PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Russellpei
20th September 2013, 06:21 PM
No comments.

This means 'agreed'

vasudevan31355
20th September 2013, 06:54 PM
வார்ர்ரே வா கார்த்திக் சார்.... அமர்க்களம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே சமயத்தில் கவிதாவையும், கல்பனாவையும் பற்றி எழுதி அந்தக் கவர்ச்சிப் பாவையின் கவர்ச்சிப் பாதைகளைப் பற்றி கலக்கலாகக் குறிப்பிட்டு இறுதியில் அவளுக்கு இரண்டிலும் ஏற்படும் சோக முடிவை எழுதி, வாழ்க்கையிலும் அவள் ஜீவனத்திற்கு இன்னும் கஷட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்ற நெஞ்சு கனக்கும் விஷயத்தையும் கொடுத்து, ஐட்டம் கேர்ள்ஸ் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை, அவர்கள் படும் வேதனைகளை, அவர்களின் மறு பக்கத்தையும் அலச ஆரம்பித்து அற்புதமான பதிவை வழங்கியுள்ளீர்கள்.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த சப்ஜெக்ட்டை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் காமெரா மேதை கர்ணன் படம் போல ஆகி விடும். நல்ல வேளையாக நீங்கள் அதைக் கையில் எடுத்து நாகரீகமாகத் தந்து அசத்தி விட்டீர்கள். (நான் செய்த புண்ணியம் வேறு ஒருவர் கையில் இந்த சப்ஜெக்ட் சிக்கவில்லை. பின்னூட்டத்திற்கே இந்தப் பாடு படுத்துகிறது.)

ஜெயக்குமாரின் கவர்ச்சியை முகம் சுளிக்காவண்ணம் தந்து, அவருடைய கேரக்டரை அருமையாக அலசி, இப்போது குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பரிதாப நிலையையும் எழுதி எங்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

அருமையான தொடரை அழகாக பரிமளிக்கச் செய்து வருவதற்கு எனது பாராட்டுகள்.

'இன்று வந்த இந்தப் பதிவு
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'

இதோ உங்களுக்குப் பிடித்த கவிதா (எங்கிருந்தோ வந்தாள்)

http://i1.ytimg.com/vi/xDtX1AgMsoU/hqdefault.jpg

http://i1.ytimg.com/vi/m15Sz7HKhw0/maxresdefault.jpg

கவிதாவினால் இப்படி ஆன கதாநாயகன்.

http://i1.ytimg.com/vi/g0LQ0MJCLM8/hqdefault.jpg

கல்பனா (கௌரவம்)

http://i1.ytimg.com/vi/xwfNcgPmgeo/hqdefault.jpg

அதிசய உலகத்தை அலட்சியமாய் ரசிக்கும் அதிசய பாரிஸ்டர்

http://i1.ytimg.com/vi/kwzvkELds8U/hqdefault.jpg

iufegolarev
20th September 2013, 07:09 PM
நடிகர் திலகம் இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என்று கவலை படும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகம் 1952 இல் நடிக்க வந்த காலம் தொட்டு பல கதாபாத்திரங்களை செவ்வன கையாண்டிருக்கிறார். வாலிபன், வயோதிகன், முதியவர், தொண்டு கிழவன் என்று பல கதாபாத்திரங்களை மற்ற எந்த கதாநாயக நடிகரை காட்டிலும் அதிகம் நடித்திருக்கிறார் சற்றும் தயங்காமல் !

அதனால் தான் அவர் என்றுமே ஒரு எவர் கிரீன் அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருகிறார். இளமையில் முதுமை வேடம் என்பதற்கு முன்னோடியே நடிகர் திலகம் ஒருவர்தான் !

என்னமோ ஒரு தர்மராஜாவை பற்றி இங்கு பேசி திரியை திசை திருப்பும் முயற்சியில் இனியாவது நண்பர்கள் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

எல்லா திரைப்படத்திலும் matured roles பரிந்துரைபவர்கள் முதலில் அவர் அவர் விருப்பப்பட்ட கதாநாயகர்கள் அவ்வாறு நடித்திருக்கிறார்கள நடித்துகொண்டு இருக்கிறார்களா என்று முதலில் ஆய்வு செய்து பின்னர் நடிகர் திலகத்தை பற்றி விமர்சனம் செய்வது நன்று.

அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள் நடிகர் திலகம் 1953 முதல் 80 களின் கடைசீவரையில் நடித்துகொண்டிருந்தார். அந்தளவிற்கு தயாரிப்பாளர்கள், மற்ற புதிய பழைய நடிகர்கள் இருந்தாலும், நடிகர் திலகத்தை மட்டுமே விரும்பி படங்கள் தயாரித்துகொண்டிருந்தார்கள்.

சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி மற்றும் நம்பமுடியாத அளவுக்கு 100 பேர்களை தனி மனிதனாக துவம்சம் செய்யும் கோரமான நம்பமுடியாத கதாபாத்திரத்தை எல்லாம் ஏற்று நடித்து வருகிறார்கள் என்பதை இந்திய சினிமா முழுதும் நாம் பார்திரிக்கிரோம் பார்க்கிறோம்.

அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் செய்வதை விசில் அடிக்கும் கூட்டம் நடிகர் திலகத்தை மட்டும் விமர்சனம் செய்ய எந்த யோக்யதையும் இல்லை காரணம் ஒரு நடுநிலையாக இவர்கள் அனைத்து நடிகர்களையும் விமர்சனம் செய்வதில்லை, செய்ததும் இல்லை.

பிறகு ஒருவர் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் "ஒத்துகொண்டதற்கு அர்த்தமா ? " அல்லது மண்ணாங்கட்டியா என்று தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புவது முறைகேடான ஒரு செயல் என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

JamesFague
20th September 2013, 07:21 PM
Mr Vasu Sir,


You have given a fitting reply to those who question the capability of fighting skill of our NT. Those who do not have originality
and do copying of NT's acting have no right to comment on our NT. Kazudaikku enge theriyum Karpoora Vasanai.

Our NT given so many memorable performance in the Mid 80's which they could not digest.

Mr Karthik Sir,

Unique analysis of Items girls in NT's Fillms.

Mr Pammalar Sir,

Wish you many more happy returns of the day (21.09.2013).


Regards

Vasudevan Chennai

Gopal.s
20th September 2013, 08:17 PM
கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த சப்ஜெக்ட்டை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் காமெரா மேதை கர்ணன் படம் போல ஆகி விடும். நல்ல வேளையாக நீங்கள் அதைக் கையில் எடுத்து நாகரீகமாகத் தந்து அசத்தி விட்டீர்கள். (நான் செய்த புண்ணியம் வேறு ஒருவர் கையில் இந்த சப்ஜெக்ட் சிக்கவில்லை. பின்னூட்டத்திற்கே இந்தப் பாடு படுத்துகிறது.)

எனக்கு பிடித்த இயக்குனர் கர்ணனை பற்றி தாக்கி எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கர்ணன் படத்தின் ரசிகன் நான்.
அதுசரி, வேறொருவர் யார்?தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் பாஸ்.

Russelldwp
20th September 2013, 08:33 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் காத்தவராயன் மல்யுத்தக் காட்சி மற்றும் அதைப்பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம்.

Y .Gee .மகேந்திரா அவர்களின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை அருமை.
இத்தருணத்தில் திரு.Y .Gee .M - E -Mail தகவல் நமது திரி நண்பர்களுக்காக.

An imp and happy information for ALL.... Sep 29th issue of VARA MALAR of DINA MALAR will have Sivaji sir's foto as wrapper. This was suggested to them by Me and Mr Ragavendar. And they accepted. ALSO FROM SEP 29TH EVERY WEEK THE VARA MALAR WILL CARRY AN ARTICLE WRITTEN BY ME ABOUT Nadigar Thilagam. A series called "NAAN SWASITHA SIVAJI"...... PL SPREAD THIS INFO ALL OVER THE GLOBE. IT CAN ALSO BE READ ON THE DINAMALAR VARAMALAR NET SITE.
Thank u
YGEE MAHENDRA
Dear KC Sir
Thanks for your information. Last week only i discussed with my friends that dinamalar why not published our NT's photo in wall paper of varamalar and also not published any article about NT.
Today you gave me the happy news. Tomorrow i will write my thanks letter to dinamalar on behalf of all sivaji fans. Again thanks for your information.

C.Ramachandran

Russelldwp
20th September 2013, 08:44 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_22_zpsc9259dab.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_22_zpsc9259dab.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_3_zps590eef3b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_3_zps590eef3b.jpg.html)
Dear KC Sir
My Heartiest wishes for NT's Birthday function to be conducted by Sivaji peravai will get grand success. Also i want to tell you that entire trichy sivaji fans proudly tell you and your organisation celebrating continuously 5th year NT's birthday function grand gala in trichy.

Good and Keep it up

C.Ramachandran

Gopal.s
20th September 2013, 09:01 PM
பம்மலாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதியையும்,பிரச்சினைகளையும் கால வரையறையின்றி ஒத்தி வைக்கிறேன்.

RAGHAVENDRA
20th September 2013, 09:20 PM
Dear Ramachandran and friends,
Please wait for the official announcement and promo from the Dinamalar paper about the series and then send your feedback. That's why I did not disclose any info here. Please wait a few days.
Our contribution is required once the article commences and our responses in abundance will encourage them to bring out more such features in future.

Russelldwp
20th September 2013, 09:26 PM
Dear Ragavendran sir
After publishing the news only i will write a letter to dinamalar. Dont worry sir. Any way thanks for your tremendous action

Regards
C.Ramachandran.

Russelldwp
20th September 2013, 09:28 PM
பம்மலாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதியையும்,பிரச்சினைகளையும் கால வரையறையின்றி ஒத்தி வைக்கிறேன்.
Dear Pammal Swaminathan ji

My Heartiest Wishes for your Brithday and have a nice future

Yours Trully
Trichy C.Ramachandran

RAGHAVENDRA
20th September 2013, 09:30 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/1234770_715874495096824_1663350518_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1236621_715874511763489_574338414_n.jpg

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1231294_715874781763462_1683179489_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1239999_715875151763425_527161497_n.jpg

info & image courtesy: M.L.Khan, through FB

Russelldwp
20th September 2013, 09:41 PM
Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour
Dear Nambi
You dont have right to talk about our NT's performance and our great NT's re relase film has run more than 150 days but your favourite hero's new film struggle to run 3 weeks
Also your favourite hero's film unable to see with entire family. In trichy Karnan's re release 28 days collection at Ramba A/c -Rs.22 lacs but your favourite heros Manmathan ambu has run only 14 days at Kalai arangam A/c and collected only Rs.6 lacs. In trichy no distributor is ready to distribute your favourite heros' film
Our NT is uncomparable shining star in the earth

Russellpei
20th September 2013, 09:53 PM
Dear Nambi
You dont have right to talk about our NT's performance and our great NT's re relase film has run more than 150 days but your favourite hero's new film struggle to run 3 weeks
Also your favourite hero's film unable to see with entire family and looks like malayalam sex film. In trichy Karnan's re release 28 days collection at Ramba A/c -Rs.22 lacs but your favourite heros Manmathan ambu has run only 14 days at Kalai arangam A/c and collected only Rs.6 lacs. In trichy no distributor is ready to distribute your favourite heros' film
Our NT is uncomparable shining star in the earth


Viishwaroopam in how many theatres in Trichy..
Vijay 1
Vijay 2
Kalaiarangam
Cauvery
Urvashi
Venkatesa

SPChowthryam Sir, kindly don't go into details further; it will be mudslinging..

iyzecota
20th September 2013, 10:32 PM
Dear Nambi
You dont have right to talk about our NT's performance and our great NT's re relase film has run more than 150 days but your favourite hero's new film struggle to run 3 weeks
Also your favourite hero's film unable to see with entire family and looks like malayalam sex film. In trichy Karnan's re release 28 days collection at Ramba A/c -Rs.22 lacs but your favourite heros Manmathan ambu has run only 14 days at Kalai arangam A/c and collected only Rs.6 lacs. In trichy no distributor is ready to distribute your favourite heros' film
Our NT is uncomparable shining star in the earth


Mr Ram,
Though I am an ardent Kamal fan, I am a great admirer of Nadigar Thilagam.
But your words about Kamal's films are too harsh and not factual.
As of now, I am not ready for debate.
Or I am ready to provide you supportive facts.

Russelldwp
20th September 2013, 10:33 PM
Viishwaroopam in how many theatres in Trichy..
Vijay 1
Vijay 2
Kalaiarangam
Cauvery
Urvashi
Venkatesa

SPChowthryam Sir, kindly don't go into details further; it will be mudslinging..

Nowa days vimals film also screened in three or more theatres and run successfully but not yours. I dont want to waste our time to speak about un wanted things

Russellpei
20th September 2013, 10:43 PM
Nowa days vimals film also screened in three or more theatres and run successfully but not yours. I dont want to waste our time to speak about un wanted things

Hello, you mentioned about Manmathan Ambu only; If you want, I can give a list of such films for you.

iufegolarev
20th September 2013, 10:54 PM
Hello, you mentioned about Manmathan Ambu only; If you want, I can give a list of such films for you.

Hey...come on ...park the discussion there yaar.

Check who triggered the unwanted discussion..if you want to provide a neutral opinion.

And, every actor do possess such list of films...whoever it may be..! therefore, needless to talk about it whoever it may be.

It is quite customary for some gentleman to peep in , create a problematic statement and vanish...

Let us leave the discussion here !

thanks..:smokesmile:

iyzecota
20th September 2013, 11:03 PM
Hey...come on ...park the discussion there yaar.

Check who triggered the unwanted discussion..if you want to provide a neutral opinion.

And, every actor do possess such list of films...whoever it may be..! therefore, needless to talk about it whoever it may be.

It is quite customary for some gentleman to peep in , create a problematic statement and vanish...

Let us leave the discussion here !

thanks..:smokesmile:

You're right Mr.NTthreesixty Degree.

[ SpsowthryRam further started mudslinging about one of India's versatile actors - Kamal who is, in turn, Nadigar Thilagam's fan ]

iufegolarev
20th September 2013, 11:32 PM
You're right Mr.NTthreesixty Degree.

[ SpsowthryRam further started mudslinging about one of India's versatile actors - Kamal who is, in turn, Nadigar Thilagam's fan ]

when i mentioned that it is quite customary for some gentleman to peep in , create a problematic statement and vanish....i did not mean SPsowthryRam...I meant Mr.Rangarajan Nambi. He is doing this again and again Mr.Ravichandran..! You can verify yourself the previous confusions that was created ! Mudslinging is not good for anyone and everybody should realise that and not only one person.

iyzecota
21st September 2013, 12:19 AM
when i mentioned that it is quite customary for some gentleman to peep in , create a problematic statement and vanish....i did not mean SPsowthryRam...I meant Mr.Rangarajan Nambi. He is doing this again and again Mr.Ravichandran..! You can verify yourself the previous confusions that was created ! Mudslinging is not good for anyone and everybody should realise that and not only one person.

My concern is mainly Mr SPSowthryRam's writing. That is why I mentioned that SpsowthryRam further started mudslinging ...
I won't continue further.

Gopal.s
21st September 2013, 04:36 AM
Mr.Nambi/Mr.Ravichandran/Mr.RaviRavi,
I want to put a stop to all these intrusions and we are in the midst of other discussions. hope youngsters like you will understand to avoid further untoward and unnecessary conversations.

Gopal.s
21st September 2013, 04:41 AM
எஸ்வி சார்,
சுஹாராமை உடனே கவனிப்பது உங்கள் திரிக்கு நல்லது. இஷ்டத்துக்கு தவறான தகவல்களையும் பிழை மலிந்த விஷயங்களையும் போகிற போக்கில் அள்ளி விடுகிறார். அனாவசிய பிரச்சினைகள் தேவையில்லை என்று அமைதி காக்கிறோம்.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நாங்கள் ஆரம்பித்தால்..... எனக்கு உண்மைகள் தெரியும். சொல்ல வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

Gopal.s
21st September 2013, 04:53 AM
இன்று பிறந்த நாள் காணும் திரு பம்மலாரை வாழ்த்தி மகிழ்வதில் ,இந்த திரியே பெருமை கொள்கிறது. பொதுவாக நடிகர்திலகத்தின் நடிப்பு திறமை ஒன்றிலேயே திருப்தி கொண்டு,அவருடைய பிரம்மாண்ட வெற்றிகளை புறம் தள்ளி கொண்டிருந்த என் போன்ற ரசிகர்களின் கண்ணை ,ஆவண சிகிச்சையால் வெற்றி பார்வை பார்க்க செய்தவர்.

நடிகர்திலகம் இந்திய திரையுலகுக்கு கிடைத்த உலக பெருமை. ஒரு சராசரி தமிழராய் பிற்படுத்த பட்ட வகுப்பில் பிறந்து உலகத்தையே வென்ற அந்த தமிழரை ஒவ்வொரு தமிழனும் தன்னுடைய சொந்த பெருமையாக எண்ணும் காலமே தமிழர்கள் ஒன்று படும் காலம்.

அந்த காலத்தை காண எங்களுக்கு ஒரு உந்து சக்தியாய் எப்போதும் துணை நிற்கும் பம்மலாரெ, நீங்கள் உடல் நலம் செழித்து, பொருள் நலம் கொழித்து ,ஆல் போல் தழைத்து பல்லாண்டு வாழ ,நம் நடிப்பு கடவுளையும், அவரை படைத்து,காத்து,தங்களுடன் அழைத்து கொண்ட மும்மூர்த்திகளையும் வேண்டி கொள்கிறேன்.

RAGHAVENDRA
21st September 2013, 07:08 AM
இன்று பிறந்த நாள் காணும் நம் அன்புச் சகோதரர் பம்மலார் அவர்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் வளமும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgs2Swami_zpsbb07104d.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

IliFiSRurdy
21st September 2013, 07:23 AM
பம்மலாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதியையும்,பிரச்சினைகளையும் கால வரையறையின்றி ஒத்தி வைக்கிறேன்.

உழைப்பின் உருவம்,தலைவரின் உண்மையான பக்தர்களில் ஒருவர்,அடக்கத்தின் எடுத்துக்காட்டு..நம் அன்பு பம்மல் அவர்களுக்கு
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சீரோடும் சிறப்போடும் அவர் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.

iufegolarev
21st September 2013, 07:58 AM
Dear pammalar

wishing you many more happy returns of the day.

May god bless you with immense health, wealth & happiness.

Wishing you the best of the best today and for the years to come

regards
subbu

Gopal.s
21st September 2013, 08:03 AM
Dear Ragavendhar Sir,
I happened to have a casual glance at Filmography section og Nadigarthilagam.com. Couple of Corrections.
Thambathyam Director is K.Vijayan not R.Krishnamoorthy.
Story,Screen play,Dialogues of Thevar magan is by KamalHassan.

iufegolarev
21st September 2013, 08:10 AM
Pammalar Sir,

The Card designed by Sri.Raghavendra Sir is very nice. Am using the same to wish you on this special day.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgs2Swami_zpsbb07104d.jpg

Dedicating 2 beautiful birthday songs for you

https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

https://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4

vasudevan31355
21st September 2013, 08:25 AM
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு

என் இதயபூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

http://p.twimg.com/A0AQL26CQAAGZMQ.jpg:large

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_1_2242198623.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_1_2242198623.jpg.html)

Subramaniam Ramajayam
21st September 2013, 09:35 AM
Respected AArurdoss sir.
your articles in saturday dinamalar continues to be interesting. a small correction
ANNNAIILLAM was released in CASINO not SHANTHI RAN FOR MORE THAN 100DAYS.

Subramaniam Ramajayam
21st September 2013, 09:38 AM
MY DEAR BROTHER PAMMALAR SIR.
many many HAPPY RETURNS OF THE DAY MAY GOD BLESS YOU ALL WEALTH AND GOOD HEALTH.
MY BLESSINGS.

Rangarajan nambi
21st September 2013, 09:41 AM
Dear Nambi
You dont have right to talk about our NT's performance and our great NT's re relase film has run more than 150 days but your favourite hero's new film struggle to run 3 weeks
Also your favourite hero's film unable to see with entire family and looks like malayalam sex film. In trichy Karnan's re release 28 days collection at Ramba A/c -Rs.22 lacs but your favourite heros Manmathan ambu has run only 14 days at Kalai arangam A/c and collected only Rs.6 lacs. In trichy no distributor is ready to distribute your favourite heros' film
Our NT is uncomparable shining star in the earth


This is the precise issue with you guys . I am least bothered on gate collections . I wud love to watch Andha naal or Devar magan even if it might have flopped at BO ( they have done well is another thing ). I repeat, its the fans of the 70s who killed Sivaji's progress by vouching for undesirable movies and you guys take pride in their success too . Well, this is the main reason why Sivaji's skills deteriorated from the mid 70s. Those fans spoilt his image by making them successful.

I dont see any answer for Ravi's question here . Why didnt he take up direction ? He missed a great opportunity here.

KCSHEKAR
21st September 2013, 10:07 AM
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

mr_karthik
21st September 2013, 10:16 AM
ஆவணத்திலகம், ஆவணக்காப்பகம், ஆவணப்பெட்டகம் எங்கள் பம்மலார் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின் சாதனைகளை உலகமெலாம் அறியச்செய்யும் உயரிய சேவையை செய்துவரும் தங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தங்கள் அரிய சேவை நமது திரியில் தொடர்ந்திட தவமிருக்கிறோம்......

vasudevan31355
21st September 2013, 10:21 AM
இன்னும் சில தினங்களில் தலைவர் வில்லனாக அமர்க்களம் புரிந்த மிக அபூர்வ மாணிக்கமான

http://www.inbaminge.com/t/t/Thuli%20Visham/folder.jpg

படத்தைப் பற்றிய ஆய்வுப் பதிவு வெளியாகும் என்று மகிழ்ச்சியுடன் தங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

mr_karthik
21st September 2013, 10:28 AM
டியர் சந்திரசேகர் சார்,

எனது பதிவுக்கு தங்கள் வழங்கிய மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி.

வரும் 29 அன்று நடைபெற இருக்கும் முப்பெரும் விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் தங்கள் அயராத பணி, மக்கள் நலத்திட்டங்கள் ஆக தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.

சேவைத்திலகம் சந்திரசேகர் அவர்கள் பல்லாண்டு வாழ்க......

RAGHAVENDRA
21st September 2013, 10:45 AM
வாசு சார்
துள்ளிக் குதிக்க வைக்கும் சூப்பர் ஸ்டைலுடன் நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பில் [இல்லையென்றால் உட்கார முடியுமா இப்படத்திற்கெல்லாம் என சில நண்பர்கள் நினைப்பது எனக்கும் மனக் கண்ணில் தெரிகிறது ] துளிவிஷம் பற்றிய தங்கள் ஆய்வினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

mr_karthik
21st September 2013, 10:46 AM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

எனது பதிவுக்கு தங்கள் விரிவான பாராட்டுக்களை அளித்தமைக்கு மிக்க நன்றி. எல்லாம் தங்களைப்போன்ற அன்புள்ளங்கள் அளிக்கும் ஊக்கமே காரணம். பதிவைப் பாராட்டியதோடு வழக்கம் போல அப்பதிவுக்கு தொடர்பான முத்தான நான்கு நிழற்படங்களையும் அளித்து பெருமைப்படுத்தி விட்டீர்கள். அதற்கு ஸ்பெஷல் நன்றி.

எனது கணினியில் நிழற்படங்களை அப்லோடு செய்யும் வசதிகள் எல்லாம் இல்லாததால் வெறும் எழுத்துக்களால் மட்டுமே பதிவிட முடிகிறது. (இது ஹைதர்அலியின் மகன் திப்புசுல்தான் உபயோகித்த கம்ப்யூட்டர். ஸ்ரீரங்கப்பட்டினம் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கும் போலும். மியூசியத்தில் கொண்டுபோய் வைக்கவேண்டியதை என் மேஜையில் கொண்டுவந்து வைத்துவிட்டனர்).....

RAGHAVENDRA
21st September 2013, 10:47 AM
http://www.indopia.com/imagerepository/i/20120213112527.jpg

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாளை .. 22.09.2013 ஞாயிறு காலை 11.30 மணிக்கு ... நடிகர் திலகத்தின் 150வது வெற்றித் திரைக்காவியம் ... சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக ... சத்யம் திரையரங்கில் சீஸன்ஸ் திரையில் திரையிடப் படுகிறது.

RAGHAVENDRA
21st September 2013, 10:55 AM
டியர் கார்த்திக்
ஐட்டம் கேர்ள் என்ற ஒரு சொல்லில் அடை மொழியிடப் பட்டாலும் இந்தக் கதாபாத்திரங்கள் திரைப்படங்களின் போக்கினை நிர்ணயிக்கும் வலுவான பாத்திரங்களாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் ஜெய்குமாரி நடிகர் திலகத்தின் திரைப்பட ஆராய்ச்சிகளில் நிச்சயம் இடம் பிடிப்பார், அவர் ஏற்ற இந்த கௌரவம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படங்களின் மூலம். விஜயலலிதா வைப் பொறுத்த மட்டில் அந்த அளவிற்கு வலுவுள்ள கதாபாத்திரங்கள் என்று கூறப் படமுடியாவிட்டாலும் நடிகர் திலகத்துடன் அவர் நடனம் ஆடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை [கே.வி.எம். சொதப்பிய எதிரொலி படப்பாடலைத் தவிர ]. குறிப்பாக திருடன் படத்தில் இரு பாடல்களில் அவருக்குக் கிடைத்த முக்கியத்துவம் கதாநாயகியான கே.ஆர்.விஜயாவிற்குக் கிடைக்கவில்லை என்பது வியப்பான உண்மை. அதுவும் நினைத்தபடி பாடலை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அளவிற்கு வெள்ளை உடையில் ஸ்டைல் சக்கரவர்த்தி கலக்கியிருப்பார். கோட்டை மதில் மேலே பாடல்... சொல்லவே வேண்டாம்.. இதே போல் இன்னொரு ஐட்டம் கேர்ள் பாத்திர நாயகியான ஆலம் அவர்களுக்கும் அமைந்த பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் .. வேலாலே விழிகள், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் போன்றவை.

தாங்கள் குறிப்பிட்ட அனைத்து நடிகையரின் கதா பாத்திரங்களைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டுகிறேன்.

தங்கள் பதிவில் உள்ள சிறப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காட்சியமைப்போ, நடிகையரோ அல்லது உடையமைப்போ எதுவாக இருந்தாலும் மதில் மேல் பூனையாக மிகவும் எச்சரிக்கையுடனும் அருமையாகவும் எழுதி வருகிறீர்கள்.

பாராட்டுக்கள். தொடருங்கள்.

RAGHAVENDRA
21st September 2013, 12:05 PM
நாளை 22.09.2013 தேதியிட்ட தினமலர் இதழுடன் வெளியாகும் வார மலரில் நடிகர் திலகத்தைப் பற்றிய வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களுடைய கட்டுரை இடம் பெறுகிறது.

HARISH2619
21st September 2013, 01:25 PM
இந்த திரியின் செல்லப்பிள்ளை திரு பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

gkrishna
21st September 2013, 02:14 PM
கார்த்திக் சார்
கவிதா கல்பனா (ஜெயகுமரி) பற்றி ஒட்டியும் வெட்டியும் எழுதி உள்ள உங்கள் பதிவு ஒரு அருமையான சுஜாதா நடையில் எழுதப்பட்ட பதிவு வாழ்த்துகள் ஜெயகுமாரி பற்றி நீங்கள் குறிபிட்டது உண்மை இன்னமும் அவர் வறுமையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வீடு வேலை செய்யும் (செர்வன்ட் மிட்) தொழில் செய்து கொண்டு இருப்பதாக கேள்விபட்டென் பெருங்குடியில் சிறு ஓடு வீடு ஒன்றில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார் (இரண்டு ஆண்டுகளுக்கு முன் )
மேஜர் சுந்தர் ராஜன் சிறிது காலம் உதவி செய்தார் என்றும் அறிந்தேன்
அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Gkrishna

gkrishna
21st September 2013, 02:15 PM
To pammalar

many more happy returns of the day

gkrishna

Gopal.s
21st September 2013, 02:21 PM
வாசு வருக. விஷத்தை (துளிதான்) பருக ஆவலாக உள்ளேன். தருவது நீயாயிற்றே? நாம் இருவரும் நேர்மையாக தராசு போல ஆய்வு செய்யும் இரு மேதைகள் அல்லவா?அதனால் எதிர்பார்ப்போடு உள்ளேன்.

கார்த்திக் சார்,
அடுத்து விஜயஸ்ரீ அல்லது ஆலம் எதிர்பார்க்கிறேன்.ராகவேந்தர் சார் குறிப்பிட்டது போல கதாநாயகிகளுக்கு சமமான முக்கிய துவம் ,கதை போக்கில் பொறுத்த பட்டு இந்த கவர்ச்சி துணை நடிகைகள் நன்கு கவனிப்பு பெற்றார்கள்.

Gopal.s
21st September 2013, 02:27 PM
Ragavendhar sir,
Thank you for informations . Do you have any apapparai Snaps in the theatres of NT Films during centenary celebrations? Can you Pl.help us?

ScottAlise
21st September 2013, 02:58 PM
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ScottAlise
21st September 2013, 02:59 PM
Just Now watched Thulivisham , overjoyed by his marvellous acting waiting for Vasu sir's analysis.

Surely a underrated gem

sivank
21st September 2013, 03:01 PM
பிறந்தநாள் காணும் நம் அன்பு நண்பர் திரு. பம்மல் சுவாமிநாதன் நீண்ட
ஆயுளுடன் எல்லா சிறப்புகளும் பெற்று நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.

mr_karthik
21st September 2013, 06:07 PM
டியர் ராகவேந்தர் சார்,
டியர் ஜி.கிருஷ்ணா சார்,

தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி....

mr_karthik
21st September 2013, 06:09 PM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 )

லேடி ஜேம்ஸ்பான்ட் 'சாக்லேட்' விஜயலலிதா

என்னடா சாக்லேட் அது இதுன்னு ஜொள்ளு விடுகிறானே என்று நினைக்க வேண்டாம். பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜியால் 'மை டியர் சாக்லேட்' என்று அழைக்கப்பட்டதால் சிறிது காலம் 'சாக்லேட் விஜயலலிதா' என்று அழைக்கப்பட்டார். ('என்னத்தே' கன்னையா, 'அலேக்' நிர்மலா என்பதைப்போல). நிறைய படங்களில் ஐட்டம் நடிகையாக நடித்திருந்த போதிலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் (குறிப்பாக தெலுங்கு அதிரடிப் படங்களில்). எந்த வித நாகரீக கவர்ச்சி உடையும் ‘சிக்’கென்று பொருந்தக்கூடிய வாளிப்பான உடலமைப்பு, மயக்கும் பெரிய விழிகள், சற்றே அகன்ற வாய், எடுப்பான உதடுகள், 70 எம்.எம்.சிரிப்பு, அளவு மீறாத அங்க அமைப்புகள் என்று ஒரு ஐட்டம் நடிகைக்கான அனைத்து சாமுத்திரிகா லடசணங்களும் அமைந்த கவர்ச்சிப்புயல். (கர்சீப் ப்ளீஸ்). அன்றைய இளைஞர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த அதிரடி நாயகியான இவர், நடிகர்திலகத்தின் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

“எதிரொலி”

பனாமா கால்வாய் ஆன இப்படத்தில் விஜயலலிதா ஏற்றிருந்தது ஐட்டம் நம்பர் அல்ல.ரொம்பவே நல்ல பிள்ளை. (அது சரி, அதென்ன பனாமா கால்வாய் என்கிறீர்களா?. 'நடிகர்திலகம்' என்ற பசிபிக் பெருங்கடலையும், 'இயக்குனர் சிகரம்' என்ற அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த ஒரே படம்). ஒரு கேஸில் தனக்காக வாதாடி விடுதலை வாங்கித்தந்த வழக்கறிஞர் சங்கரை (நடிகர்திலகத்தை) தன் சாமியாகவே நினைத்து மரியாதை செய்பவர் விஜயலலிதா (கேரக்டர் பெயர் நினைவில்லை). வக்கீலுக்கு மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் மலைமீதுள்ள தன் குடிசையில் அவர் வந்து இளைப்பாறுவதை பாக்கியமாக நினைப்பவள். அப்படி அவர் ஒருமுறை வந்திருந்தபோது பாட்டும் ஆட்டமுமாக மகிழ்வித்தவள். ('உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே' என்ற பல்லவியை ஒவ்வொரு முறையும் 'நள்ள மனசு' என்றே உச்சரிப்பார் ஈஸ்வரி. மாமாவும் புழேந்தியும் கண்டுகொள்ளாதது ஏனோ). வக்கீல் சாமியின் குறைகளைகளைத் தீர்த்து வைப்பதை எதிர்பர்த்திருப்பவள். ஆனால், வக்கீலின் மன உளைச்சலுக்குக் காரணம் தன் காதலனான டாக்சி டிரைவரே (மேஜர்) என்று தெரியும்போது, கடவுளுக்குப் பின்னர்தான் காதலன் என்ற முடிவெடுத்து, காதலனை சுட்டுத்தள்ளி கடவுளுக்கு நிரந்தர நிம்மதியைத் தந்தவள். மிக அருமையான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருந்தார் விஜயலலிதா. (அந்த சமயத்தில் இரண்டு அருமையான கதாபாத்திரங்களை விஜயலலிதாவுக்கு கொடுத்து பெயரெடுக்க வைத்தார் கே.பி. ஒன்று எதிரொலி இன்னொன்று 100 / 100) .

கவர்ச்சிப்புயல் “ரீட்டா” (திருடன்)

அப்போதெல்லாம் கொள்ளைக் கூட்டம், கடத்தல் கூட்டம் சம்மந்தப்பட்ட படமாயிருந்தால் அந்தக்கூட்டத்தில் ஒரு பிரதான பெண் கதாபாத்திரம் இருப்பாள். அவள் பெயரும் கூட காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் இருக்காது. பெரும்பாலும். ரேகா, ரீட்டா, ஸ்டெல்லா இப்படித்தான் இருக்கும். பாலாஜியின் தயாரிப்பான திருடன் படத்திலும், பாலாஜியின் கூட்டத்தில் ஒருத்தியாக 'ரீட்டா' என்ற பெயருடன் நடித்திருந்தார் விஜயலலிதா. கேரக்டருக்கு ஏற்றார்போல கவர்ச்சியான உடைகள், அவரே பலமுறை நடித்து பழகிப்போன கேரக்டர். ‘ஸ்டைல் கிங்' நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதகளம் பண்ணியிருப்பார். 'நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான்' பாடலில் அவருடைய ஆட்டம் அருமையோ அருமை. கவர்ச்சியான டைட் உடைகளில் ரசிகர்களைக் கொல்லுவார். (அப்போதெல்லாம் கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள், இழுத்துப் போர்த்துக்கொண்டு நடிப்பார்கள் என்பதால் ஜொள்ளுப் பார்ட்டிகளின் புகலிடம் இதுபோன்ற ஐட்டம் நடிகைகள்தான். இப்போது 'ஈரோயினிகளே' ஐட்டம் பிகர்களை விட கவர்ச்சியாக நடிக்க துவங்கி விட்டதால் ஐட்டம் நடிகைகள் என்ற குருப்பே காணமல் போய்விட்டது).

