு .

மக்கள் திலகம் நடித்த படங்களில் -இந்த படம் ஒரு வித்தியாசமான நடிப்பு காவியம் . வெற்றி காவியம் .


http://youtu.be/gt42tG4qYTU

Richardsof
22nd June 2013, 06:09 AM
http://i44.tinypic.com/30djsbn.jpg

http://youtu.be/5OtsNjXzkF8

Richardsof
22nd June 2013, 06:13 AM
evergreen hit songs

http://youtu.be/fH1ToWpJ6lw
http://youtu.be/SNePlhFN5hw

Richardsof
22nd June 2013, 06:23 AM
இனிய நண்பர் திரு masanam சார்

பெற்றால்தான் பிள்ளையா -பட செய்தி பதிவிட்டதின் மூலம்
எனக்கு அந்த படத்தின் நினைவலைகள் வந்தமையால் அப்பட பாடல்கள் -படம் பதிவிட்டுள்ளேன் . நன்றி masanam சார் .

தான் ஒரு சிறந்த நடிகர் . தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று மக்கள் திலகம் நடித்து நிருபித்த படம் .

masanam
22nd June 2013, 06:40 AM
பெற்றால் தான் பிள்ளையா பட வெளியீட்டு விளம்பரம், வீடியோ என்று அருமையான பதிவு வினோத் ஸார்.

idahihal
22nd June 2013, 07:08 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம்,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமாபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்
" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல்காரர் மணியை எழுப்பி,
" டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் கிளம்பு "
சமையல்காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை. மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான். தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்டபாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. " அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில. என் மீது கோபம்ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே" என்றார் .

எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் " டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "
மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே "என்று கேட்டுக்கொண்டார் .
"சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது " - தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்
மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் .
மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , "அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு " என்று உத்தரவிடுகிறார்.
அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம், மனிதநேயம் என்றே கணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் .
இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது? இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.

message received from thiru.nellai siva by mail.
அருமையான பதிவு. இப்படி நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் மக்கள் திலகத்தின் மாண்பினை விளக்குகின்றன. பதிவிட்டமைக்கு நன்றி.

Richardsof
22nd June 2013, 09:08 AM
1957

பழனியில் நடை பெற்ற திமுக மாநாட்டில் அண்ணா - நாவலர் - புரட்சி நடிகர் - மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்ட படங்கள்.

http://youtu.be/3tsmF0nKxh8

Richardsof
22nd June 2013, 10:21 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c5df44a6-68b3-4c54-9f8f-2a8b2c9f7cc3_zps2cf0c7f2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c5df44a6-68b3-4c54-9f8f-2a8b2c9f7cc3_zps2cf0c7f2.jpg.html)

Stynagt
22nd June 2013, 11:44 AM
நேற்று குமரிக்கோட்டம் திரைப்படம் நியூ டோனில் பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்கள்.

http://i44.tinypic.com/313q4i9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd June 2013, 11:51 AM
http://i40.tinypic.com/293k7e8.jpg

மலர்களின் நடுவே மலர் மன்னன்..அன்பால் நம் அனைவரையும் அரவணைத்த ஆண்டவனின் அன்பு வழியில் நடப்போம் என்று அழகாய் பதிவு செய்த திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...

Stynagt
22nd June 2013, 11:52 AM
http://i44.tinypic.com/2qdsc2b.jpg

Stynagt
22nd June 2013, 11:58 AM
மாறுவேட காட்சிகளில் கூடுவிட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தன்
http://i44.tinypic.com/2uo13rb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd June 2013, 12:00 PM
http://i43.tinypic.com/ehye5e.jpg

Stynagt
22nd June 2013, 12:15 PM
இந்த காட்சியில் திரு அசோகன் எம்ஜிஆரை பார்த்து "எனக்கு நீ தெய்வம்பா"..ஆம் அது உண்மையானது..இன்றும் அவர் குடும்பத்திற்கு தலைவர் நடித்த 'நேற்று இன்று நாளை" திரைப்படம் தெய்வமாய் இருந்து அருள் புரிவது உண்மைதானே...
http://i40.tinypic.com/nqeb9t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd June 2013, 12:18 PM
http://i44.tinypic.com/9h2dqw.jpg

Stynagt
22nd June 2013, 12:21 PM
http://i43.tinypic.com/n3tahx.jpg

Stynagt
22nd June 2013, 12:28 PM
புதுச்சேரி நியூ டோனில் மக்கள் தலைவரின் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தின் 'வருகிறது' விளம்பரம்
http://i44.tinypic.com/2po7jar.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd June 2013, 12:32 PM
http://i39.tinypic.com/nvv43n.jpg

Richardsof
22nd June 2013, 12:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/kumarikottam_100days.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Movie%20Ads/kumarikottam_100days.jpg.html)

http://i40.tinypic.com/tahph3.jpg

Stynagt
22nd June 2013, 01:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/kumarikottam_100days.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Movie%20Ads/kumarikottam_100days.jpg.html)

http://i40.tinypic.com/tahph3.jpg
காவிய நாயகன் எம்ஜிஆர் நடித்த குமரிக்கோட்டம் திரைப்படத்தின் 100வது நாள் விளம்பரத்தை வெளியிட்ட திரு. வினோத் சார் அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் .

Stynagt
22nd June 2013, 01:10 PM
http://i40.tinypic.com/2s8fwcy.jpg

Richardsof
22nd June 2013, 01:46 PM
இனிய நண்பர் கலிய பெருமாள் சார்

புதுவை நகரில் '' குமரிகோட்டம் '' படம் வெளியான தகவல்கள் அருமை .

1971 ஆண்டில் வெளி வந்து சாதனை புரிந்த வெற்றி காவியம் .

oygateedat
22nd June 2013, 07:01 PM
http://i40.tinypic.com/2sb64u9.jpg

oygateedat
22nd June 2013, 07:59 PM
http://i44.tinypic.com/rs8x0o.jpg

oygateedat
22nd June 2013, 08:19 PM
http://i41.tinypic.com/30wxz6r.jpg

oygateedat
22nd June 2013, 08:21 PM
http://i44.tinypic.com/349begx.jpg

oygateedat
22nd June 2013, 09:12 PM
http://i44.tinypic.com/sepnk2.jpg

oygateedat
22nd June 2013, 09:17 PM
http://i39.tinypic.com/2w6e7b5.jpg

iufegolarev
22nd June 2013, 09:32 PM
SUN LIFE தொலைகாட்சியில் பலமுறையாக திரையிடப்பட்டு மக்களின் வரவேற்ப்பை பெற்ற, மக்கள் திலகத்தின் சகல வழக்கமான போர்முலாவையும் தகர்த்து வெளிவந்த ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் "ராமன் தேடிய சீதை"

http://www.youtube.com/watch?v=KuW6ERXjhH8
Courtesy - Mr.Sailesh Babu from Youtube

oygateedat
22nd June 2013, 09:45 PM
http://i40.tinypic.com/2vs5bhg.jpg

ujeetotei
22nd June 2013, 09:55 PM
http://i40.tinypic.com/2sb64u9.jpg

100% true.

iufegolarev
22nd June 2013, 10:00 PM
திருமதி பத்மினி அவர்களின் பேட்டி முதல் முறையாக மையத்தில் - மக்கள் திலகம் அவர்களின் குணம் மற்றும் அவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுகிறார்....22:24 onwards ..

திரி நண்பர்களுக்கு

http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw

Richardsof
23rd June 2013, 06:20 AM
இன்று 23.6.2013 சென்னையில் நடை பெறும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு விஜயன் நடத்தும் ''எம்ஜியார்விழா '' காமராஜர் அரங்கில் சிறப்பு விருந்தினராக அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார் .

http://i41.tinypic.com/2wegdop.jpg

Richardsof
23rd June 2013, 06:26 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் அருமையான படங்கள் உங்கள் கை வண்ணத்தில் மேலும் ஜொலிக்கிறது .

Richardsof
23rd June 2013, 06:30 AM
1972ல் வந்த மக்கள் திலகத்தின் [ அன்னமிட்ட கை நீங்கலாக ]

சங்கே முழங்கு

நல்ல நேரம்

ராமன் தேடிய சீதை

நான் ஏன் பிறந்தேன்

இதயவீணை

5 படங்களும் பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து ஒளிப் பரப்பி கொண்டே வருகிறார்கள் .

