PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

RAGHAVENDRA
26th September 2013, 07:43 AM
சின்னக் கண்ணன் சார்..

ஒ.... ஒரு
ஆ.... ஆளும்
இ.... இல்லே...

அப்படின்னு தான் என் சிற்றறிவுக்குத் தோண்றது...

க...எ.... அப்படின்னா ...கடலை எண்ணையா

RAGHAVENDRA
26th September 2013, 07:57 AM
தமிழ்த் திரைக் களஞ்சியம்
அவதாரமெடுத்து விட்டது..
மனித அவதாரம் ...
உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் தான் ...
அந்த அவதாரம்
தன் களஞ்சியத்தை
வாரிக் கொடுத்த கர்ணன்....
எப்பொழுதும் அன்புடன்
பேசும் தெய்வம்
தமிழ்த் திரையின் அறிவில்
பெருஞ் செல்வம்.
அவருடைய மலர்ந்த முகம் இருக்கும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
இன்று அவர் தொடங்கியிருப்பதோ...
சரம் சரமாய் நடிகர் திலகத்திற்கு
புகழ் மாலை...
இதனை ஊரறியச் செய்வதே
எங்கள் வேலை...

பார்க்கப் பார்க்கப் பார்வையில் ஆயிரம்
கதைகளைக் கூறும் அவர் விழி பாசுரம்
பக்கம் புரட்டும் போதெலாம் நெஞ்சம்
பக்கம் யாரென்று பார்க்காது மூழ்கும்

அந்த நாளும் வந்திடாதோ
என
ஆவலோடு காத்திருப்போம்


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/7995b92c-0723-4a10-8e8d-9502004c68b6_zpsaea4ae92.jpg

பிறவிக் கடன் தீர்த்தேன்
பம்மலாரே
இதை அறிமுகப் படுத்த
நல்கிய நல்வாய்ப்பினால்...
நன்றிகள் கோடி...
வருகின்றன உங்களைத் தேடி...

Gopal.s
26th September 2013, 08:13 AM
நன்றி ராகவேந்தர் சார். உங்களின் suspense தெரிந்தும் அறிவிப்பிற்கு காத்திருந்தேன்.

அனைத்து சிவாஜி பக்தர்கள் ,ரசிகர்கள் மற்றும் அவரை ரசிக்கும் பொதுமக்கள் அனைவருக்குமான வேண்டுகோள். நடிகர்திலகம் சம்பந்த பட்ட புத்தகங்களை நாம் உற்சாக படுத்தி ஆதரவு தந்தால்தான் ,நிறைய புத்தகங்கள் (தரமான) வெளி வர வாய்ப்புள்ளது. இந்த புத்தகம், எந்த மொழிக்கும் அவசியமில்லாத உலகத்தின் பொதுமொழியான, விழிகளும்,முகமும்,உடலும் உணர்த்தும் மொழியில், அதையும் உலகத்திலேயே சிறந்த ஒரே நடிகரின் வித விதமான பாத்திரங்களால் பேச பட்ட மொழியை அடிப்படையாக கொண்ட பேசும் சித்திரங்கள். ஒவ்வொரு தமிழனின் வரவேற்பறையிலும் தவழ வேண்டியது.

இங்கு வரும் விருந்தினர்களின் முன்பதிவுகள் மட்டுமே 1000 பிரதிகள் என்றால் ,நாம் ஒவ்வொருவரும் பத்து பேரையாவது வாங்க செய்தால் பத்தாயிரம் ஆகி விடாதா?
நம் சாயங்காலங்களுக்கு சந்நிதி வாசல் போல விளங்கிய படங்களின் நாயகனுக்கு,நாம் இன்றிருக்கும் நிலைக்கு பொறுப்பாகி,நம் ரசனை ,அறிவு,தமிழ்,தேசிய உணர்வு,இறை உணர்வு,குடும்ப பொறுப்பு,தியாக உணர்வு அத்தைனையையும் வளர்த்து மேம்படுத்திய அந்த ஆசானுக்காக ஓராயிரம் என்ன,நூறாயிரமே கொடுப்போம் என்று ஒவ்வொருவரும் உணர்த்த வேண்டிய நேரம்.

ராகவேந்திரன் சாருக்கும்,சந்திர சேகர் சாருக்கும் நேரடி போட்டி. யார் அதிக பிரதிகளை விற்க காரணகர்த்தாவாக திகழ போகிறீர்கள்? நான் வழக்கம் போல ராமனின் அணில். பாலத்திற்கு சில கற்களாவது உண்டு.

vasudevan31355
26th September 2013, 08:25 AM
http://www.vasantham.lk/wp-content/uploads/2012/09/014-300x240.jpg

http://www.indianmirror.com/arts/celebrities/images/shivaji-limg3.jpg

விண்ணும் மண்ணும் இணையில்லா இதய தெய்வத்திற்கு
தன்னிகரில்லா தமிழ் மகன் பம்மலார் படைக்கும் புகழ்மாலை
சாதனை படைத்து சரித்திரம் வென்று
தரணி எங்கும் வெற்றிப் பரணி பாட வாழ்த்தும்

அன்புச் சகோதரன்
வாசுதேவன்.