இளவரசியின் வைர நெக்லசைக் கொள்ளையடிக்க, யுவராஜா மற்றும் யுவராணியாக நடிகர்திலகமும், விஜயலலிதாவும் செல்லும் காட்சியில் இருவருமே செம க்யூட். உடைகளும் அப்படி. படத்தின் ஹைலைட் பாடலான 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலில் செம ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு. நடிகர்திலகத்தின் ஸ்டைலுக்கு நல்ல ஈடு கொடுத்திருப்பார் விஜயலலிதா. (கலரில் எடுத்திருந்தால் இந்தப்பாடல் எங்கோ போயிருக்கும்).

"பொன்மகள்" (சொர்க்கம்)

படத்தின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும், மற்றெல்லாவற்றையும் விட சட்டென நினைவுக்க வருவது இந்தப்பாடலும் அதற்கான அசத்தும் காட்சியும் தான். அந்த அளவுக்கு அதுவரை தமிழ்ப்படங்களில் இல்லாத வகையில் தங்கக் காசுகளாக காய்த்துத்தொங்கும் மரம், வைரங்களாய் காய்த்துக்குலுங்கும் மரம், கரன்சி நோட்டுக்களாக காய்த்துக்குலுங்கும் மரம் என கற்பனை செய்து அதனை செட்டுக்களாக அமைத்து அதிர வைத்திருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமண்ணா.

சரி, இந்தக் காட்சிக்கு அழகுக்கு அழகு சேர்க்க ஒரு அருமையான நடன மங்கை வேண்டாமா?. அதற்குப்பொருத்தமாக தேர்வு செய்திருந்தார் விஜயலலிதாவை. கற்பனையில் வேட்டிசட்டையுடன் உருண்டு விழும் கதாநாயகன் நடிகர்திலகத்தை பொற்கைகளால் ஆசீர்வதிக்க தகதக உடையுடன் எழும் நாயகன் பொன்மகளையும், தங்கமரமும் தங்கக் காசுகளுமாய் இருக்கும் சூழ்நிலையையும் கண்டு அதிசயிக்க, மெல்லிசை மன்னரின் அதிவேகமான இசைவெள்ளத்தில் பாடல் துவங்குகிறது.

பொன்மகளுக்கு பாடல் இல்லை, என்றாலும் அதிவேக நடன அசைவுகள் மற்றும் மூன்று வித உடை மாற்றங்கள். முதலில் தங்கத்தடுகளால் இழைக்கப்பட்ட ஆடை, அடுத்து வைர மணிகள் மின்னும் ஆடை, அடுத்து கரன்சி நோட்டுக்களால் (???) தொடுக்கப்பட்ட ஆடை என அசத்துவார். உடைகளுக்கு மேட்சாக அழகான பொன்னிற ஹேர்ஸ்டைல். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் ஸ்டைலான அசைவுகளைக்கான கண்கோடி வேண்டுமென்றால், பொன்மகளின் அழகையும், நடனத்தையும், நளினத்தையும் காண தனியே சிலநூறு கண்கள் வேண்டும்.

விஜயலலிதாவின் அன்றைய கவர்ச்சித் தாக்குதல்களை இன்றைக்குப் பார்த்தாலும் உதடுகள் உச்சரிப்பது "சாக்லேட் சாக்லேட்தான்"....

sivank
21st September 2013, 06:31 PM
வணக்கம் கார்த்திக்

உங்கள் எழுத்தை படித்த பிறகு செய்த முதல் வேலை பொன் மகள் வந்தாள் பாடலை கானொளியில்
பார்த்தது தான். ஆஹா, ஆஹா. மிக்க நன்றி

RAGHAVENDRA
21st September 2013, 06:33 PM
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...

நாமும் தான் பார்ப்போமே...

Of course the same describition applies to this song also ...

http://youtu.be/LPK9D4lYHaU

இந்தப் பாடலில் மெல்லிசை மன்னரின் ஜால வித்தை சூப்பர்... ஆரம்ப அக்கார்டின் இசை பின்னர் வந்த சொர்க்கம் பக்கத்தில் பாடலை நினைவூட்டும். பேங்கோஸ் ... மிகவும் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிதம் ...

sivank
21st September 2013, 06:37 PM
பொன் மகள் வந்தாள் பாடலை பார்த்த பிறகு மனதில் தோன்றிய முதல் எண்ணம், எத்தை பேர் எத்தனை நாள் இந்த செட் அமைக்க வேலை செய்து இருப்பர்ககள். விஜயலலிதாவின் நடனம் எவ்வளவு கஷ்டம் என்பது நடனம் ஆட தெரிந்தவர்களுக்கு தெரியும். அதுவம் அந்த வைர காஸ்டியுமில் அவர் ஆடுவது. நம்மவரின் நடனம் சொல்லவே வேண்டாம். மீண்டும் மிக்க நன்றி கார்த்திக் :smile:

RAGHAVENDRA
21st September 2013, 06:54 PM
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...

நாமும் தான் பார்ப்போமே...

Of course the same describition applies to this song also ...

http://youtu.be/sjntryg_b9s

ScottAlise
21st September 2013, 07:00 PM
Dear vasu sir,

Thangaikaga fight sequence was too good thanks for uploading it Vasu sir

RAGHAVENDRA
21st September 2013, 07:07 PM
டியர் ராகுல் ராம்,
கவரி மான் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் ஆய்வு படிக்கும் முன் ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணுகிறேன்.

ஒவ்வொரு தலைப்பாக நாம் அலசிக் கொண்டே வருவோம். தற்போது கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய அலசல் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்த துளிவிஷம் திரைப்படத்தைப் பற்றி வாசு சார் எழுத உள்ளார். இடையே நீதி மற்றும் பட்டிக்காடா பட்டணமா திரைப்டங்களைப் பற்றிய கோபால் சாரின் ஆய்வும் 1972ம் ஆண்டினை நிறைவு செய்யும் பதிவாக இடம் பெற வேண்டும். அதற்குப் பிறகு நாம் கவரிமான் திரைப்படத்தைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்யலாம் என எண்ணுகிறேன்.

ஒவ்வொருவருடைய தலைப்பும் விரிவாக அலசப் பட வேண்டும் என்பதே என் அவா. அதே போல் ஒவ்வொருவரும் அனைத்துப் படங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்பதும் முக்கியம். எனவே இனி வரும் காலங்களில் ஒரு விவாதம் முற்றுப் பெறும் சமயத்தில் தங்களுடைய அடுத்த தலைப்பைப் பற்றி ஒரு சிறு முன்னறிவிப்பினைத் தந்து விட்டு தொடங்கினால் அனைத்துப் பதிவுகளும் சமமான அளவில் விவாதிக்கப் படுவதற்கு ஏதுவாக இருக்கும்.

மிக்க நன்றி.

Update 7.47 pm

Thank you Ragul for understanding. Please post Kavariman without fail. It's really interesting and we need elaborate discussion on this film.

Gopal.s
21st September 2013, 07:19 PM
நம் திரி கொடுத்து வைத்தது. சாரதா,கார்த்திக்,முரளி, வாசு,சாரதி,கண்பட் என்று எத்தனை எழுத்து வேந்தர்கள் !!! அற்புதமான கேப்டன் ராகவேந்தர் சார், ஊக்குவிக்க கே.சி.எஸ்??

கார்த்திக் சார்,
எடுத்த சப்ஜெக்ட் விடாது ,அங்கங்கே நகைச்சுவை தெளித்து, திராட்சை ,முந்திரி ,குங்குமபூ போல லேசான கவர்ச்சி தெளித்து ,அப்பப்பா ! என்னவொரு எழுத்து?
அவ்வளவாக பிடிக்காத விஜயலலிதாவை,சிறிதே பிடிக்க வைத்து விட்டீர்கள்.பளிங்கினால் ஒரு மாளிகை யில் ,ஓரளவு பொன்மகளில் மட்டுமே கவர்ந்தவர். ஜோதியின் பின்னழகு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் மாற்று முகாம் ஆள். எண்ணம் போல கண்ணன் வந்தான் பாட்டை இன்று பார்த்தாலும் .....ஹூம்....
இனி உங்கள் எழுத்து திறனால் விஜியையும்(chocolate) கவனிக்க வைத்து விட்டீர்கள்.
அது சரி,இந்த குடும்பம்,பிள்ளை...குட்டி (மிக முக்கியம் அமைச்சரே)... இதெல்லாம் பற்றி.... சரி,சரி அவசரமில்லை. நிதானமாக....

Gopal.s
21st September 2013, 07:24 PM
I agree Ragavendhar Sir. Just Give me Tinkle when I should take up needhi and Pattikkada pattanama? I will follow your instruction and post it accordingly. Your initiative is appreciated and all postings will get deserving attention this way. Thanks to you.

Gopal.s
21st September 2013, 07:35 PM
திரும்பி புலம்பல்தான். திருடன் படத்தை வண்ணத்தில் எடுத்து பாரதி(கே.ஆர்.வீ), வெண்ணிற ஆடை நிர்மலா(விஜயலலிதா) போட்டு , ஜனவரி 26 ,1970 ரிலீஸ் பண்ணியிருந்தால்....
நினைத்த படி பாட்டு சொர்க்கம் பக்கத்தில் முன்னோடி..

RAGHAVENDRA
21st September 2013, 07:44 PM
I agree Ragavendhar Sir. Just Give me Tinkle when I should take up needhi and Pattikkada pattanama? I will follow your instruction and post it accordingly. Your initiative is appreciated and all postings will get deserving attention this way. Thanks to you.

Just I thought of soliciting views for bringing out some order in our postings so that every thing will go in a methodical way. Until we all discuss and find out a way, we can have some temporary arrangement. Let this order not be on a name basis. But a tinkle as you say, can be useful. I would like the friend who initiates a discussion to give a tinkle to the next topic. This will honor him, I believe as well as he would honor others' participation here.

RAGHAVENDRA
21st September 2013, 08:01 PM
கோபால் சார் சொன்னது போல் நம்முடைய ஒவ்வொரு நண்பரின் தலைப்பும் முக்கியமானது, ஒவ்வொன்றும் ஒரே அளவிலான தரத்தில் வரவேற்பைப் பெற வேண்டியது. ஒரு தலைப்பு விவாதிக்கப் படும் போது அது முடிந்த பின்னர் அடுத்த தலைப்பினை நாம் துவக்கினோமானால் ஓரளவிற்கு அத்தலைப்பு முழுமை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு தலைப்பிற்கும் கால வரையறை என்பதும் பொதுவாகவே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய விவாதத்திற்கும் வரையறை என்பதும் சாத்தியமல்ல, காரணம் நடிகர் திலகம் என்ற கடலில் நாம் மூழ்கி எடுக்கக் கூடிய முத்துக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தான், என்றாலும், அடுத்தவர் முத்தெடுக்க வாய்ப்புத் தந்து அவருடைய முத்தின் சிறப்பை அறிவோம் என்கிற அணுகுமுறை இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் ஒரு தலைப்பினைத் தொடங்கியவரே ஒரு குறிப்பிட்ட பதிவுகள் அல்லது காலத்திற்குப் பின் சற்றே அதற்கு ஓய்வளித்து அவராகவே அடுத்த விவாதத்தைத் தொடங்குவதற்கான ஓர் அறிவிப்பினைத் தந்தாரானால் நம்மிடையே பரஸ்பரம் ஒரு நட்புணர்வும் புரிந்துணர்வும் வலுப்படும். பதிவுகளும் ஒரு தெளிந்த நீரோடை போல பயணிக்கும்.

நண்பர்கள் ஏற்றுக் கொண்டால் இதை நடைமுறைப் படுத்தலாம்.

anasiuvawoeh
21st September 2013, 08:08 PM
Nice Reply.Its very difficult to convince people who are predetermined.Thats what they have told in Tamil,thoongugiravarai eluppalaam,nadippavarai eppadi yeluppamudiyum?
நடிகர் திலகம் இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என்று கவலை படும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகம் 1952 இல் நடிக்க வந்த காலம் தொட்டு பல கதாபாத்திரங்களை செவ்வன கையாண்டிருக்கிறார். வாலிபன், வயோதிகன், முதியவர், தொண்டு கிழவன் என்று பல கதாபாத்திரங்களை மற்ற எந்த கதாநாயக நடிகரை காட்டிலும் அதிகம் நடித்திருக்கிறார் சற்றும் தயங்காமல் !

அதனால் தான் அவர் என்றுமே ஒரு எவர் கிரீன் அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருகிறார். இளமையில் முதுமை வேடம் என்பதற்கு முன்னோடியே நடிகர் திலகம் ஒருவர்தான் !

என்னமோ ஒரு தர்மராஜாவை பற்றி இங்கு பேசி திரியை திசை திருப்பும் முயற்சியில் இனியாவது நண்பர்கள் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

எல்லா திரைப்படத்திலும் matured roles பரிந்துரைபவர்கள் முதலில் அவர் அவர் விருப்பப்பட்ட கதாநாயகர்கள் அவ்வாறு நடித்திருக்கிறார்கள நடித்துகொண்டு இருக்கிறார்களா என்று முதலில் ஆய்வு செய்து பின்னர் நடிகர் திலகத்தை பற்றி விமர்சனம் செய்வது நன்று.

அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள் நடிகர் திலகம் 1953 முதல் 80 களின் கடைசீவரையில் நடித்துகொண்டிருந்தார். அந்தளவிற்கு தயாரிப்பாளர்கள், மற்ற புதிய பழைய நடிகர்கள் இருந்தாலும், நடிகர் திலகத்தை மட்டுமே விரும்பி படங்கள் தயாரித்துகொண்டிருந்தார்கள்.

சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி மற்றும் நம்பமுடியாத அளவுக்கு 100 பேர்களை தனி மனிதனாக துவம்சம் செய்யும் கோரமான நம்பமுடியாத கதாபாத்திரத்தை எல்லாம் ஏற்று நடித்து வருகிறார்கள் என்பதை இந்திய சினிமா முழுதும் நாம் பார்திரிக்கிரோம் பார்க்கிறோம்.

அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் செய்வதை விசில் அடிக்கும் கூட்டம் நடிகர் திலகத்தை மட்டும் விமர்சனம் செய்ய எந்த யோக்யதையும் இல்லை காரணம் ஒரு நடுநிலையாக இவர்கள் அனைத்து நடிகர்களையும் விமர்சனம் செய்வதில்லை, செய்ததும் இல்லை.

பிறகு ஒருவர் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் "ஒத்துகொண்டதற்கு அர்த்தமா ? " அல்லது மண்ணாங்கட்டியா என்று தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புவது முறைகேடான ஒரு செயல் என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

anasiuvawoeh
21st September 2013, 08:18 PM
Dear friends,when Kamal accepted NT as his Godfather,and Kamal says he is the eldest son of Annai Illam,let us not spoil the mutual respect of them.Please move on.with wishes.

Mr Ram,
Though I am an ardent Kamal fan, I am a great admirer of Nadigar Thilagam.
But your words about Kamal's films are too harsh and not factual.
As of now, I am not ready for debate.
Or I am ready to provide you supportive facts.

anasiuvawoeh
21st September 2013, 08:21 PM
Happy Birthday Sir.
இன்று பிறந்த நாள் காணும் நம் அன்புச் சகோதரர் பம்மலார் அவர்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் வளமும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgs2Swami_zpsbb07104d.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

anasiuvawoeh
21st September 2013, 08:27 PM
Recently I saw a phrase in English,shaking a pagoda tree.it means trying to become rich quickly.Pagoda is coins of Gold.To explain this to my friends,i used this song sequence of Sorgam,which was very self explanatory.
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 )

லேடி ஜேம்ஸ்பான்ட் 'சாக்லேட்' விஜயலலிதா

என்னடா சாக்லேட் அது இதுன்னு ஜொள்ளு விடுகிறானே என்று நினைக்க வேண்டாம். பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜியால் 'மை டியர் சாக்லேட்' என்று அழைக்கப்பட்டதால் சிறிது காலம் 'சாக்லேட் விஜயலலிதா' என்று அழைக்கப்பட்டார். ('என்னத்தே' கன்னையா, 'அலேக்' நிர்மலா என்பதைப்போல). நிறைய படங்களில் ஐட்டம் நடிகையாக நடித்திருந்த போதிலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் (குறிப்பாக தெலுங்கு அதிரடிப் படங்களில்). எந்த வித நாகரீக கவர்ச்சி உடையும் ‘சிக்’கென்று பொருந்தக்கூடிய வாளிப்பான உடலமைப்பு, மயக்கும் பெரிய விழிகள், சற்றே அகன்ற வாய், எடுப்பான உதடுகள், 70 எம்.எம்.சிரிப்பு, அளவு மீறாத அங்க அமைப்புகள் என்று ஒரு ஐட்டம் நடிகைக்கான அனைத்து சாமுத்திரிகா லடசணங்களும் அமைந்த கவர்ச்சிப்புயல். (கர்சீப் ப்ளீஸ்). அன்றைய இளைஞர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த அதிரடி நாயகியான இவர், நடிகர்திலகத்தின் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

“எதிரொலி”

பனாமா கால்வாய் ஆன இப்படத்தில் விஜயலலிதா ஏற்றிருந்தது ஐட்டம் நம்பர் அல்ல.ரொம்பவே நல்ல பிள்ளை. (அது சரி, அதென்ன பனாமா கால்வாய் என்கிறீர்களா?. 'நடிகர்திலகம்' என்ற பசிபிக் பெருங்கடலையும், 'இயக்குனர் சிகரம்' என்ற அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த ஒரே படம்). ஒரு கேஸில் தனக்காக வாதாடி விடுதலை வாங்கித்தந்த வழக்கறிஞர் சங்கரை (நடிகர்திலகத்தை) தன் சாமியாகவே நினைத்து மரியாதை செய்பவர் விஜயலலிதா (கேரக்டர் பெயர் நினைவில்லை). வக்கீலுக்கு மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் மலைமீதுள்ள தன் குடிசையில் அவர் வந்து இளைப்பாறுவதை பாக்கியமாக நினைப்பவள். அப்படி அவர் ஒருமுறை வந்திருந்தபோது பாட்டும் ஆட்டமுமாக மகிழ்வித்தவள். ('உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே' என்ற பல்லவியை ஒவ்வொரு முறையும் 'நள்ள மனசு' என்றே உச்சரிப்பார் ஈஸ்வரி. மாமாவும் புழேந்தியும் கண்டுகொள்ளாதது ஏனோ). வக்கீல் சாமியின் குறைகளைகளைத் தீர்த்து வைப்பதை எதிர்பர்த்திருப்பவள். ஆனால், வக்கீலின் மன உளைச்சலுக்குக் காரணம் தன் காதலனான டாக்சி டிரைவரே (மேஜர்) என்று தெரியும்போது, கடவுளுக்குப் பின்னர்தான் காதலன் என்ற முடிவெடுத்து, காதலனை சுட்டுத்தள்ளி கடவுளுக்கு நிரந்தர நிம்மதியைத் தந்தவள். மிக அருமையான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருந்தார் விஜயலலிதா. (அந்த சமயத்தில் இரண்டு அருமையான கதாபாத்திரங்களை விஜயலலிதாவுக்கு கொடுத்து பெயரெடுக்க வைத்தார் கே.பி. ஒன்று எதிரொலி இன்னொன்று 100 / 100) .

கவர்ச்சிப்புயல் “ரீட்டா” (திருடன்)

அப்போதெல்லாம் கொள்ளைக் கூட்டம், கடத்தல் கூட்டம் சம்மந்தப்பட்ட படமாயிருந்தால் அந்தக்கூட்டத்தில் ஒரு பிரதான பெண் கதாபாத்திரம் இருப்பாள். அவள் பெயரும் கூட காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் இருக்காது. பெரும்பாலும். ரேகா, ரீட்டா, ஸ்டெல்லா இப்படித்தான் இருக்கும். பாலாஜியின் தயாரிப்பான திருடன் படத்திலும், பாலாஜியின் கூட்டத்தில் ஒருத்தியாக 'ரீட்டா' என்ற பெயருடன் நடித்திருந்தார் விஜயலலிதா. கேரக்டருக்கு ஏற்றார்போல கவர்ச்சியான உடைகள், அவரே பலமுறை நடித்து பழகிப்போன கேரக்டர். ‘ஸ்டைல் கிங்' நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதகளம் பண்ணியிருப்பார். 'நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான்' பாடலில் அவருடைய ஆட்டம் அருமையோ அருமை. கவர்ச்சியான டைட் உடைகளில் ரசிகர்களைக் கொல்லுவார். (அப்போதெல்லாம் கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள், இழுத்துப் போர்த்துக்கொண்டு நடிப்பார்கள் என்பதால் ஜொள்ளுப் பார்ட்டிகளின் புகலிடம் இதுபோன்ற ஐட்டம் நடிகைகள்தான். இப்போது 'ஈரோயினிகளே' ஐட்டம் பிகர்களை விட கவர்ச்சியாக நடிக்க துவங்கி விட்டதால் ஐட்டம் நடிகைகள் என்ற குருப்பே காணமல் போய்விட்டது).

இளவரசியின் வைர நெக்லசைக் கொள்ளையடிக்க, யுவராஜா மற்றும் யுவராணியாக நடிகர்திலகமும், விஜயலலிதாவும் செல்லும் காட்சியில் இருவருமே செம க்யூட். உடைகளும் அப்படி. படத்தின் ஹைலைட் பாடலான 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலில் செம ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு. நடிகர்திலகத்தின் ஸ்டைலுக்கு நல்ல ஈடு கொடுத்திருப்பார் விஜயலலிதா. (கலரில் எடுத்திருந்தால் இந்தப்பாடல் எங்கோ போயிருக்கும்).

"பொன்மகள்" (சொர்க்கம்)

படத்தின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும், மற்றெல்லாவற்றையும் விட சட்டென நினைவுக்க வருவது இந்தப்பாடலும் அதற்கான அசத்தும் காட்சியும் தான். அந்த அளவுக்கு அதுவரை தமிழ்ப்படங்களில் இல்லாத வகையில் தங்கக் காசுகளாக காய்த்துத்தொங்கும் மரம், வைரங்களாய் காய்த்துக்குலுங்கும் மரம், கரன்சி நோட்டுக்களாக காய்த்துக்குலுங்கும் மரம் என கற்பனை செய்து அதனை செட்டுக்களாக அமைத்து அதிர வைத்திருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமண்ணா.

சரி, இந்தக் காட்சிக்கு அழகுக்கு அழகு சேர்க்க ஒரு அருமையான நடன மங்கை வேண்டாமா?. அதற்குப்பொருத்தமாக தேர்வு செய்திருந்தார் விஜயலலிதாவை. கற்பனையில் வேட்டிசட்டையுடன் உருண்டு விழும் கதாநாயகன் நடிகர்திலகத்தை பொற்கைகளால் ஆசீர்வதிக்க தகதக உடையுடன் எழும் நாயகன் பொன்மகளையும், தங்கமரமும் தங்கக் காசுகளுமாய் இருக்கும் சூழ்நிலையையும் கண்டு அதிசயிக்க, மெல்லிசை மன்னரின் அதிவேகமான இசைவெள்ளத்தில் பாடல் துவங்குகிறது.

பொன்மகளுக்கு பாடல் இல்லை, என்றாலும் அதிவேக நடன அசைவுகள் மற்றும் மூன்று வித உடை மாற்றங்கள். முதலில் தங்கத்தடுகளால் இழைக்கப்பட்ட ஆடை, அடுத்து வைர மணிகள் மின்னும் ஆடை, அடுத்து கரன்சி நோட்டுக்களால் (???) தொடுக்கப்பட்ட ஆடை என அசத்துவார். உடைகளுக்கு மேட்சாக அழகான பொன்னிற ஹேர்ஸ்டைல். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் ஸ்டைலான அசைவுகளைக்கான கண்கோடி வேண்டுமென்றால், பொன்மகளின் அழகையும், நடனத்தையும், நளினத்தையும் காண தனியே சிலநூறு கண்கள் வேண்டும்.

விஜயலலிதாவின் அன்றைய கவர்ச்சித் தாக்குதல்களை இன்றைக்குப் பார்த்தாலும் உதடுகள் உச்சரிப்பது "சாக்லேட் சாக்லேட்தான்"....

Russelldwp
21st September 2013, 08:39 PM
Dear friends,when Kamal accepted NT as his Godfather,and Kamal says he is the eldest son of Annai Illam,let us not spoil the mutual respect of them.Please move on.with wishes.

Dear Mr.Nambi / Mr.Ravi / Mr.Ravi chandran

Please Recall My wordings which was given by me and very sorry for that. This is my first and last emotion statement. As told by Mr.POn Ravichandrand Our NT is God father of Not only Kamal and entire indian cinema. So i request you all to present your views in right manner and dont spoil others mood.

Always live for others happiness

C.Ramachandran

chinnakkannan
21st September 2013, 08:40 PM
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..

நடிகர்திலகத்தின் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.

இங்கு இடப்படும் பதிவுகளை மெளனமாய் விரும்பிப் படித்துவரும் ரசிகர்களில் நானும் ஒருவன்..சமீபத்திய வாசு சாரின் ஞான ஒளி அலசல், கோபால் சாரின் ராஜா அலசல், மிஸ்டர் கார்த்திக்கின் ஐட்டம் கேர்ள்ஸ் அலசல் எல்லாம் மிக அட்டகாசமாக இருக்கிறது.. நான் பார்க்காத நடிகர் திலகத்தின் துளி விஷம் பற்றிப் படிக்க ஆவலாக உள்ளது..ராகவேந்திரா சாரின் எழுத்துக்களும் அருமை..என்னால் இந்தளவுக்கு நடிகர் திலகத்தின் படங்களைச் சொல்ல இயலாது..

இடையில் முறைப்படி அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் இரு இடுகை பதிந்திருக்கிறேன்..மன்னிக்க

இன்னும் நிறையப் பதிவுகளைப் படிக்க ஆசையுடன் இருக்கும்
சின்னக் கண்ணன்..

Russelldwp
21st September 2013, 08:52 PM
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...

நாமும் தான் பார்ப்போமே...

Of course the same describition applies to this song also ...

http://youtu.be/sjntryg_b9s
Dear Ragavendran Sir
Thanks for this song. Thalaivar style nadai super o super. TMS VOICE really superb.
I want to tell you one good thing about this song. I am very close to Mr.Vijay's PA Mr.Raviraja and at the time of ALAGIYA TAMIL MAGAN SHOOTING in presents of me
Mr.Vijay has seen this song almost 20 to 30 times for each and every step and then he commented eventhough i had seen the video more than 30 times but i am unable to imitate his(NT'S) style and walk. There is no end for my happiness at that time. Great memorable event.

Again thanks for your video

C.Ramachandran

iufegolarev
21st September 2013, 08:55 PM
நடிப்பை பொறுத்தவரை நடிகர் திலகத்தின் திறமை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருடைய வேடம் புனையும் தாக்கம் தமிழ் திரை உலகு மட்டும் அல்ல மற்ற அனைத்து திரை உலகிலும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலம் மிக சிறந்த உதாரணம்.

நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த மதோன்னத வெற்றிபெற்ற கெளரவம் திரைப்படத்தில் வரும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற அனைவரும் பொறாமை படுமளவுக்கு கண்களுக்கு விருந்தளித்த ஒரு கதாபாத்திரம். தொழிலில் யாரும் தன்னை அசைக்கமுடியாது என்ற அலட்சியமும் தலைகனமும், பெருமையும் கொண்ட கதாபாத்திரத்தை நடிகர் திலகம் சும்மா வெளுத்து வாங்கியிருப்பார். எந்த ஒரு மசாலாவும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து பெருவெற்றி பெற வைத்த படம் கெளரவம்.

அந்த பாரிஸ்டர் கதாபாத்திரத்தை அப்படியே உடை, நடை, பாவனை அதிர்வு அனைத்தையும் சென்ற வாரம் ஆந்திரா மாநிலத்தில் வெளியான பாரிஸ்டர் சங்கரநாராயண என்ற தெலுகு திரைப்படத்தில் அதன் நாயகன் செய்து பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.

நடிகர் திலகத்தின் அந்த உடையலங்காரம், உடல்மொழி, அனைத்தையும் அந்த நடிகர் அப்படியே பின்பற்றி மிக பெரிய வெற்றியை 2013இல் பெற்றிருக்கிறார்.

நடிகர் திலகத்தின் தாக்கம் ஆந்திரா மாநிலம் முழுவதும் இப்போது பேச்சு..!

கெளரவம் வெளிவந்தபோது பாரிஸ்டர் கதாபாத்திரத்தை ஒரு சில கனவான்கள் மிகைநடிப்பு என்று பாராட்டினார்கள்.
இந்த தெலுகு படம் வந்திருப்பதோ 2013. அதாவது தொழில் நுட்பம், தகவல் பெருகிய காலம், எல்லாம் NATURAL என்று அலையும் காலம். இந்த காலத்தில் இந்த திரைப்படம் அதில் நடித்த நாயகன் இந்த தலைமுறை நடிகர். அவர் ஏன் இந்த கால பாணியில், அதாவது NATURAL (அப்படி ஒரு பாணி இருக்குமேயானால்) என்று ஒரு சில கனவான்கள் உளரும் பாணியில் நடித்திருக்ககூடாது ? செய்திருக்ககூடாது ?

செய்திருந்தால் அது வெற்றிபெற்றிருக்காது..!

So ....இதிலிருந்தே புரியவில்லை...நடிகர் திலகம் அன்று வெளிக்கொண்டுவந்த நடிப்பு அந்த கதாபாத்திரத்தை பொருத்தவரை மிக மிக சரியே என்று..! வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் மட்டும் அவரது நடிப்பை இகழ்ந்தனர், இகழ்வார் !

இதை படிக்கும் இளைய சமுதாயத்தினர் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் கடந்தகாலம், நிகழ்காலம்...வருங்காலம்...இப்படி எல்லகாலங்களையும் கடந்து நிற்பதுதான் திரை உலக சித்தரின் நடிப்பு இது தான் உண்மை என்று !

இனியாவது சில புல்லுருவிகள் புரிந்துகொண்டு தங்கள் பிதற்றலை நிறுத்துவார்கள் என்று நம்புவோம்..!

நண்பர்களுக்கு அதன் stills இங்கே பதிவிட்டுள்ளேன்...கண்டு களியுங்கள்...! திரையுலகின் ஒரே ஒரு சித்தர்..! ஒரே ஒரு நடிப்பு கடவுளாக அனைவரும் நடிகர் திலகம் அவர்களை போற்றுகின்றனர் என்றால் அது இதற்காகதான் !

2576

2577

2578

2579

2580

TRAILER முடிவில் அவர் "THE YOUNG BULL TRIES TO KILL THE OLD BULL " என்று கூறுவது ஒரு நச் என்ற பஞ்ச்..!

https://www.youtube.com/watch?v=h_BOvNly3so

omeuforivo
21st September 2013, 09:10 PM
http://i1366.photobucket.com/albums/r765/ganse7/998970_520752681335094_948262674_n_zps0d618c0d.jpg (http://s1366.photobucket.com/user/ganse7/media/998970_520752681335094_948262674_n_zps0d618c0d.jpg .html)

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது.ஆனால் அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவன், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள், அந்த ஹாலிவுட் ஸ்டார்கள்.. "காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ,"பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென் காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்" உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில் எவ்வளவு கம்பீரமாய் அமாந்திருக்கிறது நமது தமிழ் சினிமா..
(courtesy: Legend Dr.Kamal Haasan Facebook)

(முன்னரே இப்படம் இங்கு பதியப்பட்டதா என்பது தெரியவில்லை.)

RAGHAVENDRA
21st September 2013, 09:28 PM
சின்னக் கண்ணன் சார்
பாட்டுக்குப் பாட்டு எதிர்ப் பாட்டு அமர்க்களமாய் வழங்கி வரும் நீங்கள் இங்கே வருகை புரிந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுகப் பதிவுகள் என்றைக்குமே விலக்குப் பெற்றவை. எப்போது வேண்டுமானாலும் அவை இடம் பெறலாம். பொதுவாகவே அவ்வப்போது பல்வேறு தகவல்கள், updates, போன்றவை தவிர்க்க முடியாதவை. இவற்றிற்கெல்லாம் எந்த வரைமுறையும் இல்லை என்கிற அடிப்படையில் ஒவ்வொரு புது நண்பரின் அறிமுகப் பதிவுகளும் அணுகப் படும். தங்களுடைய வருகை இங்கே புதியதொரு நண்பரை, ரசிகரை மட்டுமல்லாது எழுத்தாளரையும் அறிமுகப் படுத்தக் கூடிய வல்லமை பெற்றது.

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

RAGHAVENDRA
21st September 2013, 09:30 PM
அன்புமிக்க ganse
தாங்கள் வழங்கியுள்ள நிழற்படம் ஏற்கெனவே இங்கு இடம் பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து வரும் தகவல்கள், கருத்துக்கள் புதியனவாய் இருக்கும். தாங்கள் கூறியது போல் இந்த கருத்துக்கள் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டது அதனை இங்கே தாங்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

RAGHAVENDRA
21st September 2013, 09:35 PM
http://icdn.indiaglitz.com/telugu/gallery/Movies/barristershankarnarayan_13/BSSN030913_0084.jpg

டியர் சுப்பு
பாரிஸ்டர் சங்கரநாராயணா திரைப்படத்தைப் பற்றியும் அதன் நாயகன் ராஜ்குமார் அவர்களின் நடிப்பைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொண்டதன் மூலம் தமிழகத்தைத் தாண்டினால் நடிகர் திலகத்தின் வீச்சு எந்த அளவிற்கு விஸ்தாரமாய்ப் பரவியுள்ளது என்ப்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

நன்றி

RAGHAVENDRA
21st September 2013, 09:38 PM
ராமச்சந்திரன் சார்
தங்களுடைய உணர்ச்சிகரமான பதிவினையும் அதன் தாக்கத்தையும் புரிந்து கொண்டு தங்களுடைய நிலைப்பாட்டினை சீரமைத்துக் கொண்ட தங்களின் பெருந்தன்மை பாராட்டத் தக்கது.