நேற்று - சன் லைப் - ராமன் தேடிய சீதை


இன்று - நல்ல நேரம் - முரசு

நாளை - இதய வீணை - ஜெயா மூவீஸ்

Richardsof
23rd June 2013, 06:35 AM
இனிய நண்பர் சவுரி சார்

ராமன் தேடிய சீதை ஒளி பரப்பு மற்றும் நடிகை பத்மினி அவர்களின் அருமையான பேட்டியின் பதிவு நன்றி .

இன்று நீங்கள் வெற்றிகரமாக 100 வது பதிவினை இன்று பதிவிடுவீர்கள் .வாழ்த்துக்கள் சவுரி .

உங்களின் புதுமையான முயற்சி - வீடியோ கலந்தாய்வு - அருமை .வாழ்த்துக்கள் .

masanam
23rd June 2013, 06:39 AM
திருமதி பத்மினி அவர்களின் பேட்டி முதல் முறையாக மையத்தில் - மக்கள் திலகம் அவர்களின் குணம் மற்றும் அவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுகிறார்....22:24 onwards ..

திரி நண்பர்களுக்கு

http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw
சௌரிராஜன் ஸார்,
மக்கள் திலகம் குறித்த நடிகை பத்மினியின் பேட்டியின் வீடியோ பதிவுக்கு நன்றி.
தங்களின் நூறாவது பதிவுக்கும் வாழ்த்துகள்.

masanam
23rd June 2013, 06:41 AM
ரவிச்சந்திரன் ஸார்
மக்கள் திலகம் படங்கள் அருமை.

Richardsof
23rd June 2013, 10:56 AM
மதுரை - அரசடி


வெள்ளைக்கண்ணு திரை அரங்கில்


22.6.2013 முதல் மக்கள் திலகத்தின்
http://i40.tinypic.com/4jvtaf.png

''ஒரு தாய் மக்கள் '

http://i43.tinypic.com/5ppiis.png'


திரைப்படம் நடை பெறுகிறது .

iufegolarev
23rd June 2013, 11:20 AM
இனிய நண்பர் சவுரி சார்

ராமன் தேடிய சீதை ஒளி பரப்பு மற்றும் நடிகை பத்மினி அவர்களின் அருமையான பேட்டியின் பதிவு நன்றி .

இன்று நீங்கள் வெற்றிகரமாக 100 வது பதிவினை இன்று பதிவிடுவீர்கள் .வாழ்த்துக்கள் சவுரி .

உங்களின் புதுமையான முயற்சி - வீடியோ கலந்தாய்வு - அருமை .வாழ்த்துக்கள் .

அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. 100th பதிவு உங்கள் திரியில்தான் அரங்கேறி உள்ளது. அதுவும் பத்மினியின் பேட்டியுடன் !
உங்களை போன்ற the most understanding நண்பர்கள் எல்லா திரியிலும் கிடைபார்களேயானால் திலக சங்கமம் போன்ற நல்ல விஷயங்கள் சாத்தியமே !, இல்லையா ?

வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி எஸ்வி சார் !

http://www.youtube.com/watch?v=fg4ToNUsB90

iufegolarev
23rd June 2013, 11:25 AM
சௌரிராஜன் ஸார்,
மக்கள் திலகம் குறித்த நடிகை பத்மினியின் பேட்டியின் வீடியோ பதிவுக்கு நன்றி.
தங்களின் நூறாவது பதிவுக்கும் வாழ்த்துகள்.

அன்பு நண்பர் மாசனம் அவர்களுக்கு

தங்களுடைய வாழ்த்துக்களுக்கு எனது நன்றி. இடையிடையே நாம் எப்போதாவது ஏதாவது வாக்குவாதங்களில் ஈடுபட்டாலும் அவை அனைத்தும் ஆரோக்யமான முறையில் உண்மையான தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கு தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி. திரு.mgr அவர்களை பற்றிய செய்திகளை அவர் சம்பந்தப்பட்ட திரை விஷயங்களை என்னால் முடிந்த அளவிற்கு இங்கு பதிவிடுகிறேன்.
நன்றி..வணக்கம் !

oygateedat
23rd June 2013, 11:28 AM
http://i44.tinypic.com/2wd1315.jpg

Stynagt
23rd June 2013, 11:30 AM
http://i44.tinypic.com/rs8x0o.jpg

ஏகாந்தமான வேளையில் இயற்கை எழில் கொஞ்சும் வனத்தில்
இணையில்லா காதல் ஜோடிகளை
ஈடில்லா அழகில் காட்டிய அருமை நண்பர் ரவிச்சந்திரன்
இன்று போல் என்றும் வாழ்கவே!!

அன்பன் கலியபெருமாள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
23rd June 2013, 02:59 PM
இன்று சதாபிஷேக விழா காணும் அன்பு தம்பதிகள் திருமதி M N ராஜம் மற்றும் திரு A L ராகவன் இருவருக்கும் மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு அவர்கள் இருவரும் வருகை புரிந்தனர். அப்பொழுது எடுத்த புகைப்படம்.

http://i41.tinypic.com/2najtac.jpg

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------------------------------------

Richardsof
23rd June 2013, 05:21 PM
கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் .24-6-2013.

http://i42.tinypic.com/2vmt3bn.jpg


மறக்க முடியாத மாபெரும் காவிய கவியரசர் .

எத்தனை கருத்துள்ள பாடல்கள்

தத்துவங்கள்

காதல் கீதங்கள்

திரைப்பட காவிய வசனங்கள் .


என்றென்றும் நம் நினைவில் வாழும்

கவியரசர் .

மறக்க முடியுமா ?
http://i41.tinypic.com/ab03v5.jpg

oygateedat
23rd June 2013, 05:54 PM
http://i43.tinypic.com/2s81z50.jpg

Stynagt
23rd June 2013, 05:56 PM
ஆண்டுதோறும் பிறந்த நாள் காணும் ஆண்டவன்
எத்தனை அமைப்புகள், எத்தனை நாட்கள், எத்தனை இடங்களில்தான் கொண்டாடுவீர்களோ...

உத்தமன் ஒருவன் பிறந்து விட்டால்...எத்தனை பேர்தான் விரும்புவார்களோ....
விக்கிரமாதித்தன் படத்தில் இடம்பெற்ற வசனம்...
http://i42.tinypic.com/20z2o1g.jpgஅன்பன் கலியபெருமாள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
23rd June 2013, 05:59 PM
http://i43.tinypic.com/2i9t6r9.jpg

Stynagt
23rd June 2013, 05:59 PM
http://i43.tinypic.com/r0si9u.jpg

Richardsof
23rd June 2013, 06:01 PM
இன்று 80 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரபல பாடகரும் நடிகருமான திரு ஏ .எல். ராகவன் - பிரபல நடிகை திருமதி எம்.என். ராஜம் இருவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக
வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .

oygateedat
23rd June 2013, 06:01 PM
http://i39.tinypic.com/315n386.jpg

oygateedat
23rd June 2013, 06:03 PM
http://i39.tinypic.com/2vklqjc.jpg

Stynagt
23rd June 2013, 06:03 PM
http://i44.tinypic.com/22ywqh.jpg

Stynagt
23rd June 2013, 06:05 PM
http://i40.tinypic.com/2q1z9xx.jpg

Stynagt
23rd June 2013, 06:10 PM
இன்று சதாபிஷேக விழா காணும் திருமதி எம்.என்.ராஜம் மற்றும் திரு.ஏ.எல்.ராகவன் அவர்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும் எம்ஜிஆரின் இதயங்கள்..