Gopal.s
26th September 2013, 08:36 AM

---
----

பிள்ளையார் சுழி என்னுடையது. முதல் பிரதிக்கான முன்பதிவு என்னுடையது. துவக்கி விட்டேன்.
தொடருங்கள்.

Richardsof
26th September 2013, 08:52 AM
உலக வரலாற்று புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மலர் மாலை சூடி உலக புகழ் பெற்ற இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் கை வண்ணத்தில் உருவாகிவரும்

நடிகர் திலகம் ''புகழ் மாலை ''மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்

Gopal.s
26th September 2013, 09:08 AM
உலக அளவில் முதல் முறையாக ஒரு நடிகர் நடித்த படங்களின் காட்சிகளை தொகுத்து ,அவரின் சுய விமரிசனங்களோடு வெளியிட பட்ட முதல் முயற்சி சிவாஜி ரசிகன் 1971 இல் அவரது முதல் 140 படங்களை தொகுத்து வெளியிட்ட சிறப்பு மலர் ஆகும். அது வெளிவந்த சூட்டிலேயே சுமார் 20000 பிரதிகள் விற்று தீர்த்தன. (விலை ரூ.4 என்று ஞாபகம்)
இது சோலோ,கலர், 305 படங்களின் மொத்த தொகுப்பு.ரசிகர்களோ ,அப்போது இருந்ததை விட இப்போது உயர்ந்த ,செல்வ செழிப்பான, settled என்று சொல்ல படும் வாழ்க்கை தரத்தில் உள்ளோம். இப்போது 50,000 ஆவது விற்றே ஆக வேண்டும்.

Gopal.s
26th September 2013, 09:13 AM
எஸ்வி சார்,

நாங்கள் உங்களை வேற்று மனிதராக கருதியதே இல்லை. எங்களில் ஒருவர்தான் நீங்கள். உங்களை நீங்கள் எங்களில் ஒருவராகவே கருதி ,எங்களை மட்டும் நினைத்து, எங்கள் சார்பில் நின்றே,எங்களை வாழ்த்துங்கள். அப்படி வாழ்த்தியதாகவே கருதி கொள்கிறோம்.

vasudevan31355
26th September 2013, 09:29 AM
http://www.aic.aibsnloa.in/images/nandri.png

'துளிவிஷம்' பதிவிற்கு அபார வரவேற்பும், வாழ்த்துக்களும் அளித்த அன்பு இதயங்கள்

திருவாளர்கள்

சிவன்K அவர்கள்
சின்னக்கண்ணன் அவர்கள்
கோபால் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
கல்நாயக் அவர்கள்
C.ராமச்சந்திரன் அவர்கள்
கார்த்திக் அவர்கள்
ராகுல்ராம் அவர்கள்
ராகவேந்திரன் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
வினோத் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
சந்திரசேகரன் அவர்கள்
புலவர்கள் அவர்கள்
கண்பத் அவர்கள்
ஹரீஷ் அவர்கள்
gகிருஷ்ணா அவர்கள்
ரவி அவர்கள் (ஹைதராபாத்)
S.வாசுதேவன் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
பார்த்தசாரதி அவர்கள்

மற்றும்

அன்பு பம்மலார் அவர்களுக்கும்.

தொலைபேசி மூலம் பாராட்டுக்கள் தெரிவித்த முரளி சார் அவர்களுக்கும்.

'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும்

மற்றுமுள்ள நண்பர்கள் ஏனையோருக்கும்

என் இதயபூர்வமான நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்.

தங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆதரவும் எனக்கு மிகுந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன. என் வேண்டுகோளை ஏற்று 'துளிவிஷம்' பதிவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் என் மனமார்ந்த நன்றி!

IliFiSRurdy
26th September 2013, 09:51 AM
உலக அளவில் முதல் முறையாக ஒரு நடிகர் நடித்த படங்களின் காட்சிகளை தொகுத்து ,அவரின் சுய விமரிசனங்களோடு வெளியிட பட்ட முதல் முயற்சி சிவாஜி ரசிகன் 1971 இல் அவரது முதல் 140 படங்களை தொகுத்து வெளியிட்ட சிறப்பு மலர் ஆகும். அது வெளிவந்த சூட்டிலேயே சுமார் 20000 பிரதிகள் விற்று தீர்த்தன. (விலை ரூ.4 என்று ஞாபகம்)
இது சோலோ,கலர், 305 படங்களின் மொத்த தொகுப்பு.ரசிகர்களோ ,அப்போது இருந்ததை விட இப்போது உயர்ந்த ,செல்வ செழிப்பான, settled என்று சொல்ல படும் வாழ்க்கை தரத்தில் உள்ளோம். இப்போது 50,000 ஆவது விற்றே ஆக வேண்டும்.