RAGHAVENDRA
21st September 2013, 09:39 PM
ராமச்சந்திரன் சார்
அழகிய தமிழ் மகன் படத்தின் படப் பிடிப்பு சம்பவங்கள் நான் இதுவரை கேள்விப் படாத செய்தி. தங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

Gopal.s
21st September 2013, 09:40 PM
சின்ன கண்ணன்,
உங்களுக்கு ஆயுசு நூறுக்கும் மேல். இப்போதுதான் சிவனிடம் உங்களை பற்றி ,சக்தியை பற்றி ,பாட்டுக்கு பாட்டில் உங்களோடு உரையாடியது பற்றி பேசி கொண்டிருந்தேன். நீங்கள் திரிக்கு வந்துள்ளீர்கள். டெலிபதி?
வருக வருக என்று அன்போடு வரவேற்கும் ....

iufegolarev
21st September 2013, 09:48 PM
http://icdn.indiaglitz.com/telugu/gallery/Movies/barristershankarnarayan_13/BSSN030913_0084.jpg

டியர் சுப்பு
பாரிஸ்டர் சங்கரநாராயணா திரைப்படத்தைப் பற்றியும் அதன் நாயகன் ராஜ்குமார் அவர்களின் நடிப்பைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொண்டதன் மூலம் தமிழகத்தைத் தாண்டினால் நடிகர் திலகத்தின் வீச்சு எந்த அளவிற்கு விஸ்தாரமாய்ப் பரவியுள்ளது என்ப்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

நன்றி

நான் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் சென்றபோது அங்கே வைத்திருந்த சுமார் 40அடி உயர CUTOUT இருக்கையில் வைட் அண்ட் வைட் இல் அமர்ந்தபடி இருக்கும் அந்த POSE பார்த்து உண்மையிலயே பிரமித்து போனேன். திரு ராஜ்குமார் அவர்கள் கௌரவத்தை எத்துனை தடவைகள் பார்த்திருந்தால் இந்த ஒரு performance கொண்டுவந்திருப்பார் என்று அதிசயித்து போனேன் ராகவேந்திரன் சார்.

2587

He has certainly tried his level best to bring on screen the nuances of Nadigar Thilagam with reference to expressions, walk, body language etc., I could not find this as JUST IMITATING...he has done full justice to this character I would say.

I spoke to couple of AutoRickshaw drivers that i was using during my client visit. They said, this performance is definitely not like NTR / ANR / Krishnamraju.

They said, Chaala Differenduga undhi sir actingu !!

I then briefed them about Gowravam and our Thalaivar ! They were surprised actually and they said, this performance of Rajkumar as Advocate is much much better than Justice Chowdry !

I was so happy to hear that Obviously !

Russelldwp
21st September 2013, 09:55 PM
ராமச்சந்திரன் சார்
அழகிய தமிழ் மகன் படத்தின் படப் பிடிப்பு சம்பவங்கள் நான் இதுவரை கேள்விப் படாத செய்தி. தங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

Thank you very much sir. Please Dont call me sir and call me Ram
Also i am very thick friend of Mr.Raviraja (vijay's PA) and i had seen vijay's more no of shooting at chennai

C.Ramachandran.

C.Ramachandran.

J.Radhakrishnan
21st September 2013, 10:32 PM
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு,

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

anm
21st September 2013, 11:29 PM
Dear Pammalar Sir,

May your birthday be filled with many happy hours and your life with many happy birthdays. HAPPY BIRTHDAY !!

Anand

Gopal.s
21st September 2013, 11:52 PM
சுகாராம்,
நாங்கள் திரைப்படங்களை ஆய்வு செய்து quality பற்றி பேசி கொண்டிருக்கிறோம். மற்ற விஷயங்களை பற்றி தவிர்க்கிறோம். உங்கள் போக்கை நீங்கள் மாற்றி கொள்ளாவிட்டால் இரு திரிகளுக்கும் சிண்டு முடிக்கும் வேலையைதான் செய்வீர்கள்.
நவராத்திரி கருப்பு வெள்ளை படம் 6 திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் உங்களது நூறு நாள் படமோ வண்ணத்தில் வெளியாகி மூன்றே திரையரங்குகளில்தான் நூறு நாள் கண்டது.(அதுவும் சென்னையில் ஒன்று கூட இல்லை) அப்புறம் ஏன் பொய்யான தகவல்களை கொடுக்கிறீர்கள்? நாங்கள் உங்களை குறிப்பிட்டு எதுவம் தவறாக எழுதாத போது,தாங்கள் இரு திரிகளின் ஒற்றுமைக்கு ,நல்லிணக்கத்திற்கு உலை வைக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தால்,ஆவணத்துடன் எழுதுங்கள்.இல்லையேல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று gossip பாணியில் எழுதி ,நம்பகத்தன்மைக்கு உலை வைக்காதீர்கள்.
உங்களுக்கு பொன்னியின் செல்வன் சாண்டில்யன் எழுதியாக சொன்னது யார்? விளக்குவீர்களா?

chinnakkannan
22nd September 2013, 01:06 AM
நண்பர்கள் ராகவேந்திரர் சார் அவர்களுக்கும் கோபால் சார் அவர்களுக்கும் நன்றி

நடிகர் திலகம் என்ற நடிப்பு க் கடலில் தோன்றிய அலைகள் எத்தனை எத்தனை. காதல்,ரெளத்திரம்,சோகம், உற்சாகம், இளமைத் துள்ளல், மிகச் சிறந்த நகைச்சுவை,வீரம், பாத்திரத்திற்கேற்ற வித்தியாச நடை - ஒவ்வொன்றுக்கும் நிறைய திரைப்படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இழையின் ஓட்டத்தின் தொடர்ச்சியாகவே என் எண்ண ஓட்டத்தை எழுதலாம் என நினைக்கிறேன்..மன்னிக்க.. எழுதிப் பழகலாம் என நினைக்கிறேன்..என்ன சொல்கிறீர்கள்..

Gopal.s
22nd September 2013, 01:13 AM
சுப்பு,
உனக்கு யாரையாவது திட்ட வேண்டும் என்ற அவசரம். உன் பதிவை எடுத்து விடு. overall theme என்று குறிப்பிட படுவது பொத்தாம் பொதுவாக எல்லா படத்திலும் ஒரே பல்லவி பாடுவது. ஏழை,தாய் etc . சிவாஜி படங்களில் பாத்திரங்களும், வித்யாசமான கதை போக்கும் முன்னிலை படுத்த படுவதாக சொல்லியிருக்கிறார்கள். இதில் என்ன குறை கண்டு கன்னாபின்னாவென்று எழுதுகிறாய்?
இது ஒரு நிறையாகத்தானே சொல்ல பட்டிருக்கிறது?
திட்டுவது என்று முன்தீர்மானம் கொண்டு குறை காணுவது போலுள்ளது.
(Overall theme means repeatedly insisting on only one and same theme in all the movies.)

Gopal.s
22nd September 2013, 01:17 AM
நண்பர்கள் ராகவேந்திரர் சார் அவர்களுக்கும் கோபால் சார் அவர்களுக்கும் நன்றி

நடிகர் திலகம் என்ற நடிப்பு க் கடலில் தோன்றிய அலைகள் எத்தனை எத்தனை. காதல்,ரெளத்திரம்,சோகம், உற்சாகம், இளமைத் துள்ளல், மிகச் சிறந்த நகைச்சுவை,வீரம், பாத்திரத்திற்கேற்ற வித்தியாச நடை - ஒவ்வொன்றுக்கும் நிறைய திரைப்படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இழையின் ஓட்டத்தின் தொடர்ச்சியாகவே என் எண்ண ஓட்டத்தை எழுதலாம் என நினைக்கிறேன்..மன்னிக்க.. எழுதிப் பழகலாம் என நினைக்கிறேன்..என்ன சொல்கிறீர்கள்..
சின்ன கண்ணன் என்று பெயர் இருப்பதால் சிறுவன் இந்த அளவு எழுதுகிறானே என்று எல்லோரும் பிரமிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எழுதும்.எழுதும். எழுதி பாரும் எங்கள் பாட்டுடை திராவிட தலைவனை.

pammalar
22nd September 2013, 04:11 AM
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/d2f53bc6-aa55-414b-90d5-4053b734ff30.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/d2f53bc6-aa55-414b-90d5-4053b734ff30.jpg.html)

ஒவ்வொருவரின் அதிவித்தியாசமான பங்களிப்புகளால் thread jet வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நடிகர் திலகத்தின் சிறுதொண்டனான இந்த எளியவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய Intellectual Thilagam (சண்டியர்) கோ.கி. அடிகளார், இனியவர் esvee சார், சித்தூர் டு சென்னை வாசுதேவன் சார், திருச்சி ராம்ஜி, சாணக்கியர் (அசகாய சூரர்) ரசிகவேந்தர், கன்பத் சார், Action Hero சுப்பு சார், சகலகலா விற்பன்னர் (அப்பாவி & அம்ப்பயர்) நெய்வேலியார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், தொண்டுத் திலகம் சந்திரசேகரன் சார், ஆல்-இன்-ஆல் ஐட்டம் ரைட்டர் mr_karthik, திரு. செந்தில், கிருஷ்ணாஜி, அன்பு இளவல் ராகுல்ராம், சிவன் சார், கவிஞர் பொன். ரவிச்சந்திரன், ஜேயார் சார், ஆனந்த் (anm) சார் ஆகியோர் அனைவருக்கும் மற்றும் அலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சாந்தஸ்வரூபி (நன்முத்து) முரளி சார், திருச்சி அண்ணாதுரை சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு, நடிகர் திலகத்தின் பக்தை சகோதரி கிரிஜா, புதுதில்லி சிவநாத் சார், கோவில்பட்டி சிவசுப்பிரமணி சார், நெய்வேலி வெங்கடேசன் சார், சென்னை 'சாந்தி' ராமஜெயம் சார், அம்பத்தூர் சுப்பிரமணி சார், மதுரை சந்திரசேகர் சார் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த ஆத்மார்த்தமான நன்றிகள்..!!!

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd September 2013, 07:38 AM
சின்னக் கண்ணன்
தங்கள் எழுத்தைப் படிக்க ஆவலாயுள்ளோம்.
வழங்குங்கள் தங்கள் பங்களிப்பை

RAGHAVENDRA
22nd September 2013, 07:39 AM
22.09.2013 தேதியிட்ட இன்றைய தினமலர் நாளிதழுடன் வெளிவந்துள்ள வாரமலர் புத்தகத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாங்கிப் படிக்கவும்.

இதனுடைய இணையப் பக்கத்திற்கான இணைப்பும் கீழே தரப்படுகிறது

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17249&ncat=2

மறக்காமல் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்

RAGHAVENDRA
22nd September 2013, 07:40 AM
தமிழகத்தின் முன்னணி வார இதழின் தீபாவளி மலரில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவருடைய படங்களைப் பற்றியும், அவரைப் பல படங்கள் இயக்கிய இயக்குநர் ஒருவர் எழுதும் கட்டுரை வெளி வர உள்ளது. விவரம் விரைவில்

iufegolarev
22nd September 2013, 08:02 AM
நண்பர்கள் ராகவேந்திரர் சார் அவர்களுக்கும் கோபால் சார் அவர்களுக்கும் நன்றி

நடிகர் திலகம் என்ற நடிப்பு க் கடலில் தோன்றிய அலைகள் எத்தனை எத்தனை. காதல்,ரெளத்திரம்,சோகம், உற்சாகம், இளமைத் துள்ளல், மிகச் சிறந்த நகைச்சுவை,வீரம், பாத்திரத்திற்கேற்ற வித்தியாச நடை - ஒவ்வொன்றுக்கும் நிறைய திரைப்படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இழையின் ஓட்டத்தின் தொடர்ச்சியாகவே என் எண்ண ஓட்டத்தை எழுதலாம் என நினைக்கிறேன்..மன்னிக்க.. எழுதிப் பழகலாம் என நினைக்கிறேன்..என்ன சொல்கிறீர்கள்..

We all would be glad to welcome with atmost warmth Mr.ChinnaKannan. Please contribute and thanks for your valuable contributions !

Gopal.s
22nd September 2013, 08:05 AM
Dictionary meaning of Overall theme -An implicit or recurrent idea;
இதன் படி பார்த்தாலும் சிவாஜியின் எல்லா படங்களிலும் திரும்பி திரும்பி ஒரே விஷயம் சொல்ல பட்டதில்லையே? படிக்காத பாமரர்கள் சினிமாவில் திரும்ப திரும்ப சொல்ல பட்டதை நம்பி அது அரசியல் அரங்கில் பிரதிபலித்ததை பூடகமாக சொல்லியுள்ளார். ஒரு ஒப்பீடு செய்யும் கட்டுரையில் இதை விட நாசூக்காக,யார் மனதும் புண் படாமல் கருத்தை சொல்ல முடியாது. அவர் ஒரு வக்கீல் ,அவருடைய சொல் தேர்வு சரியாகவே இருக்கும். நீ சொன்ன மாதிரி வருட விவகாரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ,over 35 years என்றும்,46 years என்றும் குறிப்பிட்டதில் பெரிய தவறு ஒன்றும் இல்லையே? ஒரே தவறு கட்டுரையாசிரியர், சிவாஜி படங்கள் சாந்தியில் மட்டுமே திரையிட படுவதாக எஸ்.விஜயன் என்ற நபர் குறிப்பிட்டதை வடி கட்டாமல் வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. நம் ரசிகர்கள் நாகரிகமாக பேசியுள்ளனர்.

Gopal.s
22nd September 2013, 08:14 AM
பம்மலார் அவர்களே,

நன்றி அறிவிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு பதிவரையும் பற்றி அபிப்ராயங்களை தெரிவித்தாயிற்று. இனியாவது சாணக்கியர் தன் இனத்தையே அழித்து விட எண்ணாமல் ,எதிரிகளை சாதுர்யமாக குறி வைப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஒரு பதிவாவது தங்கள் பிறந்த நாள் பரிசாக சகோதரர்களுக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்த்தோம்.

RAGHAVENDRA
22nd September 2013, 08:28 AM
சுப்பு சார்
நடிகர் திலகத்தின் மேல் தங்களுடைய பற்றும் பாசமும் யாருக்கும் மாற்றுக் குறைந்ததில்லை. இதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை.
தாங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் சமயத்தில் வெளியானது. அப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அந் நாளிதழுக்கு இப்படி ஒரு கட்டுரை எழுத உந்து சக்தியாக இருந்தது என்பதே நடிகர் திலகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். இதனைத் தொடர்ந்தே அப்படி ஒரு கட்டுரை அந் நாளிதழால் வெளியிடப் பட்டது. அக்கட்டுரைக்காக அந் நாளிதழின் நிருபர்கள் மிகவும் மெனக் கெட்டு பணி புரிந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதில் முரளி சாரின் பேட்டியும் இடம் பெற்றதையும் அதில் நம் திரைப்படத் திறனாய்வு அமைப்பைப் பற்றி அவர் கூறியிருப்பதையும் தாங்கள் கவனித்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்ட அந்தக் கட்டுரையைப் பற்றிய விவாதத்தை தற்போது நாம் தொடர்வதில் ஏதும் பயனிருக்காது என எண்ணுகிறேன். அதுவுமன்றி கோபால் சார் குறிப்பிட்டது போல் overall தீம் என்பது ஒரே மாதிரியான வடிவமைப்பினைக் கூறுவதாகும். இதனை மிகவும் விரிவாக இங்கு எழுதுவதால் இங்கு பயனேதுமில்லை. தாங்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். எனவே இதனை நாம் வளர்க்க வேண்டாம்.

தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நம்முடைய தலைப்புகளிலும் அவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களைிலும் ஈடுபடுவோம்.

Gopal.s
22nd September 2013, 08:35 AM
கார்த்திக் சார்,
நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா ....
அடுத்த item காண துடித்து கொண்டுள்ளோம். விஜயஸ்ரீ அல்லது ஆலம். சகுந்தலா என்று போட்டு என் கனவை கலைக்க வேண்டாம்.

Gopal.s
22nd September 2013, 09:00 AM
சொர்க்கம் படத்தில் அழகு முகம் ,பழகு சுகம் பாட்டில் வரும் துணை நடிகையர் அனைவருமே படு படு அழகு. அந்த நான்கு பேர் யார்? அதில் ஒருவர் உஷா நந்தினியா?தெரிந்தவர்கள் இந்த பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்தால்,பரிசு பெற்ற புலவரின் படைப்புகளுக்கு ஸ்பெஷல் பாராட்டை பரிசாக தருவோம்.

Gopal.s
22nd September 2013, 09:09 AM
கோபால் சார் சொன்னது போல் நம்முடைய ஒவ்வொரு நண்பரின் தலைப்பும் முக்கியமானது, ஒவ்வொன்றும் ஒரே அளவிலான தரத்தில் வரவேற்பைப் பெற வேண்டியது. பதிவுகளும் ஒரு தெளிந்த நீரோடை போல பயணிக்கும்.

நண்பர்கள் ஏற்றுக் கொண்டால் இதை நடைமுறைப் படுத்தலாம்.
ராகவேந்தர் சார் சொன்னதில் ஒரே ஒரு பணிவான திருத்தம்.(பிழையிருப்பின் பொறுத்தருள்வீர் பெரியோரே)

எல்லா பதிவுகளும் சிந்தனையை தூண்டி, உப பதிவுகளையோ, உற்சாகமான பங்களிப்பையோ தூண்டி விட இயலாதாகையால், quota system போல mechanical ஆக செய்ய முடியாது. இதில் ஜனநாயக சோசியலிசம் பார்க்க முடியாது. some are more equal than others . எல்லா பதிவுகளும் ஒன்றே என்று சந்தடி சாக்கில் கூற படுவது சிலரின் உழைப்பை பங்களிப்பை கேலி செய்வது போல் உள்ளது. நடிகர்திலகத்தோடு ,நேற்று வந்த சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு பேசுவது போல கூறுவது hidden agenda இருப்பதாக சிலருக்கு தோன்றலாம். ஆதலால் எல்லா பதிவும் ஒன்றுதான் என நாம் தீர்ப்பளிக்காமல் ,காலத்துக்கும், வாசகர்களுக்கும் விட்டு விட்டு தெய்வத்தின் விஞ்ஞான வழிபாட்டை தொடர்வோம்.எல்லா படங்களும் ஒன்று எல்லா பதிவுகளும் ஒன்று என்று கூறி , வல்லவர்களையும்,உழைப்பவர்களையும்,தரத்தையும்,தர த்திற ்கு வழிவகுக்கும் பதிவுகளை தந்தவர்களையும் ,உண்மை ஆய்வுகளையும் இழிவு படுத்த வேண்டாம்.

தான் தனித்து நிற்க வேண்டும் என்ற ஆசை எல்லா பதிவர்களுக்கும் உண்டு. தூண்டி விட நாமெல்லாம் உண்டு. தரமான பதிவுகளையே (இன்று நேற்றல்ல ,தோன்றிய காலம் முதல்,நாமெல்லாம் புதுமுகங்களே)தந்து வரும் மையத்தின் திலகமான இத்திரி சீரும் சிறப்புமாக நம் ஒத்துழைப்பு ,பங்களிப்புடன் மேலும் மேலும் மெருகேறும்.

RAGHAVENDRA
22nd September 2013, 09:18 AM
கோபால் சார்
தங்களுடைய கருத்தை நான் மறுதலிக்க வில்லை. நான் சொன்னது ஒவ்வொரு நண்பரின் தலைப்பிற்கு பொருந்தும். இவருக்கு ஒரு மாதிரியான வரவேற்பு அவருக்கு ஒரு மாதிரியான வரவேற்பு என்று இல்லாமல், அனைவருக்கும் நாம் ஒரே மாதிரியான வரவேற்பை நல்குவோம் என்பது தான் இதன் பொருள். தரப் பாகுபாடு அதன் உள்ளே நிகழக் கூடிய கருத்துப் பரிமாற்றங்கள், கருத்து வெளியீடு, அதன் ஆய்வுத் தன்மை போன்ற உள்ளடக்கங்களைப் பொறுத்தது. இதில் நிச்சயம் வேறுபாடு இருக்கும், எல்லோருடைய பதிவும் ஒரே போல் இருக்காது, சில மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கும். அதற்காக மற்றவை குறைந்தது என்பதல்ல. இருந்தாலும் ஒரு சில ஆய்வுகள் சராசரியை விட மிகவும் உயரத்தில் இருக்கக் கூடியவை. இது மறுக்க முடியாத விஷயம். இதைத் தான் நான் கூறியுள்ளேன்.

The reception extended to a hubber and his topic should be unbiased and equal and the standard and quality of the posts are liable to vary, depending on the content, presentation, language and other such criteria.

RAGHAVENDRA
22nd September 2013, 09:25 AM
சொர்க்கம் படத்தில் அழகு முகம் ,பழகு சுகம் பாட்டில் வரும் துணை நடிகையர் அனைவருமே படு படு அழகு. அந்த நான்கு பேர் யார்? அதில் ஒருவர் உஷா நந்தினியா?தெரிந்தவர்கள் இந்த பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்தால்,பரிசு பெற்ற புலவரின் படைப்புகளுக்கு ஸ்பெஷல் பாராட்டை பரிசாக தருவோம்.

அதில் ஒருவர் விஜயசந்திரிகா. இரு துருவம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வீரப்பாவுடன் நடித்திருப்பார்.

Gopal.s
22nd September 2013, 09:27 AM
Thanks Ragavendhar Sir. I agree with you . Our aim is to improve overall quality of contributions and keep setting new bench marks for creativity forwhich Nadigarthilagam stood for, thru out his career.Like Kamal mentioned,next generation can sit on their shoulders for better vision.

But onething is sure. Name or tag doesn't testify the quality. All the postings are equal and same till they are read .

Gopal.s
22nd September 2013, 09:28 AM
அதில் ஒருவர் விஜயசந்திரிகா. இரு துருவம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வீரப்பாவுடன் நடித்திருப்பார்.

ஓ மாமா ,முல்லை பூவை போல என்னை கிள்ளு பாட்டிலா? அது ஷோபனா என்ற ஒரு துணை நடிகை என்று வாசு சார் சொன்னார்.
விஜய சந்திரிகா ராஜாத்தி என்ற பட கதாநாயகி அல்லவா?

vasudevan31355
22nd September 2013, 12:44 PM
கோ,

உன் சந்தேகத்தை எத்தனை முறை தீர்ப்பது?

இப்பவாவது தீர்த்துக்கோ. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

'இருதுருவம்' படத்தில் 'ஒ...மா...மாமா' பாடலுக்கு பி.எஸ். வீரப்பாவுடன் ஆடும் நடிகை ஷப்னம் என்ற சோபனா. பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்ட ஐட்டம் டான்சர். இவரே 'சொர்க்கம்' படத்தில் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கும் நடனமாடுவார். பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக தமிழ் நடிகை விஜயசந்திரிகா மாதிரியே இருப்பார். ('மூன்று தெய்வங்கள்' படத்தில் முத்துராமன் தவறாக தன் மனைவியை சந்தேகப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்து விடுவார். அதில் முத்துராமன் மனைவியாக நடிப்பவர்தான் விஜயசந்திரிகா. இதே விஜயசந்திரிகா 'தேன் கிண்ணம்' படத்தில் சுருளிராஜனின் ஜோடியாகவும் வருவார்.) கீழே படத்தைப் பாருங்கள்.

ஷப்னம் என்ற சோபனா. (பம்பாய்) ('சொர்க்கம்')

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002284410.j pg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002284410.j pg.html)

விஜயசந்திரிகா ('மூன்று தெய்வங்கள்')

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1vob_002258440.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1vob_002258440.jpg.html)

ஷப்னத்துடன் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கு ஆடும் இன்னொரு டான்சர் உஷாநந்தினி அல்ல. (உஷாநந்தினி ஏன் இங்கு வருகிறார்? அப்போதெல்லாம் அவர் ஒன்றிரண்டு துக்கடா வேடங்களில் மலையாளத்தில் பறைஞ்ன்னு கொண்டிருந்தார்) அவர் பெயர் நந்தினி. தெலுங்கு நடிகை. பத்தோடு பதினொன்று துணை நடிகை. நிறைய விட்டலாச்சார்யா படங்களில் நடனமாடுவார். இவரே தலைவர் 'டாக்டர் சிவா'வில் வித்தியாசமாக கோவை சவுந்திரராஜன் குரலில் ஆடிப் பாடி கலக்கும் 'கன்னங்கருத்த குயில் நிறத்தவளே' பாடலில் தலைவருக்குப் பக்கத்திலே ஆதிவாசிகள் உடையணிந்து ஆடுவார்.

நந்தினி ('சொர்க்கம்' படத்தில் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கு)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002436295.j pg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002436295.j pg.html)

"டாக்டர் சிவா"வில் அதே நந்தினி (கன்னங்கருத்த குயில் நிறத்தவளே)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DrSivaGetIndianStuffcomDvdripavi_004543120.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DrSivaGetIndianStuffcomDvdripavi_004543120.jpg.htm l)

இன்னொருவர் பெயர் பிரபாவதி என்று நினைவு. (வலதுபுறம் இருப்பவர்). நிச்சயமாகத் தெரியாது. இவரும் தெலுங்கு நடிகையே. மற்ற நடன நடிகைகளும் ஆந்திராவை சார்ந்தவர்களே!

பிரபாவதி (not sure)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002442568.j pg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002442568.j pg.html)

மற்ற இருவர்கள். (பெயர்கள் தெரியவில்லை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002445771.j pg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_002445771.j pg.html)

ஸ்டில்களுடன் நிருபித்தாயிற்று. போதுமா?...சந்தேகம் தீர்ந்ததா? பரிசு எங்கே?

vasudevan31355
22nd September 2013, 12:47 PM
துளிவிஷத்தின் போது துளிவிஷம் கலந்து என்னைக் கெடுக்கும் உன்னை.......

Gopal.s
22nd September 2013, 01:28 PM
இந்த பதிவு சமீப காலத்தில் இதை மறு வெளியீடு செய்து காசு பார்த்த சுப்பு என்ற விநியோகஸ்தருக்கு சமர்ப்பணம்.

நீதி-1972

ஒரே வருடம் இரு படங்கள் வெளியிடும் சாமர்த்தியம்,மற்றும் சிவாஜி உச்சத்திலிருந்த போது இந்த சலுகையை அனுபவித்த நண்பர் பாலாஜி ஒருவரே.

சட்டத்தினால் குற்றவாளியை தண்டிக்கலாம். ஆனால் திருத்த ,குற்றத்தால் பாதிப்படைந்த குடும்பத்திற்கு வழி பண்ண... என்று oneline . பாலாஜி சூத்திர படி வெற்றி பெற்ற துஷ்மன் தமிழானது. வசந்த மாளிகையில் சுகமாய் மிதந்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு,எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது.ஆனால் ஒரே மாதிரி படங்களை எதிர்பார்க்கும் மனோபாவம் வாங்கும் எங்களுக்கும் இல்லை ,கொடுக்கும் அவருக்கும் இருந்ததில்லை.மாறுபட்ட ...ஆனால் எப்படி மாறுபட்ட ...என்ற குழப்பம். ஒரு கல்யாணத்திற்கு சென்னை வந்த போது என் cousin ஒருவனிடன் கேட்ட போது ,மூல படத்தை பார்த்து அவன் சொன்னது....சிவாஜிக்கு நல்ல ரோல்.

தன்னுடைய குடி பழக்கத்தால் ,ஒரு பனி நிறைந்த காலையில் விவசாயி ராமுவை ,லாரி டிரைவர் ராஜா விபத்துக்குள்ளாக்கி ,அவன் மரணத்திற்கு காரணமாக , ராமுவின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு ,நீதிபதி மேல் அனுமதியுடன் தண்டனை காலம் இரண்டு வருடங்களை ,அந்த குடும்பத்துடன் பணி செய்து கழிக்க தீர்ப்பளிக்கிறார் .அங்கு வரும் ராஜா முதலில் ஊர் எதிர்ப்பு, குடும்ப எதிர்ப்பை எதிர்கொண்டாலும்,தன்னை மாற்றி கொண்டு,அக்குடும்பத்திற்கு நன்மை செய்து ஊர் மக்களின் நன்மதிப்பு,மற்றும் பார்ட் டைம் காதலி பெற்று ,கடைசியில் ஒப்பு கொள்ள மறுக்கும் ராமுவின் மனைவி அன்பையும் பெற்று ,தண்டனை முடிந்த பிறகும் ஆயுள் சிறையாய்,அவர்களுடனே கழிக்க விரும்புவதுடன் நாலு கால்துண்டாய் படம் அழகாக முடியும்.


நடிகர்திலகத்தின் கொடி முதல் காட்சியிலிருந்து பட்டொளி வீசி பறக்கும்.இளமை நிறைந்த ஆண்மையின் (rugged ) செதுக்கி வடித்த முக அழகோடு சிவாஜி ரசிகர்களை கட்டி போட்டு உச்சம் தொட்ட 1972. ஆனால் கெட்டவராக வரும் காட்சிகளை விட திருந்திய காட்சிகள் அதிகம்.(என்ன செய்வது ஈயடிச்சான்.....)எனக்கு அவர் கெட்டவராக வரும் படங்களில் அவர் பாத்திரம் மறையும் போதோ ,அல்லது திருந்தும் போதோ கொஞ்சம் கடுப்படிக்கும்.

முதல் காட்சி முனியாண்டி விலாஸ் கோழி கறியோடு அத்தேரிக்க்... பண்ணும் சீன்.(வேறு யார் ,அப்போதைய ஆஸ்தான நர்த்தகி சகுந்தலாதான்.)கொஞ்சம் ஹிந்தி வாசனை அடித்தாலும் மாப்பிள்ளைய பார்த்துக்கடி பாடல் செம ரகளை.சிவாஜி அடிக்கும் லூட்டி ,அவர் grace குறையாமல் ஸ்டைலிஷ் ,ரௌடியிஷ்,ruggedness கொண்டு போடும் ஸ்டெப்ஸ் ,பண்ணும் அக்குரும்பு, அய்யோடா....படத்தை தூக்கி விடும் ஜிவ்வென்று.இந்த இடத்தில் ஒன்றை குறித்தே ஆக வேண்டும்..பாத்திரத்தோடு அவர் item டான்ஸ் அணுகும் அழகு. குடிமகனே பாட்டில் சற்று மென்மையான ,ஆனால் காமத்துடன் கூடிய ,ஒரு பணக்கார அலட்சியம்.காமத்தை கூட உதைத்து வெளியிடுவார். ஆனால் டிரைவர் ராஜா ஓசி கிராக்கி. மற்றோரை வலுகட்டாயமாக துரத்தி ,தன்னை விரும்பும் நடன காரியிடம் அத்து மீறுவதில் ஒரு கீழ் நிலை மனிதனின் அவசர இங்கிதமில்லா காமம். ப்ரைவசியாவது மண்ணாவது என்ற ஒரு மன பான்மை. ஒரு கீழ்த்தரமான அணுகுமுறை காமம். அப்பப்பா என்ன ஒரு genius நம்மிடையே. இரு பாடலையும் அடுத்தடுத்து பாருங்கள் சொல்வது புரியும்.

முதல் ஒரு மணிநேரம் சிவாஜியின் அங்கலாய்ப்பு,கோபம்,மாற நினைக்கும் அணுகு முறை என்றே போகும்.சிவாஜிக்கு இது பால் பாயாசம் சாப்பிடுவது போல அவ்வளவு இலகுவான ஸ்கோர் பண்ணும் இடங்கள்.நாளை முதல் குடிக்க மாட்டேன் (அரசை சாடல்)கண்ணதாசன்-எம்.எஸ்.வீ,டி.எம்.எஸ் -சிவாஜி இணைவு ஒரு பாடலை எவ்வளவு சுவாரஸ்ய படுத்த முடியும் என்ற சாட்சி.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து காதலி,அங்கலாய்க்கும் ட்ராக்டர் பொன்னம்மா என்று இரு பெண் நண்பிகள் தொட்டு கொள்ள சுவையான ஊறுகாய் போல.(ஏ.எல்.நாராயணன் கொஞ்சம் டபுள் கொடுத்து வசன விளையாட்டு)

முதலில் குழந்தைகள்,பெற்றோர்கள்(விவசாயம் செய்து), பிறகு காதலில் சொதப்பும் ராமுவின் தங்கை (கல்யாணம் செய்து வைத்து)என்று ஒவ்வொருவர் மனதையும் கவரும் இடங்கள். சிவாஜியிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் விஷயங்களே.

ஆனால் முடிவில் ஒரு சண்டை காட்சி வரும் பாருங்கள். அவ்வளவு நன்றாக பண்ணியிருப்பார் தலைவர். அந்த கோடவுன்,இறைச்சி காப்பு அறை இவற்றில் சண்டை காட்சி சுவையாக ,சுவாரஸ்யமாக,சுறுசுறுப்பாகவே வந்திருக்கும்.

இந்த காட்சியில் சிவாஜி ஓடும் ஸ்டைல் mahendraraj விமர்சனத்தில் படித்த பிறகு பார்த்தேன். என்னவொரு மாறுதலான ஓட்டம்.(நெஞ்சிருக்கும் வரை,சிவந்த மண்,சுமதி என் சுந்தரி படங்களில் ஓடும் விதம் கூட மாறுபடும்.மேதை மேதைதான்)

எம்.எஸ்.வீ இரண்டு பாடல்கள்(மாப்பிளைய,நாளை முதல்) ஓகே. மற்றது தெலுங்கு டப்பிங் ஸ்டைல்(ஓடுது பார்,எங்களது பூமி) ஓடுது பார் பாட்டில் கர்ம வீரர் பக்கம் நிற்கும் சிவாஜியை பட சிவாஜிக்கு இடித்தே காட்டுவார் கலை செல்வி.அவருக்கு ரொம்ப வேலை வைக்காத படம்.

மஸ்தான் கேமரா,மாதவன் சண்டை எல்லாமே வழக்கம் போல திருப்தி.