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
23rd June 2013, 06:12 PM
இன்று சதாபிஷேக விழா காணும் அன்பு தம்பதிகள் திருமதி m n ராஜம் மற்றும் திரு a l ராகவன் இருவரையும் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். அச்சமயம் துக்ளக் ஆசிரியர் திரு சோ அவர்கள் வருகை புரிந்தார். அவருக்கு மக்கள் திலகம் ஆல்பம் புத்தகத்தை தந்து அவர் குமுதம் வார இதழில் மக்கள் திலகத்தை பற்றி எழுதிய அற்புதமான செய்திகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------------------------------------

oygateedat
23rd June 2013, 06:44 PM
http://i42.tinypic.com/34i1rb7.jpg

idahihal
23rd June 2013, 07:11 PM
http://www.youtube.com/watch?v=uKL3h9S5xdE
சமீபத்தில் youtube ல் மாயாபஜார் பட பாடல் காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமாக கலர் செய்திருந்தார்கள். மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் உள்ளிட்ட அற்புதமான படங்கள் இவ்வாறு கலரில் வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை நிறைவேறும் நாள் எந்நாளோ?

Richardsof
23rd June 2013, 08:24 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/6f960c5a-fbd9-4d31-b005-785de7678cc9_zps65944ee5.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/6f960c5a-fbd9-4d31-b005-785de7678cc9_zps65944ee5.jpg.html)

Richardsof
23rd June 2013, 08:30 PM
சற்று முன் கிடைத்த செய்தி .


சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை நடைப்பெற்ற மக்கள் திலகம் விழாவில் சுமார் 800 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் .மக்கள் திலகத்தின் பாடல்கள் பாடும் போது
ரசிகர்களின் ஆராவரம் அட்டகாசமாக இருந்தது .

அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பேசும் போது

தன்னுடய வாழ்க்கையில் மக்கள் திலகம் ஒரு கடவுளாக இருந்தார் என்றும் தான் கடைசி மூச்சு உள்ளவரை மக்கள் திலகத்தை நினைத்து கொண்டே இருப்பேன் என்று உணர்சிகரமாக கூறினார் .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f8d49960-4a6c-4dd6-a290-6e175ca4a48d_zps19761dc3.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f8d49960-4a6c-4dd6-a290-6e175ca4a48d_zps19761dc3.jpg.html)

iufegolarev
23rd June 2013, 10:39 PM
சற்று முன் கிடைத்த செய்தி .


சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை நடைப்பெற்ற மக்கள் திலகம் விழாவில் சுமார் 1500 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் .மக்கள் திலகத்தின் பாடல்கள் பாடும் போது
ரசிகர்களின் ஆராவரம் அட்டகாசமாக இருந்தது .

அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பேசும் போது

தன்னுடய வாழ்க்கையில் மக்கள் திலகம் ஒரு கடவுளாக இருந்தார் என்றும் தான் கடைசி மூச்சு உள்ளவரை மக்கள் திலகத்தை நினைத்து கொண்டே இருப்பேன் என்று உணர்சிகரமாக கூறினார் .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f8d49960-4a6c-4dd6-a290-6e175ca4a48d_zps19761dc3.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f8d49960-4a6c-4dd6-a290-6e175ca4a48d_zps19761dc3.jpg.html)

Sir,
I think this function is much organized interms of administration, promotion etc., than the previous function organized by Urimaikural.

I think the organising commitee was headed by Mr.Pandiarajan actor and Mr.Mailsamy. Last year, when we were in Annai Illam on October 1st, I remember, Mr.Mailsamy came to Mr.Prabhu and took some good donation which he had already committed for one activity related to Mr.MGR organized by a Group from Mint and Pookadai. Some segment of the group got bit annoyed on this and tried to express their unhappiness but of no use. I am not sure, if Mr.Mailsamy told the public in that function as to who donated it because, we all know the film personalities, they will take money from somewhere and create a big scene as if they are giving from their pocket.

oygateedat
23rd June 2013, 11:19 PM
http://i40.tinypic.com/30sc1sz.jpg

oygateedat
23rd June 2013, 11:21 PM
http://i39.tinypic.com/jghcpi.jpg

oygateedat
23rd June 2013, 11:22 PM
http://i39.tinypic.com/2lbgj2s.jpg

oygateedat
23rd June 2013, 11:24 PM
http://i41.tinypic.com/4s1vmp.jpg

oygateedat
23rd June 2013, 11:26 PM
http://i39.tinypic.com/24y4ilc.jpg

Richardsof
24th June 2013, 08:03 AM
இனிய நண்பர் திரு ரவி சார்


சென்னையில் நடைபெற்ற திரு ஏ.எல். ராகவன் - எம் .என். ராஜம்

விழா மற்றும் திருமதி - சரோஜாதேவி- ராஜஸ்ரீ - சங்கர் -கணேஷ்

படங்கள் அருமை .

iufegolarev
24th June 2013, 08:08 AM
http://i39.tinypic.com/2lbgj2s.jpg

The 4th one from left in this photo, is it Thenmozhi (Sri.Sivaji Ganesan's elder daughter)?

masanam
24th June 2013, 08:13 AM
Ravichandrran Sir
Thank You Very Much for all photos.

Richardsof
24th June 2013, 09:25 AM
மக்கள் திலகம் எம்ஜியார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல .திறமை வாய்ந்த ஒரு இயக்குனர், எடிட்டர் , மற்றும் இசை துறையில் அனுபவம் பெற்ற வித்தகர் .


எம்ஜியார் ஒரு trend setter

எம்ஜியார் ஒரு creative நடிகர் .

அவருடைய படங்கள் 2013லும் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது
என்றால் அதற்கு முழு காரணம் எம்ஜியாரின் தனிப்பட்ட புகழும் அவரது நடிப்பும் .என்றால் மிகையல்ல .

நாடோடி மன்னன்

உலகம் சுற்றும் வாலிபன்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன
மூன்று படங்கள் அவரின் இயக்கத்தின் வெற்றிக்கு சான்று .


நாம் - என்தங்கை - அந்தமான் கைதி - மலைக்கள்ளன் போன்ற படங்களில் அவரது நடிப்பு short & sweet ஆக இருக்கும் . ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும்
அளவிற்கு காந்தசக்தி கொண்ட மனிதர் எம்ஜியார் .

திருடாதே -1961 - ஒரு சமூக சீர் திருத்த படமாக வந்த எம்ஜியாரின் வசூல் படம் .

தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன்

பணத்தோட்டம் - தர்மம் தலைகாக்கும் - பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன்


பணக்காரகுடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா - போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற முதல் இந்திய நடிகர் எம்ஜியார் .


1967ல் குண்டடி பிறகு அவரது திரைப்பட செல்வாக்கு இமய புகழ் சென்றது .

காவல்காரன் -1967

குடியிருந்தகோயில் -1968

ஒளிவிளக்கு -1968
அடிமைப்பெண் -1969
நம்நாடு -1969
மாட்டுக்காரவேலன் -1970

ரிக்ஷாக்காரன் -1971

நல்ல நேரம் -1972

உலகம் சுற்றும் வாலிபன் -1973

உரிமைக்குரல் -1974

இதயக்கனி -1975

நீதிக்கு தலைவணங்கு -1976

மீனவ நண்பன் -1977


பல வெற்றி படங்கள் - வெள்ளிவிழா - நூறு நாட்கள் படங்கள் என்று ரசிகர்களுக்கு விருந்து தந்தவர் நம் மக்கள் திலகம் .

1950-1977

27 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும்

எம்ஜியார் படங்களும் காரணமாக இருந்தது .

தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை சேர்த்தவர் எம்ஜியார்

Stynagt
24th June 2013, 10:46 AM
http://i42.tinypic.com/34i1rb7.jpg


ஆயிரத்து ஐநூறு பதிவிலும் அர்த்தங்கள் ஆயிரம் சொல்லி-நம்*
ஆண்டவன் புகழ்பாடி அவர் திருவடி தொழுது நிற்கும் -நல் *
ஆடைக்கு பெயர்பெற்ற திருப்பூர் *வாழ் அருமை நண்பர்*
ஆயிரத்தில் ஒருவன் போல் அனைவர்க்கும் உதவி செய்தே*
ஆனந்தமாய் வாழ்கவென அன்புடனே வாழ்த்துகிறேன் !




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்*

Richardsof
24th June 2013, 12:58 PM
மெல்லிசை மன்னர் எம்.எஸ் வியின் பிறந்த நாள் இன்று .

இந்திய திரை பட வரலாற்றில் சாதனை மனிதர்களில் ஒருவர் .


மக்கள் திலகம் நடித்த பல படங்களுக்கு மிகவும் சிறப்பாக

இசை அமைத்த பெருமை இவருக்கு உண்டு .