அணிகலன் செய்யப்படுவதோ... பத்தரைமாற்று சொக்கத்தங்கத்தில்.
செய்பவரோ.... தலைசிறந்த பொற்கொல்லர்.
விற்பனைக்கு பொறுப்பேற்பதோ.....உலகின் தலை சிறந்த விற்பனை மேலாளர்கள்
வாங்கப்போவதோ....பரம பக்தர்கள்.
அவர்கள் எண்ணிக்கையோ..... பலகோடி.
விலையோ..... பராசக்தி கால செலாவணியில் ஒண்ணரை ரூபா.
50,000சிறியதாக தெரிகிறதே!

vasudevan31355
26th September 2013, 10:13 AM
அன்பு நண்பர் கண்பத் சார்,

'துளிவிஷம்' பற்றிய தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பம்மலார் புத்தகத்துக்கான தங்களுடைய உவமான உவமேயங்கள் அழகு.

KCSHEKAR
26th September 2013, 10:56 AM
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களால் வெளியிடப்படவிருக்கும் "நடிகர்திலகம் புகழ் மாலை-1" மாபெரும் வெற்றி பெற்று நமது ரசிகர்கள் அனைவரின் கரங்களிலும் தவழ இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

KCSHEKAR
26th September 2013, 10:57 AM
செய்தி

நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, சரஸ்வதி சபதம் என்ற பெயர் "நவீன சரஸ்வதி சபதம்" என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நகைச்சுவைப் படம் என்றும், யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை இல்லை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வேறு ஏதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், நமது கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

vasudevan31355
26th September 2013, 10:59 AM
கோபால் சார்,

நேரமில்லாத காரணத்தால் தங்கள் 'நீதி' பதிவை இப்போதுதான் முழுமையாகப் படித்து சுவைத்தேன். படம் ரொம்ப எளிமை. உங்கள் எழுத்திலும் அது தெரிந்தது. தலைவர் ஓடும் ஸ்டைலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'அவன்தான் மனிதன்' படத்தில் 'அன்பு நடமாடும்' பாடலின் இடையில் கால் சரியானதும் குடையை விரித்துப் பிடித்தபடி ஒரு அழகு ஓட்டம் ஓடி வருவாரே! கிரேட்! எஸ்.வி சுப்பையாவுடன் நிலத்தில் கடுப்படித்து பழித்துக் காட்டும் சீன் ரொம்ப எனக்குப் பிடிக்கும்.

இன்னொன்று கவனித்தீர்களா! நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். தலைவர் அந்த முரட்டு ஜீன்ஸ் உடையில் நல்ல உயரமாகத் தெரிவார். 'நாளை முதலி'ல் மிக நன்றாக உணரலாம். அதே 'எங்களது பூமியில்' வழக்கமான உயரமாகத் தெரிவார்.

தலைவரும் மனோரமாவும் டிராக்டரில் பேசிக் கொண்டே வரும் சீன் மறக்க முடியாதது.

கடந்த கால நினைவுகள் "மனோரமா"

http://www.lakshmansruthi.com/cineprofiles/images/manorama01.jpg

அப்போது கடலூர் அருகே (செம்மங்குப்பம் கிராமம்) 'ஒரே முத்தம்' என்றொரு படம் ஷூட்டிங் நடந்தது. ஜெய்கணேஷ், சுமித்ரா ஜோடி. அதில் கலந்து கொள்ள ஆச்சி வந்திருந்தார். அவர் ஓய்வாக ஆற்றோரம் நடந்து கொண்டிருந்தார். கிராமத்தார் பலரும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரிடம் யாரும் ஒரு அச்சம் காரணமாக பேசவில்லை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது? 'டிராக்டர் பொன்னம்மா' என்று உரக்கக் குரல் கொடுத்து கத்தி விட்டேன். டக்கென்று திரும்பிய ஆச்சி என்னைக் கவனித்து விட்டார்கள். என்னை அருகே வரச் சொல்லி கூப்பிட்டார்கள். சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். "என்ன சொன்னே"? என்று கேட்டார்கள். நான் சற்று தயங்கியவாறு 'டிராக்டர் பொன்னம்மா' என்று சொன்னேன்.

அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. "உனக்கு அந்த ரோல் பிடிக்குமா? என்று கேட்க 'பிடிக்கும்' என்றேன். "வேறு என்ன பிடிக்கும்?" என்றார். 'நடிகர் திலகத்தை உயிரைவிட மேலாக பிடிக்கும்' என்றேன். சொன்னதுதான் தாமதம். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே! "அப்ப நீ நம்ம ஆளு" என்றார்கள். "கொஞ்ச தூரம் என்னுடன் நடந்து வா! என்றார்கள். அப்போது நடிகர் திலகத்தைப் பற்றியும், அவர் படங்களில் ஆச்சியின் நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தேன். ஆச்சியும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே வந்தார்கள். பின் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' என்று ஆச்சி பாட ஆரம்பிக்க கூடவே நானும் பாட ஆரம்பிக்க ஒரே ஜாலியாக இருந்தது. (மனோரமா கூடவே நான் பாடியவனாக்கும்!) ஆச்சி ரொம்ப அன்பாக நடந்து கொண்டார்கள்.

அதற்கு முன் ஆச்சியைப் பிடித்தாலும் ஆச்சி நிரந்தரமாக என் மனதில் ஆட்சியைப் பிடித்தது இச்சம்பவத்திற்குப் பிறகுதான்.

அடுத்தநாள் நான் ஆச்சியை பார்த்தது சிதம்பரம் மெயின் ரோட்டில் அதே கிராமத்தில். ஆச்சி வண்டி நின்று கொண்டிருந்தது. யாருமே இல்லை. நான் போய் எட்டிப் பார்த்தேன். பார்த்தால் ஆச்சி. ஆச்சி என்னைப் பார்த்ததும் நீயா என்று அடையாளம் கண்டு கொண்டார்கள். "ஊருக்குப் போயிட்டு வர்றேன் தம்பி! குடிக்க இங்கே டீ கிடைக்குமா?...கடை தெரியவில்லை. அதான் டிரைவரை அனுப்பி வைத்து விட்டு வெயிட் செய்கிறேன். தலை வேறு வலிக்கிறது" என்றார்கள். பின் நான் கடை சென்று டீ வாங்கிக் கொண்டு கொடுத்தேன். (காசு அவர்கள்தான் கொடுத்தார்கள். நம்மிடம் அப்போது ஏது?) அழகாகச் சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.

'நீதி' என்றாலே இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து விடும். ஆச்சிக்கு இப்போது அடிக்கடி உடம்பு முடிவதில்லை என்று செய்திகள் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் எல்லா நலனும் பெற்று வாழ நம் திரியின் சார்பாக வாழ்த்துவோம்.

இந்த நினைவலைகளை நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி.

எனக்கு டிராக்டர் பொன்னம்மா பற்றி தனியாக எழுத மிக மிக ஆசை.

எழுதலாமா?

KCSHEKAR
26th September 2013, 11:37 AM
எனக்கு டிராக்டர் பொன்னம்மா பற்றி தனியாக எழுத மிக மிக ஆசை.
எழுதலாமா?

கண்டிப்பாக எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். முடிந்தால் எனக்குப் பிடித்த ஜில் ஜில் ரமாமணியையும் சேர்த்து எழுதுங்கள்.

Subramaniam Ramajayam
26th September 2013, 11:49 AM
THULIVISAM.,,, A movie by name itself i disliked those days, in early sixties regular morning shows in north madras theatres on sundays and spl shows on festival days still i have no inclanation to see it for obvious reasons,
now your fantastic coverage has created my wish to see it very early.AFTER SIXDECADES,
WONDERFUL SKILLS.
t

gkrishna
26th September 2013, 02:29 PM
vasudevan sir
அள்ளஅள்ள குறையாத காமதனுசெல்வம் போல் அல்ல வா
உங்களடிம் இருந்து விஷயங்கள் வெளி வருகி ன்றது
மனோரமா பற்றிய பதிவு
பம்மலர் சார்
காத்து இருக்கிறோம் உங்கள் புத்தகத்துக்காக
உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய எல்லாம்
வல்ல அந்த கணேச பெருமானை வாங்குகின்றோம்

Gopal.s
26th September 2013, 04:38 PM
கார்த்திக் சார்,
தங்கள் ஆலம் பதிவு இப்போதே போடுங்கள்.இனியும் காத்திருக்க முடியாது.(ஆலத்தை இப்போதே போட முடிந்தால் சந்தோஷ படுவேன்.)

kalnayak
26th September 2013, 06:34 PM
ஆச்சியை டிராக்டர் பொன்னம்மாவாக சந்தித்த அனுபவம் நன்றாக இருக்கிறது வாசு சார். டிராக்டர் பொன்னம்மாவை தனியாக எழுதுவதற்கு ஆசையா? எங்களுக்கு என்ன கரும்பு தின்பதற்க்கு கசக்குமா என்ன? நன்றாக எழுதுங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.