சௌகார் ஜானகி,சுப்பைய்யா,காந்திமதி என்று உணர்ச்சி குவியல் மூச்சு திணற திணற. எப்படி சுந்தரராஜன் என்றதும் ஜெயகுமாரி ஞாபகம் வருமோ ,அதே போல சௌகார் என்றதும் பொறி தட்டியிருக்க வேண்டாமோ?கற்பழிக்க கிராமத்து பெரிய மனிதர் மனோகர்.வீச்சு வீச்சு என்று கெட்ட பேச்சு பேச வாசு. சுந்தர ராஜன்.பாலாஜி,சந்திரபாபு(கொஞ்சம் சுமார் scope )எல்லாரும் அங்கங்கே. முதல் ஒரு மணி நேர சுவாரஸ்யம் அடுத்த ஒரு மணி நேரம் குறைந்து தொய்வு தெரியும் போது கலைச்செல்வி,மனோரமா காட்சிகள் கொஞ்சம் கிக் கொடுக்கும். தங்கை(ஜெய கௌசல்யா).அவர் காதல் சேர்த்து வைக்கும் எபிசொட் ஏனோதானோ.ஆனால் வீடு வரும் தங்கையை வரவேற்கும் அண்ணனாக சிவாஜி வெளிச்சம் கொடுப்பார். இறுதி காட்சி வேண்டிய அளவு பரபரப்பு.(வயல் நெருப்பு,கதாநாயகி அப்பா கொலை ,ராதா கடத்தல்,சீதா மீட்பு,கதாநாயகன் சண்டை)

இந்த படத்திற்கு சி.வீ.ஆர் ஒரு தப்பான தேர்வு. ஏ.சி.டி கொஞ்சம் நன்றாக செய்திருப்பார். ஒரே உடையில் சிவாஜி,.(ஒரே மாற்றம் ஜிப்பா அதுவும் ஒரே காட்சி)மற்றோருக்கும் ஒரே உடைதான். ரியலிசம் என்ற போர்வையில் படுக்கும் போது கூட மாற்றாமல் துவைக்காமல்,கிழிசல் தைக்காமல் ஒரு அசலூர் முழுக்கை உடை(அதுவும் வருட கணக்கிலா... பாவம் சத்யஜித்ரே பிச்சை வாங்க வேண்டும்)..சாரி...சி.வீ.ஆர் உங்களுக்கு ராங் நம்பர் போட்டு விட்டார் பாலாஜி.அதே போல உளுந்தூர் பேட்டையில் பாம்பே சிவப்பு விளக்கு விடுதி.(நானும் நண்பர்களும் உளுந்தூர் பேட்டை டிக்கெட் வாங்கி போய் பார்த்து ஏமாந்தோம்)லாரியில் அடிபட்ட குரல் கேட்டு ஓடி வருவது ராமுவின் குடும்பம் மட்டுமே.(இயக்குனர் ஓரமாக டீ குடித்து கொண்டிருந்திருப்பார் போல) குடும்பம் நமக்கு பஸ்ஸில் வரும் பிட் நோட்டிஸ் போல நொண்டி தந்தை,குருட்டு தாய்,கோரமான அழுமூஞ்சி மனைவி,அதிக பிரசங்கி பிள்ளைகள்).ஹீரோ ஒரு இட்லியாவது சுயமாக சிந்தித்து வாங்கி கொடுத்திருக்கலாம். கலர் படம் என்பதால் ஜிலேபி breakfast ஓகே.

இந்த படத்தை சுவாரஸ்யம் ஆக்குவது சிவாஜியின் கட்டி போடும் ஆளுமை,மனிதம் நிறைந்த திரைக்கதை,ரொம்ப அன்னியமாகாத (இரு துருவம்,புண்ணிய பூமி) பாத்திரங்கள்,களம் இவையே.

நன்கு வெற்றி பெற்ற குடும்ப பார்வையாளர்களை ஈர்த்த படம்.

RAGHAVENDRA
22nd September 2013, 01:29 PM
முக ஒற்றுமையை வைத்து விஜய சந்திரிகா என எழுதி விட்டேன். தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி வாசு சார்

Gopal.s
22nd September 2013, 01:46 PM
ஓணாண்டி புலவர் எதில் புலமை பெற்றவர் என்று தெள்ள தெளிவர விளங்கி விட்டது. யாரங்கே தவறான விடை சொன்னவரை....(வாசகர்கள் ஊகத்திற்கு) ஓணாண்டி புலவர்க்கு பரிசு துளி விஷம்.(அவர் தயாரிப்பை அவருக்கே ஊட்டி விடலாம்)

RAGHAVENDRA
22nd September 2013, 01:46 PM
நியாயமாய் ராஜா வெளிவந்த சூட்டோடு சச்சா ஜூட்டா திரைப்படத்தைத் தான் தயாரித்து ஜனவரி 1973ல் வெளியிடுவதாக அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால் தயாரிப்பு உரிமை தொடர்பான ஒப்பந்தம் பரஸ்பரம் அமையாததாலும் வேறு காரணங்களாலும் சச்சா ஜூட்டா திரைப்படத்தைப் படமாக்கும் முயற்சி ஈடேறவில்லை. துஷ்மன் வடக்கிலும் கர்நாடகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். தமிழகத்தில் அந்த அளவு வெற்றி பெறவில்லை. பாலாஜியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று தமிழகத்தில் வெற்றி பெற்ற வேற்று மொழிப் படங்களை ரீமேக் செய்ய மாட்டார். அதனால் தான் அவர் ஆராதனா பாபி யாதோன் கி பாரத் போன்று தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்ய முன் வரவில்லை. அவருடைய கணிப்பு பெரும்பாலும் பொய்த்ததில்லை. சச்சா ஜூட்டா உரிமையைப் பற்றி தினத்தந்தியில் ஒரு விளம்பரம் கூட வந்ததாக ஞாபகம். 1973ன் துவக்கத்தில் ஜனவரி 26 அன்று சச்சா ஜூட்டா தமிழில் நடிகர் திலகம் நடிக்க வெளிவந்திருந்தால் அது பிரம்மாண்டமான வெற்றியை, அதுவும் ராஜாவை மிஞ்சக் கூடிய அளவில் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும்.

அதுவும் அந்த யோகிதும் முஜ்சே பாடலைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் படகில் நடிகர் திலகத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். கிட்டத் தட்ட இன்னொரு முல்லை மலர் மேலே பாடலின் ரேஞ்சுக்கு பிரபலமாகி யிருக்கும்.

நீதி ... முழுக்க முழுக்க ரசிகர்களுக்கென்றே உருவாக்கப் பட்ட தமிழ்த் திரை வடிவம். இதை சமீபத்தில் மகாலக்ஷ்மியில் கண் கூடாகப் பார்த்தோம். அன்று தேவி பேரடைஸில் எந்தெந்தக் காட்சிகளுக்கெல்லாம் அளப்பரை இருந்ததோ அதே போன்று சமீபத்திலும் இருந்தது. அப்போது மிகவும் பரபரப்பான கைதட்டல் பெற்ற வரிகள், "பிறந்த நாளில் போஸ்டர் போடும் தலைவர் பாருங்க, போஸ்டர் போடும் வேலை தனிலே மாஸ்டர் பாருங்க," அதுவும் நடிகர் திலகமும் காமராஜரும் தோன்றும் போது ... தியேட்டரே அதிர்ந்தது .. அன்று மட்டும் அல்ல.. இன்று இன்னும் அதிகமாய்...

சிறுவனாக நடித்த ஆதிநாராயணன் திருவல்லிக்கேணி வாசி. அப்போது அந்தப் பையனைப் பார்க்கும் போதெல்லாம் சிவாஜி ரசிகர்கள் வலியச் சென்று பாராட்டுவோம். அவனும் மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்வான். தற்போது அவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. டிச.7 1972 அன்று காலை முதல் வேலையாக தினத்தந்தி வாங்கி அந்த முழுப்பக்க விளம்பரத்தைக் கத்தரித்து விட்டேன். இன்று வரை 42 ஆண்டுகளாக அந்த விளம்பரம் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

RAGHAVENDRA
22nd September 2013, 01:55 PM
நீதி படத்திற்கு சி.வி.ஆர். சரியான தேர்வு. இந்தப் படம் ஏ.சி.டி.யிடம் போயிருந்தால் ஜாலி முற்றிலும் இழந்து சோக ரசம் அதிமாகியிருக்கும். இளைஞர்களை ஈர்க்கும் யுக்தி சி.வி.ஆரிடம் அதிகமாகவே இருக்கும்.

மாற்று உடை தரப்படாததால் தான் அவர் ஒரே உடையில் வருகிறார். சாப்பாட்டுக்கு போலீஸ் அதிகாரியிடம் சென்று முறையிடத் தெரிந்தவருக்கு, உடை விஷயத்தில் சென்று முறையிட மனம் வரவில்லை, அந்தக் குடும்பத்திடமும் கேட்க முடியாது, ஓரளவிற்கு அந்தக் குடும்பத்திடம் பழகி அதன் பிறகே மாற்று உடை தரிக்கிறார்.

இது உண்மையில் பாராட்டப் பட வேண்டிய பாத்திரப் படைப்பு என்று தான் நான் சொல்வேன்.

RAGHAVENDRA
22nd September 2013, 02:02 PM
நீதி படத்திலிருந்து ...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-5.jpg

உபயம் வாசு சார்

RAGHAVENDRA
22nd September 2013, 02:03 PM
நீதி கார்த்திக் அவர்களின் பதிவு ... மீண்டும் இங்கே..



'நீதி' நினைவுகள்

ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.

1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).

இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.

வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.

நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).

கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.

பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.

முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).

அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.

காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.

படம் வெளியானது 1972 ஆச்சே.


பதிவிட்ட நாள் 7th December 2011, 02:10 PM

பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=779660&viewfull=1#post779660

Gopal.s
22nd September 2013, 02:05 PM
நீதி படத்திற்கு சி.வி.ஆர். சரியான தேர்வு. இந்தப் படம் ஏ.சி.டி.யிடம் போயிருந்தால் ஜாலி முற்றிலும் இழந்து சோக ரசம் அதிமாகியிருக்கும். இளைஞர்களை ஈர்க்கும் யுக்தி சி.வி.ஆரிடம் அதிகமாகவே இருக்கும்.

மாற்று உடை தரப்படாததால் தான் அவர் ஒரே உடையில் வருகிறார். சாப்பாட்டுக்கு போலீஸ் அதிகாரியிடம் சென்று முறையிடத் தெரிந்தவருக்கு, உடை விஷயத்தில் சென்று முறையிட மனம் வரவில்லை, அந்தக் குடும்பத்திடமும் கேட்க முடியாது, ஓரளவிற்கு அந்தக் குடும்பத்திடம் பழகி அதன் பிறகே மாற்று உடை தரிக்கிறார்.

இது உண்மையில் பாராட்டப் பட வேண்டிய பாத்திரப் படைப்பு என்று தான் நான் சொல்வேன்.
இல்லையே. பழகி கூட மாற்றுடை தரிக்கவில்லை. தங்கையிடம் பெரும் ஒரே காட்சியில் மட்டும். மாற்றுடையாக atleast ஒரு வேஷ்டி???(சவாலே சமாளி போல தலைவருக்கு அம்சமாய்)

என்னதான் சொல்லுங்கள் சி.வீ.ஆர் ஜொலித்தது கலாட்டா கல்யாணம்,சு.சுந்தரி,ராஜா இவற்றில்தான்.

RAGHAVENDRA
22nd September 2013, 02:06 PM
நீதி நடிகர் திலகம் வாசு சாரின் மினி ஆய்வு ... மீள் பதிவு ...



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-6.jpg

'நீதி' நினைவலைகளில் எங்களையும் மூழ்கச் செய்த கார்த்திக் சாருக்கு நன்றி. 'ராஜா' வை எந்த அளவுக்கு மறக்க முடியாதோ அந்த அளவுக்கு நீதியையும் மறக்க முடியாது.

புதுமையான கதைக்களம் கொண்ட அற்புதமான இந்தப் படத்தை ரீமேக் படம் என்று நம்ப முடியாத வகையில் நடிகர் திலகமும்,சி.வி.ராஜேந்திரன் அவர்களும் தங்கள் அபாரத் திறமையால் இமயத்தின் உச்சியில் தூக்கி நிறுத்தி இருப்பார்கள்.

ஒரு சராசரி லாரி டிரைவருக்குரிய குடிகாரன்,(அதுவும் சாராயம்) பெண் பித்தன்,முரடன், அடிதடி கேஸ் என்ற அத்தனை குணங்களையும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதாகட்டும்..

"சாராயம் என்னைக்கு பொறந்ததோ அன்னைக்கு பொறந்தவண்டா நான்" என்று ஜம்பம் அடித்துக் கொள்வதாகட்டும்,

"வாத்தியாரே! மெதுவாப் போங்க... லாரி நெறைய புல்லா லோடு இருக்கு" என்று கிளீனர் கூற, "அத்தேறிக் கழுத! லாரி மட்டுமாடா லோடு, உங்க வாத்தியாரும்(!) லோடு தாண்டா" என்று பீற்றிக் கொள்வதாகட்டும்....

லாரியில் ராமுவை அடித்துவிட்டு நீதி மன்றத்தில் "அத்தேறிக் கழுத! நான் போற ஸ்பீடுக்கு எந்தப் பய என்ன புடிக்க முடியும்?" என்று சவுண்ட் விட, நீதிபதி அதற்கு சத்தம் போடக்கூடாது என எச்சரிக்க, அதே டயலாக்கை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வதாகட்டும்...

தண்டனையை அனுபவிக்க கிராமத்திற்கு செல்லும் போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க, சிலம்பை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும்,

கொஞ்சம் கொஞ்சமாக சௌகாரின் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்தின் பொறுப்பான அண்ணனாக, மகனாக, குழந்தைகளுக்கு மாமாவாக, தம்பியாக தன்னை செதுக்கி புது மனிதனாக்கிக் கொள்வதாகட்டும்....

ஊரை 'மோகினிப் பேய்' என்ற போர்வையில் பயமுறுத்தி உலா வரும் 'பயாஸ்கோப்' காட்டும் பெண்ணை அடக்கி, ஆண்டு, தனக்கு அடிமைப் படுத்திக் கொள்வதாகட்டும்...

தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து திருமணம் செய்து வைத்த தங்கை தனக்கு ஆசையாய் உடுத்திக் கொள்ள வாங்கி வந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுவதாகட்டும்...('நீதி'யில் இவருக்கு இரண்டே இரண்டு உடைகள்தான் என்பது எப்போதும் பேசப்படுகிற வரலாற்று உண்மை ஆயிற்று.)

தங்கைக்கு சீர் செய்ய பாலாஜியிடம் தான் உழைத்ததற்கான ஊதியத்தில் சிறிது வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு அற்புதமான சல்யூட் (இந்த சல்யூட்டுக்கும், சிவந்த மண்ணின் சல்யூட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!) அடித்து அமர்க்களம் செய்வதாகட்டும்...

தான் அண்ணியாக மதிக்கும் சௌகாரின் மானத்தைக் காக்க வில்லன் மனோகரிடம் தொங்க விட்டிருக்கும் இறைச்சிகளுக்கு மத்தியில் போடும் ஆக்ரோஷ சண்டையாகட்டும்...(இந்த அருமையான சண்டைக் காட்சியில் ஐஸ் கட்டிகளின் மீது உண்மையாகவே வழுக்கியபடி வருவார். 'தியாகம்' படத்தில் தொங்க விட்டிருக்கும் மீன்களுக்கு மத்தியில் மீன் மார்க்கெட்டில் ஜஸ்டினுடன் படு ஸ்டைலாக நடிகர் திலகம் போடும் சண்டைக்காட்சிக்கு முன்னோடி இந்த சண்டைக்காட்சி எனலாம்).

இறுதில் நன்னடைத்தைக்காக தனக்கு விடுதலை என்று தெரிந்தவுடன் ஊரையும், உறவுகளையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கிராமத்திலேயே பாச உணர்வுகளில் ஊறி அங்கேயே தங்கி விடுவதாகட்டும்...

நடிகர் திலகம் ஸ்டைலான நடிப்பில் கொடிகட்டிப் பறந்து அந்த மூன்று மணி நேரமும் நம்மை ஆடாமல் அசையாமல் கட்டிப்போட்ட அந்த அற்புதக் காலங்கள் (கார்த்திக் சார் சொன்னது போல அந்த 1971,72-கள்) நமக்கெல்லாம் சொர்க்கபுரி காலங்கள். நம்மை தவிக்க விட்டு, துடிக்க வைத்துவிட்டுப் போய் விட்ட அந்தத் தங்கத் தலைவனின் தன்னிகரில்லா காலங்கள்.

கனத்த இதயத்துடன்,
வாசுதேவன்.


பதிவிட்ட நாள் 7th December 2011, 07:20 PM
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=779736&viewfull=1#post779736

Gopal.s
22nd September 2013, 02:11 PM
நீதி நடிகர் திலகம் வாசு சாரின் மினி ஆய்வு ... மீள் பதிவு ...



பதிவிட்ட நாள் 7th December 2011, 07:20 PM
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=779736&viewfull=1#post779736
ஐய்யய்யோ, இது போங்காட்டம். சாணக்யர் என்னுடன் எப்போதுமே heavy weight சாம்பியன்ஸ் வைத்து மோத விடுகிறார்.(தெய்வ மகன்-முரளி, நீதி-கார்த்திக்)நீதிக்கு இருவரை களமிறக்கி..... நான் லைட் வெயிட்.அம்பேல்.

RAGHAVENDRA
22nd September 2013, 02:14 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து

மீள் பதிவு




நீதி

[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi1-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5273-1.jpg

பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi2-1.jpg

காவிய விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5274-1.jpg

ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi3-1.jpg

'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi4-1.jpg

காவிய விமர்சனம் : குமுதம் :1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Needhi5-1.jpg

குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்

2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).

3. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் இதர சாதனை விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.



பதிவிட்ட நாள் 18th December 2011, 04:14 AM

பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=783896&viewfull=1#post783896

RAGHAVENDRA
22nd September 2013, 02:31 PM
நீதி ... சாரதா அவர்களின் பதிவு..

மீண்டும் இங்கே ..

பதிவிட்ட நாள் - 29th February 2008,

பாகம் 1

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282498&viewfull=1#post282498




"நீதி"

நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேடுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.

வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் (இதுபற்றி முரளி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்). அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26. (இதே போல சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார்).

இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர்திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார், அதுவும் கூட அவர் தங்கை எடுத்துக் கொடுத்திருப்பார்.

குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப்பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.

நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.

"வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப்போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.



பாகம் 2

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282502&viewfull=1#post282502




நீதி - 2

நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.

விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும், குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத்தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.

இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.

வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில் அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடையைதந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.

இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக்கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.

தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.

கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).



பாகம் 3

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282508&viewfull=1#post282508



நீதி – 3

கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப்போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
"நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்"
என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.

இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.

பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
"ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
"வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா?. ரசிகர்களின் கைதட்டலில் தேவிபாரடைஸ் திரையரங்கே அதிர்ந்தது. (திரையிடப்பட்ட எல்லா அரங்கமும் அதிர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை).

கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
"எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடம், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.

செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.

சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....

இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்' PECULIAR SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.

நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

RAGHAVENDRA
22nd September 2013, 02:37 PM
இல்லையே. பழகி கூட மாற்றுடை தரிக்கவில்லை. தங்கையிடம் பெரும் ஒரே காட்சியில் மட்டும். மாற்றுடையாக atleast ஒரு வேஷ்டி???(சவாலே சமாளி போல தலைவருக்கு அம்சமாய்)

என்னதான் சொல்லுங்கள் சி.வீ.ஆர் ஜொலித்தது கலாட்டா கல்யாணம்,சு.சுந்தரி,ராஜா இவற்றில்தான்.

அது உங்கள் சொந்தக் கருத்து...

அதே போல் இப்படத்திற்கு சி.வி.ஆர். தான் சரியான தேர்வு ... இது என் சொந்தக் கருத்து

RAGHAVENDRA
22nd September 2013, 02:42 PM
மாப்பிள்ளையைப் பாத்துக்கடி மைனாக் குட்டி

http://youtu.be/3lPK4AoDPnQ

iufegolarev
22nd September 2013, 05:02 PM
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.

ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.

ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.

திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?

360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்

மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !

நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !

தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!

நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?

நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !

8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..

1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )

இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !

இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !


முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்

ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்

முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.

200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.

1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.

1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.

இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.

1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !

1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.

1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !

மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..

80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.

பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !

நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]

1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !

நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]

ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !

மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]

Gopal.s
22nd September 2013, 05:14 PM
சென்னை: சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார். சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல் விழாவில் பேசிய கமல் கூறுகையில், நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.

Russelldwp
22nd September 2013, 07:58 PM
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.

ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.

ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.

திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?

360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்

மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !

நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !

தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!

நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?

நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !

8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..

1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )

இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !

இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !


முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்

ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்

முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.

200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.

1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.

1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.

இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.

1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !

1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.

1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !

மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..

80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.

பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !

நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]

1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !

நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]

ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !

மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]
Dear Sir
Fantastic - Marvellous - WHAT A GREAT PERSONALITY SIVAJI IS -AMAZING - SIVAJI IS GOD GIFT TO INDIAN CINEMA
In this we can add following UNBREAKABLE RECORD IN WORLD CINEMA also

IN WORLD WIDE SIVAJI IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS IN A SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS ALL OVER TAMIL NADU.

1. (A) IRUMALARGAL AND (B) OOTI VARAI ORAVU - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH

2. (A) SORGAM AND (B) ENGIRUNDO VANDAL - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH

MY CONFIDENT STATEMENT IS NO ACTOR IN INDIA CREATED THIS RECORD FOR THE PAST 100 YEARS CINEMA

NADIGAR THILAGAM IS GREAT

C.RAMACHANDRAN

Russelldwp
22nd September 2013, 08:11 PM
Dear Ragavendran sir

Your analysis about NEETHI really superb. I was wondering how it is possible. After vasantha maligai completely different subject but handled by NT to the great extent.

C.Ramachandran.

Gopal.s
22nd September 2013, 08:18 PM
Dear Sir
Fantastic - Marvellous - WHAT A GREAT PERSONALITY SIVAJI IS -AMAZING - SIVAJI IS GOD GIFT TO INDIAN CINEMA
In this we can add following UNBREAKABLE RECORD IN WORLD CINEMA also

IN WORLD WIDE SIVAJI IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS IN A SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS ALL OVER TAMIL NADU.

1. (A) IRUMALARGAL AND (B) OOTI VARAI ORAVU - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH

2. (A) RAJA AND (B) ENGIRUNDO VANDAL - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH

MY CONFIDENT STATEMENT IS NO ACTOR IN INDIA CREATED THIS RECORD FOR THE PAST 100 YEARS CINEMA

NADIGAR THILAGAM IS GREAT

C.RAMACHANDRAN

Sorgam and Engiruntho vandhal.

Russelldwp
22nd September 2013, 08:26 PM
Dear Gopal Sir

Sorry for the correction

C.Ramachandran

Gopal.s
22nd September 2013, 08:48 PM
சுகா ராம்,
மற்றவர்களை குற்றம் சொல்லு முன் உங்கள் பதிவுகளையும் நீங்கள் சரி பார்ப்பது நல்லது. திடீரென்று உங்களை இந்த பக்கம் காண்பதே இல்லை?சில படங்களை குறிப்பிட்டு லிங்க் கேட்ட ஞாபகம். எங்களிடம் வர வேஷமிட வேண்டாம்.(கர்ணன் போல.)

Russellscg
22nd September 2013, 11:10 PM
.....

chinnakkannan
22nd September 2013, 11:13 PM
’தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது..
வாழைத் தண்டு போலக் காலிரண்டு பின்னால் வருகுது”

என வரதப்பா பாடல் நினைவுக்கு வந்ததும் அழகாய் நடிகர் திலகம் பாட
பின்னால் நளினமாய் (தோலாடை போர்த்தாத) இடைப்பிரதேசம் காட்டி
மெல்லிய அன்ன நடை பயிலும் விஜய ஸ்ரீ வருவதும்
நினைவுக்கு வருவது போல் எதை நினைத்தால் என்ன வருகிறது..

நான் அந்தக்கால மதுரைக்காரன்.. மதுரையில் பிறந்து வளர்ந்து படித்து பின் புலம் பெயர்ந்து
இதோ பல ஆண்டுகள் ஓடிவிட்டன.. பள்ளி கல்லூரிக் காலங்களில்
எனது தமிழ் மெருகேறியதற்கான முழு முதற்காரணம் என்றால் நடிகர் திலகம் என்பேன்..

நடிகர் திலகத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தாலே முட்டி மோதிக் கொண்டு
தவித்த படி வருகின்றன எண்ண அலைகள்..அவற்றைக் கொஞ்சம்
கட்டிப் போட்டு- ச் சும்மா இருங்க அலைகளே..இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி
தீவிரமாக ரசித்து விரிவாக எழுதியிருக்கும் ஜாம்பவான்கள் அடங்கிய இடம்- எனச் சொல்லிக்
கொஞ்சூண்டு இந்தச் சின்ன ரசிகன் எழுதப் பார்க்கிறேன்..

நீதியைப் பற்றிய விவாதம் இருப்பதால் அதைப் பற்றி..
அது வந்த புதிதில் நான் வெகு சிறிய கண்ணன்.. அம்மா, அக்காக்களுடன் தங்கம் தியேட்டர் போய்க் கண்டுவந்தது
வெகு புகையாய் நினைவில்..பின்னர் ப்ளஸ்டூ படிக்கும் சமயம் கல்பனாவோ சாந்தியிலோ
மறுபடி ஓடுகையில் போய்ப் பார்த்திருக்கிறேன். ஒரு சகோதரி ஏதோ ஒரு தொடர்கதை
பைண்ட் செய்து வைத்திருக்கையில் அந்த நீதி விமர்சனத்தைப் படித்திருக்கிறேன்.
.மாப்பிள்ளையைப் பார்த்துக்கடி மைனாக்குட்டி செட் பிரமாதம் என எழுதியிருந்தது இன்றும் நினைவில்.
.அதை மறுபடி இங்கு பார்க்கையில் மனதினில் மகிழ்வு.

கொஞ்சம் சிரிப்பான விஷயம் நன்றாக அழத் தெரியும் என்பதற்காக
செளகாரைப் போட்டு விட்டார்கள் என்றால் பாவம் மனோகரை வைத்து மானபங்கப் படுத்த வைத்து
இன்னும் அவரைப் படுத்தியிருப்பார்கள்..(மனோகரையும் தான்) என் டி வந்து காப்பாற்றுவார் என்பது வேறு விஷயம்.
. மோகினியாக ஜெயலலிதா கொஞ்சம் கக் எனச் சிரிக்க வைப்பார்..அந்த மீசை எடுத்த பொழுதில் என் டியின் முகபாவம்..ஆஹா.
.
இன்னும் என்னென்ன படங்கள் பிடிக்கும் என்று பார்த்தால் பல படங்கள் நான் நீ என்று போட்டி இடுகின்றன..
வித்யாசமாய் நடித்திருந்த சில படங்களெனத் தற்சமயம் என் நினைவுக்கு வருபவை
சத்திய சுந்தரம்(, மனிதனும் தெய்வமாகலாம் (பரங்கிக்காய் ட்ரிங்க் ட்ரிங்க் என்ற காமடி என்று நினைவு),
அன்பைத் தேடி (கத்திரிப் பூவிழியில் கொஞ்சம் கற்பனை கட்டி வைத்தேன்),
அந்த நாள்,,திரும்பிப் பார், குலமகள் ராதையில் தேவிகாவுடனான ரொமான்ஸ்,,
நிறை குடத்தில் ஸோ க்யூட் மருத்துவக் கல்லூரி மாணவர்..இன்னும் பல சொல்லலாம்..
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்கிறேனே..

கல்யாணப் பத்திரிகையின் கீழ் வாசக தோஷ சந்தவ்யஹ என எழுதியிருப்பர்.
. அப்படி ஏதேனும் தவறுதலாக எழுதியிருப்பின் மன்னிக்க.
.கொஞ்சம் நகைச்சுவையாக எழுத் முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!

அது சரி ஈ.. ஐட்டம் கேர்ள்ஸ் லிஸ்டில் மஞ்சுபார்கவி, உண்டா..(தீபம் என நினைவு..)

chinnakkannan
22nd September 2013, 11:15 PM
nt360 degree நண்பருக்கு நன்றி.. உங்களது மேற்கண்ட கட்டுரை மிகவும் அழகு..

vasudevan31355
22nd September 2013, 11:57 PM
எங்கள் அன்பு சின்னக்கண்ணன் சார்,

வருக. நாம் பாட்டுக்குப் பாட்டில் பழகிப் பார்த்திருந்தாலும் இவ்விடம் தாங்கள் அன்பு கொண்டு வந்ததால் ஆனந்தமாய் அலறி ஆர்ப்பாட்டமாய் அழைக்கிறேன். தூய உள்ளத்தவரின் தூய தமிழ் நடையில் எங்கள் தூயவரின் புகழ் மேலும் பரவட்டும். நீதியில் மீசை எடுத்த எங்கள் அன்புக் குழந்தையை நினைத்து மகிழும் சின்னக்கண்ணன் நீங்கள் சத்தியமாய் சுந்தரமாய் ஜொலித்த எங்கள் சுந்தர வதனனை வர்ணிக்க வந்தீர்களோ! சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்த எங்கள் சிருங்காரத் தலைவனை, மனிதனும் தெய்வமாகலாம் என்று வாழ்ந்து காட்டியவனை அந்த நாள் முதல் இந்தநாள் வரை நினைத்து மகிழும் எங்களுடன் கலக்க வந்தீரோ! குலமகள் ராதையின் கோமகனை திரும்பிப் பார்க்கிறீரோ! நிறைகுடமாய் வாழ்ந்த நிறைமன நித்ய புருஷனை வாய் நிறைய வாழ்த்த வந்தீரோ! வருக! வருக!

கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!
என்றீரே! என் தமிழ் நடையை தாங்கள் படிக்க நேர்ந்தது தங்கள் கஷ்ட காலமோ!

மன்னிக்க வேண்டுகிறேன்.
தினம் தினம்
தங்கள் பதிவை வேண்டுகிறேன்.

நல்லதொரு குடும்பத்தில் "கண்ணா உன் லீலா வினோத"த்தில் மஞ்சு பார்கவி எங்கள் கண்ணனுடன் ஐ மீன் எங்கள் கர்ணனுடன் சில நொடிகள் ஜோடி சேர்ந்து ஜோராக மனத்தைக் கவர்ந்தார்.

இதோ ஐந்து ஐட்டம் கேர்ள்ஸ் உடன் எங்கள் கண்ணனின் லீலா வினோதங்கள் எங்கள் சின்னக் கண்ணனுக்காக (மஞ்சுவை பார் கவி)


https://www.youtube.com/watch?v=plmLTysF0HE&feature=player_detailpage

Gopal.s
23rd September 2013, 04:33 AM
சின்ன கண்ணன்,
நகைச்சுவை கூடிய non -linear narration .நல்ல தமிழ். கண்பட் சாரும் நீங்களும் சேதுராமன் -பொன்னுசாமி போல எங்களை ஆனந்த வெள்ளத்தில் தள்ள போகிறீர்கள். மஞ்சு , நல்லதொரு குடும்பத்தில் நாலில் ஒருத்தியாக தள்ள பட்டதில் வருத்தமே(அதுவும் பாதி பாடல்) மீதி personification of oozing sensuality என நான் கருதும் வாணிஸ்ரீ.

Gopal.s
23rd September 2013, 04:51 AM
சுகாராம்,

சஞ்சிகை என்ன நானே, ஒரு பொருளாதார நிபுணன்(கணக்கிட்ட முறை- அன்று நான் ஆரிய பவன் ஹோட்டல் குடித்த காபி. போன மாதம் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை. இதை வைத்து அன்றைய வசூல்(ரூபாய்) இன்றைய மதிப்பில்(vietnam currency) மிக துல்லியமாக மதிப்பிட பட்டுள்ளது)..
என் கணக்கு இதோ(A,B,C,D,E,F centres included)-
பராசக்தி வசூலின் இன்றைய கணக்கு- 90,000 கோடி.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசூலின் இன்றைய கணக்கு- 1,25,000 கோடி.
திருவிளையாடல் படத்தின் வசூலின் இன்றைய கணக்கு-1,50,000 கோடி.
பட்டிக்காடா பட்டணமா- 1,01,000 கோடி.
வசந்த மாளிகை - 1,75,000 கோடி.
திரிசூலம்- 2,50,000 கோடி.
#கணக்கிட்ட முறை-
உதாரணம்- திரிசூலம்- 1979- 2,80,11,398 ரூபாய் . 13பைசா (வெள்ளிவிழா நாள் வரை மட்டும் அனைத்து சென்டர்கள்) .அன்றைய டாலர் மதிப்பில்-40,01,163 U .S .D . அன்றைய காபி விலை 15 பைசா. அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 63 காபி. மொத்தம் காபி மதிப்பில்- மொத்தம்- 25,20,73,269 காபி.
போன முறை நான் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை- 90 U .S .D .
திரிசூலம் வசூல் மொத்த மதிப்பு டாலரில்- 25,20,73,269 காபி 90 ஆல் பெருக்கி வரும் விடை 2268,65,94,210 அமெரிக்க டாலர்கள்(இன்றைய மதிப்பில்).

அதுவரை தமிழில் 1936 இலிருந்து மொத்தம் 1972 வரை வந்த அத்தனை நடிகர்களின் படங்களின் வசூலையும் (நடிகர்திலகம் நீங்கலாக) 1972 வருடத்திய நடிகர்திலகத்தின் படங்களின் வசூல் மிஞ்சி விட்டன என்று பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் ,எதிர் வீட்டில் குடியிருந்த ஒரு விநியோகஸ்தர் இணைந்து கூறினார்.

அது மட்டுமல்ல தொலைக்காட்சி பெட்டி அறிமுக படுத்த பட்டதில் இருந்து இதுவரை நடிகர்திலகத்தின் படங்கள் 2,38,528 முறை திரையிட பட்டுள்ளன என்று என்னுடைய கோடி வீட்டில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி ஊழியர் தெரிவித்தார். இது மற்ற எல்லா நடிகர்களின் படங்களின் மொத்த திரையீட்டை போல மூன்று மடங்காம்.

போதுமா? இன்னும் பின் வீட்டு தகவல்கள், பாக்கியுள்ளன.

Gopal.s
23rd September 2013, 05:30 AM
என்ன நீதி கருத்து கேட்டென்ன பயன், மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், வீண் வம்புக்கு இழுத்தல், பொய்கள்,பெரும் பொய்கள், மனம் புண் படும் படி நடந்து கொள்ளல்.
பாடல்களும்,கருத்தும் எதைத்தான் மாற்றியுள்ளன?

Gopal.s
23rd September 2013, 06:58 AM
எஸ்வி சார்,
எங்கள் புலவரின் கற்பனையை குறைத்து மதிப்பிட வேண்டாம் .