டைட்டில் இசையில் கீழ் கண்ட படங்களை பல புதுமைகளை செய்தவர் .

கலங்கரை விளக்கம்

அன்பேவா

காவல்காரன்

நான் ஆணையிட்டால்

ஒளிவிளக்கு

நம்நாடு

ரிக்ஷாக்காரன்

ராமன் தேடிய சீதை


சிரித்து வாழ வேண்டும்

இதயக்கனி

மீனவ நண்பன் .

balaajee
24th June 2013, 04:57 PM
எம்ஜிஆர் ரசிகராக நடிக்கும் விமல்!

தேசிங்கு ராஜா படத்தில் நடிகர் விமல் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார். விமல், பிந்து மாதவி ஜோடி நடிக்கும் புதிய படம் தேசிங்கு ராஜா. பரோட்டா சூரி காமெடி கேரக்டரில் வருகிறார். இப்படத்தை எழில் இயக்குகிறார். இப்படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது டைரக்டர் எழில் கூறுகையில், தேசிங்கு ராஜா ரசிகர்களை திருப்திப்படுத்தும் தரமான காமெடி படமாக தயாராகியுள்ளது. படத்துக்கு மேலும் மெருகூட்ட சில காட்சிகளை மீண்டும் படமாக்கி சேர்த்தோம். டப்பிங் கலைஞர்கள் டப்பிங் பேசும்போது விழுந்து விழுந்து சிரித்தனர். விமல் இப்படத்தில் இதயக்கனி என்ற பெயரில் எம்.ஜி.ஆர். ரசிகராக வருகிறார், என்றார்.

விமல் கூறும்போது, தேசிங்கு ராஜா படம் சிறப்பாக வந்துள்ளது. படம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன், என்றார். இப்படத்துக்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசைமைத்துள்ளார். மதன் தயாரித்துள்ளார்.

Richardsof
24th June 2013, 07:19 PM
Autographed by 'Mellisai Mannar' Mr.M.S.Viswanathan & 'Mellisai Mannar' Mr.T.K.Ramamoorthy

.http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MSVTKR1Front8inch_zps0d9ecf42.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MSVTKR1Front8inch_zps0d9ecf42.jpg.html)

Richardsof
24th June 2013, 08:05 PM
Mellisai mannarin

kai vannaththil

''namnaadu ''- superb title music

on the eve of msv birthday today

http://youtu.be/Bn5AzC514yU

ainefal
24th June 2013, 09:12 PM
http://i42.tinypic.com/2uemzd2.jpg

ainefal
24th June 2013, 09:41 PM
http://i42.tinypic.com/au6xsm.jpg

வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன் சார் 1500...1600

Richardsof
25th June 2013, 05:52 AM
மக்கள் திலகம் எம்ஜியார் பெயரில் பல பள்ளிகூடங்கள் .
http://i39.tinypic.com/iqlzkm.jpg

கலைகல்லூரிகள்
பொறி இயல் கல்லூரிகள்
மருத்துவ கல்லூரிகள்
மருத்துவ பல்கலை கழகம்

எம்ஜியார் அருங்காட்சியகம்

எம்ஜியார் சமாதி

எம்ஜியார் நினைவு இல்லம்

எம்ஜியார் தோட்டம் - மாற்று திறனாளி பள்ளிக்கூடம்

எம்ஜியார் அறக்கட்டளை

எம்ஜியார் பொது நல சங்கம்

அனைத்துலக எம்ஜியார் மன்றம்

மனித நேய மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம்

தமிழ்நாடு - புதுவை - கர்நாடகம் - மராட்டியம் - ஆந்திரம்

மும்பை - டெல்லி மற்றும் பிரான்ஸ் - இலங்கை - சிங்கப்பூர்
மலேசியா - துபாய் -லண்டன் - அமெரிக்கா போன்ற நாடுகளில்
மக்கள் திலகத்தின் மன்றங்கள் .


எம்ஜியார் பெயரில் பல மாத இதழ்கள்

எம்ஜியார் பெயரில் ஆல்பங்கள்

அனைத்து ஊடகங்களிலும் எம்ஜியார் படங்கள் - பாடல்கள்

அனைத்து கட்சிகளும் என்றென்றும் உச்சரிக்கும் பெயர்
எம்ஜியார் .

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல் வேற்று மொழி மக்களும் விரும்பும் நடிகர் எம்ஜியார் .

இப்படி எங்கு பார்த்தாலும் எம்ஜியார் புகழ் பரவி கொண்டு வருவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால்

எம்ஜியாரின்
மக்கள் மனம் கவர்ந்த இயற்கை நடிப்பு

வசீகர தோற்றம்

மனித நேயம்

சர்வ வல்லமை பொருந்திய ஆளுமை

என்று கூறிக்கொண்டே போகலாம் .

அவரது நடிப்பின் சிறப்பினை பக்கம் பக்கமாக விவரித்து ஆராய்ச்சி செய்ய முடியும் .. அதை விட அவரது படங்களின் காட்சிகள் பார்க்கும்போது அவரது சிறப்பான மாறுபட்ட நடிப்பு

தத்துவங்கள் - புதுமையான சண்டை காட்சிகள் - கருத்துள்ள சமூக சிந்தனை கொண்ட புரட்சிகரமான பாடல்கள் .
இனிமையான காதல் கீதங்கள் நம் கண் முன்னே சுழலும்போது படிப்பதை விட பார்த்துகொண்டிருப்பது சுகமோ சுகம் .
http://i40.tinypic.com/54ewyc.jpg
அரசியல் - சினிமா - மனித நேயம் என்ற மூன்று தொகுதிகளில்
மக்கள் திலகம் எம்ஜியார் வாழ்ந்த போதும் கொடிகட்டி பறந்தார் . மறைந்தும் வாழ்கின்றார் .. இனி என்றும் வாழ்வார் எங்கள் மக்கள் திலகம் எம்ஜியார் .

oygateedat
25th June 2013, 08:36 AM
KOVAI ROYAL PERIYA IDATHU PEN 3 DAYS COLLECTION Rs.40,000/-

oygateedat
25th June 2013, 08:38 AM
http://i42.tinypic.com/au6xsm.jpg

வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன் சார் 1500...1600

tk u sailesh basu sir

Stynagt
25th June 2013, 10:25 AM
KOVAI ROYAL PERIYA IDATHU PEN 3 DAYS COLLECTION Rs.40,000/-

என்றுமே வசூல் சக்ரவர்த்தி எங்கள் எம்ஜிஆர்தான்...எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பட்டத்தை தக்க வைத்துகொண்டிருக்கும் தனிப்பெரும் தலைவர் எங்கள் தங்கம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று...ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பிலியப்பன் எங்கள் இதய தெய்வம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்வோம்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

ujeetotei
25th June 2013, 02:52 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .

வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .

தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .

அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .

தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .

"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்

#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்

KP Ramesh in Face book.

masanam
25th June 2013, 03:11 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .

வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .

தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .

அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .

தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .

"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்

#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்

KP Ramesh in Face book.
தமிழ் மக்களின் இதயத்தில் என்றும் வீற்றிருக்கும் திலகம்..மக்கள் திலகம்.

masanam
25th June 2013, 03:12 PM
ரவிச்சந்திரன் ஸார்,
இன்னும் நிறைய பதிவுகள் காண வாழ்த்துகள்.