கார்த்திக் சார், கோபாலும், சின்னக்கண்ணனும் ரொம்பவே ஏங்கி போயி இருக்கிறார்கள். எங்கள் பொறுமையை இப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டுமா? கொண்டு வாருங்கள் ஆலத்தின் பதிவை உடனடியாக.

சின்னக்கண்ணன் சார், என்ன சொல்றதுன்னே தெரியலை. இம்மாந்திறமையை வைத்துக்கொண்டு இம்மா நாளும் இன்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க. உங்க புலமையில் மயக்குறீங்க. உங்க கவிதைக்காகவாவது கார்த்திக் ஆலம் பதிவை உடனடியா கொண்டு வரமாட்டாரா? இல்லை தவிக்கவிட்டு, இதுமாதிரி இன்னும் நாலு கவிதையை உங்க கிட்ட இருந்து வரட்டும்-னு நெனச்சி தள்ளிப் போட்டுற மாட்டாரு? அதனால உங்க கவிதையை தினமும் கொடுங்க. அவரும் ஆலம் பதிவை உடனடியாக கொடுக்கட்டும். (பதிந்து விட்டு பார்த்தால் உங்க கவிதையை காணோம். என்ன சின்னக்கண்ணன் சார் இப்பிடி பண்றீங்க?)

மற்றபடி மாற்று பெயரில் மற்ற திரியில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் எங்கள் அண்ணனை உடனடியாக இந்த திரிக்கு வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சேவை - இந்தத் திரிக்கு தேவை.

புலவர்களும் கோபம் தணிந்து இத்திரிக்கு வருகை புரிய வேண்டும்.

mr_karthik
26th September 2013, 07:26 PM
சுஹராம் தங்களுக்கு நல்வரவு. தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர் சேனையில் மற்றொரு வீரராக தாங்கள் வருகை புரிவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

எவ்வளவு ஏமாற்றமான ஒரு கணிப்பு ராகவேந்தர் சார்....

mr_karthik
26th September 2013, 07:38 PM
டியர் ராகவேந்தர் சார்,

பம்மலார் அவர்களின் சாதனை மலர் குறித்த அறிவிப்பு தேனாக இனிக்கிறது. அவரது அயராத உழைப்பு நாம் அறியாததல்ல. இருந்தாலும் இப்போதுதான் 'அங்கே' ஒரு சாதனை நிகழ்த்திய கையோடு இங்கேயும் சாதனை நிகழ்த்த முனைந்திருப்பது மலைக்க வைக்கிறது.

நிச்சயம் இது நாம் எதிர்பார்ப்பதைவிட பெரிய வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை. (விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது பம்மலாரின் கைகளாலேயே இந்த சாதனை செப்பேட்டைப் பெற வேண்டும். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்)....

RAGHAVENDRA
26th September 2013, 07:38 PM
எவ்வளவு ஏமாற்றமான ஒரு கணிப்பு ராகவேந்தர் சார்....

தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி...

நம்பி ஏமாறுவது புதியதல்லவே...

RAGHAVENDRA
26th September 2013, 07:39 PM
டியர் ராகவேந்தர் சார்,

...... (விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது பம்மலாரின் கைகளாலேயே இந்த சாதனை செப்பேட்டைப் பெற வேண்டும். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்)....

தேனினும் இனிய செய்தி... ஆவலோடு காத்திருக்கிறோம்...

mr_karthik
26th September 2013, 07:47 PM
டியர் வாசுதேவன் சார்,

'டிராக்டர் பொன்னம்மா'வுடன் தங்கள் சந்திப்பு சுவையாக உள்ளது. அருமையான மலரும் நினைவுகள். இருவரும் சேர்ந்து டுயட் எல்லாம் வேறு பாடிஇருக்கிறீர்கள். நீங்கள் உங்களை நடிகர்திலகத்தின் ரசிகர் என்றதும் 'அட நம்ம ஆளு' என்று சொன்னதை முழுமையாக நம்ப முடியாது. நீங்கள் உங்களை 'மாற்றுமுகாம் ஆள்' என்று சொல்லியிருந்தாலும் அவரிடமிருந்து இதே வார்த்தைகள் வந்திருக்கும். இடத்துக்குத் தகுந்தாற்போல ஜால்ரா அடிக்கத் தெரிந்தவர்களில் ஒருவர் ஆச்சி....

vasudevan31355
26th September 2013, 07:57 PM
டியர் கார்த்திக் சார்,

நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 ) வரிசையில்

லேடி ஜேம்ஸ்பாண்ட் 'சாக்லேட்' விஜயலலிதா பற்றிய தங்கள் பதிவு சுவையோ சுவை. எதிரொளியிலும், திருடனிலும், சொர்க்கத்திலும் இந்த கவர்ச்சிப் புயலின் பங்களிப்பை சிறப்பாக எழுதி விஜயலலிதாவின் புகழை எங்கும் எதிரொலிக்கச் செய்து விட்டீர்கள்.