Subramaniam Ramajayam
23rd September 2013, 07:37 AM
என்ன நீதி கருத்து கேட்டென்ன பயன், மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், வீண் வம்புக்கு இழுத்தல், பொய்கள்,பெரும் பொய்கள், மனம் புண் படும் படி நடந்து கொள்ளல்.
பாடல்களும்,கருத்தும் எதைத்தான் மாற்றியுள்ளன?

golden words gopal sir unless otherwise the attitude changes nothing can be done

RAGHAVENDRA
23rd September 2013, 07:56 AM
தொலைக் காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .. 23.09.2013 - 28.09.2013



23.09.2013 அன்னை இல்லம் பகல் 1 மணி ஜே மூவீஸ்
23.09.2013 எமனுக்கு எமன் பகல் 1 மணி கே டிவி
23.09.2013 தியாகம் பகல் 1 மணி ராஜ் டிவி
24.09.2013 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பகல் 1 மணி ஜே மூவீஸ்
24.09.2013 ஜெனரல் சக்கரவர்த்தி காலை 10 மணி ஜெயா டிவி
24.09.2013 எங்கிருந்தோ வந்தாள் பகல் 1 மணி ராஜ் டிவி
25.09.2013 அருணோதயம் மாலை 4 மணி ராஜ் டிஜிட்டல்
25.09.2013 தீபம் இரவு 9.30 மணி ஜெயா டிவி
25.09.2013 விடுதலை பகல் 2 மணி பாலிமர் டிவி
25.09.2013 சிவகாமியின் செல்வன் பகல் 1 மணி ராஜ் டிவி
26.09.2013 அவன் தான் மனிதன் காலை 10 மணி ஜெயா டிவி
26.09.2013 இமைகள் பகல் 1 மணி ராஜ் டிஜிட்டல்
26.09.2013 நான் வாழ வைப்பேன் பகல் 1 மணி ராஜ் டிவி
27.09.2013 கர்ணன் பகல் 1 மணி ராஜ் டிவி
28.09.2013 முதல் தேதி காலை 6 மணி ஜே மூவீஸ்
28.09.2013 நீதிபதி [?] காலை 10 மணி ஜெயா டிவி
28.09.2013 தாய்க்கு ஒரு தாலாட்டு பகல் 1 மணி ராஜ் டிவி

Gopal.s
23rd September 2013, 08:55 AM
உங்கள் வீட்டில் உங்கள் செலவில் விழா எடுத்து விட்டு, எங்கள் வீட்டில் மட்டும்தான் தோரணம் தொங்கியது என்று பெருமையடித்து கொள்வது போல உள்ளது. எங்கள் வீட்டில் விசேஷம் நடக்கும் போது,இதே தோரணங்கள் தொங்கின,தொங்கும்.

Raajjaa
23rd September 2013, 09:10 AM
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.




சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி ...


சிவாஜியின் தீவிர ரசிகர்களே,

நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).

ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.

Gopal.s
23rd September 2013, 09:37 AM
சிவாஜியின் தீவிர ரசிகர்களே,

நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).

ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.
வருக ராஜா(மதுரை மைந்தர் என்று நினைவு??),

ரொம்ப பெயர் பெற்ற எதிர்ப்பாளர் நீங்கள்.

ஒரு காலத்தில் ஆண்களின் சராசரி வயது 40 தான். இன்று? தலைமுறைக்கு தலைமுறை வாழ்வை அணுகும் முறை,மருத்துவம் சார்ந்து இளமை,வயது இவை மாறுபடும்.இது எல்லா தலைமுறைக்கும் பொருந்தும்.
பீ.யு.சின்னப்பா,எம்.கே.டி. - 35 வயது வரையே தொடர்ந்தனர்.
சிவாஜி காலம்- 60 வயது வரை.
கமல்-ரஜினி- 60 +
நாளைய நடிகர்கள்- ????
gene தெரபி மனிதர்களை 1200 வயது இளமையுடன் வாழ வைக்க இயலுமாம்.

வருடத்திற்கு ஒரே படம் நடிக்கும் இக்காலத்தையும், வருடத்திற்கு ஆறு ஏழு படங்கள் நடித்த அக்காலத்தையும் ஒன்று படுத்தாதீர்கள்.

அவர் பிற்காலத்தில் மற்றவர்கள் அவரை வற்புறுத்தும் போது மட்டும் வந்து நடித்து கொடுத்தார். அவருக்குரிய மரியாதை கொடுக்க பட்டே வந்தது. அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் நிறைய.(உடல்நிலை கருதி)

சிவாஜியும்,கமலும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். குருவையும் ,சிஷ்யரையும் நினைத்து பெருமை கொள்வோம்.

ராஜா, தாங்கள் சிறிதே காலத்தால் பின் சென்று சில படங்களை பார்த்து தாங்கள் கொண்ட பார்வையை மீள் பரிசோதனை செய்யுங்கள். நீங்கள் புத்தி கூர்மை கொண்ட பதிவர். உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு.

chinnakkannan
23rd September 2013, 11:23 AM
வாசுதேவன் சார், தங்களது ஆரவாரமான வரவேற்புக்கு நன்றி.. கோபால் சார் நன்றி.. மஞ்சு பார்கவி நல்லதொரு குடும்பம் என கொஞ்சம் சம்சயம் தான்..தீபத்தில் சத்தியப் ப்ரியாவில்லையோ,,பிற்காலத்தில் அவர் அம்மா ரோல்களில் நடித்தபோது ஏனோ தீபம் ரோல்- அரைகுறை ஆடை தான் நினைவுக்கு வந்து கொஞ்சம் சிரிப்பு வரும்..!

மஞ்சு பார்கவி..மஞ்சு பார் கவி..என்னா சிலேடை..ம்ம் இரவில் பார்க்கிறேன்! மறுபடியும் வருவேன்..

Gopal.s
23rd September 2013, 11:36 AM
வாசுதேவன் சார், தங்களது ஆரவாரமான வரவேற்புக்கு நன்றி.. கோபால் சார் நன்றி.. மஞ்சு பார்கவி நல்லதொரு குடும்பம் என கொஞ்சம் சம்சயம் தான்..தீபத்தில் சத்தியப் ப்ரியாவில்லையோ,,பிற்காலத்தில் அவர் அம்மா ரோல்களில் நடித்தபோது ஏனோ தீபம் ரோல்- அரைகுறை ஆடை தான் நினைவுக்கு வந்து கொஞ்சம் சிரிப்பு வரும்..!

மஞ்சு பார்கவி..மஞ்சு பார் கவி..என்னா சிலேடை..ம்ம் இரவில் பார்க்கிறேன்! மறுபடியும் வருவேன்..
பழங்காலத்தில் எனது ஹார்ட் throbs எல்லாம் இன்று அம்மாவாக உலவும் போது.... சமீபத்தில் ஒரு பள்ளி நண்பியை சந்தித்த போது என்னை பற்றி எல்லா விவரமும் தெரிந்து ஒப்பித்தாள். அப்போது அவள் மேல் கொள்ளை ஆசை இருந்தும் ,approach பண்ணாமல் விட்டேனே என்று நொந்த சம்பவம்....
மஞ்சு பார்கவி விவரம் ,ஒரு நண்பர் மூலம் இன்று கிடைத்தது. PM மூலம் தெரிவிக்கிறேன்.

Raajjaa
23rd September 2013, 03:38 PM
கோபால் சார்,

முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?

எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.

(நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)

kalnayak
23rd September 2013, 06:58 PM
கோபால் சார்,

முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?

எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.

(நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)
அண்ணே. வணக்கம். பாத்தீங்களா. இப்ப நீங்க சொல்றதுக்கு எதிர் பேச்சே இல்லை. அது மட்டும் இல்லை. நீங்க சொல்றதை வரவேற்று கருத்து சொல்றாங்க. என்ன மாற்றம்!!! அப்புறம் அண்ணே 54-வயசுல 2-வது ஹீரோ-வா நடிச்சாரு-ன்னு சொன்னீங்களே. இப்பிடி நீங்களே எடுத்து குடுக்கலாமா அண்ணே? '2-வது ஹீரோவா நடிக்க அவர் யோசிச்சதே இல்லைன்னு - அவரு அந்த காலத்துல இருந்தே தன் பாத்திரம் என்னன்னு-தான் பார்த்தாரு. கூட நடிக்கிறவங்க யாருன்னு பார்த்ததில்லை' - இப்பிடியெல்லாம் சொல்லிறுவாங்க. உங்களை வரவேற்றதில் மறந்திருப்பாங்க. நம்மளை மாதிரியா 'உட்கார்ந்தால் ஒரு சாதனை, நிமிர்ந்தால் ஒரு சாதனை'ன்னு இவங்களுக்கு சொல்லவே தெரிய வில்லை. அப்புறம் போட்டீங்களே அண்ணே ஒரு போடு - 59 வயசுல அவரை வச்சு படம் எடுக்க ஆளே இல்லைன்னு. நீங்க வேற. வயசான காலத்துல நடிக்கிற பல பேர எம்மாம் பேரு என்னென்ன சொல்லி வையராங்க தெரியுமா? நீங்க இருந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரி இப்பிடி சொல்லியிருக்க கூடாது அண்ணே. நாளைக்கு ஒருத்தர் வந்து உங்களை எல்லாம் தெரிஞ்ச மாதிரி எப்பிடி சொல்லலாம், இவரு கிட்ட எத்தனை தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுத்தால் ஓடாதுனு சொன்னாங்க, 59 வயசுல அவரு படம் ஓடவில்லையா - இப்படியெல்லாம் கேட்டால் ...? கேட்க மாட்டாங்க. அதுதான் உங்களுக்கு வரவேற்பு பத்திரம் வாசிச்சுட்டாங்களே!!!. நல்லது அண்ணே. பார்ப்போம்.

anasiuvawoeh
23rd September 2013, 07:18 PM
Dear Sir,excellent coverage of Needhi.But you missed one evergreen word of the baby actress"KOLALKAARA MAAMA".Thanks/regards
நீதி ... சாரதா அவர்களின் பதிவு..

மீண்டும் இங்கே ..

பதிவிட்ட நாள் - 29th February 2008,

பாகம் 1

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282498&viewfull=1#post282498



பாகம் 2

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282502&viewfull=1#post282502



பாகம் 3

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=282508&viewfull=1#post282508

anasiuvawoeh
23rd September 2013, 07:26 PM
Dear Sir,your thanks is accepted with a S.P.Chowthri"s salute.
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/d2f53bc6-aa55-414b-90d5-4053b734ff30.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/d2f53bc6-aa55-414b-90d5-4053b734ff30.jpg.html)

ஒவ்வொருவரின் அதிவித்தியாசமான பங்களிப்புகளால் thread jet வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நடிகர் திலகத்தின் சிறுதொண்டனான இந்த எளியவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய Intellectual Thilagam (சண்டியர்) கோ.கி. அடிகளார், இனியவர் esvee சார், சித்தூர் டு சென்னை வாசுதேவன் சார், திருச்சி ராம்ஜி, சாணக்கியர் (அசகாய சூரர்) ரசிகவேந்தர், கன்பத் சார், Action Hero சுப்பு சார், சகலகலா விற்பன்னர் (அப்பாவி & அம்ப்பயர்) நெய்வேலியார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், தொண்டுத் திலகம் சந்திரசேகரன் சார், ஆல்-இன்-ஆல் ஐட்டம் ரைட்டர் mr_karthik, திரு. செந்தில், கிருஷ்ணாஜி, அன்பு இளவல் ராகுல்ராம், சிவன் சார், கவிஞர் பொன். ரவிச்சந்திரன், ஜேயார் சார் ஆகியோர் அனைவருக்கும் மற்றும் அலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சாந்தஸ்வரூபி (நன்முத்து) முரளி சார், திருச்சி அண்ணாதுரை சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு, நடிகர் திலகத்தின் பக்தை சகோதரி கிரிஜா, புதுதில்லி சிவநாத் சார், கோவில்பட்டி சிவசுப்பிரமணி சார், நெய்வேலி வெங்கடேசன் சார், சென்னை 'சாந்தி' ராமஜெயம் சார், அம்பத்தூர் சுப்பிரமணி சார் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த ஆத்மார்த்தமான நன்றிகள்..!!!

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd September 2013, 07:40 PM
Dear Sir,excellent coverage of Needhi.But you missed one evergreen word of the baby actress"KOLALKAARA MAAMA".Thanks/regards

Dear Ravichandran
This should go to Saradha M'm, whose write up is reproduced in quotes

anasiuvawoeh
23rd September 2013, 07:45 PM
Excellent,Fantabulos.(Fantastic and fabulous)
'Kazhudhaigalukku theriyaadhu karpoora vaasanai".Idhu palaya mozhi.Pudhu mozhi,"Karpoorathaiyae theriyaadha kazhudhaigal"
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.

ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.

ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.

திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?

360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்

மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !

நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !

தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!

நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?

நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !

8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..

1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )

இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !

இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !


முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்

ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்

முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.

200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.

1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.

1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.

இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.

1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !

1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.

1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !

மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..

80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.

பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !

நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]

1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !

நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]

ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !

மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]

RAGHAVENDRA
23rd September 2013, 07:47 PM
கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரம் தொடர், வாசு சாரின் துளிவிஷம் படத்தைப் பற்றிய பதிவு, கோபால் சாரின் அடுத்த தொடர், இவற்றிற்காக நாம் காத்திருக்கும் நேரத்தில்

என் விருப்பம்

http://www.youtube.com/watch?v=7VVFYQ2tC7Y&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

என் விருப்பமாக இன்று நான் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற நான் கொஞ்சம் ஓவர் பாடல்.

பரிசல் படகுகளை ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் கதாநாயகன். ஓரளவிற்கு கல்வி அறிவு இருந்தாலும் இந்த உழைப்பில் இன்பம் காண்பவர். சந்தர்ப்ப வசத்தால் ஒரு சூழ்ச்சியை கப்பலில் நாயகியுடன் சென்று முறியடிக்கிறார். அப்படி ஒரு சூழலில் வரும் பாடல் இது. இதில் நடிகர் திலகத்தின் நளினமான நடனமும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் அற்புத மேலை பாணி நடனமும், எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் சாய்பாபா வின் குரல்களும் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. ஓ...ஷடஷஷஷடா... என்ற கோரஸ் வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இரண்டாம் சரணமான நதியில் நீந்தி விளையாடும் வரியின் போது நடிகர் திலகம் தன் ஒரு காலை மட்டுமே லேசாக நடமிட்டு திரும்பும் லாவகம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. அந்தக் காலத்தில் ஜூக் பாக்ஸில் 25 பைஸா போட்டு அடிக்கடி கேட்ட பாடல் இது. நடிகர் திலகத்திற்கு சாய்பாபா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தங்கப் பதக்கம் படத்தில் தத்திச் செல்லும் பாடலாகும்.

இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றம் .... பார்க்கப் பார்க்கத் திகட்டாத கொள்ளை அழகு. அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய நடன பாணியை அமைத்துக் கொண்டிருப்பார். அதே போல் ஜெயலலிதா அவர்களின் நடனமும் இப்பாடலில் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியதாகும்.

மீ்ண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

Russelldwp
23rd September 2013, 08:43 PM
கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரம் தொடர், வாசு சாரின் துளிவிஷம் படத்தைப் பற்றிய பதிவு, கோபால் சாரின் அடுத்த தொடர், இவற்றிற்காக நாம் காத்திருக்கும் நேரத்தில்

என் விருப்பம்

http://www.youtube.com/watch?v=7VVFYQ2tC7Y&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

என் விருப்பமாக இன்று நான் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற நான் கொஞ்சம் ஓவர் பாடல்.

பரிசல் படகுகளை ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் கதாநாயகன். ஓரளவிற்கு கல்வி அறிவு இருந்தாலும் இந்த உழைப்பில் இன்பம் காண்பவர். சந்தர்ப்ப வசத்தால் ஒரு சூழ்ச்சியை கப்பலில் நாயகியுடன் சென்று முறியடிக்கிறார். அப்படி ஒரு சூழலில் வரும் பாடல் இது. இதில் நடிகர் திலகத்தின் நளினமான நடனமும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் அற்புத மேலை பாணி நடனமும், எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் சாய்பாபா வின் குரல்களும் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. ஓ...ஷடஷஷஷடா... என்ற கோரஸ் வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இரண்டாம் சரணமான நதியில் நீந்தி விளையாடும் வரியின் போது நடிகர் திலகம் தன் ஒரு காலை மட்டுமே லேசாக நடமிட்டு திரும்பும் லாவகம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. அந்தக் காலத்தில் ஜூக் பாக்ஸில் 25 பைஸா போட்டு அடிக்கடி கேட்ட பாடல் இது. நடிகர் திலகத்திற்கு சாய்பாபா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தங்கப் பதக்கம் படத்தில் தத்திச் செல்லும் பாடலாகும்.

இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றம் .... பார்க்கப் பார்க்கத் திகட்டாத கொள்ளை அழகு. அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய நடன பாணியை அமைத்துக் கொண்டிருப்பார். அதே போல் ஜெயலலிதா அவர்களின் நடனமும் இப்பாடலில் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியதாகும்.

மீ்ண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Dear Sir
Thank you for this song
After very long time i have seen this song. Good to see. Thalaivar's Dance simply superb. This film speciality is always this film screened in Noon show only and i had seen this film with fans in 1980's. Nice to hear this song. Thanks

C.Ramachandran

KCSHEKAR
23rd September 2013, 09:34 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/DailyNewsPapper3_zpsd0faa013.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/DailyNewsPapper3_zpsd0faa013.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/DailyNewsPapper2_zpsd772d667.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/DailyNewsPapper2_zpsd772d667.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/DailyNewsPapper4_zps0c1c1abe.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/DailyNewsPapper4_zps0c1c1abe.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/DailyNewsPapper_zps879a9bb5.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/DailyNewsPapper_zps879a9bb5.jpg.html)

KCSHEKAR
23rd September 2013, 09:42 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/TrchyFunctionBanner-Copy_zps3785ac00.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/TrchyFunctionBanner-Copy_zps3785ac00.jpg.html)

eehaiupehazij
23rd September 2013, 09:48 PM
சிவாஜியின் தீவிர ரசிகர்களே,

நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).

ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.

NT started his career as a hero and continued till his matured age as a hero only. Upon request from Kamal he acted in Devar Magan and films like that. What about your hero? He acted in thundu-thukkada roles only till he was cast as a hero.how many films he has acted as 2nd, third or fifth hero like that. try to recollect how he climbed up his ladder. No comparisons with NT please! how many of his films will be remembered like NT's Karnan even after 50 years? your hero's films are succumbing to mortality while NT stands like a colossus forever! The person who learned acting bits from NT and promoted by GG.... please poles apart for even a comparison with NT

chinnakkannan
24th September 2013, 12:37 AM
***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)

அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்…..அதே தான்..

அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..
அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!) –
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..

இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)

அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. “அடடா மழைடா அடை மழைடா” என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!

இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..

இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)…
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..

இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா…இரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..

ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் – எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்..” என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர்” என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..

பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....

சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..

இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.”பாவி இப்படிப் பண்ணிட்டயே” என..
அவன் அன்று சொன்னதாவது “ கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!”

எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..

(அடுத்த படமும் எழுதப் போறியா..

இல்ல மனசாட்சி..மொதல்ல பர்மிஷன்கேட்டுக்கலாம்..

எது..அந்த காவியம் இயற்றுகிறவரைப் பற்றித் தானே..

ம்ம்)
//வாசக தோஷ சந்தவ்யஹ..//
**

Gopal.s
24th September 2013, 06:51 AM
ராஜா ,

நான் பொறுமையிழப்பதை தவிர்க்கிறேன். ஆனால் தங்களின் பதிவுகள் தூண்டி விடும் பாணியில் தொடர்ந்து மற்றவர்களை உசுப்பி விடுகிறது.

தங்கள் தகவல்களில் பிழை உள்ளது.

1928 இல் பிறந்த நடிகர்திலகத்திற்கு 1982 இல் 54 வயது.

54 வயது-1982-13 படங்கள்
55 வயது-1983-7 படங்கள்
56 வயது-1984-10 படங்கள்.
57 வயது-1985- 8 படங்கள்
58 வயது- 1986- 7 படங்கள்
59 வயது- 1987-10 படங்கள்

அனைத்திலும் கதாநாயகனாகவே தொடர்ந்தார். பிறகு அரசியலில் குதித்ததால் திரையுலகிலகிலிருந்து சிறிதே ஒதுங்கி ,பிறகு உடல்நிலை காரணமாக, தேர்வு செய்து, முடியும் போது நண்பர்களுக்கு நடித்து கொடுத்தார்.

ஏன் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வெறி கொண்டு அலைகிறீர்கள் என்றே புரியவில்லை. நான் உங்களை போன்ற பதிவர்களை கேட்டு கொள்வது.... சற்றே எங்கள் எண்ணங்களை எழுத்துக்களை தொடர்ந்து படித்து ,அவர் படங்களை சற்று கவனமுடன் பாருங்கள். ஒரு தமிழனாக இருந்து நம்மிடம் இருக்கும் உன்னதங்களை போற்றாமல் விட்டால் இழப்பு நமக்கே.

Gopal.s
24th September 2013, 06:58 AM
சின்ன கண்ணன்,

நான் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். பின்னே என்ன,நீங்களும் ,கண்பட் சாரும் தொடர ஆரம்பித்து விட்டால் ,நாங்கள் எழுதுவதை யாராவது சீந்தவா போகிறார்கள்? என்ன ஒரு flow ,jump cut ,non -linear nerration ,sense of humour !!!!!! (suspense element வேறு ?????) .

சான்சே இல்லை தலைவா....

Gopal.s
24th September 2013, 07:08 AM
Ragavendhar Sir,

பாதுகாப்பு----
ஒரு நல்ல முயற்சி. ஆனால் ஏனோ அன்றைய ரசிகர்களிடம் எடு படவில்லை. பாடல்கள் எல்லாமே,அருமையாக படமாக்க பட்டிருக்கும். நீங்கள் பதிவாக்கியிருப்பது சிறிதே அறிய படாத நல்ல பாடல் காட்சி.
பீம்சிங் இயக்கிய ஒரே வண்ண படம் அல்லவா நம் நடிகர்திலகத்துக்கு?

RAGHAVENDRA
24th September 2013, 07:32 AM
கோபால் சார்
ஆம். பீம்சிங் நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய முதல் மற்றும் ஒரே வண்ணப் படம் பாதுகாப்பு. இப்படத்தின் படத்தொகுப்பு வேலைகளில் பெரும்பங்காற்றியது லெனின் அவர்கள். ரேஷமான் திரைப்படத்தின் கருவை வைத்து உருவாக்கியது என்றாலும் களம் வேறு.

RAGHAVENDRA
24th September 2013, 07:34 AM
சின்னக் கண்ணன் சார்..
நீங்கள் பெயரில் தான் சின்ன... எழுத்தில் ..... பெரிய்ய்ய்ய்ய ...... கண்ணன். தங்கள் நடை இத்திரிக்கு மேலும் புத்துணர்வும் பெருமையும் சேர்க்கிறது. தொடருங்கள்.. நகைச்சுவை சஸ்பென்ஸ் என்று தங்கள் எழுத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையே ஒளிந்திருக்கிறது.

RAGHAVENDRA
24th September 2013, 07:35 AM
நடிகர் திலகத்தின் பிறந்த தேதி 01.10.1928.

Gopal.s
24th September 2013, 07:41 AM
நடிகர் திலகத்தின் பிறந்த தேதி 01.10.1928.

Ragavendhar Sir,

Till recently ,many magazines and informations mentioned it as 01.10.1927. I have been hearing and reading the same since I was 6. it registered in my mind as 1927. It was corrected for the first time in his Biography by Sivaji-Prabu trust as 1928.(Wikipedia states so) Till date,we do not know which is correct.Residual thought in my mind registered it as 1927 only.

Subramaniam Ramajayam
24th September 2013, 07:45 AM
சின்னக் கண்ணன் சார்..
நீங்கள் பெயரில் தான் சின்ன... எழுத்தில் ..... பெரிய்ய்ய்ய்ய ...... கண்ணன். தங்கள் நடை இத்திரிக்கு மேலும் புத்துணர்வும் பெருமையும் சேர்க்கிறது. தொடருங்கள்.. நகைச்சுவை சஸ்பென்ஸ் என்று தங்கள் எழுத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையே ஒளிந்திருக்கிறது.

Welcome chinnkannan with a big bang of writing your flow of writing simply superb. please continue with more write-ups.

RAGHAVENDRA
24th September 2013, 07:56 AM
Whichever magazine or website mentioned as 1927 is wrong. Don't take them. Correct year is 1928 only.

RAGHAVENDRA
24th September 2013, 08:02 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/YGEEM/promo01_zpsd39a3a08.jpg

Gopal.s
24th September 2013, 08:03 AM
Whichever magazine or website mentioned as 1927 is wrong. Don't take them. Correct year is 1928 only.
Corrected and edited.

RAGHAVENDRA
24th September 2013, 08:14 AM
They have done it again. Only Nadigar Thilagam missing in the cover page of today's Times of India in an ad about 100 years of Indian Cinema.

What an honour to a Tamilian..

I feel sad for the Tamil Nadu people. Oh God, Sivaji Should not have born in Tamil Nadu. This is proved time and again.

Subramaniam Ramajayam
24th September 2013, 09:00 AM
It is very very unfortunate that he got omitted wantedly or unwantedly.

Subramaniam Ramajayam
24th September 2013, 09:06 AM
[QUOTE=Subramaniam Ramajayam;1076808]
He should have been HONURED PROPERLY WHICH WAS NOT DONE.
As you say it is a shame for all tamil people and tamilnadu

iyzecota
24th September 2013, 09:16 AM
They have done it again. Only Nadigar Thilagam missing in the cover page of today's Times of India in an ad about 100 years of Indian Cinema.

What an honour to a Tamilian..

I feel sad for the Tamil Nadu people. Oh God, Sivaji Should not have born in Tamil Nadu. This is proved time and again.

Really most unfortunate..
(The same ad appeared in the last week)

Gopal.s
24th September 2013, 09:55 AM
சீனியர் நடிகர்கள் கமல்,ரஜினி என்னதான் செய்கிறார்கள்? அவரை குரு என்று சொல்பவர்கள் குரல் கூட கொடுப்பதில்லை. (ரஜினி ஒருமுறை தைரியமாக செவாலியே விழாவின் போது,பிலிம் சிட்டி அவர் பெயரில்தான் திறக்க பட்டிருக்க வேண்டும் என்று சொன்னார்) இதே அவமானம் நாளை அவர்களுக்கும் நேரலாம் இல்லையா?கலையில் ஏன் அரசியல்?

IliFiSRurdy
24th September 2013, 09:57 AM
சின்ன கண்ணன்,

நான் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். பின்னே என்ன,நீங்களும் ,கண்பட் சாரும் தொடர ஆரம்பித்து விட்டால் ,நாங்கள் எழுதுவதை யாராவது சீந்தவா போகிறார்கள்? என்ன ஒரு flow ,jump cut ,non -linear nerration ,sense of humour !!!!!! (suspense element வேறு ?????) .

சான்சே இல்லை தலைவா....

மிக்க நன்றி கோபால் சார்!

உங்கள் நண்பர் எனும் தகுதி ஒன்று போதாதா?என்னை இம்மய்யத்தில் மற்ற நண்பர்கள் மகிழ்வுடன் ஆதரவளிக்க!
மேலும் உங்களுக்கு யார் ஓய்வளிக்கப்போகிறார்கள்?
யார் அனுமதித்தாலும் ராகவேந்தர் சார் அனுமதிப்பாரா என்ன,அவர் தந்த பட்டியலை நீங்கள் முடிக்கும் முன்னர்?
ஒய்வு என்பதை மறந்து பணியாற்றுங்கள்.
அன்புடன்,
Ganpat

chinnakkannan
24th September 2013, 10:09 AM
கோபால் சார்..இதானே வேண்டாம்கறது.. நீங்கள்ளாம் கங்கா யமுனா சச்சு ஸாரி சரஸ்வதி மாதிரி ஜீவ நதிகளான எழுத்து வனமை மிக்கவர்கள்.. நான் சின்ன க் குட்டை ( ஏய் நீ 5.6ல்ல “ஷ்ஷ்..இது வேற குட்டை மனசாட்சி”)

ஓய்வெல்லாம் பெற வேண்டாம்..தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பணி.. கணபத் சார் சொன்னது போல உங்கள் நண்பராக இருப்பதே பெரிய பாக்கியம் (ராம) ஸ்வாமி..!


சின்ன கண்ணன்,

நான் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். பின்னே என்ன,நீங்களும் ,கண்பட் சாரும் தொடர ஆரம்பித்து விட்டால் ,நாங்கள் எழுதுவதை யாராவது சீந்தவா போகிறார்கள்? என்ன ஒரு flow ,jump cut ,non -linear nerration ,sense of humour !!!!!! (suspense element வேறு ?????) .

சான்சே இல்லை தலைவா....

chinnakkannan
24th September 2013, 10:12 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.. இன்னும் உங்கள் பக்கத்திலெல்லாம் வர வெகு தூரம் நடக்க வேண்டும்(இளைச்சுடுவேனே!)

நீங்கள் வாரா வாரம் இடும்லிஸ்டில் ஏதாகிலும் படம் பார்க்கலாம் என நினைத்தால் பொழுதும் நேரமும் (ரெண்டும் ஒன்று தானே) கிடைப்பதில்லை..இருப்பினும் விடாப்பிடியாக மதியச் சாப்பாடால் சுழற்றுகின்ற கண்களை நிறுத்தி போன வெள்ளியன்று பார்த்த படம் சவாலே சமாளி!


சின்னக் கண்ணன் சார்..
நீங்கள் பெயரில் தான் சின்ன... எழுத்தில் ..... பெரிய்ய்ய்ய்ய ...... கண்ணன். தங்கள் நடை இத்திரிக்கு மேலும் புத்துணர்வும் பெருமையும் சேர்க்கிறது. தொடருங்கள்.. நகைச்சுவை சஸ்பென்ஸ் என்று தங்கள் எழுத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையே ஒளிந்திருக்கிறது.

chinnakkannan
24th September 2013, 10:14 AM
மிக்க நன்றி சுப்ரமண்யம் ராமஜயம் சார்..கொஞ்சம் பயம்ம்மாக இருக்கிறது..இன்னும் நன்றாக எழுத வேண்டுமென..


Welcome chinnkannan with a big bang of writing your flow of writing simply superb. please continue with more write-ups.

KCSHEKAR
24th September 2013, 10:40 AM
சின்னக்கண்ணன் சார்,

தங்களுடைய புதிய பறவை அனுபவம் மற்றும் அதன் நாயகிகள் பற்றிய விமர்சனப் பதிவு அருமை. மீண்டு(ம்) வந்தவுடனேயே கோபால் சார் தங்களைப் போட்டியாக நினைக்கும் அளவிற்கு செய்துவிட்டீர்கள். பாராட்டுக்காள்.

chinnakkannan
24th September 2013, 11:26 AM
அன்பின் சந்திரசேகரன் சார்
மிக்க நன்றி..ம்ம்.. இன்னும் நன்றாய் எழுத முயற்சிக்கிறேன்.

எந்தவொரு எழுத்தையும் உயிர்கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை
எப்பொழுது நினைந்தாலும் வியந்து மகிழ்ந்தும் போகின்றது மனது..

அன்புடன்
சின்னக் கண்ணன்..


சின்னக்கண்ணன் சார்,

தங்களுடைய புதிய பறவை அனுபவம் மற்றும் அதன் நாயகிகள் பற்றிய விமர்சனப் பதிவு அருமை. மீண்டு(ம்) வந்தவுடனேயே கோபால் சார் தங்களைப் போட்டியாக நினைக்கும் அளவிற்கு செய்துவிட்டீர்கள். பாராட்டுக்காள்.

Gopal.s
24th September 2013, 11:52 AM
we are introducing the new category of awards this year---The best Tamil Humorist of the century and the nominees are
1)Devan
2)Bagiyam Ramaswamy
3)Chitralaya Gopu
4)Sujatha
5)Madhan.
6)crazy Mohan
7)Ganpat
8)Chinna Kannan
and the winner is ........

KCSHEKAR
24th September 2013, 12:39 PM
திருச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கும் சிலை பல்வேறு சமயங்களில் நம் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை ஆதங்கங்களை தெரிவித்து வருகிறோம். அதற்காக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சில முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரின் ஸ்ரீரங்கம் தொகுதி அலுவலகம் மூலமாக கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.


http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Malaimalar_zps09654167.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Malaimalar_zps09654167.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Dinathanthi_zps1b6e3d35.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Dinathanthi_zps1b6e3d35.jpg.html)

IliFiSRurdy
24th September 2013, 12:42 PM
we are introducing the new category of awards this year---The best Tamil Humorist of the century and the nominees are
1)Devan
2)Bagiyam Ramaswamy
3)Chitralaya Gopu
4)Sujatha
5)Madhan.
6)crazy Mohan
7)Ganpat
8)Chinna Kannan
and the winner is ........

GOPAL..

For adding Ganpat's name to this elite list!
:):):)

chinnakkannan
24th September 2013, 12:44 PM
I fully agree with you. He added my name also..! :)


GOPAL..

For adding Ganpat's name to this elite list!
:):):)

IliFiSRurdy
24th September 2013, 12:54 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg.html)

அய்யா நாயமார்களே!
அவரை "போற்றா"விட்டாலும் பரவாயில்லை ..இப்படி கோணி,பிளாஸ்டிக் ஷீட் போட்டு "போத்தா"மலாவது இருங்கப்பா!!
ஏதோ அவர் தவறிபோய் தமிழ் நாட்டில் பிறந்த குற்றத்திற்காக இப்படியெல்லாமா அவமானப் படுத்துவது?
நம துரதிருஷ்டம்..
கோடி எட்டப்பர்கள் கூட்டங் கூட்டமாய் வாழ்கின்றனர்.
ஒரே கட்டபொம்மனோ மறைந்துவிட்டான்.

mr_karthik
24th September 2013, 01:24 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக சுவாரஸ்யமாக உள்ளன. நீங்கள் 2006-லேயே பதிவு பெற்று நுழைந்து விட்டீர்கள். இதுவரை 2300 பதிவுகள் வரை பதித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் திரிக்கு வர இவ்வளவு தாமதம் ஏன்?. முன்னதாக வந்திருந்தால் எவ்வளவோ சுவாரஸ்யமான பதிவுகளை பெற்று இன்புற்றிருப்போம்.

நகைச்சுவை கலந்த அதிரடிகள் தொடரட்டும்....

joe
24th September 2013, 01:51 PM
Never mind .அடுத்த முறையும் இந்த திரியிலே புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து மீண்டும் முதல்வராக்கிட்டா பெரிய மனசு பண்ணி ஏதாவது செய்வாங்க .

chinnakkannan
24th September 2013, 02:26 PM
மிக்க நன்றி கார்த்திக் சார்.. என்ன கொஞ்சம் பயம் தான்..இன்னும் இருக்கிறது..இங்குள்ள நண்பர்கள், உங்களைப் போல் எனக்கு நிறைய டீடெய்ல்ஸ் தெரியாது. நடிகர் திலகத்தின் வெகு சாதாரண ரசிகன் நான்.

இரவு மறுபடி வருகிறேன்..உஷார்..! :).



டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக சுவாரஸ்யமாக உள்ளன. நீங்கள் 2006-லேயே பதிவு பெற்று நுழைந்து விட்டீர்கள். இதுவரை 2300 பதிவுகள் வரை பதித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் திரிக்கு வர இவ்வளவு தாமதம் ஏன்?. முன்னதாக வந்திருந்தால் எவ்வளவோ சுவாரஸ்யமான பதிவுகளை பெற்று இன்புற்றிருப்போம்.

நகைச்சுவை கலந்த அதிரடிகள் தொடரட்டும்....

KCSHEKAR
24th September 2013, 03:05 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DeccanChronicle003_zpsf0fafccc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DeccanChronicle003_zpsf0fafccc.jpg.html)

KCSHEKAR
24th September 2013, 03:12 PM
Anandha Vikatan - Pokkisham Photo

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/p62_zps2b8a7bb8.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/p62_zps2b8a7bb8.jpg.html)

mr_karthik
24th September 2013, 03:15 PM
டியர் கோபால் சார்,

நீதி படத்தைப் பற்றிய தங்கள் வித்தியாசமான ஆய்வு மிக நன்றாக இருந்தது. பல்வேறு கோணங்களில் அலசியிருக்கிறீர்கள். நடிகர்திலகத்துக்கு வில்லன் மனோகரை விட வில்லி சௌகார்தான் படம் முழுக்க பெரிய டார்ச்சர் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். இயக்குனர் தேர்வைப் பொருத்தவரை நான் ராகவேந்தர் சார் கட்சி. திருலோக் செய்திருந்தால் இந்த அளவுக்கு சோகமும் தமாஷும் சம அளவில் இருந்திருக்காது. சோகம் அதிகரித்து இன்னொரு பாபு ஆகியிருக்கும். சி.வி.ஆர்.தான் சரியான தேர்வு.

டியர் ராகவேந்தர் சார்,

நீதி பற்றிய என்னுடைய, மற்றும் வாசுவுடைய, சாரதாவுடைய முன் பதிவுகளையும் பம்மலார் அவர்களின் ஆவணங்களையும் மீள்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

ஐட்டம் நாயகியரில் 'ஆலம்' பற்றிய பதிவு வர இருந்தாலும், இடையில் துளிவிஷம், பட்டிக்காடா பட்டணமா இவற்றை அலசிவிடுவோமே......

vasudevan31355
24th September 2013, 04:26 PM
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

மூன்று நாட்கள் மிகவும் சிரமப்பட்டு 'துளிவிஷம்' பதிவை தயார் செய்துள்ளேன். இப்போது பதிவிடப் போகிறேன்.

தயவு செய்து நமது திரி அன்பர்கள் அல்லது மாற்றுத் திரி அன்பர்கள் நடுவில் வாக்குவாதப் பதிவுகளோ, அல்லது சண்டை சச்சரவுப் பதிவுகளோ, அல்லது சம்பந்தமில்லாத பதிவுகளையோ இந்த சமயம் பதிவிட வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். மூன்று நாட்கள் இரவு பகல் பாராமல், தூக்கம் கூட இல்லாமல் அபூர்வப் படமான இந்த 'துளி விஷம்' பட ஆய்வை ரெடி செய்துள்ளேன். ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுக்கும் பிரசவ வேதனை போல மிகுந்த சிரமப்பட்டு இப்பதிவை அளிக்கிறேன்.

அதிகம் பேசப்படாத இப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற அதீத ஆர்வத்தின் காரணமாக விவரமாகவே இப்படத்தை ஆய்வு செய்துள்ளேன். தவிரவும் பதிவின் நீளம் அதிகமாக இருப்பதால் இப்பதிவை 4 பாகங்களாகப் பிரித்துள்ளேன். இன்னொரு வேண்டுகோளும் வைக்கிறேன். இப்படத்தின் கதையை விரிவாக அளித்துள்ளேன். அருமையான திரைக்கதையை சுருக்க மனம் வரவில்லை. இப்படத்தின் கதைக்களம் பலர் அறியாதது. எனவே பதிவைப் படிப்பவர்கள் 'கதைதானே... தள்ளி விடலாம்...அல்லது பிறகு படித்துக் கொள்ளலாம்' என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படியுங்கள். ஆனால் கண்டிப்பாக முழுமையாகப் படியுங்கள். மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். கதையை முழுமையாகப் படியுங்கள். பிறகு நடிகர் திலகத்தின் பங்களிப்பைப் பற்றி படித்து, மகிழ்ந்து மீதியுள்ள பாகங்களையும் படித்து உங்கள் feedback ஐ தெரிவியுங்கள்.

தாங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

வேறு பிரச்சனைக்குரிய பதிவுகள் அல்லது வேண்டாத பதிவுகள் நடுவில் வந்தால் இப்படத்தைப் பற்றி மற்றவர்கள் கூற முற்படும் கருத்துக்கள் திசை மாறிப் போகக் கூடும். என்னுடைய உழைப்பும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விடக் கூடும். இப்படம் அனைவராலும் பேசப்பட வேண்டும் என்ற தணியாத தாகம் எனக்கு.

எனவே இப்படம் தொடர்பான பதிவுகளை மட்டும் தற்சமயம் அளிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வேண்டுகோளில் தவறிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் வேண்டுகிறேன்.

தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் கோரும்

உங்கள் நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
24th September 2013, 04:29 PM
துளி விஷம். (1954)

(one drop of poison)

http://images.parenthood.com/poison-bottle.jpg

பாகம் 1

கதை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002366736.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002366736.jpg.html)

நண்பர்களே!

இதுவரை நடிகர் திலகம் பின்னாட்களில் நடித்த 'கருடா சௌக்கியமா?', 'துணை', 'தாம்பத்யம்' போன்ற படங்களை ஆய்வுகள் செய்திருக்கிறேன். சமீபமாக நடிகர் திலகத்தின் 'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்' தொடருக்காக 'துளி விஷம்' படங்களின் ஸ்டில்களை கிளிக் செய்யும் போதே முடிவு செய்து விட்டேன் இந்தப் படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று. சிறு வயதிலிருந்தே இப்படத்தின் மீது அப்படி ஒரு கிரேஸ் எனக்கு. திரையரங்குகளில் மறு வெளியீடுகளில் அதிகம் வராத காரணத்தால் நான் ரொம்ப காலமாக பார்க்காமல் என் ஆவலைத் தூண்டிக் கொண்டிருந்த படம். வீடியோ டெக்குகள் சந்தைக்கு வந்த பிறகு கடலூரில் ஒரு தெரிந்த டாக்டர் நண்பரிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு, (அப்போதெல்லாம் வீடியோ டெக் என்னிடம் இல்லை) ஒரு வீடியோ லைப்ரரியில் 'துளிவிஷத்'தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர் வீட்டில் இருந்த 'அகாய்' டெக்கில் தன்னந்தனியாக போட்டு பார்த்தேன். பார்த்த முதல் மாத்திரத்திலேயே நம் தலைவரின் மகோன்னத நடிப்பாலும், அருமையான வசனங்களிளாலும் விஷம் அமுதமாக இனிக்கத் தொடங்கிற்று. டாக்டர் நண்பரும், அவர் குடும்பமும் என்னால் பலமுறை விஷத்தை சுவைத்து அருந்தியது. அதிலிருந்து பலமுறை பலருக்கு இந்த விஷம் தந்து நானும் விஷமருந்தி மகிழ்ந்தேன். இப்போது அந்த விஷத்திலிருந்து சில துளிகளை உங்களுக்கு எடுத்தளிக்கிறேன். இது ஆலகால விஷமல்ல. ஆளை அதிசயிக்க வைக்கும் ஆர்ப்பாட்ட நடிப்பெனும் விஷம். பயப்படாமல் பருகுங்கள். இன்னும் வேண்டுமென்று கேட்பீர்கள்.

சரி! கதை? சாண்டில்யனின் மூலக்கதை. அருமையான திரைக்கதை. பாசப் போராட்டங்களின் உணர்ச்சிப் பிழம்புக் கதை. வசனங்களால் மேலும் வளம் பெற்ற கதை. காதலும், அன்பும், பாசமும், தியாகமும், கயமைத்தனமும் கலந்த கதை.

மலை நாட்டு மன்னன் மலையமான் (முக்கமாலா). நாக நாட்டு மன்னன் வீரமார்த்தாண்டன் (எஸ்.வி.ரங்காராவ்) மலைநாட்டை அபகரிக்கிறான். தப்பிக்கும் மலையமான் தன் மனையாள் மகாராணி மகாதேவியோடும் ( எஸ்.டி.சுப்புலட்சுமி), ஆண் சிசுவோடும் மிக்க சிரமங்களுக்கிடையே எல்லோருக்கும் நல்லவரான ஒற்றுமைவிரும்பி ராஜகுரு ஜெயம் கொண்ட தேவர் பெருமானிடம் (D.V.நாராயணசாமி) அகதியாக தஞ்சமடைகிறான். தன் பட்டத்தரசியையும், பிஞ்சு மகனையும் தேவரிடம் ஒப்படைத்து விட்டு வீரமார்த்தாண்டனைப் பழி வாங்குவதே இனி தன் வாழ்வின் லட்சியம் என்று கூறி அவர்களை விட்டு நீங்குகிறான். காட்டில் மலைக்குகையில் ஒளிந்து வீர மார்த்தாண்டனுக்கு எதிராக படைகளைத் திரட்டுகிறான்.

காலம் கரைந்தோடுகிறது. மலையமான் மகன் சந்திரன் தான் யார், தன் தந்தை யார், தன் பின்னணி என்ன என்பது தெரியாமலேயே அவன் தாயாராலும்,தேவராலும் வீரனாக வளர்க்கப்படுகிறான். இப்போது அவன் பருவ வயது இளைஞன். (கே.ஆர்.ராமசாமி)

சந்திரனை அழைத்துக் கொண்டு வீரமார்த்தண்டனிடம் சென்று எந்த விவரமும் கூறாமல் தன் செல்வாக்கால் தேவர் பெருமான் அவனை நாக நாட்டின் படைத் தளபதி ஆக்குகிறார். தவிரவும் தன் மகனான சிறுவயது இளவரசனுக்கும் ஆசிரியராக அவனை மார்த்தாண்டன் நியமிக்கிறான். வீர மார்த்தாண்டன் மகள் குணவதி நாகவல்லிக்கும் (கிருஷ்ண குமாரி), சந்திரனுக்கும் காதல் அரும்புகிறது.

நாகவல்லி தந்தை வீரமார்த்தாண்டனிடம் தன் காதலைப் பற்றி தயங்காமல் சொல்லி காதலித்தவனைக் கைபிடிக்க சம்மதம் வேண்டுகிறாள் தன் காதலன் யாரென்று தந்தையிடம் சொல்லாமலேயே. மற்ற தந்தை போல் அல்லாது தன் செல்ல மகளின் ஆசைக்கு ஆனந்தமாக புரட்சி சம்மதமளிக்கிறான் மார்த்தாண்டன். அவள் காதலன் யாரென்று மார்த்தாண்டன் கேட்க. விரைவில் ஒரு சுபதினத்தில் தெரிவிப்பதாகக் கூறி மகிழ்ச்சியுடன் செல்கிறாள் நாகவல்லி.

சந்திரனும் தன் காதலை தன் தாயிடம் தெரிவிக்க, தங்கள் குடும்பத்தை சீரழித்த எதிரி மார்த்தாண்டனின் மகளை தன் மகன் விரும்புகிறானே என்று அதிர்ச்சியில் மயக்கமாகிறாள் தாய். தாயின் அதிர்ச்சிக்கு தேவரிடம் காரணம் கேட்கிறான் மகன். தேவர் அவனிடம் பின்னணிகள் எதுவும் சொல்லாமல் மழுப்புகிறார். தாய் மைந்தன் காதலுக்குத் தடை போடுகிறாள்.

இதற்கிடையில் மலையமான் மார்த்தாண்டனைப் பழிதீர்க்கும் வேலையின் ஒரு பகுதியாக தன் ஆட்களுடன் நாக நாட்டில் பல கலகங்களை விளைவிக்கிறான். தளபதி சந்திரன் யாரென்று தெரியாத தன் தந்தையை கைது செய்து மார்த்தாண்டனிடம் ஒப்படைக்கத் துடிக்கிறான்.

கற்பக நாட்டு மன்னன் சூரிய காந்தன் (சிங்கம்) நட்பு நாடான மலை நாட்டுக்கு விருந்தாளியாக வருகிறான். மார்த்தாண்டனிடம் நாகவல்லியை தனக்கு பெண் கேட்கிறான். மார்த்தாண்டன் தன் மகளின் காதலை அவனிடம் சொல்லி அவள் விரும்புபவனுக்கே அவளை மணமுடிக்க தான் உறுதியளித்து விட்டதாகக் கற்பக நாட்டு மன்னனிடம் நிலைமையை விளக்குகிறான்.

கற்பக நாட்டு மன்னனுக்கு ஏமாற்றம். அவன் ஒரு புரியாத புதிர். அவன் நல்லவனா கெட்டவனா? (பயமாய் இருக்கிறது சாமி) அதைப் பின்னால் அலசுவோம். ஆனால் அவன் மார்த்தண்டனின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறான். நாகவல்லி காதலிக்கும் காதலன் எந்த நாட்டு மன்னன் என்று மட்டும் வினவுகிறான். அது யாரென்று பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறுவதாக மார்த்தாண்டன் பதிலுரைக்கிறான்.

நாகவல்லி காதலிக்கும் காதலன் தளபதி சந்திரன் என்பதை தெரிந்து கொள்கிறான் கற்பக மன்னன். தன்னுடைய காரியங்கள் சில நிறைவேற அங்கேயே தங்க முடிவெடுக்கிறான் அந்த நல்ல மனம் கொண்ட கிராதகன்!

ராஜகுரு மூலமாக மகளின் காதலனை அறிந்து தளபதி சந்திரனை மணமகனாக தனக்கு மருமகன் ஆகப் போவதாக சபையில் மார்த்தாண்டன் அறிவிக்கிறான்

இதற்கிடையில் நாக நாட்டின் ராஜ நர்த்தகி அங்கயற்கண்ணி (பி.கே.சரஸ்வதி) சந்திரன் மேல் பித்தாகிறாள். அவனிடம் தன் காதலை கூறுகிறாள். அவன் அதை மறுத்து அவளுக்கு நற்புத்தி கூறுகிறான். அவளை சகோதரியாய்ப் பார்க்கிறான்.

நாகவல்லி தனக்குக் கிடைக்காமல் போனதால் "புள்ளிமான் கிடைக்க வில்லையே... ஆடும் மயிலை முயற்சி செய்து பார்க்கலாமே" என்று நர்த்தகி அங்கயற்கண்ணியைக் காதலிக்க முற்படுகிறான் கற்பக மன்னன் சூரிய காந்தன். அதிலும் அவனுக்குத் தோல்வியே. அங்கயற்கண்ணி சந்திரனை விரும்புவதை அறிந்து கொள்கிறான் கற்பக மன்னன். சந்திரன் மனதில் நாகவல்லி இருப்பதை அங்கயற்கண்ணியிடம் சமயம் பார்த்துக் கூறி, அவள் மனதில் சந்திரன் மீதான ஆத்திரத்தை அதிகமாக்குகிறான்.. உள்ளுக்குள் இயலாமைத்தீயும், பொறாமைத் தீயும் கொழுந்து விட்டெரிய, வாயில் பொய்ப்புன்னகை அரும்ப அரண்மனையை எப்போதும் வலம் வந்தபடி அனைவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறான் கற்பக நாட்டு மன்னன்.

ஆனால் அங்கயற்கண்ணியோ சந்திரனை விட்டாளில்லை. அவனை தன்னைக் காதலிக்கக் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்த, ஒரு கட்டத்தில் மிக்க கோபமுறும் சந்திரன் அவள் குலத்தை இழிவாகப் பேசி அவளை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான்.

சந்திரனால் ஏற்பட்ட காதல் தோல்வியும், அவனால் நேர்ந்த தேர்ந்த அவமானமும் அங்கயற்கண்ணியைப் பிடுங்கித் தின்ன அதுவே அவளை பழிவாங்கும் படலத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சந்திரனை பதிலுக்கு மண்டியிடச் செய்ய அவள் தன் காதலுக்காகத் தவமிருக்கும் கற்பக மன்னனை தனக்கு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த திட்டமிடுகிறாள். அவனை தான் காதலிக்க வேண்டுமென்றால் காதலுக்கு விலையாக சந்திரனை தன்னிடம் கற்பக நாட்டு மன்னன் கொண்டு வந்து மண்டியிடச் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். ஒப்புக் கொள்கிறான் ஓநாய்த்தனம் செய்யும் ஓங்கார நரி சூரியகாந்தன்.

மலையமானைப் பிடிக்க தானே கிளம்புகிறான் சந்திரன். தாயிடம் விடை பெற்றுப் போக தன் வீட்டிற்கு வந்தவன் அடிக்கடி ரகசியமாய் தன் மனைவியை சந்திக்கும் மலையமான் தன் தாயுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தற்செயலாகக் கவனித்து குமுறும் எரிமலையாகிறான். தன் தாயின் நடத்தையை சந்தேகித்து அவளை விபச்சாரி என்று இழித்துரைக்கிறான். அது கேட்டு பொறுக்க முடியாத அவள் வந்திருப்பது அவன் தந்தை மலையமான்தான் என்று சந்திரனிடம் கூற முற்படுகையில் மலையமான் அவளை ஒன்றும் சொல்ல விடாமல் கட்டாயமாகத் தடுத்து விடுகிறான். தந்தை என்று தெரியாமலேயே அவனுடம் மோதுகிறான் சந்திரன். ஆனால் மகனிடமிருந்து தப்பி விடுகிறான் மலையமான்.

நடப்பது அத்தனையையும் தன் ஆட்கள் மூலம் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் கற்பக நாட்டு மன்னன் சந்திரன் மீதான தன் பழிப் படலத்தை ஆரம்பிக்கிறான். மலையமானுக்கும், சந்திரனுக்கும் ரகசிய உறவு இருப்பதாக குற்றம் சுமத்தி மார்த்தாண்டன் அரசவையிலே சந்திரனைக் குற்றவாளியாக, தேசத் துரோகியாக நிறுத்துகிறான் கற்பக மன்னன். தன் காதலுக்குக் குறுக்கே வந்த சந்திரனை சமயம் பார்த்து கருவறுக்கிறான் சூரியகாந்தன். சூழ்நிலைகள் தனக்கு எதிரியாகிப் போக தன்னை நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறான் சந்திரன். தனக்கும், மலையமான் தன் வீட்டில் தன் தாயாரை சந்தித்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுக்கிறான். ஆனால் மார்த்தாண்டன் சூரிய காந்தனின் வற்புறுத்தலின் பேரிலும், சாகசமான சாதுர்யமான அவனுடைய குற்றச்சாட்டு வாதங்களின் பேரிலும் சந்திரனுக்கு அளிப்பதோ மரண தண்டனை.

அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார் ராஜகுருவும். ஆனால் அவர் எவ்வளவோ வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் எவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்று. ஒற்றுமை உணர்வு சீர் குலைந்து விடக் கூடாது என்று. இப்போது சந்திரன், நாகவல்லி காதல், அவர்களின் திருமணம் கேள்விக்குறியில் நிற்கிறது.

ஐந்து நாட்களில் மலையமானை கைதியாகப் பிடித்து இழுத்து வருவதாக மார்த்தாண்டனிடம் தவணை கேட்கிறான் சந்திரன். இல்லையென்றால் மரணத்தை ஏற்கிறேன் என்கிறான். ராஜகுருவின் சிபாரிசின் பேரிலும், அத்தனைக்கும் பொறுப்பு தான் ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியதன் பேரிலும் அதற்குச் சம்மதிக்கிறான் மார்த்தாண்டன்.

ராஜகுரு மலையமான் உயிருக்கு எந்த சேதமும் வராமல் அவனைப் பிடித்து வர வேண்டும் என்ற நிபந்தனையோடு மலையமானின் இருப்பிடத்தை சந்திரனிடம் தெரிவிப்பதோடு கையோடு கையாக சந்திரனுக்கும், நாகவல்லிக்கும் இரு வீட்டாரும் சம்மதம் தர மாட்டார்கள் என்று யாருக்கும் தெரியாமல் காந்தர்வ விவாகம் செய்து வைத்து விடுகிறார்.

மலையமானின் மறைவிடத்திற்கு சென்று அங்கு மலையமானிடம் மோதுகிறான் சந்திரன். வந்திருப்பது தன் செல்வப் புதல்வன் என்று அறிந்து அவனை எதிர்க்காமல் பாசம் காட்டுகிறான் மலையமான். ஆனால் நேருக்கு நேர் போர் செய்ய மலையமானை அழைக்கிறான் விவரமறியா சந்திரன். போரில் தனயனுக்காக வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து அவனிடமே கைதியாகிறான் தந்தை.

அந்நேரத்தில் அங்கு வரும் ராஜகுரு அப்போது உண்மையை உடைக்கிறார். மலையமான் சந்திரனின் தந்தை என்ற உண்மையை அவனுக்குக் கூறுகிறார். நடந்தவைகளை ஒன்று விடாமல் அவனிடம் கூறுகிறார். அத்தனையையும் கேட்டு துடிக்கிறான் மகன். தன் தாயை அறியாமல் புண்படுத்தி விட்டோமே என்று வேதனையடைகிறான். 'தன் தந்தை அநாதை போல் காட்டில் இவ்வளவு காலம் மனைவியையும், மகனையும் விட்டு நாட்டை மீண்டும் பிடிக்க சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து அலைகிறானே' என்று துவள்கிறான். இவ்வளவுக்கும் காரணமான மார்த்தாண்டனை பழி கொள்ளத் துடிக்கிறான். தன் காதலியின் நிலை, மலையமானை ஐந்து நாட்களுக்குள் நிறுத்துவதாக தான் போட்ட சபதம் இவற்றை எண்ணி துன்புறுகிறான். தந்தை தடுத்தும் தனி ஆளாக மீண்டும் நாக நாடு வருகிறான்.

தன் மகள் காந்தர்வ விவாகம் செய்து கொண்டதை அவள் வாயாலேயே கேட்டு கோபமுறும் மார்த்தாண்டன் அந்தப்புரத்திலேயே அவளை சிறை வைக்கிறான்.

நாக நாட்டு நீதமன்றத்தில் மீண்டும் சந்திரன். கைதி. "மலையமான் எங்கே?" என்று ஏளனக் கணை தொடுக்கிறான் கற்பக மன்னன் சூரியகாந்தன். மலையமானை பிடித்துக் கொண்டு வந்திருப்பதாக, அவன் அங்கேயே இருப்பதாகக் கூறுகிறான் சந்திரன். அனைவரும் வியப்பு மேலிட கவனிக்கின்றனர். மலையமான் அங்கில்லை. பைத்தியம் பிடித்து விட்டதாக கற்பக மன்னன் சந்திரனை எள்ளி நகையாடுகிறான். ஆனால் அப்போது தான் தான் மலையமான் என்று தன்னை சின்ன மலையமானாக அடையாளம் காட்டுகிறான் சந்திரன். மார்த்தாண்டனுக்கு அவன் எதிரியின் மகன் என்று புரிய வைக்கிறான். கற்பக மன்னனுக்கும்,சந்திரனுக்கும் வாக்குவாதம் முற்றி அது வாட்போருக்கு வழிவகுக்க ராஜகுரு அங்கே வருகிறார்.

மலையமானைப் பிடிக்காமல் வந்ததால் மன்னனின் மரண தண்டனையை சந்திரன் ஏற்கத்தான் வேண்டும் என்றும் மனமுடைந்து கூறுகிறார்.ராஜகுரு. மறுக்கிறான் சந்திரன். அவன் மறுத்தால் அத்தனைக்கும் பொறுப்பேற்ற தனக்கு இழிவு நேர்ந்து விடும் என்று ராஜகுரு தன் நிலை கூற, நிலை குலைந்து போகிறான் சந்திரன்.. ராஜகுருவின் மானத்தைக் காக்க மரணத்தை ஏற்க சித்தமாகிறான். இதற்குள் பல உயிர்களின் நலன் வேண்டி மார்த்தாண்டனின் சிறு வயது இளவரசனைக் கடத்தி பிணையக் கைதியாய் யாருக்கும் தெரியாமல் மலையமான் வசம் அனுப்பி வைக்கிறார் ராஜகுரு.

சந்திரனுக்கு தரப்பட்ட தூக்கு தண்டனையால் தங்கள் உயிரை விடச் சித்தமாகின்றனர் அவன் தாயும், நாகவல்லியும்." தூக்கு தண்டனையை என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து நிறுத்துகிறேன்... முடியா விட்டால் நீங்கள் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள்"........' என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு துளி விஷம் அடங்கிய குப்பிகளை பெருத்த மனவேதனையுடன் வேறு வழியின்றி கொடுக்கிறார் ராஜகுரு.

ராஜநர்த்தகி அங்கயற்கண்ணி தான் ஆசையுடன் காதலித்த காதலன் சந்திரன் தூக்கு மேடையை முத்தமிட சித்தமாகி விட்டானே என்று மனம் மாறுகிறாள். அவன் மேல் கொண்ட தீராக் காதல் அவன் மேல் அவளுக்கிருந்த பழி உணர்ச்சியைப் போக்கி விட்டது. சந்திரனைக் காப்பாற்ற கிளம்புகிறாள். அவள் மீண்டும் மனம் மாறி விட்டதை கண்டு கொண்ட கழுகுக் குணம் கொண்ட கற்பக மன்னன் 'இவளும் தனக்குக் கிடைக்க வில்லையே...தன்னைக் காதலிப்பது போலே நடித்து தன்னை வைத்தே காரியம் சாதிக்கத் துணிந்தாளே... தன் வைரி சந்திரனை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதோடு தான் சிரமப்பட்டு சந்திரனுக்கு வாங்கித் தந்த மரண தண்டனையிலிருந்து அவனை காப்பாற்ற வேறு போகிறாளே' என்ற ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் அவள் கழுத்தை நெரித்து.....

மறுநாள். தூக்கில் தொங்கத் தயாராக சந்திரன். மகனைக் காப்பாற்ற ஓடோடி வந்து தானே மார்த்தாண்டனிடம் சரணடைவதோடு தன்னைக் கொன்று மகனை விடுவிக்க அவனை மண்டியிடுகிறான் மலையமான். அது மட்டுமல்லாமல் ராஜகுரு மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட, பிணையக் கைதியாகத் தான் வைத்திருந்த மார்த்தாண்டன் மகனையும் அவன் வசம் ஒரு சிறு சேதாரமுமில்லாமல் ஒப்படைக்கிறான். தன் மகனை ஒப்படைத்த மலையமான் மீது மார்த்தாண்டனுக்கு இரக்கம் பிறந்தாலும் அவன் தேடப்பட்ட பலவருடப் பகைவன் என்ற காரணத்தால் அவனுக்கு மரண தண்டனை அளித்து சந்திரனை விடுதலை செய்கிறான் மார்த்தாண்டன்.

மார்த்தண்டனுக்கு தூக்கு போட இருக்கும் அந்த நேரம். அதிரச்சியாய் இரு செய்திகள். சந்திரனின் தாய் மற்றும் நாகவல்லி இருவரும் விஷம் குடித்து இறந்து விட்டார்கள் என்று. மார்த்தாண்டனின் மகள் மரித்தாள். மலையமான் மனைவி மகாராணி மாண்டு போனாள். இருவரும் ராஜகுரு தந்த ஆளுக்கொரு துளி விஷத்தை உண்டு மரணம் தழுவினார்கள்.

இரு மன்னவர்களும் தங்கள் சொந்தங்களை இழந்த சோகத்தில். மலையமான் தன் மனையாளின் முகத்தை இறுதியாய் பார்க்கட்டும் என்று மார்த்தாண்டனிடம் கருணை காட்டச் சொல்கிறார் ராஜகுரு. மரண தண்டனையை ஒத்தி வைக்கச் சொல்லுகிறார். சம்மதிக்கிறான் மன்னன். இரு சடலங்களுக்கு அருகில் கண்ணீருடன் இரு மன்னர்களும் நிற்க, ராஜகுரு இரு மன்னர்களின் பகையுணர்வால் வீணே இரு உயிர்கள் பலியான சோகத்தை தன் பிரசங்கம் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். இனியாவது இருவரும் ஒற்றுமையுணர்வுடன் பகையின்றி வாழ வேண்டும் என்று இரு மன்னர்களிடமும் அந்தந்த இழந்த உயிர்கள் சார்பாக சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். அன்பின் வலிமையைப் போதிக்கிறார். மன்னர்கள் தத்தம் பகைமையை உணர்ந்து நண்பர்களாகிறார்கள். ஆனால் முடிவு?!......

இதுதான் 'துளிவிஷ' த்தின் விரிவான கதை. இதை துளியாக சுருக்கியும் வரையலாம். ஆனால் அபூர்வமானதொரு படம். பலரும் பார்த்திருக்க முடியாத படம். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அல்லாது பல பொது ரசிகர்களும் பழைய சினிமா ரசிகர்களும் விரும்பி எதிர் நோக்கும் படம். இந்தக் கதையை விரிவாகப் படித்து சந்தர்ப்பம் கிடைக்கையில் இப்படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஓரளவிற்கு உதவியாய் இருக்கும், சுவாரஸ்யமும் கூடும் என்ற எண்ணத்தில்தான் சற்று விரிவாகவே இந்தக் கதையைக் கொடுத்திருக்கிறேன்.

முழுவதுமாகப் படித்துப் பாருங்கள்.

vasudevan31355
24th September 2013, 04:30 PM
பாகம் 2

இனி நம் இனியவனைப் பற்றி....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_3VOB_000663896.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_3VOB_000663896.jpg.html)

கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தனாக நடிப்புலக சூரியன். நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் (1954-இல்) அதுவும் கதாநாயகனாக உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே துணிந்து 'திரும்பிப்பார்', 'அந்தநாள்' என்ற புரட்சிகளுக்குப் பிறகு வில்லன் போன்ற வேடத்தில் அனைவரையும் மீண்டும் வீழ்த்திய படம். (நடிகர் திலகத்தின் 16 ஆவது பரவசம்)

மலை நாட்டுக்கு பெண் கேட்டு விருந்தாளியாக வரும் அவரின் முதல் காட்சியிலேயே வளைந்திருந்த நம் முதுகெலும்புகள் நேராகும். சேவகர்கள் புடை சூழ, பின் அங்கி தரையில் புரள, சற்றே ஆடி ஆடி அசைந்தவாறு அவர் ஆசனத்தில் வந்து அமரும் ஆர்ப்பாட்டம் ஆனந்தமான ஆனந்தம். அழகான ஜரிகைப் பூக்கள் வேலைப்பாடு கொண்ட கருப்பு வண்ண ராஜ உடையில் காந்தர்வனாக கம்பீரத்தில் ஜொலிப்பார். தலையில் சூட்டப்பட்டிருக்கும் பூஞ்சிறகுகள் கொண்ட தலைப்பாகை தலைவனின் அழகை தரணி எல்லாம் புகழ பாட வைக்கும்.

எஸ்.வி.ரங்காராவிடம் நடிகர் திலகம் தனிமையில் பெண் கேட்கும் போது பார்க்க வேண்டுமே! நாகவல்லி வேறு ஒருவனைக் காதலித்து விட்டாள் என்பதை ரங்காராவ் நடிகர் திலகம் மனம் கோணாதபடி சொல்லத் தயங்கியபடி இருக்க, நாகவல்லி தனக்குத்தான் என்ற முழு நம்பிக்கையில் இவர் இருக்க, "நாகவல்லியின் விருப்பப்படி அவள் திருமணத்தை விட்டு விட்டேன். இல்லையென்றால் நீங்களே என் மருமகனாகும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கும்" என்று ரங்காராவ் பட்டும் படாமல் விஷயத்தை தொட, நடிகர் திலகம் சற்றே புரியாமல் கொஞ்சம் வெட்கப்பட்டவாறு தன் முன்னால் உள்ள டேபிளை கையால் தடவியபடி

"இன்னும் சிலேடையாகவே பேசுகிறீர்களே மாமா" என்றபடி

ஓரக்கண்ணால் ரங்காராவை நோக்கும் அந்தப் பார்வை நமக்கு பரவச பாயாசம்..பின் ராவ் உண்மையை உடைத்ததும் அதுவரை உற்சாகமாய் இருந்த நடிகர் திலகம் அதை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சிக்குள்ளாகி ஏமாற்ற உணர்வுகளை முகத்தில் பரவ விடுவார். ஏமாற்றம் மட்டுமல்ல அதில் அவமானக் குறுகல், எண்ணி வந்த நோக்கம் வீணாயிற்றே என்ற விரக்தி, மெலிதாய்ப் படர ஆரம்பிக்கும் கோபம், அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை ரேகை போன்ற சங்கதிகள் முகத்தில் தெரிய ஆரம்பிக்கும். நாகவல்லி நன்றாக இருக்கட்டும் என்று சமாதானத்திற்கு என்று வாய் பேசினாலும் வஞ்சப் படல வலை நெஞ்சில் பின்ன ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

தன் தோழனான 'காக்கா' ராதா கிருஷ்ணனை 'கரும்பு' என்று இழுத்தபடி அழைப்பது ஒரு தனி ஸ்டைல். 'கரும்பு' இளவரசியின் காதலனைப் பற்றி தெரிந்து கொண்டு வந்து, நடிகர் திலகம் மெச்ச வேண்டுமென்று "அவன் அவலட்சணமானவன், அறிவிலி" என்று அடுக்க, அதற்கு "தகுதியற்றவன் ஆயின் அவள் தந்தையிடம் சொல்லி தடுத்தே ஆக வேண்டும்" என்று நாகவல்லி மேல் ரொம்ப அக்கறை கொண்டவர் போல் பாசாங்கு செய்வது. ஆனால் உள்ளுக்குள்ளே அவள் காதலனை அவளுக்குக் கிடைக்கச் செய்ய விடக் கூடாது என்ற வஞ்சக எண்ணம். பார்க்கும் நாமே இத்தனை நல்ல குணமா! என்று வியந்து போவோம். ஆனால் அவ்விடத்தின் நோக்கமே வேறு. பார்வையாலும், சர்க்கரை தடவிய பேச்சாலும், ஏமாற்று கள்ளச் சிரிப்பாலும் அந்த கேரக்டரை நடிகர் திலகம் அப்படி கையாளுவார்.

தானே நேரிடையாக மறைந்திருந்து கே.ஆர்.ராமசாமியை கண்டதும் "நாகவல்லி தனக்கேற்ற அழகான, அறிவான, வீரமான துணையைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள்" என்பதைப் புரிந்து கொள்வார். இனி நாம் ஒன்றும் செய்ய முடியாதோ என்ற சந்தேகக் கீறல் முகத்தில் விழும். இருந்தாலும் அங்கயற்கண்ணி சந்திரனை சந்திக்க விரும்புகிறாள் என்பதை தோழி சந்திரனிடம் கூறுவதை ஒளிந்து நின்று கேட்டவுடன் காக்கா "இவனுகென்ன அங்கயற்கண்ணி வீட்டில் வேலை? என்று இவருக்கு தூபம் போட, "கட்டழகியின் வாழ்வு ஒரு கயவனிடம் சிக்கி விடக் கூடாது" என்பார். எப்படியாவது சந்திரன் கயவனாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்பும். அதைக் கொண்டு அந்தக் காதலை முறித்து விடலாமே என்பதில் மனம் குறியாய் இருக்கும்.