Richardsof
25th June 2013, 03:33 PM
EN KADAMAI -1964

http://i43.tinypic.com/2i9p4ao.png

Richardsof
25th June 2013, 03:35 PM
http://i39.tinypic.com/34go95v.png

Richardsof
25th June 2013, 03:37 PM
http://i39.tinypic.com/4gs1sk.png

Richardsof
25th June 2013, 03:39 PM
http://i41.tinypic.com/2dgp3m9.png

Stynagt
25th June 2013, 04:30 PM
கருணை உள்ளங்கள்..
http://i41.tinypic.com/2m6q4jc.jpg

நமது இதய தெய்வத்தின் தீவிர ரசிகர் கடலூர் திரு. தயாள் அவர்கள் கொடுத்த புகைப்படங்கள் இவை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th June 2013, 04:39 PM
http://i39.tinypic.com/se6ja1.jpg

Richardsof
25th June 2013, 05:35 PM
MAKKAL THILAGAM MGR 'S SUPER FOOTBALL PLAY WITH ELEPHANTS IN NALLA NERAM

http://www.youtube.com/watch?v=u_xUTTKbSCc&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Stynagt
25th June 2013, 06:16 PM
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடி கொண்டிருக்கும் தில்லுமுல்லு படத்தில் கதாநாயகி கதாநாயகனை பார்த்து 'அன்பு காட்டுவதில் எம்ஜிஆர்' போல் என்பார்..அப்போது சிரித்து வாழவேண்டும் எம்ஜிஆரை காட்டுவார்கள்..அதே போல் ஒரு சண்டைகாட்சியில் ஆயிரத்தில் ஒருவன் சுவரொட்டியை பின்னணியில் காட்டுவார்கள்...இன்னும் தலைவரின் தாக்கம் திரையில் தொடரும்...நமது தெய்வம் இல்லாமல் இதுவரையிலும்... இனிமேலும் திரையுலகே இல்லை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Stynagt
25th June 2013, 07:01 PM
படம் சொல்லும் செய்தி
http://i43.tinypic.com/mslr9x.jpg
புதுச்சேரியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளை நடத்தி வரும் திரு. பி.கே. லோகநாதன் அவர்களை அறியாதவர் புதுச்சேரியில் இருக்க வாய்ப்பில்லை. அவர் அதிமுகவில் ஒரு முன்னாள் எதிர்கட்சித்தலைவராக இருந்தவர்..தற்போது அரசியலில் இருந்து விலகி தலைவர் புகழ் பாடி வருகிறார்..ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் நினைவாக எம்ஜிஆர் இலக்கிய விழா என்று இரண்டு நாட்கள் விழா எடுப்பார்..அவ்விழாவில் நலத்திட்ட உதவிகள், அரசியல், மருத்துவம், கலை, இலக்கியம், சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்குவார். சமீபத்தில் அவர் நிகழ்த்திய இலக்கிய விழாவில் எங்களின் 'பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையை' சிறந்த சமூக சேவை மன்றமாக தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்.விருதினை புதுச்சேரி மின்துறை அமைச்சர் திரு. தியாகராஜன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th June 2013, 07:07 PM
விழாவிற்கு வந்திருந்த திருவண்ணாமலை எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா. அவருக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i39.tinypic.com/j6gyes.jpg

Richardsof
25th June 2013, 09:01 PM
http://i43.tinypic.com/r9lf7c.jpg

Richardsof
25th June 2013, 09:03 PM
http://i44.tinypic.com/2ry616a.jpg

http://i41.tinypic.com/acwe1f.jpg

oygateedat
25th June 2013, 09:04 PM
http://i42.tinypic.com/2le3q5w.jpg

1500 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்கள்

திரு வினோத்
திரு.கலியபெருமாள்
திரு சைலேஷ்
திரு மாசனம்

மற்றும்

அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பேராசிரியர் திரு செல்வகுமார் & PAMMALAR ஆகியோருக்கு நன்றி

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------------------------------------------------------------------------

Richardsof
25th June 2013, 09:12 PM
http://i42.tinypic.com/bhbnnc.pnghttp://i44.tinypic.com/33oh6s9.png
http://i43.tinypic.com/qoes14.png

Richardsof
25th June 2013, 09:17 PM
http://i44.tinypic.com/140f2ag.jpg

Richardsof
25th June 2013, 09:18 PM
http://youtu.be/wULgz1S0rA4

oygateedat
25th June 2013, 09:25 PM
படம் சொல்லும் செய்தி
http://i43.tinypic.com/mslr9x.jpg
புதுச்சேரியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளை நடத்தி வரும் திரு. பி.கே. லோகநாதன் அவர்களை அறியாதவர் புதுச்சேரியில் இருக்க வாய்ப்பில்லை. அவர் அதிமுகவில் ஒரு முன்னாள் எதிர்கட்சித்தலைவராக இருந்தவர்..தற்போது அரசியலில் இருந்து விலகி தலைவர் புகழ் பாடி வருகிறார்..ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் நினைவாக எம்ஜிஆர் இலக்கிய விழா என்று இரண்டு நாட்கள் விழா எடுப்பார்..அவ்விழாவில் நலத்திட்ட உதவிகள், அரசியல், மருத்துவம், கலை, இலக்கியம், சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்குவார். சமீபத்தில் அவர் நிகழ்த்திய இலக்கிய விழாவில் எங்களின் 'பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையை' சிறந்த சமூக சேவை மன்றமாக தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்.விருதினை புதுச்சேரி மின்துறை அமைச்சர் திரு. தியாகராஜன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


வாழ்த்துக்கள் திரு கலியபெருமாள் சார்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

RAGHAVENDRA
25th June 2013, 11:21 PM
1500 பதிவுகளென்ன 1,50,000 பதிவுகளைக் கூட சலக்காமல் சிறந்த முறையில் தரும் வல்லமை படைத்தவர் ரவிச்சந்திரன் அவர்கள். தன் உடல் நிலையைக் கூட பொருட் படுத்தாமல் உழைத்து சிறப்பு சேர விழையும் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

pammalar
26th June 2013, 05:11 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 19

46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]

புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]

மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 25.6.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/6dd4d530-5696-4be6-9848-34c1aea50e02.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/6dd4d530-5696-4be6-9848-34c1aea50e02.jpg.html)

குறிப்பு:
சிங்காரச் சென்னையில் "புதிய பூமி":
1. குளோப் - 49 நாட்கள்
2. ஸ்ரீகிருஷ்ணா - 49 நாட்கள்
3. மேகலா - 43 நாட்கள்
4. நூர்ஜஹான் - 29 நாட்கள்

பூமி செழிக்கும்.....

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
26th June 2013, 05:16 AM
ஜே யார் மூவிஸ் ''புதிய பூமி ''


மக்கள் திலகத்தின் 98வது படம் .

வெளியான நாள் . 27-6-1968

45 ஆண்டு நிறைவு நாள் .

மக்கள் திலகம் எம்ஜியார் - திருமதி ஜானகி இவர்களின்
பெயரில் ஜானகி எம்ஜியார் என்பதை ,சுருக்கி ஜே யார் மூவிஸ்
என்று 1966ல் துவங்கி 1968ல் படம் வெளியானது .

மக்கள் திலகம் டாக்டராக . கதிரவன் என்ற பெயரில் நடித்த படம் .

இயக்குனர் குகநாதன்

கதாசிரியர் thennarasu அறிமுக படம் .

பாடலாசிரியர் பூவை செங்குட்டவன் எழுதிய மிகவும் புகழ்
பெற்ற பாடல் '' நான் உங்கள் வீட்டு பிள்ளை ''

கண்ணதாசனின் இரு பொருள் வாக்கியமான ''வளை '' என்ற

''சின்னவளை முகம் சிவந்தவளை''

''விழியே விழியே உனக்கென்ன வேலை ''


போன்ற இனிய பாடல்கள் .

இனிமையான பொழுது போக்கு நிறைந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் .

சுமாரான வெற்றி படம் .

Richardsof
26th June 2013, 05:19 AM
நன்றி .... நன்றி . நன்றி

பம்மலார் சார்

இனிய காலை வணக்கம்

புதிய பூமி

அருமையான விளம்பரத்துடன் இன்று வருகை புரிந்துள்ள
உங்களுக்கு திரியின் சார்பாக நன்றி .

pammalar
26th June 2013, 05:20 AM
A very GOOD MORNING & Thank You, esvee Sir !

masanam
26th June 2013, 06:29 AM
மக்கள் திலகத்தின் புதியபூமி குறித்த படங்களைப் பதிவு செய்த வினோத் ஸார் &
புதிய பூமி வெளியீட்டின் முரசொலி விளம்பரத்தை தந்த பம்மலார் அவர்களுக்கு நன்றி.

idahihal
26th June 2013, 07:44 AM
1500 அற்புதமான அர்த்தம் நிறைந்த பதிவுகள். பாராட்டுக்கள், நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்,
தங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
வ.ஜெய்சங்கர்.

Richardsof
26th June 2013, 08:47 AM
1968.....எண்ண அலைகள்

மதுரை நகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .


மக்கள் திலகத்தின் 100 வது படம்


ஒளிவிளக்கு

மதுரை மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 110 காட்சிகள் அரங்கு நிறைந்து - 147 நாட்கள் - 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

ஒரு நடிகரின் 100 வது படம் , அதுவும் மதுரை நகரில் அட்டகாசமான சாதனைகள் செய்தது என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜியார் ஒருவரின் படம் மட்டுமே .


குடியிருந்த கோயில்

மதுரை நியூ சினிமாவில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை .


கண்ணன் என் காதலன்

மதுரை - சிந்தாமணியில் 91 நாட்கள் ஓடியது .



ரகசிய போலீஸ் 115

மதுரை - சிந்தாமணியில் 10 வாரங்களுக்கு மேல் ஓடியது .



கணவன்

மதுரை தங்கம் - 8 வாரங்கள்


புதியபூமி


மதுரை - அலங்கார்

69 நாட்கள் ஓடியது .



தேர்த்திருவிழா - காதல் வாகனம்

இரண்டு படங்கள் மட்டும் 6 வாரங்கள் குறைந்த அளவிற்கு ஓடியது .

Richardsof
26th June 2013, 09:12 AM
THANKS TFMLOVER SIR

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/pudhiya-MGR.gif

masanam
26th June 2013, 09:13 AM
1968.....எண்ண அலைகள்

மதுரை நகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .


மக்கள் திலகத்தின் 100 வது படம்


ஒளிவிளக்கு

மதுரை மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 110 காட்சிகள் அரங்கு நிறைந்து - 147 நாட்கள் - 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

ஒரு நடிகரின் 100 வது படம் , அதுவும் மதுரை நகரில் அட்டகாசமான சாதனைகள் செய்தது என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜியார் ஒருவரின் படம் மட்டுமே .


குடியிருந்த கோயில்

மதுரை நியூ சினிமாவில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை .


கண்ணன் என் காதலன்

மதுரை - சிந்தாமணியில் 91 நாட்கள் ஓடியது .



ரகசிய போலீஸ் 115

மதுரை - சிந்தாமணியில் 10 வாரங்களுக்கு மேல் ஓடியது .



கணவன்

மதுரை தங்கம் - 8 வாரங்கள்


புதியபூமி


மதுரை - அலங்கார்

69 நாட்கள் ஓடியது .



தேர்த்திருவிழா - காதல் வாகனம்

இரண்டு படங்கள் மட்டும் 6 வாரங்கள் குறைந்த அளவிற்கு ஓடியது .

மக்கள் திலகத்தின் மதுரை சாதனைகளைத் தந்தமைக்கு நன்றி.
மக்கள் திலகம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆயிற்றே.

Richardsof
26th June 2013, 03:31 PM
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு மறக்க முடியாத மதுரைமாநகரில் வெற்றி பவனி வந்த படங்கள் .
1950- மருத நாட்டு இளவரசி
1951- மந்திரிகுமாரி
1952- என்தங்கை
1954- மலைக்கள்ளன்
1955 - குலேபகாவலி
1956- மதுரை வீரன்
1957- சக்ரவர்த்தி திருமகள்
1958 - நாடோடி மன்னன்
1960 - பாக்தாத் திருடன்
1961- திருடாதே / தாய் சொல்லை தட்டாதே

1962- தாயை காத்த தனயன்
1963- நீதிக்கு பின் பாசம்

1964- பணக்கார குடும்பம்

1965- எங்க வீட்டு பிள்ளை
1966- அன்பேவா

1967 - காவல்காரன்

1968 - ஒளிவிளக்கு / குடியிருந்தகோயில்

1969- அடிமைபெண் / நம்நாடு

1970- மாட்டுக்கார வேலன் / எங்கள் தங்கம்

1971- குமரிகோட்டம் / ரிக்ஷாக்காரன்

1972 - நல்ல நேரம் / இதயவீணை

1973 - உலகம் சுற்றும் வாலிபன்

1974 உரிமைக்குரல் / நேற்று இன்று நாளை

1975 - இதயக்கனி / பல்லாண்டு வாழ்க

1977- இன்றுபோல் என்றும் வாழ்க / மீனவநண்பன் .


1953- 1959- 1976 இந்த மூன்று வருடங்களில் மட்டும் மக்கள் திலகத்தின் 100 நாட்கள் படங்கள் இல்லை .

மக்கள் திலகம் படங்கள் எல்லா பெரு நகரங்களிலும் - சிறு நகரங்களிலும் 1950-1977 வரை தொடர்ந்து 27 வருடங்கள்
தமிழ் திரை உலகில் முடிசூடிய மன்னனாக வாழ்ந்து
வரலாறு படைத்தவர் நம் மக்கள் திலகம் எம்ஜியார் .

மதுரை மாநகர மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடரும் .

Stynagt
26th June 2013, 05:14 PM
உழைப்பே உயர்வு தரும்..

மக்கள் திலகத்தின் இந்த பொன்மொழியை அவருடைய பக்தர்கள் இன்றளவும் தெய்வத்தின் வாக்காய் எடுத்துக்கொண்டு உழைப்பிலே நம்பிக்கை வைத்து முன்னேறி கொண்டிருக்கிறார்கள்...எத்தனையோ லட்சோப லட்சம் மக்கள் அவருடைய நற்போதனைகளை கேட்டு அதன் வழி நடக்கிறார்கள்...வறுமையாய் இருந்தாலும் தவறான வழியில் நடக்காமல் வாழ்பவர்கள்.. பொதுசேவை மனப்பான்மை கொண்டவர்கள்..மற்றவர்களுக்கு உதவுவதில் இன்பம் காண்பவர்கள்..இத்தகைய பக்தர்களை உருவாக்கி வியக்கத்தக்க சாதனையை நம் தெய்வத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்தது..

புதுச்சேரியில் 'உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்ற பொன்மொழிக்கேற்ப டீக்கடை நடத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. பரமானந்தம் கூறும்போது..'நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..என் கடையில் கூட எந்த தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது கிடையாது..எம்ஜிஆரின் ஓவிய படத்தை வைத்துதான் பூஜை செய்கிறேன்..அவர்தான் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்" என்கிறார்.
http://i41.tinypic.com/w2mxd5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th June 2013, 05:17 PM
http://i40.tinypic.com/ot2hxi.jpg

Stynagt
26th June 2013, 05:20 PM
திரு பரமானந்தம் வணங்கும் எம்ஜிஆரின் ஓவியம்

http://i40.tinypic.com/533fd1.jpg

Stynagt
26th June 2013, 05:32 PM
புதுச்சேரி லாஸ்பேட்டையில் திரு. துரை ஜெய்ஷங்கர் என்பவற்றின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள் இவை..எந்த பக்கம் திரும்பினாலும் தெய்வத்தின் திருவுருவே காணப்படுகிறது..இவருடைய மனைவி, இவருடைய மகள் சத்யா, இவருடைய மருமகன் பாண்டியன், அனைவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள்..இவருடைய பேத்தி செல்வி..ஜெயசத்யா..தற்போது கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.. எம்ஜிஆரின் தீவிர ரசிகை..அவருடைய புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை விரும்பி வாங்கி அவர்கள் வீட்டில் ஒட்டி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்..இந்த சிறிய வயதுடைய மாணவியும் எம்ஜிஆர் ரசிகையாய் இருப்பதுதான் தலைவரின் சாதனையாகும்...
http://i41.tinypic.com/ig91er.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th June 2013, 05:39 PM
http://i39.tinypic.com/2jfc8dy.jpg

Stynagt
26th June 2013, 05:41 PM
http://i41.tinypic.com/nedhcj.jpg

Stynagt
26th June 2013, 05:42 PM
http://i40.tinypic.com/2qdtykz.jpg

Stynagt
26th June 2013, 05:44 PM
http://i39.tinypic.com/r1ljfc.jpg

Richardsof
26th June 2013, 07:18 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/cfdf2c8f-cb3b-408b-ae95-82cbf259898f_zps229b2146.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/cfdf2c8f-cb3b-408b-ae95-82cbf259898f_zps229b2146.jpg.html)

oygateedat
26th June 2013, 10:41 PM
1500 பதிவுகளென்ன 1,50,000 பதிவுகளைக் கூட சலக்காமல் சிறந்த முறையில் தரும் வல்லமை படைத்தவர் ரவிச்சந்திரன் அவர்கள். தன் உடல் நிலையைக் கூட பொருட் படுத்தாமல் உழைத்து சிறப்பு சேர விழையும் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

thank u thiru.raghavendra sir

oygateedat
26th June 2013, 10:46 PM
1500 அற்புதமான அர்த்தம் நிறைந்த பதிவுகள். பாராட்டுக்கள், நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்,
தங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
வ.ஜெய்சங்கர்.