அருமை!

இவரிடம் எனக்குப் பிடிக்காதது ரொம்ப வேகமாக குதிப்பது போல ஆடுவார். மற்றபடி ஸ்டன்ட் காட்சிகளில் நன்றாகச் செய்வார். நூற்றுக்கு நூறு படத்தில் நன்றாகச் செய்திருப்பார். தெலுங்கை ஒரு கலக்குக் கலக்கியவர். ரிவால்வாரையும், கன் பைட்டையும் மறக்க முடியாது. நல்லதொரு குடும்பத்திலும் கண்ணா உன் லீலா வினோதம் பாட்டில் தலை காட்டுவார்.

என் மனம் கவர்ந்த எல்.ஆர்.ஈஸ்வரி மெல்லின எழுத்துக்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து உச்சரித்து அந்தப் பாடல்களை எங்கோ தூக்கிக் கொண்டு போய் விடுவார்.

எதிரொலி

http://i1.ytimg.com/vi/Eppihe_BOa0/maxresdefault.jpg

திருடன்

http://img.youtube.com/vi/RCszIjoBhio/0.jpg

சொர்க்கம்

http://ttsnapshot.com/out.php/i59103_09.png


http://withfriendship.com/images/l/55043/L.R.Eeswari-_4.jpg

எனக்குப் பிடித்த ஈஸ்வரி பாடிய பிற பாடல்களை இங்கே அளித்துள்ளேன்.. சூப்பர் ஹிட் பாடல்களை அதிகம் இங்கே தரவில்லை. சுமார் ஹிட்ஸ் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

கங்காவில் 'ஆகட்டும் பார்க்கலாம்' ஆணா பெண்ணா

காலம் வெல்லும் படத்தில் 'பெண்ணொரு கண்ணாடி'

சூதாட்டத்தில் சுசீலாவுடன் இணைந்து பாடும் 'ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ'

நான் படத்தில் come september 1962 ஐத் தழுவி வரும் வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே

வெண்ணிற ஆடையில் அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து, நீ என்பதென்ன....

வீட்டுக்கு வீடு படத்தில் நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே, அங்கம் புதுவிதம்

நான்கு கில்லாடிகளில் எது எதிலே அடங்குமோ

நில் கவனி காதலியில் கண்களுக்கென்ன காவல் இல்லையோ, மை நேம் ஈஸ் ரோஸி.

வீட்டுக்கு ஒரு பிள்ளையில் நாகரீகம் வருக, பெண்ணென்றால் நானன்றோ, ஆட்டக் கடிச்சான்,

வாலிப விருந்தில் அவன் காதலித்தான், எங்கே எங்கே என் மனது

வல்லவன் ஒருவனில் அம்மம்மா...கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு

நீ படத்தில் யாரோ... ஆடத்தெரிந்தவர் யாரோ, வந்தாலென்ன....ஒன் டே ஒன் வே, சொன்னாலும் சொன்னாரடி

பெண் தெய்வத்தில் உதட்டிலே எனக்கொரு மச்சம்

நான் அவனில்லையில் இங்கே நான் பருவகுமாரி

பவானியில் மல்லிகை ஹோய், இந்த நிலவை நான் பார்த்தால்

கலைக் கோயிலில் முள்ளில் ரோஜா

குழந்தையும் தெய்வமும் படத்தில் ஆஹா இது நள்ளிரவு

கல்லும் கனியாகும் படத்தில் பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ

திக்குத் தெரியாத காட்டில் படத்தில் குளிரடிக்குதே கிட்ட வா, பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்