சந்திரன் அங்கயற்கண்ணியின் காதலை மறுத்து வெளியேறியவுடன் "சந்திரன் நல்லவன்... இனி சந்திரன் நாகவல்லி காதலை பிரிக்க முடியாது... நமக்கு இனி கிளி கிட்டாது" என்பதை புரிந்து, சந்திரன் கிடைக்காத ஏமாற்றத்தின் விளிம்பில் நிற்கும் அங்கயற்கண்ணியிடம் சென்று "சந்திரன் மனதில் நாகவல்லி இருக்கிறாள்" என்று உண்மையை உடைப்பார். குழம்பி நிற்கும் அங்காவிடம் தன் காதலை வெளிப்படுத்த பேச விரும்புவார். ஆனால் அவள் "மற்றொரு சமயம்" என்றவுடன் "சரி! மற்றொரு சமயம்" ஒன்றும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்துக் கொண்டு திரும்பி செல்வார். "சரி! விட்டுப் பிடிப்போம் இது சமயமல்ல..அவள் சந்திரன் மூடில் இருக்கிறாள்" என்பது போல.

காக்காவுடனும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டிருக்கையில்" நாக நாட்டிலேயே கொஞ்ச நாளைக்கு தங்க வேண்டும்" என்பார். "ஏன்? என்று நண்பர்கள் கேட்க "அங்கயற்கண்ணியின் மனதில் சந்திரன்... ஆனால் சந்திரன் நாகவல்லியின் மணாளன். அங்கயற்கண்ணியின் காதலுக்கு நான் அபேட்சகனாக (அதாவது வேட்பாளராக) ஏன் நிற்கக் கூடாது" என்று போட்டுத் தாக்குவாரே பார்க்கலாம். அது மட்டுமல்ல. நண்பன் ஒருவன் "அங்கயற்கண்ணிக்காக நாக நாட்டில் தங்குவது சரியல்ல" என்று எடுத்துரைப்பான்.

நண்பன்: கடமை இருந்தது... சொன்னோம்.

அதற்கு நடிகர் திலகத்தின் பதில்: காது இருந்தது ... கேட்டோம்.

எப்படி?! கொஞ்சம் கூட நண்பனை மதிக்காமல் படு அலட்சியமாக பதில் வரும். அப்படி கண்மூடிக் காதலும்,லேசான காமுமுற காணப்படுவார்.

வீர மார்த்தாண்டன் தன் அவையைக் கூட்டி தன் மகள் தளபதி சந்திரனைக் காதலிப்பதைக் கூறி அவளை அவனுக்கு மணமுடித்து வைப்பதாகவும் கூறுகிறான். அமைச்சர்கள் மறுப்புக் கருத்துக்களை வெளியிட மார்த்தாண்டனின் புதுமையான முடிவை வரவேற்று நடிகர் திலகம் முழங்குவது அவரின் சுயநலத்தை நன்கே பிரதிபலிக்கிறது. (மார்த்தாண்டன் அரசு அந்தஸ்தில்லாத சந்திரனை மருமகனாக்கி புரட்சி செய்ததைப் போல அவன் வழியே கற்பக மன்னனாகிய தான் அரசு அந்தஸ்தில்லாதா நர்த்தகி அங்காவை மணந்து பட்டத்து ராணியாக்குவாராம்...என்னே ஒரு ஜாக்கிரதையான சுயநலம்! எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கயமை கலந்த புத்திசாலித்தனம்.)

அடுத்து அங்காவை தனியாக சந்திக்கும் கட்டம். "சந்திரன் உனக்குக் கிடைக்க மாட்டான். என் காதலை ஏற்றுக் கொள்" என்று கழுத்தில் தொங்கும் டாலரைப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்.

அங்கயற்கண்ணி :நாகவல்லி உங்களைக் காதலிக்கவில்லை

நடிகர் திலகம்: இல்லை.

அங்கயற்கண்ணி: அவளை மறந்து விட்டீர்கள்.

நடிகர் திலகம்: மறந்து விட்டேன்.

அங்கயற்கண்ணி: அங்கயற்கண்ணியும் உங்களைக் காதலிக்கவில்லை

அதுவரை தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தவர் கணத்தில் 'ஆங்' என்று முகத்தை சுருக்குவார் பாருங்கள். அள்ளிக் கொண்டு போகும். பின் அங்கயற்கண்ணி எவ்வளவோ மறுத்தும் "சம்மதிக்கும் வரை இடத்தை விட்டுப் போக மாட்டேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்று பிடிவாதமாக சேரில் அமர்ந்து அடம் பிடிக்கும் அழகே அழகு! ('இருவர் உள்ளம்' போல) நகைச்சுவை இழையோட இந்த சீனில் பிரமாதப்படுத்துவார்.


https://www.youtube.com/watch?v=peD-t2sD6-Q&feature=player_detailpage

அங்கா சந்திரனைப் பழி வாங்க இவரை காதலிப்பதாக நடிக்கும் போது வரும் அந்த மறக்க முடியாத பாடல் ('என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்') அங்கா நாட்டியமாட, ஒவ்வொரு வரிக்கும் தலைவர் சேரில் அமர்ந்து கனிகளை உண்டபடி தரும் முகபாவங்களுக்கு கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. இரு தோள்பட்டைகளையும் முன் பக்கம் வெட்டி, வெட்டி அசைத்து, 'பருவம் நல்ல உருவம்' வரிகளின் போது தலையை ஒருமாதிரி ஆட்டி ரசிக்கும் அழகை எப்படி வர்ணிக்க முடியும்? பாட்டில் வரும் வரிகள் இவர் புகழ் பாடும் போது முகத்தில் காட்டும் அந்த பெருமை கலந்த சிரிப்பு, கிட்டாத கனி கிட்டி விட்டதே என்ற பூரிப்பு, வந்த காரியம் நிறைவேறாமல் போனால் கூட இந்த காரியம் நிறைவேறி விட்டதே என்ற பூரண திருப்தி என்று அமுத விருந்தை அழகாய்ப் படைக்கும் நேர்த்தி.

அடுத்த முக்கியமான காட்சி. பத்திரிகைகள் வியந்து எழுதிய காட்சி. அழகு உடையலங்காரத்திலே ஆர்ப்பாட்ட வசன மழை பொழிந்து என் ஆண்டவன் சந்திரன் மேல் நீதி விசாரணையில் ராஜ துரோகக் குற்றம் சாட்டும் காட்சி. அடுக்கடுக்காக அழகுத் தமிழில் குற்றம் சுமத்தும் சாமர்த்தியம், தான் இருக்க வேண்டிய நாகவல்லியின் மனதில் சந்திரன் இடம் பிடித்து விட்டானே என்ற வெறியுணர்ச்சி, அதை வெளிக்காட்டாத புத்திசாலித்தன சாதுர்யம், ராஜ துரோகத்திற்கு விளக்கம் கூறும் அழகு, (எதிரே நிற்பது சீனியரான கே.ஆர். ராமசாமி என்ற பயம் கொஞ்சமாவது இந்த மனிதரிடம் இருக்கிறதா? "யாராய் இருந்தால்தான் என்ன! என்னை அடக்க ஒருவரும் இல்லை" என்பது போல சரியான ஏற்ற இறக்கங்களுடன் தெள்ளத் தெளிவாக நொடிக்கொருதரம் மாறுகின்ற முக பாவங்களுடன் கம்பீரக் களிநடம் புரியும் கர்ஜனை சிங்கமாக உலவும் இந்த மாமனிதரை அடைய நாம் செய்த தவம்தான் என்ன!)

அதே போல மலையமான் இல்லாமல் தனி ஆளாக சந்திரன் திரும்பி அரசவையிலே நிற்கும் போது "சொன்னபடி அவன் செய்ய வில்லை...மலையமானைப் பிடித்து வரவில்லை" என்று எள்ளி நகையாடுவார். இடைவிடாமல் பழி சுமத்துவார். நடுவில் ராமசாமி பேச முற்படும் போது "இடைச்செருகலுக்கு இடம் கேட்கப் போகிறாயா?" என்று முழங்குவார். "மலையமான் இதோ" என்று ராமசாமி தன்னைக் காட்டுகையில் "பிதற்றுகிறான் பித்தன் ...மண்டை குழம்பி விட்டது" என்று கொக்கரித்து சிரிப்பார்.

இறுதியில் அங்கயற்கண்ணி தன்னை பொய்யாகக் காதல் செய்து சந்திரனைக் காப்பாற்றக் கிளம்பி விட்டாள் என்று தெரிந்து கொந்தளித்து ஏமாற்றத்தின் எவரெஸ்ட்டை தொட்டுவிட்ட கோபத்தில்

அவள் கழுத்தை கொலை வெறி சிரிப்புடன் நெரித்துக் கொன்று பழி தீர்க்கும் வேகத்தில் அனைவரையும் பதைபதைக்க வைத்து விடுவார் இந்த விஷ(ம)க்காரர்.

மேற்சொன்ன காட்சியில் அங்காவைக் கொலை புரிந்து விட்டு அவர் கூறும் வசனங்கள்.

"கடலின் ஆழத்தை, காற்றின் வேகத்தை அறியலாம்...விண்மீன்களை எண்ணலாம்... ஆனால் பெண்ணின் மனது புரியாத புதிர் என்ற புதுப் பாடம் கற்றேன்"...

கொலை நடந்து விட்டதால் "யாருக்கும் தெரியாமல் ஓடி விடலாம்" என்று 'காக்கா' கூறியதும் "எதற்கு?... வீர மார்த்தாண்டனிடம் சொல்லி விட்டே போகலாம்" என்ற பயமேயில்லாத திமிர்த் தைரியம் காண்பிப்பார்.

"ஐயோ! இந்தக் கொலைக்கு நாம பதில் சொல்லணுமே!" என்று 'காக்கா' சொன்னதும் 'பதில்... ஆ" என்று ஒரு உறுமல் உறுமுவார் 'கர்ண'னில் ஓ.ஏ.கே தேவரிடம் உறுமுவதை போல.

மொத்தத்தில் படம் முழுக்க ஆங்காங்கே நிறைந்து, சொல்லில் ஒன்று செயலில் ஒன்று காட்டி, தன்னை நல்லவனாகவே அனைவரும் நம்பும்படி காட்டி, சிரித்தே சீர்குலைத்து, சுயநலம் கொண்ட குள்ளநரியாக, தன்காரியப் புலியாக, லேசான நகைச்சுவை இழையோட இந்த கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தன் காந்தமாய் நம் அனைவரது மனதையும் சுண்டி இழுத்து கொள்ளையடிக்கிறான். அனைவரும் அவனுக்குப் பின்னால்தான். அவனை முந்த எவராலும் இயலாது அவன் ஒருவனைத் தவிர.

vasudevan31355
24th September 2013, 04:31 PM
பாகம் 3

இனி மற்ற கலைஞர்களைப் பற்றி...

'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர். ராமசாமி

http://raretfm.mayyam.com/pow07/images/thulivisham01.jpg

கதாநாயகன் சந்திரன் ரோலில் நன்றாகப் பரிமளிக்கிறார். உருவமும், ஒப்பனையும், அடுக்கு மொழிப் பேச்சுகளும் இவரின் திராவிட உணர்வை பறை சாற்றுகின்றன. 'சுகம் எங்கே?' 'வேலைக்காரி', 'செல்லப்பிள்ளை' போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்து, பாடி பெருமை பெற்றவர். வசனங்களையும் நன்றாகப் பேசுகிறார். ஆனால் சில இடங்கள் உணர்ச்சிக் காட்சிகளில் வேகமாக வசனங்களை பேசுகையில் நா குழறுவதை தவிர்க்க முடியவில்லை. கிருஷ்ணகுமாரியுடன் இவருடனான காதல் காட்சிகள் ஒட்டவில்லை. அவருக்கும், இவருக்கும் எங்கோ நிற்கிறது. மற்றபடி எக்ஸ்பிரஷன்ஸ் பரவாயில்லை. நடிகர் திலகத்துடனான நீதி மன்றக் காட்சிகளில் ஓரளவிற்கு ஈடு கொடுக்கிறார். நிறைய பேச இல்லை கத்த வைத்து விட்டார்கள். சொல்லில் இருக்கும் வேகம் செயலில் இல்லை....விவேகமும் போதவில்லை. கேரக்டர் அப்படி. நடிகர் திலகத்துடன் நடிக்கையில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் ஆனால் அலட்சியமாக நடிப்பது போன்று நம்மகிட்டேயே வேடமிட்டு நடித்துக் காட்டுகிறார். ம்... நாமெல்லாம் யாரு? ஓ.கே. ஓ.கே

கிருஷ்ணகுமாரி

ஆஹா! தேவதை பூமியில் இறங்கி வந்ததைப் போல அவ்வளவு கியூட். பார்பி டால் மாதிரி. கண் பட்டுப் போகும் அழகு. உடல்வாகு கனகச்சிதம். நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறார். நடிகர் திலகமும் இவரும் சந்திப்பது மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. கட்டிப் பிடித்து அழ கோபால் இப்போது தேவை. (திரும்பிப் பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான்) அதே போல நடிப்பும். நறுக்குத் தெரித்தாற் போல. தந்தையிடம் தன் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கி சந்தோஷம் கொள்ளும் அழகு ரோஜா. சந்திரன் குற்றவாளி அல்ல என்று தந்தையிடம் வாதாடுகையில் பிரமாதப்படுத்துகிறார். அழுது புரண்டு "ஐயோ! அப்பா அப்பா" என்று அரற்றி அலறாமல் இரண்டொரு வார்த்தைகளில் தந்தையை மடக்கி நச்சென்று முத்திரையைப் பதிக்கிறார். பார்த்தாலே பரவசம். சூப்பர் அழகு சுந்தரி.

பி.கே.சரஸ்வதி

இரண்டாவது கதாநாயகி. நர்த்தகி அங்கயற்கண்ணி. அலட்சியமான நடிப்பு. சந்திரன் மேல் உண்மைக் காதல், பின் வெறுப்பு, சூரியகாந்தன் மேல் வெறுப்பு, பின் அவன் மேல் சந்தர்ப்பப் பொய்க்காதல் என்று நிறைவான நடிப்பு. சற்றே குண்டு ஆனாலும் உறுத்தாத அழகு. 'என்னை அறியாமல்' பாடலில் நடிகர் திலகத்தைப் பல ஸ்டைல்கள் செய்ய வைப்பார். பொசுக்கென்று சூரியகாந்தனால் கொல்லப்படுவது என்னவோ போல் உள்ளது. இன்ட்ரெஸ்ட்டிங் கேரெக்டர்.

எஸ்.வி.ரங்காராவ்

எப்போதும் கிழத் தோற்றம். நடிப்பிலும் பழுத்த கிழம். ஆனால் வீரம் மிஸ்ஸிங். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. மகள் மேல் பாசம், அவள் சுதந்திரத்தில் தலையிடாத நேசம், கற்பக நாட்டு மன்னனுடன் சிநேகம், மலையமான் மீது ஆத்திரம், சந்திரன் மீது குற்றம் என்று நிறைய சான்ஸ். வழக்கம் போல ஒரே மாதிரி மாறா நடிப்பு.

முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி

(மூன்று சிறப்புகள் பெற்றவர். நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் டப்பிங் வாய்ஸ் தந்த அதிர்ஷ்டசாலி. நடிகர் திலகத்துடன் துளி விஷம், நீதி, தியாகம் என்று இணைந்து நடித்த அதிர்ஷ்டசாலி. 'நிரபராதி' திரைப்படத்தில் கதாநாயகனான இவருக்கு பின்னணியாக நடிகர் திலகம் குரல் கொடுக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலி)

மலையமானாக பரிதாபத்தை அள்ளும் கேரக்டர். நெடிதுயர்ந்த உருவம். (அப்படி! என்ன ஒரு உயரம்!) பின்னணிக் குரல் கொடுத்தவர் முன்னணிக்கு வந்து விட்டதால் இவருக்குப் பின்னணி ராம்சிங். வீரத்திற்கு தகுந்த வாட்ட சாட்டமான உடம்பு. மகனிடம் மனமில்லாது மோதும் போது டாப்கிளாஸ். மகனுக்காக மார்த்தாண்டனிடம் மண்டியிடும் போது கண்களில் நீரை வரவழைக்கும் உன்னதம். அருமை! முக்கமாலா மொக்கைமாலா அல்ல.

டி.வி.நாராயணசாமி

http://www.hindu.com/cp/2009/12/18/images/2009121850451601.jpg

ராஜகுரு ஜெயம் கொண்ட தேவர் பெருமான். பண்பட்ட உயர்ந்த நடிப்பு. ஒற்றுமையுணர்விற்கு குரல் கொடுக்கும் பாத்திரம். முள்ளை முள்ளால் எடுப்பது போல அதிரடிகளை அதிரடிகளாலேயே அடக்கும் சாந்த ஸ்வரூபி. சாது. படத்தின் முக்கியமான திருப்பங்களுக்குக் காரணமான பாத்திரம். ஒரு சில நேரங்களில் சாதுத்தனத்தையும் மீறி கோபத்தைக் காட்டுவது அழகு! கிளைமாக்ஸில் மகாராணி, இளவரசி சடலங்களை வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு ஆற்றும் அறிவுரைப் பிரசாங்கம் அற்புதம். கதைகேற்ற கண்ணியமான தேர்வு. சபாஷ்.

எஸ்.டி. சுப்புலஷ்மி

சந்திரனின் தாயார். அளவான தேவைப்படும் நடிப்பு. மகன் விபச்சாரி என்று கொல்ல வரும் போது அதை வாங்கிக் கொள்ளும் துணிவை வெளிப்படுத்தும் பழந்திறமை. ஓல்ட் ஈஸ் கோல்ட் அல்லவா! அழகு அம்மா! அழுகை வரவழைக்கும் அம்மாவும் கூட!

ஊறுகாய்கள்

'காக்கா' ராதாகிருஷ்ணன் கலக்கல். இவரை விடடால் வேறு ஆளை அந்த 'கரும்பு' பாத்திரத்தில் வைக்க முடியாது, வெகு இயல்பு ஜால்ரா. நாடகப் பட்டறை வாசம், நடிகர் திலகத்தினுடனான சிநேகித நேசம். இது ஒன்றே போதும் இவரை நமக்குப் பிடித்துப் போக. தேவரின் தம்பி கூட.

நடிகர் திலகத்தின் நண்பனாக நீண்ட ஒரு ஒல்லி உருவம். யார்... யார்...எங்கோ பார்த்த மாதிரி இருக்கே... அட... நம்ம பாலாஜி... அடையாளமே தெரியல்ல. பாவமாய் ஒரு ஓரமாய் நிக்குது. ஆனா பின்னாலே என்னென்ன சாதிச்சுது... எப்படியெல்லாம் சம்பாதிச்சுது நடிகர் திலகத்தை வச்சு. ராஜாவாச்சே!

முத்துலஷ்மி, கொட்டாப்புளி வழக்கம் போல.

vasudevan31355
24th September 2013, 04:31 PM
பாகம் 4

திரை தோன்றா சிற்பிகள்.

சாண்டில்யன் மூலக் கதை. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர். வித்தியாசமான சிந்தனைக் களம்.

கே.என். தண்டாயுதபாணிப் பிள்ளை சங்கீதத்தில் எம்.எல்.வி, லீலா, சூலமங்கலம், டி.வி.ரத்னம், ரத்னமாலா, வி.ஜே.வர்மா கர்நாடக கலக்கல்கள். ஆனால் பாடல்கள் பாப்புலர் ஆகவில்லை. 'என்னை அறியாமல்' பாடலை பாப்புலர் ஆக்காமல் நான் விடுவதில்லை. சபதமென்றால் சபதம். தண்டாயுதபாணிப் பிள்ளை இசையில் நம்மவருக்கு ஒரே ஒரு படம். இதுவும் ஒரு விசேஷ சிறப்பு.

எஸ்.நடராஜனின் கைவண்ணத்தில் தலைவருக்காக வடிவமைக்கப்பட்ட விசேஷ ராஜ உடைகள். வியக்க வைக்கும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள். சொல்லியே ஆக வேண்டும். என்னுடைய 'ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன்' தொடரை துளி விஷம் மூலம் சிறப்படையச் செய்ததற்கு நன்றிகள் சார்.

ராமசாமியும், ரங்கசாமியும் ஆணழகரை கம்பீரமாக ஒப்பனை செய்து காட்டியிருக்கிறார்கள். புருவங்களில் கூட புனித சேவை.

கத்திச்சண்டை சோமு ராமசாமியை அதிகமாக டிரில் வாங்கியிருக்கிறார். கூடவே முக்கமாலாவையும். தலைவரை ஓரிரு ஷாட்களில் ஸ்டைலாக மோத வைத்திருப்பார். இன்னும் கூட நன்றாகச் செய்திருக்கலாம்.

ராமமூர்த்தியின் கத்தரிக்கோல் கரெக்டாக வேலை செய்துள்ளது. விறுவிறு என்று அவர் புண்ணியத்தில் காட்சிகள் நகர்கின்றன. இரண்டாவது நீதிமன்றக் காட்சிகளில் கே.ஆர்.ராமசாமியை கொஞ்சம் வெட்டியிருக்கலாம் ஸாரி அவர் சீன்களை கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். டீ சாப்பிடப் போயிட்டீகளோ!

மஸ்தான் ஒளிப்பதிவில் பிஸ்தாதான். ஆனால் மாடர்ன் சினிமாதான் மங்கலாகவே டிவிடி ஐப் போட்டுள்ளதே!

வி.எல்.நரசு தயாரிப்பு. அபூர்வப் படைப்பு. ராமசாமியையும், கணேசனையும் சேர்த்து வைத்த பெருமைக்காரர். அக்காலத்தைப் பொருத்தவரை ஒரே உரையில் இரு கத்திகள் வைத்து அழகான பேலன்ஸ் செய்தவர். இன்றளவுக்கும் உமக்கு நல்ல பேரப்பா!

திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.எஸ்.ஏ.சாமி.

http://sangam.org/wp-content/uploads/2013/06/director-A.S.A.-Sami.jpg

உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு தலைவா! வசனங்களை எழுதி கொன்னுட்டீங்க போங்க. ஒவ்வொன்றும் பொறி கலங்குது. ஜாடிக்கேத்த மூடியாய் கதைக்கேற்ற அம்சமான வசனங்கள். எங்கள் சிங்கம் அல்வா மாதிரி சாப்பிடுது. ராமசாமியும் ஓரளவு உங்க வசனம் பேசி தேறிடராரு. நீதிமன்ற ராஜ துரோக விசாரணைக் காட்சிகளில் கதாநாயகன், வில்லனுக்கிடையே நடக்கும் விவாதங்கள் சும்மா நெருப்பு கக்குதே. படத்தின் முதல் நாயகன் நடிகர் திலகம் என்றால் கண்டிப்பாக இரண்டாவது நீங்கள்தான். மூன்றாவதுதான் நடிப்பிசைப் புலவர். சில சவ சவ இடங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் உங்கள் இயக்கம் ஓ.கே மட்டுமல்ல. ஓகோதான்!
(ரங்காராவ், முக்கமாலா, கிருஷ்ணகுமாரி என்று தெலுங்கு நட்சத்திரங்கள் முக்கியமான பங்கு வகித்தும் தெலுங்கு வாடை வராமல் பார்த்துக் கொண்டது இயக்குனரின் சாமர்த்தியம்).

sivank
24th September 2013, 04:54 PM
மிக மிக அழகாக படைத்து இருக்கிறீர்கள் வாசுதேவன் சார். நான் இதுவரை பார்க்காத படம் இது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கண்டு மகிழ்வேன். மீண்டும் மிக்க நன்றி

chinnakkannan
24th September 2013, 05:20 PM
வாசுதேவன் சார், உங்க்ளது கடின உழைப்பு உங்கள் எழுத்தில் தெரிகிறது. .மிக நன்றாக உள்ளது..நான் பார்த்திராத படம்.
முடிவு என ஒரு கேள்விக்குறி மட்டும் வைத்து விட்டீர்கள்..
ஒரு சின்ன சந்தேகம்.. நமது நடிகர் திலகம் சூர்ய காந்தன் காரக்டர் என்ன ஆகிறது..அதைப் பற்றிக் கூறவில்லையே

chinnakkannan
24th September 2013, 05:20 PM
சாண்டில்யன் அவர்களுடைய என்ன கதை அது..டைட்டிலில் போட்டார்களா?

Gopal.s
24th September 2013, 05:21 PM
வாசு,
நீ பட்ட பாடு எதிரொலிக்கிறது பதிவுகளில். கதையை நீ சொல்லாமலே படிப்பார்கள்.சாண்டில்யன் கூட இந்த பாடு பட்டிருக்க மாட்டார். அழகான nerration .
உன் வீட்டில் இந்த பாடல் காட்சியை (எங்கே பார்க்க விட்டாய். நொடிக்கு நொடி உன் விளக்கம் கேட்டேன்)பார்த்த போது,செம இம்ப்ரெஸ் ஆனேன்.ஆடுதுறை ஆர்சீயெ தியேட்டர் இல் இந்த படம் 1967 இல் பார்த்தேன். கதை புரியாத போதும், சிவாஜியின் நடிப்பில் spell - bound என்பார்களே ,அதை போல பார்த்த ஞாபகம்.
தலைவர் கந்தர்வன் ,இந்திரா லோகத்திலிருந்து இறங்கி வந்தது போல இருப்பார்.
இந்த படம், கே.ஆர்.ஆர். கதாநாயகனாக போட்டதால் மண் கவ்வி விட்டது.(கே.ஆர்.ஆர் ,எம்.கே.ராதா போன்றவர்களை திரையுலகம் புறக்கணிக்க துவங்கிய நேரம்).சிவாஜியும்,ஜெமினியும் கோலோச்சி கொண்டிருந்தனர்.
எல்லோரையும் பற்றி பாரபட்சமில்லாமல் எழுதி வஞ்சனை வைக்கவே இல்லை. நல்லவனா கெட்டவனா என்று கேட்கவே பயமா?நாயகன் படம் எப்படி பார்ப்பாய் இனி???
நான் சொன்னது போல இந்த மாதிரி ஒரு ஆய்வை இன்னொருவர் எழுதி படிக்கும் சுகம் அலாதி.
எல்லா நண்பர்களுக்கும் வேண்டுகோள்.தயவு செய்து வஞ்சனை இல்லாமல் எல்லோரும் feedback கொடுங்கள். இது பயங்கரமான உழைப்பு.
கவனம் காட்டி கௌரவியுங்கள்.வெட்டி அரட்டைகளை தற்காலிமாக தவிர்த்து,இதை பற்றி மட்டும் உரையாடுங்கள்.

chinnakkannan
24th September 2013, 06:51 PM
அப்ப நான் நாலு நாளைக்கப்புறம் எழுதறேன் :sad: அதாவது இந்த டிஸ்கஷன் முடிந்த பிறகு :)

kalnayak
24th September 2013, 07:09 PM
கையை குடுங்கள் வாசுதேவன் சார், படம் பாக்க முடியாத என்னை போன்றவங்களுக்கு படம் காட்டிட்டீங்க. ஆடை அலங்காரத் தொடரிலேயே அற்புத அழகாய் தெரிந்தார். யாரும் துளி விஷம் பற்றி எழுதியதில்லையே என்று நினைத்திருந்தேன். நீங்களே திரும்ப வந்து பிரமாண்டமாய் எழுதி விட்டீர்கள். நீங்கள் பட்ட கஷ்டத்திற்க்கு நாங்கள் இனிய அனுபவ பலனை அனுபவிக்கிறோம். இந்த படத்தை பார்க்கும் ஆசையையும் கூட்டி விட்டீர்கள். வாய்ப்பிருந்தால் பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

anasiuvawoeh
24th September 2013, 07:55 PM
Nice style Sir,but too much vanja pughazchi on "Sowcar",Continue Sir,Wiyh best wishes,
***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)

அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்…..அதே தான்..

அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..
அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!) –
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..

இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)

அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. “அடடா மழைடா அடை மழைடா” என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!

இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..

இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)…
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..

இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா…இரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..

ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் – எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்..” என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர்” என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..

பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....

சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..

இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.”பாவி இப்படிப் பண்ணிட்டயே” என..
அவன் அன்று சொன்னதாவது “ கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!”

எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..

(அடுத்த படமும் எழுதப் போறியா..

இல்ல மனசாட்சி..மொதல்ல பர்மிஷன்கேட்டுக்கலாம்..

எது..அந்த காவியம் இயற்றுகிறவரைப் பற்றித் தானே..

ம்ம்)
//வாசக தோஷ சந்தவ்யஹ..//
**

Russelldwp
24th September 2013, 07:55 PM
திருச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கும் சிலை பல்வேறு சமயங்களில் நம் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை ஆதங்கங்களை தெரிவித்து வருகிறோம். அதற்காக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சில முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரின் ஸ்ரீரங்கம் தொகுதி அலுவலகம் மூலமாக கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.


http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/HinduTamil_zps2f03bda3.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Malaimalar_zps09654167.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Malaimalar_zps09654167.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Dinathanthi_zps1b6e3d35.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Dinathanthi_zps1b6e3d35.jpg.html)
Dear KC Sir
Thanks for your Valuable Contribution on Sunday 22nd Sep-2013 at Trichy Palakkarai Unopened Sivaji Statue which is unforgottable event for all Trichy Sivaji Fans. I was totally surprised since suddenly at 1 pm around more than 100 Sivaji fans lead by Mr.Chandrasekar assembled in front of sivaji statue and total media like KALAIGNER, VASANTH, GTV, CAPTAIN, DINAMALAR, DINAKARAN, DINATHANTHI took the views of all Fans and collective opinion from Mr.Chandrasekar
about non opening of Sivaji statue for the past two and half years. So entire trichy people were informed through this.

Thanks to Mr.Chandrasekar and all Media

C.Ramachandran

anasiuvawoeh
24th September 2013, 07:58 PM
Sir.Namma Kattabomman indrum nammodudhan irukkiraar.
அய்யா நாயமார்களே!
அவரை "போற்றா"விட்டாலும் பரவாயில்லை ..இப்படி கோணி,பிளாஸ்டிக் ஷீட் போட்டு "போத்தா"மலாவது இருங்கப்பா!!
ஏதோ அவர் தவறிபோய் தமிழ் நாட்டில் பிறந்த குற்றத்திற்காக இப்படியெல்லாமா அவமானப் படுத்துவது?
நம துரதிருஷ்டம்..
கோடி எட்டப்பர்கள் கூட்டங் கூட்டமாய் வாழ்கின்றனர்.
ஒரே கட்டபொம்மனோ மறைந்துவிட்டான்.

Russelldwp
24th September 2013, 08:05 PM
Dear Vasudevan Sir

I think you are working as College Tamil professor. Really superb presentation. Sir i didnt see this film and stills also. But what excitement will get after seeing this film
i enjoyed like anything after watching this. You have done excellent. I want to see this film in CD for tasting this experience.

Again i am telling one thing tremendous writing of you people only i joint this thread and also i have taken the print out of the same and i will show it to my office freiends

You have given LOT OF AMIRTHAM through analysis of THULIVISHAM.

C.Ramachandran

mr_karthik
24th September 2013, 08:10 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

துளிவிஷம் முழுவதையும் பருகி விட்டேன். எல்லா விஷமும் இதுபோல அமுதமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாளை விவரமாக எழுதுகிறேன். (தற்போது அவசரமாக புறப்படுவதால்)....

joe
24th September 2013, 08:29 PM
SPCHOWTHRYRAM (http://www.mayyam.com/talk/member.php?301857-SPCHOWTHRYRAM) , Pon Ravichandran,

சிறிய வேண்டுகோள் .. பெரிய பதிவுகளை (அதுவும் படத்தோடு) பற்றி ஒரு வரி கருத்து சொல்ல அந்த பதிவு முழுவதையும் மேற்கோள் காட்டுவதை தயவு செய்து தவிருங்கள் . கைபேசி மூலமாகவும் , வேகம் குறைந்த இணைய இணைப்பு மூலமாகவும் பார்வையிடுபவர்களுக்கு தேவையே இல்லாமல் இவை மீண்டும் தரவிறக்கும் போது ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொள்லுங்கள் ..ஓரிரு வரிகளை மட்டும் மேற்கோள் காட்டினாலே அனைவரும் புரிந்து கொள்வர் .

ScottAlise
24th September 2013, 10:14 PM
Dear vasu sir
Top class writing took writing skills to next level
Benchmark set

RAGHAVENDRA
24th September 2013, 11:33 PM
SPCHOWTHRYRAM (http://www.mayyam.com/talk/member.php?301857-SPCHOWTHRYRAM) , Pon Ravichandran,

சிறிய வேண்டுகோள் .. பெரிய பதிவுகளை (அதுவும் படத்தோடு) பற்றி ஒரு வரி கருத்து சொல்ல அந்த பதிவு முழுவதையும் மேற்கோள் காட்டுவதை தயவு செய்து தவிருங்கள் . கைபேசி மூலமாகவும் , வேகம் குறைந்த இணைய இணைப்பு மூலமாகவும் பார்வையிடுபவர்களுக்கு தேவையே இல்லாமல் இவை மீண்டும் தரவிறக்கும் போது ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொள்லுங்கள் ..ஓரிரு வரிகளை மட்டும் மேற்கோள் காட்டினாலே அனைவரும் புரிந்து கொள்வர் .

இதை நான் ஆமோதிக்கிறேன். மேற்கோள் காட்டும் போது முழுப் பதிவையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் முடிந்த வரை நமக்குத் தேவைப்பட்ட வரிகளை மட்டும் எடுத்துக் காட்டினால் போதும். அதே போல் தேவைப் படும் இடங்களில் மட்டும் எழுத்துக்களை சற்றே பெரிய அளவில் பயன் படுத்தினால் நன்று.

RAGHAVENDRA
24th September 2013, 11:34 PM
வாசு சார் சொன்னது போல் வேறெந்த விஷயத்தையும் எடுக்க வேண்டாம். துளி விஷம் படத்தைப் பற்றி மட்டும் பேசுவோம்.

irituja
24th September 2013, 11:40 PM
விரைவில்... உங்கள் வாரமலர் இதழில் நடிகர் திலகம் சிவாஜியின் தொடர் கட்டுரை!!