Thank U Mr.Jaishankar Sir.

oygateedat
26th June 2013, 10:49 PM
DAILY 4 SHOWS AT COIMBATORE ROYAL

http://i43.tinypic.com/2zss3fo.jpg
http://i42.tinypic.com/2s0jpr5.jpg
http://i44.tinypic.com/6h6mg5.jpg
http://i42.tinypic.com/142riqe.jpg

oygateedat
26th June 2013, 10:54 PM
makkal thilagathin 'meenava nanban' at coimbatore royal soon

ainefal
27th June 2013, 12:41 AM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=z5Kw-PL-tdw#at=1138

டி.எம் .எஸ் ஸின் முரட்டு பக்தன் எம் .கோவிந்தராஜ் (எம் எஸ்.சி) தொழில் அதிபர்க்கு நன்றி. தூத்துக்குடி நகரில் 14/04/2013 அன்று பாடல் சக்ரவர்த்தி அய்யா அவர்கள் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி. டி எம் எஸ் அய்யா அவர்களை கௌரவ படுத்தி சரித்திரத்தில் இடம் பெற்று உள்ளார். டி எம் எஸ் படலை போல் இவர் பெயரும் நிலைத்து நிற்கும். யாருக்கும் கிடைக்காத இந்த பெயர் திரு எம் .கோவிந்தராஜ் அவர்களுக்கு கிடைத்ததற்கு டி எம் ஈஸ் ரசிகர்கள் அவர்கள் தொண்டர்பு கொண்டு வாழ்த்துவார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி: +919443323215

Thanks to டி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம், Singapore

Part 2 to follow soon

pammalar
27th June 2013, 03:49 AM
1968.....எண்ண அலைகள்

மதுரை நகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .


மக்கள் திலகத்தின் 100 வது படம்


ஒளிவிளக்கு

மதுரை மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 110 காட்சிகள் அரங்கு நிறைந்து - 147 நாட்கள் - 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

ஒரு நடிகரின் 100 வது படம் , அதுவும் மதுரை நகரில் அட்டகாசமான சாதனைகள் செய்தது என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜியார் ஒருவரின் படம் மட்டுமே .


குடியிருந்த கோயில்

மதுரை நியூ சினிமாவில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை .


கண்ணன் என் காதலன்

மதுரை - சிந்தாமணியில் 91 நாட்கள் ஓடியது .



ரகசிய போலீஸ் 115

மதுரை - சிந்தாமணியில் 10 வாரங்களுக்கு மேல் ஓடியது .



கணவன்

மதுரை தங்கம் - 8 வாரங்கள்


புதியபூமி


மதுரை - அலங்கார்

69 நாட்கள் ஓடியது .



தேர்த்திருவிழா - காதல் வாகனம்

இரண்டு படங்கள் மட்டும் 6 வாரங்கள் குறைந்த அளவிற்கு ஓடியது .

டியர் esvee சார்,

தாங்கள் தொகுத்தளித்த 1968-ல் கோயில் மாநகரில் கோமகன் எம்.ஜி.ஆர். அவர்களின் பட சாதனைப் புள்ளிவிவரங்கள் நன்று !

அதில் சிற்சில திருத்தங்கள் செய்து இன்னும் துல்லியமாக:

[எண். திரைப்படம் - வெளியான தேதி - வெளியான அரங்கம் - ஓடிய நாட்கள்] என்கின்ற ஃபார்மெட்டில்:

1. ரகசிய போலீஸ் 115 - 11.1.1968 - சிந்தாமணி - 93 நாட்கள்

2. தேர்த்திருவிழா - 23.2.1968 - சென்ட்ரல் - 49 நாட்கள்

3. குடியிருந்த கோயில் - 15.3.1968 - நியூசினிமா - 133 நாட்கள்

4. கண்ணன் என் காதலன் - 25.4.1968 - சிந்தாமணி - 92 நாட்கள்

5. புதிய பூமி - 27.6.1968 - அலங்கார் - 64 நாட்கள்

6. கணவன் - 15.8.1968 - தங்கம் - 43 நாட்கள்

7. ஒளி விளக்கு - 20.9.1968 - ஸ்ரீமீனாட்சி - 147 நாட்கள்

8. காதல் வாகனம் - 21.10.1968 - அலங்கார் - 39 நாட்கள்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th June 2013, 05:18 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 20

46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]

புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]

மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.6.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/6757e6ce-3294-45c7-9a4b-28577df7a018.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/6757e6ce-3294-45c7-9a4b-28577df7a018.jpg.html)

பூமி செழிக்கும்.....

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
27th June 2013, 05:44 AM
thanks for the corrections pammalar sir

super postings.

pammalar
27th June 2013, 05:50 AM
Thanks a lot, esvee Sir..!

Stynagt
27th June 2013, 12:36 PM
http://www.rajtamil.com/wp-content/uploads/2012/02/Panam-Padaithavan.jpg
தங்க மனம் படைத்த, தயாள குணம் படைத்த தமிழகம் ஆண்ட மன்னனின் கொள்கையை பறைசாற்றும் தனிப்பெரும் காவியம் 'பணம் படைத்தவன்' திரைப்படம் புதுச்சேரி நியூடோனில் இன்று முதல் (27.06.2013) தினசரி நான்கு காட்சிகளாக திரையிடப்படுகிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th June 2013, 04:24 PM
http://youtu.be/HNCnXNWd0o4

oygateedat
27th June 2013, 05:53 PM
today onwards at delite, coimbatore
http://i41.tinypic.com/nw08pc.jpg

oygateedat
27th June 2013, 05:56 PM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 20

46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]

புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]

மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.6.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/6757e6ce-3294-45c7-9a4b-28577df7a018.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/6757e6ce-3294-45c7-9a4b-28577df7a018.jpg.html)

பூமி செழிக்கும்.....

அன்புடன்,
பம்மலார்.

nice - tk u sir

oygateedat
27th June 2013, 06:17 PM
http://i44.tinypic.com/301gi1i.jpg

oygateedat
27th June 2013, 06:46 PM
தாய்க்கு தலைமகன் டிலைட் திரை அரங்கில் 31.08.2012 அன்று திரையிடப்பட்டு 10 நாட்கள் ஓடியது.

அதே திரைஅரங்கில் 10 மாதத்திற்கு பின் இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Richardsof
27th June 2013, 07:44 PM
மக்கள் திலகத்தின் இந்த வார திரை அரங்கில் நடை பெறும் படங்கள்

28.6.2013


திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி - எங்க வீட்டு பிள்ளை


புதுவை - நியூ டோன் - பணம் படைத்தவன்


கோவை - டிலைட் - தாய்க்கு தலைமகன்

Richardsof
27th June 2013, 08:08 PM
thaikku thalaimagan-1967

http://i40.tinypic.com/otqgc2.jpg

masanam
27th June 2013, 08:14 PM
மக்கள் திலகத்தின் இந்த வார திரை அரங்கில் நடை பெறும் படங்கள்

28.6.2013


திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி - எங்க வீட்டு பிள்ளை


புதுவை - நியூ டோன் - பணம் படைத்தவன்


கோவை - டிலைட் - தாய்க்கு தலைமகன்

அன்று மக்கள் திலகத்தின் படங்கள் நகரம் மட்டுமல்லாது பட்டிதொட்டிகளிலும் பெரும் வசூலுடன் ஓடியது.
இப்பொழுதும், மக்கள் திலகத்தின் படங்கள் தமிழகத்தின் எங்காவது, மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டுதானிருக்கிறது.
திரையிலும் அரசியலிலும் தன்னிகரற்றவர் மக்கள் திலகம்.