தங்கையில் நினைத்தேன் உன்னை

சிரித்து வாழ வேண்டுமில் நீ என்னை விட்டுப் போகாதே

நினைவில் நின்றவளில் பறவைகள் சிறகினால்

சொந்தத்தில் கண்ணு படப் போகுது

அக்கரைப்பச்சையில் ஊர்கோலம் போகின்ற

காசேதான் கடவுளடாவில் மெல்லப் பேசுங்கள்

பட்டணத்தில் பூதம் படத்தில் இதழை விரித்தது ரோஜா

வைராக்கியத்தில் முனா த்தனா கானா ம்மன்னா

பாக்தாத் பேரழகியில் படி படி வாழ்க்கையிலே எத்தனைப் படி, நான் குடித்து மயங்கி

வரவேற்பில் வரவேண்டும் மகராஜா

பணக்காரப் பிள்ளையில் எப்போது நாடகத்தை, பட்டம் விட்டது போல

பூஜைக்கு வந்த மலரில் வெண்பளிங்கு மேடை கட்டி

கறுப்புப் பணத்தில் பட்டுச் சிறகு கொண்ட

சங்கமம் படத்தில் ஒரு பாட்டுக்குப் பல ராகம்

அவளுக்கென்று ஒர் மனத்தில் எல்லோரும் பார்க்க

மணி ஓசையில் பாயுது பாயுது கண்ணம்மா

பொன்வண்டில் நானொரு தனி ரகம், ஹே ஹே ஹே பொன்வண்டு பொன்வண்டு

கல்யாணமாம் கல்யாணத்தில் கவிதை நான்

கண்ணே பாப்பாவில் காலத்தில் இது நல்ல காலம்

நம்நாட்டில் குடிகாரன் பேச்சு

ஒளிவிளக்கில் ருக்குமணியே, நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்

எதிர்காலத்தில் மௌனம்தான் பேசியதோ, வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா

ராஜா வீட்டுப் பிள்ளையில் ராஜா வீட்டு பெண்ணானாலும், அரும்பாய் இருந்தது நேற்று

அன்பளிப்பில் எனக்கு தெரியும்

சங்கே முழங்கில் நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஐந்து லட்சத்தில் நாளைக்கு நேரமில்லை

பொம்மையில் தத்தி தத்தி நடந்து வரும்

பூவும் போட்டும் படத்தில் பொன்வண்டு தீண்டாத

எதிரிகள் ஜாக்கிரதையில் இன்று தேன் நிலவு

கன்னிப் பெண்ணில் அடிஏண்டி அசட்டுப் பெண்ணே

கன் பைட் காஞ்சனாவில் அரும்போ அழகுள்ளது

பாகியலட்சுமியில் பார்த்தீரா ஐயா பார்த்தீரா

சபாஷ் தம்பியில் பாலிஷ்... பூட் பாலிஷ்

அன்புக்கு ஓர் அண்ணனில் அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்

வாயாடியில் மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையாம், ஒ..மை பேர் லேடி

நீலகிரி எக்ஸ்பிரஸில் வாலிபம் ஒரு வெள்ளி தட்டு

திருடியில் கேளுங்கள் அழகிய மங்கையின் கதை

திருமாங்கல்யத்தில் உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்

தாய்குத் தலைமகனில் அந்திக்கு மேலே இந்த நிலாவை

தேன் கிண்ணத்தில் அக்கம் பக்கம் யாருமில்லே

மணிப்பயலில் காஞ்சியிலே ஒரு புத்தன்

தங்கத்துரையில் வாடா கண்ணே வெள்ளாடு

அவன் பித்தனாவில் ஆண்டவன் படைப்பில் ரகசியம்

நான்கு சுவர்களில் நான் ஒரு பட்டுத்தோட்டம்

புதிய பூமியில் நான்தாண்டி காத்தீ

முத்துச் சிப்பியில் ஹோய் ...தட்டட்டும் கைகள் மெல்லத் தாளத் தட்டோடு

சக்கரத்தில் நான் பதினாறு தாண்டி

சாந்தி நிலையத்தில் கண்கள் தேடுவது

காதலித்தால் போதுமாவில் காதல் பெண்ணே

பொன்னூஞ்சலில் இன்பத்தில் மலர்ந்த

உங்க வீட்டுக் கல்யாணத்தில் பேசாமல் வா என் பக்கம் நெருங்கி

கெட்டிக்காரனில் தேன் சொட்டச் சொட்ட சிரிக்கும்

பிராப்தம் படத்தில் இது மார்கழி மாதம்

சித்ரா பௌர்ணமியில் காலம் உண்டு

இன்னும் இன்னும் நூற்றுக் கணக்கில் என் அபிமானப் பாடகியின் அட்டகாசப் பாடல்கள்.

நமது திரிக்கும், இப்போதைய இந்தப் பதிவிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.

Gopal.s
26th September 2013, 07:58 PM
கூண்டு கிளியில் நடிகர்திலகம் வில்லனாம். வேறு ஒருவர் கதாநாயகனாம். ஜோக் அடிப்பதற்கு எல்லையே இல்லை போலுள்ளது. இந்த படம் பார்த்தவர்களுக்கு கதாநாயகன் யார், screen space யாருக்கு அதிகம் என்பது நன்றாக புரியும். கதையின் நாயகன் யார் என்பதும் புரியும். அது சரி ,கதாநாயகனை ஒரே தட்டையான பரிமாணத்திலேயே பார்த்து வந்தவர்களுக்கு சொன்னாலும் புரியவா போகிறது? இந்த படத்தில் நடிகர்திலகமே நாயகன்(grey shade கொண்ட). மற்றவர் துணை நடிகரே.

vasudevan31355
26th September 2013, 08:04 PM
கார்த்திக் சார்,

தங்களுக்காக ஒரு அற்புத பரிசு.