Article about Actor Sivaji Ganesan in varamalar
துடிக்கும் இதயமும் இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? அவர்தான் தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன்ப்பா என்று சொல்ல வைத்தவர். உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்தவர். இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நடித்து சென்ற காலத்தால் அழியாத படங்கள் எத்தனையோ இன்று தமிழ்சினிமாவை பறைசாற்றுகிறது. இன்றைய நடிகர்களுக்கு அவரது நடிப்பு தான் ஒரு ஆரம்பகல்வி பாடம் போன்றது. அவரைப்பார்த்து நடிப்பையும் வரலாற்றையும் அறிந்து கொண்டவர்கள் பலர். அப்படிப்பட்ட அந்த நடிகர் திலகத்தினை தினமலரின் வாரமலர் இதழ் நினைவு கூற இருக்கிறது.

நடிகர் திலகத்துடன் சுமார் 35 படங்களை வரை நடித்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜியை பற்றிய பல அரிய தகவல்களையும், சுவாரஸ்யமான பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். நடிப்பின் கடவுள் சிவாஜி. ஒரு பக்தன் என்ற முறையில் எனது காணிக்கையை தினமலரின் வாரமலர் இதழ் மூலமாக அவருக்கு சமர்பிக்க இருக்கிறேன் என்று ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார். இந்த சுவாரஸ்யமான தகவல்கள் அனைத்தும் தினமலரின், வாரமலர் இதழில் வாரந்தோறும் வெளியாக இருக்கிறது. இந்த பகுதியை எஸ்.ரஜத் தொகுத்து வழங்குகிறார்.

RAGHAVENDRA
24th September 2013, 11:45 PM
வாசு சார்
ஒவ்வொருவரும் எழுத்து வேந்தர்களாகிக் கொண்டு வருகிறீர்கள். அதுவும் தங்களுடைய நடை மிக மிக மிக .... அற்புதமாக உள்ளது. அந்தக் காலத்தில் புத்தகம் படித்து வளர்ந்தவர்களல்லவா.. அந்த அருமையான இலக்கிய நடை தங்களுக்குள் நன்கு ஊறியிருக்கிறது..

இனி துளி விஷம் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு..

கதை எழுதுவதில் சாண்டில்யன் வல்லவர் என்றால் அதை எடுத்துச் சொல்லும் நேர்த்தியில் தாங்கள் வல்லவருக்கும் வல்லவர்.

கற்பக நாட்டு மன்னராக நடிகர் திலகம் கிட்டத் தட்ட வில்லன் பாத்திரம் ஏற்று நடித்த துளி விஷம் படத்தை முதன் முதலில் நான் பார்த்தது 60களின் பிற்பகுதியில், 69 என நினைவு. அன்றே நெஞ்சில் அமர்ந்து விட்டார் இந்த மன்னர்.

கே.ஆர்.ராமசாமி பாடிய ஒரு டூயட் பாடல் உள்ளம் தேடாதே என்று சொன்னது பாடல்.. இது எதையும் தாங்கும் இதயம் படத்திற்காக பதிவு செய்யப் பட்டு பயன் படுத்தப் படவில்லை. பிறகு இப்படத்தில் கிருஷ்ணகுமாரியுடன் படகில் பயணித்துக் கொண்டே பாடுவதாக அப்போது திரையரங்கில் பார்த்த போது இடம் பெற்றது. பின்னர் வந்த பிரதிகளில் இப்பாடல் இல்லை.

ஏனோ தானோ என்று வந்து அமர்வோருக்கு இப்படம் ஓர் இன்ப அதிர்ச்சி.. சற்றே விறுவிறுப்பாகச் செல்லும் கதையமைப்பு. நடிகர் திலகம் வந்த வுடன் சுவாரஸ்யம் கூடி விடும். தர்பார் வாக்குவாதக் காட்சியில் நடிகர் திலகத்தின் அமர்க்களம் கொடிகட்டிப் பறக்கும். இதை நண்பர்களிடம் நான் அடிக்கிடி சிலாகித்துச் சொல்வதுண்டு. இன்று அதை நீங்கள் மிகச் சிறப்பாக செய்து இப்படத்தின் மகிமையை சொல்ல வேண்டிய விதத்தில் மிகவும் அருமையாக சொல்லி விட்டீர்கள்.

வி.ஜே. வர்மா அதிகமாக தமிழ்ப் படங்களில் பாடியதில்லை. அப்படி அவர் அபூர்வமாகப் பாடிய பாடல்களில் இந்த பாடல் ... என்னை அறியாமல் பெருகுது பாடலும் ஒன்று. நடிகர் திலகத்திற்காக பின்னணி பாடியவர்களின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று கூடியது. இப்பாடல் தமிழகத்தில் பிரபலமாகா விட்டாலும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டே இருப்பார்கள்.

பல முறை பார்த்தாலும் திகட்டாத நடிப்பினை , தங்கள் பாஷையில் சொல்வதானால், சிங்கம் அள்ளித் தெளித்திருக்கும். இங்கு நம் திரியில் பார்வையிடும் யாவரும் நிச்சயம் உடனடியாக இப்படத்தைப் பார்ப்பார்கள், அதற்கான முயற்சி செய்வார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் தங்களுடைய எழுத்து அமைந்துள்ளது.

இது போல் பல அபூர்வமான படங்களை எடுத்து எல்லோருக்கும் அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Richardsof
25th September 2013, 05:14 AM
இனிய நண்பர் வாசு சார்

உங்களின் ''துளிவிஷம் '' படத்தை பற்றிய ஆய்வு விமர்சனம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .
உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து அசத்துங்கள் சார் .

RAGHAVENDRA
25th September 2013, 07:29 AM
துளி விஷம் ...

நம் திரைப்படப் பட்டியல் திரியிலிருந்து .... மீள் பதிவு ....




http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THULIVISHAMCOLLAGEFW_zps36e7e24c.jpg

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, டி.வி.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.ரங்காராவ், முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி, கொட்டாப்புளி ஜெயராமன், டி. கிருஷ்ணகுமாரி, பி.கே. சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, டி.பி.முத்துலக்ஷ்மி இன்னும் பலர்
திரைக்கதை வசனம் – ஏ.எஸ்.ஏ. சாமி
மூலக்கதை – சாண்டில்யன்
கதை வசன உதவி – ச.அய்யாப்பிள்ளை
சங்கீத டைரக்ஷன்- கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
பாடல்கள் கே.பி.காமாட்சிசுந்தரன்
குரல் கொடுத்தவர்கள் – எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.வி.ரத்னம், ரத்னமாலா, வி.ஜே.வர்மா
நடன அமைப்பு – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
நடனம் – கேரள சகோதரிகள்
ஆர்ட் டைரக்ஷன் – கே.மாதவன்
செட்டிங்ஸ் – எம்.எஸ்.சுப்பிரமணியன்
உடைகள் – எஸ்.நடராஜன்
மேக்கப் – எம்.ராமசாமி
ஆர். ரங்கசாமி
கத்திச் சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சோமு
ஸ்டில் போட்டோகிராபி – வி.குடும்ப ராவ்
எடிட்டிங் – ஆர்.ராம்மூர்த்தி
படப் பிடிப்பு – எம்.மஸ்த்தான்
ஒலிப்பதிவு – கே.ராமச்சந்திரன்
புரடக்ஷன் மேனேஜர் – பி.வி. ராமஸ்வாமி
ஸ்டூடியோ – நரசு ஸ்டூடி.யோ, நரசு நகர், சென்னை 15.
ஒலிப்பதிவு முறை – வெஸ்டர்ன் மின் ஒலிப்பதிவு
பிராசஸிங் – விக்ரம் ஸ்டூடியோஸ் அண்ட் லேபரட்டரீஸ் லிட். மற்றும் மாடர்ன் சினி லேபரட்டரி
தயாரிப்பு – வி.எல்.நரசு
டைரக்ஷன் – ஏ.எஸ்.ஏ.சாமி



துளி விஷம் படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காகவும், நெடுந்தகட்டினைப் பற்றிய விவரம் வேண்டுவோர்க்கும் உதவும் வகையில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/THULIVISHAMMCDVDCOVER_zps83d04796.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/THULIVISHAMMB3IN1FW_zpsc360a9e7.jpg

RAGHAVENDRA
25th September 2013, 07:37 AM
துளி விஷம் திரைப்படத்தின் இசையமைப்பாளரும் புகழ் பெற்ற நடன ஆசிரியருமான திரு கே.என். தண்டாயுத பாணி பிள்ளை

http://i1.ytimg.com/vi/DeNoigg6qWw/maxresdefault.jpg

RAGHAVENDRA
25th September 2013, 07:51 AM
துளி விஷம் திரைப்படத்தில் ஹைலைட் எனப்படும் முக்கயமான அம்சம், க்ளைமாக்ஸ் காட்சியில் நடைபெறும் சொற்போர் தான். கே.ஆர்.ராமசாமி மற்றும் சிங்கம் இருவருக்கும் இடையே தமிழ் மொழி ஆனந்தத் தாண்டவமாடும் அழகோடு, தன்னுடைய தெலுங்கு வாடையை அதிகம் வீசாத அளவிற்கு தமிழ் மொழியைப் பேசி ரங்காராவ் அவர்களும் உரையாடும் காட்சி காணக் காணத் திகட்டாத தெள்ளமுது. கிட்டத் தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் இந்தக் காட்சி இடம் பெறும். இணையத்தில் என்ன தான் சுருக்கினாலும் குறைந்தது 5 லிருந்து 6 நிமிடங்கள் வரையாகலாம்.

கட்டாயம் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பார்த்தே ஆக வேண்டிய திரைக்காவியம் துளி விஷம்.

RAGHAVENDRA
25th September 2013, 08:07 AM
- கல்கி 08.08.1954 தேதியிட்ட இதழில் வெளியான துளி விஷம் திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து...




சூர்ய காந்தனாக வரும் சிவாஜி கணேசனின் பேச்சுத் திறனும் நடிப்புத் திறனும் ஒன்றை ஒன்று மிஞ்சப் பார்க்கின்றன. அவர் பேச்சில் ஒரு சமயம் கனல் பறக்கிறது; இன்னொரு சமயம் காதல் கொஞ்சுகிறது; மற்றொரு சமயம் வெறியுணர்ச்சி மிஞ்சுகிறது; எதுகையும் மோனையும் ஏற்ற இடத்தில் அமைந்து அவர் பேச்சு படம் பார்ப்பவர்களை இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வொட்டாமற் செய்கிறது; அப்படி மீறி எழுந்திருந்தவர்களை வீறு கொண்டு துள்ளி விழச் செய்கிறது.

RAGHAVENDRA
25th September 2013, 08:12 AM
----தினமணி கதிர் 08.08.1954 தேதியிட்ட இதழில் வெளிவந்த துளி விஷம் திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து.....





சிவாஜி கணேசன் இதில் 'வில்லனாக' வந்து நன்றாக நடித்திருக்கிறார். அவர் சம்பாஷணைகளில் இப்போது ஒரு நயம் காணப்பட்டு, முன்னை விட அதிகம் அநுபவிக்கும் படியாக இருக்கிறது. மற்ற எந்த நடிகர் கதாநாயகனாக வந்தாலும் சரி, கணேசன் தனது கம்பீரத் தோற்றத்தினாலும், கணீர் என்ற பேச்சினாலும் அந்தப் பாத்திரத்தைத் ' திருடிக் ' கொண்டு விடுகிறார்.

vasudevan31355
25th September 2013, 09:03 AM
நன்றி: Nadigarthilagam.com. நன்றி ராகவேந்திரன் சார்.

கல்கி 08.08.1954

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ka-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ka-1.jpg.html)

தினமணி கதிர் 08.08.1954

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/thuli.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/thuli.jpg.html)

vasudevan31355
25th September 2013, 09:55 AM
http://www.nadigarthilagam.com/papercuttings/thulivisham2.jpghttp://www.nadigarthilagam.com/papercuttings/thulivisham.jpg

'ராஜகுரு'

http://www.letstimepass.com/sites/default/files/pictures/Movies/Telugu/R/Rajaguruvu_1934.jpg

'துளி விஷம்' பற்றி இன்னொரு வியப்பான செய்தி. துளி விஷம் 'ராஜகுரு' என்ற பெயரில் தெலுங்கில் நேரிடையாகவே தயாரிக்கப்பட்டது. டப்பிங் செய்யப் படவில்லை. நடிகர் திலகத்திற்கு டப்பிங் வாய்ஸ்தான். ஆனால் தெலுங்கில் அவர் வாயசைப்பது மிகத் துல்லியமாக இருக்கும். நடிகர்கள் அதே நடிகர்கள்தான். கே.ஆர் ராமசாமிக்கும் இரவல் குரல்தான். ஆனால் நடிகர் திலகத்தின் படப் பட்டியலில் ஏன் இடம் பெற வில்லை என்று தெரியவில்லை. மனோகராவும் இதே போல தெலுங்கிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. அவை இரண்டும் கணக்கில் இருக்கும் போது அதே போல தெலுங்கில் எடுக்கப் பட்ட 'ராஜகுரு' ஏன் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை.

vasudevan31355
25th September 2013, 10:06 AM
நன்றி: Nadigarthilagam.com. நன்றி ராகவேந்திரன் சார்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/ThulivishamAdDravidaNadufw.jpg

vasudevan31355
25th September 2013, 10:08 AM
நன்றி பம்மலார் சார்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4199a.jpg

vasudevan31355
25th September 2013, 10:08 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4201a.jpg

vasudevan31355
25th September 2013, 10:10 AM
நன்றி ராகவேந்திரன் சார்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dp01fw.jpg

mr_karthik
25th September 2013, 10:10 AM
SPCHOWTHRYRAM (http://www.mayyam.com/talk/member.php?301857-SPCHOWTHRYRAM) , Pon Ravichandran,

சிறிய வேண்டுகோள் .. பெரிய பதிவுகளை (அதுவும் படத்தோடு) பற்றி ஒரு வரி கருத்து சொல்ல அந்த பதிவு முழுவதையும் மேற்கோள் காட்டுவதை தயவு செய்து தவிருங்கள் . கைபேசி மூலமாகவும் , வேகம் குறைந்த இணைய இணைப்பு மூலமாகவும் பார்வையிடுபவர்களுக்கு தேவையே இல்லாமல் இவை மீண்டும் தரவிறக்கும் போது ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொள்லுங்கள் ..ஓரிரு வரிகளை மட்டும் மேற்கோள் காட்டினாலே அனைவரும் புரிந்து கொள்வர் .

I have placed this REQUEST not less than 100 times.

If our friends go through previous pages, they can find for every five pages my (this) request will be there.

But the result....???....

RAGHAVENDRA
25th September 2013, 10:17 AM
நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளன. நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பாக தற்காலிகமாக தனி திரி தொடங்கி அதில் பதிந்து கொள்வது நலமா அல்லது இதிலேயே தொடரலாமா என நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் மிக அருமையான பதிவுகள் திசை திரும்பி விடும் அபாயம் உள்ளது. இந்த பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என இரு தற்காலிகத் திரிகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இதனை பயன் படுத்திக் கொள்ளலாம். நண்பர்கள் வேறு ஏதேனும் யோசனை இருந்தாலும் கூறலாம். ஆனால் நம் திரியின் கருத்துப் பரிமாற்றங்கள், அருமையான விவாதங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அமையக் கூடிய ஆலோசனை கிடைத்தால் நன்று.

RAGHAVENDRA
25th September 2013, 10:19 AM
அநேகமாக நாளை மிக மிக முக்கியமான பதிவு ஒன்று இடம் பெறலாம் ... அது ... நம் அனைவரின் உள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்... குளிர வைக்கும் .... ஒவ்வொரு நண்பரையும் பங்கு கொள்ள வைக்கும் ....

Gopal.s
25th September 2013, 10:28 AM
நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளன. நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பாக தற்காலிகமாக தனி திரி தொடங்கி அதில் பதிந்து கொள்வது நலமா அல்லது இதிலேயே தொடரலாமா என நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் மிக அருமையான பதிவுகள் திசை திரும்பி விடும் அபாயம் உள்ளது. இந்த பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என இரு தற்காலிகத் திரிகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இதனை பயன் படுத்திக் கொள்ளலாம். நண்பர்கள் வேறு ஏதேனும் யோசனை இருந்தாலும் கூறலாம். ஆனால் நம் திரியின் கருத்துப் பரிமாற்றங்கள், அருமையான விவாதங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அமையக் கூடிய ஆலோசனை கிடைத்தால் நன்று.
எல்லாவற்றுக்கும் தனி திரி தொடங்குவது தேவையில்லை. பார்வையாளர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இதற்கே செலவழிக்க முடியாது.
தயவு செய்து இதே திரியில் பதிவிடவும்

Gopal.s
25th September 2013, 10:29 AM
அநேகமாக நாளை மிக மிக முக்கியமான பதிவு ஒன்று இடம் பெறலாம் ... அது ... நம் அனைவரின் உள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்... குளிர வைக்கும் .... ஒவ்வொரு நண்பரையும் பங்கு கொள்ள வைக்கும் ....
Awaiting eagerly.

KCSHEKAR
25th September 2013, 10:44 AM
டியர் வாசுதேவன் சார்,

துளிவிஷம் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசி அளித்துள்ளீர்கள். கதையில் ஆரம்பித்து, நாயகன், நாயகி மற்ற கலைஞர்கள் என்று மட்டுமில்லாமல் திரைக்குப் பின்னால் எடிட்டரிலிருந்து, சண்டைப் பயற்சியாளர் வரை ஒளிர்ந்தவர்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு முழு திரைப்படத்தையும் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

துளிவிஷம் - தெலுங்கு பதிப்பில் நடித்திருந்தும் ஏன் நடிகர்திலகத்தின் திரைப்படப் பட்டியலில் அது இடம்பெறவில்லை என்பதை யாரேனும் அறிந்தால் தெரிவித்தால் நன்று.

தாங்கள் அளித்தது துளி விஷம் அல்ல. கோப்பை நிறைய பருகப் பருகத் திகட்டாத அமுது. பாராட்டுக்கள். நன்றி.

Gopal.s
25th September 2013, 10:47 AM
I have placed this REQUEST not less than 100 times.

If our friends go through previous pages, they can find for every five pages my (this) request will be there.

But the result....???....
பொன் ரவிச்சந்திரன், ராமஜயம், ராமசந்திரன் (சௌதரி)போன்ற பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

Gopal.s
25th September 2013, 10:50 AM
SPCHOWTHRYRAM (http://www.mayyam.com/talk/member.php?301857-SPCHOWTHRYRAM) , Pon Ravichandran,

சிறிய வேண்டுகோள் .. பெரிய பதிவுகளை (அதுவும் படத்தோடு) பற்றி ஒரு வரி கருத்து சொல்ல அந்த பதிவு முழுவதையும் மேற்கோள் காட்டுவதை தயவு செய்து தவிருங்கள் . கைபேசி மூலமாகவும் , வேகம் குறைந்த இணைய இணைப்பு மூலமாகவும் பார்வையிடுபவர்களுக்கு தேவையே இல்லாமல் இவை மீண்டும் தரவிறக்கும் போது ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொள்லுங்கள் ..ஓரிரு வரிகளை மட்டும் மேற்கோள் காட்டினாலே அனைவரும் புரிந்து கொள்வர் .
எஸ்வி சார்,
தங்கள் திரியிலும் இது நிறைய உள்ளது. வேண்டுகோள் விடுக்கவும்.

Russellscg
25th September 2013, 11:57 AM
Dear Ghee-Fence-who

It was an amazing writeup on "Drop of Poison".

The way the analysis was done shows, the way you have enjoyed every second of the film and your very neutral view on all the performances.

Needless to say and one can now know the reason as to why everybody in the film world uttered one name in common when it comes to terrific performance - "SIVAJI". As rightly stated by Late Actor/Producer Balajee, Nadigar Thilagam deserved for being the "CRAZE OF HIS PERIOD" when it comes to diversified performance and not just a hero.

The best part was Nadigar Thilagam was able to come back once again to the hero mode inspite of performing as SCARY VILLAIN very regularly despite being reigning the superstar status. while am not sure, if someone would have dared to do a SOLO villain after becoming the most wanted hero.

He is no doubt "The Pride of the Cine World"

You are definitely "The pride of our thread"

Excellent and Keep it up Ghee-Fence-Who !

chinnakkannan
25th September 2013, 12:03 PM
துளிவிஷம் என்ற தலைப்பே நெஞ்சில்
கிலிகொள வைத்தே தவிக்கும் போதில்
சிரித்திடும் அழகைக் கண்களில் காட்டி
விரித்திடும் விஷத்தை நடிப்பினில் கூட்டி
விலக்க முடியாப் பார்வையை நடிகர்
திலகமும் திரையில் காட்டிய பாங்கை
நுரைமிகப் பொங்கிடும் கடலின் அலைபோல்
உரைத்தார் வாசு உணர்வினில் அறிந்தே..

வில்லத் தனமா விஷமத் தனமா
கள்ளத் தனமா களிகொளும் சிரிப்பா
நல்ல மனதாய் நயந்தே கருணை
வல்ல கண்களைக் காட்டிடும் நடிப்பா
நடிப்பா என்றால் இல்லை இல்லை
எடுத்த பாத்திரம் உடல்மொழி பேசும்
துடிப்பாய் இங்கே தூயவர் புகழை
வடித்தே ரசிக்கும் வாசுநீர் வாழி...

mr_karthik
25th September 2013, 12:09 PM
டியர் வாசுதேவன் சார்,

துளிவிஷம் படத்திற்கான தங்கள் திறனாய்வு மிக மிக அருமை. திரைக்கதையை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். படிக்கும்போதே படம் பார்ப்பது போன்ற அவ்வளவு தெள்ளத்தெளிவான நடை. சற்றே மறந்து போயிருந்த கதையோட்டத்தை காட்சி வாரியாக நினைவுக்குக் கொண்டு வந்தது.

இப்படத்தை முதன்முதல் பார்த்தது 1979-ல் சென்னை ராயபுரம் பிரைட்டன் தியேட்டரில். (இதுவரை பார்த்திருப்பதும் அந்த ஒருமுறை மட்டுமே). நடிகர்திலகத்தின் படங்கள் அனைத்தையும் முடிந்தவரை பார்த்துவிட வேண்டும் என்று வெறித்தனமாக திரிந்த காலம். (இப்போதும் அந்த வேகம் குறைந்து விடவில்லை). வில்லனாக நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அரைமனதோடுதான் பார்க்கப்போனேன். ஆனால் படம் ஓட ஓடத்தான் எவ்வளவு அருமையான படத்தை மிஸ் பண்ண இருந்தோம் என்பது தெரிந்தது. குறிப்பாக வசனங்கள் மிகச்சிறப்பு. ஒரு வில்லனுக்கு இவ்வளவு கைதட்டல் கிடைத்தது இப்படத்துக்குத்தான் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்ததாலும், பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் கதை முற்றிலும் கோர்வையாக நினைவில்லாமல் இருந்தது. இப்போது தங்கள் விரிவான ஆய்வைப் படித்ததும் படம் அப்படியே நினைவுக்கு வந்துவிட்டது. சுருக்கமாக சொன்னால் படத்தை இன்னொருமுறை பார்த்தது போலுள்ளது.

தங்களின் மிகக்கடின உழைப்பால், (அவ்வளவு வெளிச்சம் பட்டிராத) இப்படத்தை உலகறிய வெளிக்கொணர்ந்து பலருக்கு பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

அருமை.... அற்புதம்..... நன்றிகள்.......

vasudevan31355
25th September 2013, 12:23 PM
ராஜநர்த்தகி 'அங்கா' எனும் அங்கயற்கண்ணியை முடிக்கும் காட்சியில் கண்களில் தெரியும் கொலை வெறி. முகத்தில் பிரதிபலிக்கப்படும் பேயாட்டப் பழியுணர்வு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_4VOB_000594704.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_4VOB_000594704.jpg.html)

vasudevan31355
25th September 2013, 12:24 PM
சந்திரனிடம் வாக்குவாத ஜாலம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_3VOB_000323976.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_3VOB_000323976.jpg.html)

vasudevan31355
25th September 2013, 12:28 PM
அழகு சூரியனாய் சூரியகாந்தன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_001396296.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_001396296.jpg.html)

HARISH2619
25th September 2013, 01:30 PM
திரு வாசு சார்,
துளிவிஷம் பெருவெள்ளமாக மாறி அனைவரையும் மூழ்கடித்துகொண்டிருக்கிறது ஆனந்தமாக அனுபவித்துகொண்டிருக்கிறோம் .மிக்க நன்றி .
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே ஒரே திரியில் இருந்தால்தான் அனைவரும் படிக்க வசதியாக இருக்கும் என்பதே என் கருத்து.தனி தனி திரியாக இல்லாமல் ஒரே திரியாக இருந்திருந்தால் இந்நேரம் நமது திரி 20ம் பாகத்தையும் தாண்டியிருக்கும் என்பது நிச்சயம்

kalnayak
25th September 2013, 01:35 PM
என்னே விந்தை இது!!! அள்ளி அள்ளி வழங்குகிறார் துளி விஷம்.
வாசு தேவ மந்திரமா இது. ஆனந்தத்துடன் பருகுகிறோம் திகட்டாத அமுதெனவே!!!

சின்னக்கண்ணன் சார் உங்கள் கவிதையை படித்து விட்டு பதிவித்ததால் அதன் விளைவு மேலே. நீங்க எனக்கு ஒரு மாய மந்திரக் கண்ணன் சார்!!!

gkrishna
25th September 2013, 01:45 PM
வாசு சார்
துளி விஷம்
பற்றிய பதிவு அபாரம . சிவா ஜி அவர்கள் கூட ஒரு பேட்டியி ல்
ஹீ ரோவை விட வில்லனாக நடிப்பதை மிகவும் விரும்பினதக
கூறி இருந்ததாக நினை வு
இந்த படத்தை பற்றி 1969 சிவந்த மண் வெளியாகும் போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற மலர் ஒன்றில் படித்த நினைவு . அப்போது நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆகா திரு போஸ் என்பவர் மற்றும் செயலாளர் ஆக திரு வெங்கட்ராமன் என்பவர் இருந்ததாக நினைவு அந்த மலரில் சிவாஜியின் பட பட்டியல்களை வெளியிட்டு அத்தனை படத்திலும் ஹீரோ ஆகதான் சிவாஜி தோன்றி நடித்து இருந்தார் இதுவரை நடித்த எந்த படத்திலும் கதாநாயகனுக்கு கத்தி துடைத்து கொடுக்கும் பாத்திரத்தில் நடித்தது இல்லை என்று பின் குறிப்பு எழுதி இருந்தார்கள் துளி விஷம் படத்தில் கூட வில்லன் ஆக நடித்து இருந்தாரே தவிர அதுவும் மெயின் ரோல் மாதிரி தான் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தாக நினைவு ராகவேந்தர் அல்லது பம்மலர் சார் அவர்களிடம் அந்த மலர் இருந்தால் பதிவு ஏற்றலாம் மிக அருமையன ஒன்று

uvausan
25th September 2013, 02:00 PM
டியர் வாசு சார் , இதுவரை நடிகர்திலகத்துக்கு மட்டும் ரசிகன் ஆகா இருந்த என்னை உங்களக்கும் ரசிகனாக பன்னிர்விட்டிர்கள். என்ன தமிழ் , என்ன நடை , என்ன பணிவு . நிறைய கத்துக்கணும் சார் உங்களிடம். நான்கு பகுதியுடன் முடிந்துவிட்டதே என்ற ஒரு குறை தான் எனக்கு . கடவுள் உங்களை வாழ்த்தட்டும் வாசு சார் . நெரிய எழுதுங்கள் - படிக்கும் கூட்டம் பெருகட்டும் .
மதிப்புடன்
ரவி :):)
Hyderabad

Gopal.s
25th September 2013, 02:20 PM
எனது பரீக்ஷா நண்பரான நாசர் (நடிகர்),நடிகர்சங்க தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.(இளம் நடிகர்கள் ஆதரவுடன்).அது மட்டும் நடந்தால், எழுதி வைத்து கொள்ளுங்கள். தலைவரின் மணி பண்டபம் சர்வ நிச்சயம். நம்மைஎல்லாம் விட பெரும் ரசிகர் நாசர்.

RAGHAVENDRA
25th September 2013, 02:55 PM
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2013/09/25/Article/005/25_09_2013_005_011.jpg

JamesFague
25th September 2013, 03:27 PM
Mr Vasu Sir,

Mind boggling. What an analysis. I will read the same again.

You have taken this thread to the new level like our NT.

Thanks.

S Vasudevan

Chennai

gkrishna
25th September 2013, 05:14 PM
ராஜ்குமாருக்கு ஒரு கர்நாடக அரசு கிடைத்தது போன்ற ஒரு 'அரசாங்கம்' சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை. அந்தக் கலைஞனை அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகி எம்ஜிஆரை முன்னிறுத்தி இவரை இருட்டடிப்பு செய்யும் அரசியல்தான் ஐம்பதாண்டு காலமாகவும், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை. நல்லவேளை, நாட்டின் குடியரசுத் தலைவர் உச்சரித்தார்.
ஓட்டுக்காக வேண்டுமானால் எம்ஜிஆர் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கலாம். தமிழகம் கடந்துபோய் 'நடிப்புக்காக' எம்ஜிஆர் பெயரை உச்சரித்தோமென்றால் ஒரு பயல் நம்மை மதிக்கமாட்டான். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

courtesy - amudhavan (filimalaya)

parthasarathy
25th September 2013, 05:26 PM
Dear Mr. Chinnakkannan,

What a flow of writing which is also hilarious! Great!! Being such an ardent fan of NT, I don't know where you have been, especially when it found that you already registered more than 2000 posts.

Please visit us frequently and enthral us.

Regards,

R. Parthasarathy

parthasarathy
25th September 2013, 05:33 PM
Dear Vasudevan (Neyveli) Sir,

Extraordinary write up on "Thuli Visham".

The amount of hard work you have done is reflecting clearly in your write-up.

I read a series by ASA Sami during late 70s in Bommai where he wrote about the durbar scene where NT and KRR will have a war of words. In fact, he wrote that this scene is one of the main reasons for the not so encouraging result of the movie in that, people almost forgot the storyline of the movie after the durbar scene as everybody were spellbound.

The irony is in Tamil there is a saying as everybody know "alavukku minjinaal amirdhamum visham". Here, it was proved even dramatics should have some limit and as it exceeded the limit, it proved as a poison and alas the title of the movie also was "Thuli Visham".

Kudos sir once again!

Regards,

R. Parthasarathy

joe
25th September 2013, 06:05 PM
இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை.

அடுத்த முறை தேர்தல் வரும் போது நேரடியாகவோ , மறைமுகமாகவோ இந்த அம்மாக்கு ஓட்டு கேட்க இந்த திரி பயன் படுத்தப்பட்டால் அப்புறம் வச்சுகிறேன் கச்சேரிய .

anasiuvawoeh
25th September 2013, 07:57 PM
Ok.Joe sir,we were not aware of consequences.Thank u.

chinnakkannan
25th September 2013, 09:37 PM
அன்பின் பொன் ரவிச்சந்திரன், கல் நாயக் - நன்றி..

அன்பின் ஆர்.பார்த்த சாரதி சார்.. நன்றி..துளிவிஷம் வந்தாகி விட்டது.. இனி ஒன்றரை முழ இடை ஸாரி typo கூந்தல் கொண்ட ஆலம் பற்றி இடுகை வந்த பிறகு வருகிறேன்..(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை:))

IliFiSRurdy
25th September 2013, 09:48 PM
அன்பின் பொன் ரவிச்சந்திரன், கல் நாயக் - நன்றி..

அன்பின் ஆர்.பார்த்த சாரதி சார்.. நன்றி..துளிவிஷம் வந்தாகி விட்டது.. இனி ஒன்றரை முழ இடை ஸாரி typo கூந்தல் கொண்ட ஆலம் பற்றி இடுகை வந்த பிறகு வருகிறேன்..(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை:))

சின்னக்கண்ணன் சார்!
உங்கள் நெடிய இடுகைகள் தான் கொல்(g) என்று சிரிக்க வைக்கின்றன என்றால் உங்கள் ஓரிரு வாக்கிய இடுகைகளும் விலாநோக சிரிக்க வைக்கின்றன.
"யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை" என்பதை படித்து விட்டு கடந்த பத்து நிமிடங்களாக சிரித்துகொண்டிருக்கிறேன்.(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை)உங்கள் பணி தொடரட்டும்.

RAGHAVENDRA
25th September 2013, 10:29 PM
யார் அடி வாங்கப் போறாங்களோ, யார் அடிக்கப் போறாங்களோ, இந்த டென்ஷனை விட ஒரு துளி விஷத்தையே குடுத்துடுங்கப்பா...

சந்தோஷமா சாப்பிட்டு விட்டு பிராணனை விட்டுடறோம்...

ஆனால் ஒரு கண்டிஷன் ..

அந்த ஒரு துளி விஷத்தை குடிச்சிட்டு சாகறத்துக்கு முன்னாடி இந்த மய்யத்திலே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுத்துச் சிற்பிகள், முரளி சார், கார்த்திக் சார், கோபால் சார், வாசு சார், சின்னக் கண்ணன் சார், கண்பத் சார், பம்மலார் சார், ஏம்பா யாராச்சும் பேர் விட்டுப் போனா சொல்லிடுங்க... உங்க பேரையும் இந்த லிஸ்டிலே சேத்துக்குங்க... இவங்களும் இன்னும் பேர் சொல்ல விட்டுப் போன மத்த சிற்பிகளும் ஒவ்வொருத்தரும் எழுதுகிற ஆய்வையெல்லாத்தையும் படிச்சிட்டு, இந்த திரி 100 பாகம் முடிந்த பிறகு தான் அந்த விஷத்தைப் பருகுவோம் .. இது தான் ஒரே கண்டிஷன் ...

chinnakkannan
25th September 2013, 11:22 PM
கண்பத் சார் ராகவேந்திரா சார் - நன்றி :) நீங்கள் சொன்ன லிஸ்ட்ல உங்க பேரும் வேணுமே..ஓ..இதற்குப் பெயர் தான் தன்னடக்கமோ

கண்ணனே நீநினைத்த காவியம் பற்றியே
எண்ணும் படியே எழுது ...

என க எ ஒ ஆ இ..(கண்டுபிடிங்க பாக்கலாம்) எனில் பெண்டிங்க் இடுகைகள் முடிந்தவுடன் வருவேன்..இதோ எனது கட்டம் போட்ட கைக்குட்டை :)

pammalar
26th September 2013, 02:19 AM
துளிவிஷத்தை பேரமுதமாக்கிய எழுத்து "இந்திரன்" வாசு'தேவன்'.

RAGHAVENDRA
26th September 2013, 07:41 AM
இன்னும் சற்றே நேரத்தில்.....

அந்த இனிமையான அறிவிப்பு...

நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த...

வருகிறது...