Richardsof
27th June 2013, 08:46 PM
http://i44.tinypic.com/30ml55d.jpg

masanam
28th June 2013, 06:31 AM
காலத்தை வென்றவன் காவியம் ஆனவன்
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்...

http://i1318.photobucket.com/albums/t657/masanam7/MGR-CM_zps8c706165.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/MGR-CM_zps8c706165.jpg.html)

(source: http://www.mensxp.com/special-features/today/8053-26-best-indian-political-leaders-of-all-time.html#15)

siqutacelufuw
28th June 2013, 10:07 AM
உலக சாதனை நாயகன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே !

1. தனது பழைய படங்களின் மறு வெளியீட்டின் மூலம், வினியோகஸ்தர்களை அன்றும், இன்றும் இனி என்றும் வாழ வைப்பது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



2. Repeated audience கொண்ட ஒரே நடிகர் வசூல் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



3. அதிக அளவில் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரே நடிகர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



4. ஆண் - பெண் என்ற இரு பொதுவான மனித வகையினரை, அதிக எண்ணிக்கையில், ரசிகர்களாகவும், பக்தர்களாகவும் கொண்ட ஒரே நடிகர் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



5. சிறு வேடங்களில் நடித்து, தனது திரை உலக வாழ்க்கையை துவக்கி, 11 ஆண்டுகளுக்குப்பின் கதா நாயகனாக நடித்து, பெரும் புகழ் பெற்ற வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



6. பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்ற நிலையினை மாற்றி, பாடல் காட்சிகளில் பின்னணி குரலில் நடித்து, பின்னாளில் வந்த இதர கதாநாயக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து எதிர்ப்புக்களிடையே எதிர் நீச்சல் அடித்து, எதிரிகளை ஏங்க வைத்த ஒரே நடிகர் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



7. எக்காலத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், தத்துவ பாடல்களையும், மென்மையான காதல் பாடல்களையும் தனது திரைப்படங்களில் இடம் பெறச் செய்த ஒரே நடிகர், நடிக மன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. .

சாதனைப் பட்டியல் தொடரும்.

சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

masanam
28th June 2013, 11:56 AM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/Legend1_zpsed002d4f.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/Legend1_zpsed002d4f.jpg.html)

to be continued...

masanam
28th June 2013, 11:56 AM
Continuation...

http://i1318.photobucket.com/albums/t657/masanam7/legend2_zpse1f3b7ca.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/legend2_zpse1f3b7ca.jpg.html)

iufegolarev
28th June 2013, 12:12 PM
உலக சாதனை நாயகன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே !

1. தனது பழைய படங்களின் மறு வெளியீட்டின் மூலம், வினியோகஸ்தர்களை அன்றும், இன்றும் இனி என்றும் வாழ வைப்பது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



2. Repeated audience கொண்ட ஒரே நடிகர் வசூல் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



3. அதிக அளவில் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரே நடிகர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



4. ஆண் - பெண் என்ற இரு பொதுவான மனித வகையினரை, அதிக எண்ணிக்கையில், ரசிகர்களாகவும், பக்தர்களாகவும் கொண்ட ஒரே நடிகர் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



5. சிறு வேடங்களில் நடித்து, தனது திரை உலக வாழ்க்கையை துவக்கி, 11 ஆண்டுகளுக்குப்பின் கதா நாயகனாக நடித்து, பெரும் புகழ் பெற்ற வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



6. பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்ற நிலையினை மாற்றி, பாடல் காட்சிகளில் பின்னணி குரலில் நடித்து, பின்னாளில் வந்த இதர கதாநாயக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து எதிர்ப்புக்களிடையே எதிர் நீச்சல் அடித்து, எதிரிகளை ஏங்க வைத்த ஒரே நடிகர் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.



7. எக்காலத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், தத்துவ பாடல்களையும், மென்மையான காதல் பாடல்களையும் தனது திரைப்படங்களில் இடம் பெறச் செய்த ஒரே நடிகர், நடிக மன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. .

சாதனைப் பட்டியல் தொடரும்.

சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்



http://www.youtube.com/watch?v=FcaOdr7FCCQ

Stynagt
28th June 2013, 12:16 PM
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/2n176ec.jpg
காலத்தை வென்ற காவியநாயகனின் பணம் படைத்தவன் திரைப்படம் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..இத்திரைப்படத்தில் சொல்லப்படாத நற்போதனைகளே இல்லை என்று சொல்லலாம்..ஒரு திரைப்படம் தயாரிக்கும்போது ஏதோ ஒரு மையக்கருத்தை வைத்தே எடுப்பார்கள்..ஆனால், ஒரு மனிதனுக்கு, ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டிற்கு எத்தனை நல்ல கருத்துகள் இருக்குமோ அத்தனையும் சொல்லப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
28th June 2013, 12:23 PM
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/2n176ec.jpg
காலத்தை வென்ற காவியநாயகனின் பணம் படைத்தவன் திரைப்படம் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..இத்திரைப்படத்தில் சொல்லப்படாத நற்போதனைகளே இல்லை என்று சொல்லலாம்..ஒரு திரைப்படம் தயாரிக்கும்போது ஏதோ ஒரு மையக்கருத்தை வைத்தே எடுப்பார்கள்..ஆனால், ஒரு மனிதனுக்கு, ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டிற்கு எத்தனை நல்ல கருத்துகள் இருக்குமோ அத்தனையும் சொல்லப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பி விட்டார்கள். திரையரங்குகளில் பலமுறை மறு வெளியீடு செய்தும், கறுப்பு வெள்ளை படங்கள் கூட இன்னமும் திரையரங்கில் ஓடுகிறது என்றால் மக்கள் திலகத்தின் பெரும் சாதனை தான்.

Richardsof
28th June 2013, 01:10 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ea605f0e-a39f-4542-9808-1838f2e38a6b_zpsdc5048d3.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ea605f0e-a39f-4542-9808-1838f2e38a6b_zpsdc5048d3.jpg.html)

Richardsof
28th June 2013, 01:20 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8173ed3c-016d-4ded-92d7-d71730f65e59_zpsf00a66f5.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8173ed3c-016d-4ded-92d7-d71730f65e59_zpsf00a66f5.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/308a985b-7b9f-408f-8be5-c8e1227b4480_zpsde3d9a7b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/308a985b-7b9f-408f-8be5-c8e1227b4480_zpsde3d9a7b.jpg.html)

Richardsof
28th June 2013, 02:07 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1a56d285-b370-4c8e-87a8-e4cfd12ede9b_zpsbcccdec7.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1a56d285-b370-4c8e-87a8-e4cfd12ede9b_zpsbcccdec7.jpg.html)

pammalar
29th June 2013, 04:29 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 21

46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]

புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]

மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முத்தாரம் : 1.7.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/8234003a-30c1-4a9f-b015-6bfe010958a6.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/8234003a-30c1-4a9f-b015-6bfe010958a6.jpg.html)

பூமி செழிக்கும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th June 2013, 04:33 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 22

46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]

புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]

மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

பத்திரிகை விமர்சனம் : முத்தாரம் : 15.7.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/3fc55ad4-5987-4991-a850-dc16dadbd28c.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/3fc55ad4-5987-4991-a850-dc16dadbd28c.jpg.html)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th June 2013, 04:41 AM
Thanks for your compliments, Ravichandran Sir !

PUDHIYA BHOOMI 'Pesum Padam' wrapper looks awesome !

Warm Wishes & Regards,
Pammalar.

Richardsof
29th June 2013, 05:40 AM
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' முத்தாரம் இதழின் விளம்பரம் மற்றும் விமர்சனம் ஒரிஜினல் பேப்பர் பதிவுகள் அருமை .
நன்றி பம்மலார் சார் .

Richardsof
29th June 2013, 05:53 AM
http://i41.tinypic.com/25spq90.jpg

Richardsof
29th June 2013, 05:54 AM
http://i41.tinypic.com/2v99lau.jpg

Richardsof
29th June 2013, 06:15 AM
http://i42.tinypic.com/qyuzkl.png

http://i39.tinypic.com/mt7z1u.png

http://i43.tinypic.com/adj4td.png

masanam
29th June 2013, 06:23 AM
'மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள்'
பதிவுக்கு நன்றி..பம்மலார் ஸார்.

Richardsof
29th June 2013, 06:26 AM
thanks shailesh sir

http://youtu.be/Hih-i1_cJmo