கேட்டு மகிழுங்கள். அனைவருமே! இந்த இசையில் சொர்க்கத்தைக் காணுவீர்கள்.

BILLY VAUGHN - COME SEPTEMBER 1962


https://www.youtube.com/watch?v=M6ymry70v2Y&feature=player_detailpage

kalnayak
26th September 2013, 08:21 PM
கூண்டு கிளியில் நடிகர்திலகம் வில்லனாம். வேறு ஒருவர் கதாநாயகனாம். ஜோக் அடிப்பதற்கு எல்லையே இல்லை போலுள்ளது. இந்த படம் பார்த்தவர்களுக்கு கதாநாயகன் யார், screen space யாருக்கு அதிகம் என்பது நன்றாக புரியும். கதையின் நாயகன் யார் என்பதும் புரியும். அது சரி ,கதாநாயகனை ஒரே தட்டையான பரிமாணத்திலேயே பார்த்து வந்தவர்களுக்கு சொன்னாலும் புரியவா போகிறது? இந்த படத்தில் நடிகர்திலகமே நாயகன்(grey shade கொண்ட). மற்றவர் துணை நடிகரே.

இதில் உங்களுக்கு என்ன வருத்தம் கோபால் சார்? புதிய பறவையில் நடிகர் திலகம் கதாநாயகன் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? சிகப்பு ரோஜாக்களில் உலக நாயகன் கதாநாயகன் என்றால் சிரிக்க மாட்டார்களா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.

vasudevan31355
26th September 2013, 08:33 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பாதுகாப்பு படத்தின் அபூர்வமான (ஷட ஷட் ஷட் ஷட) பாடலைப் பதித்து youtube ஐ சிறப்பித்துள்ளீர்கள். சிக்கென்ற திலகம். பொருத்தமாய் மேடம்.
கடின நடன அசைவுகள். எங்கள் ஊரில் எடுக்கப்பட்ட படம். ஆனால் இந்தப் பாடல் ஸ்டுடியோவில் செட் போட்டுப் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன். சாய்பாபாவின் இனிய குரலும், என் பாடகியின் அமர்க்கள குரல் வளமும் டாப். அதே போல இன்னொரு பாடல் மிக பிடிக்கும். முத்துநகை நாகம்மா.

joe
26th September 2013, 08:34 PM
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் .. இங்கே உலக திரைப்பட அறிவுஜீவி என்ற போர்வையில் ஒரு அரைகுறை உளறுகிறது .

அனைவரும் முடிந்த அளவுக்கு சென்று தர்ம அடி போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

https://www.facebook.com/thamizhstudio/posts/716608985029461

vasudevan31355
26th September 2013, 08:42 PM
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் .. இங்கே உலக திரைப்பட அறிவுஜீவி என்ற போர்வையில் ஒரு அரைகுறை உளறுகிறது .

அனைவரும் முடிந்த அளவுக்கு சென்று தர்ம அடி போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்



அதை மெண்டல் ஹாஸ்பிடலுக்கு உடனே அனுப்பவும். செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

kalnayak
26th September 2013, 08:47 PM
Dear Joe,
அந்த அறிவு ஜீவியின் மற்றொரு பதிவு:

நூற்றாண்டுக் கொண்டாட்டம் - நிதியுதவி...

நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடுவது பற்றி நேற்று அறிவித்திருந்தேன். அதற்காக கொஞ்சம் பணமும் தேவை என்று எழுதியிருந்தேன். நேற்று இரவே நண்பர் ராம்குமார் கோவிந்தராசுலூ ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மன்னிக்கவும், தமிழ்நாடு திரைப்படக் கலைஞர்கள் கொண்டாடிய விழாவில் தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை, தவிர அவர்கள் யாருடைய புகைப்படமும் எங்கேயும் காணப்படவுமில்லை. எனவே தமிழ் திரைப்படத் துறையின் சாதனையாளர்களை அவர்களின் புகைப்படங்களோடு நிறைய இடங்களில் அச்சிட்டு மக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களின் சாதனைப் பற்றி கூட்டம் நடத்தவும் நிறைய பணம் தேவை. எனவே நண்பர்கள் நிறைய பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பண உதவி செய்ய இயலாவிட்டாலும், அச்சிட்டுக் கொடுக்கவும், வடிவமைத்துக் கொடுக்கவும் உதவ முடிந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். ****************

vasudevan31355
26th September 2013, 08:50 PM
சின்னக் கண்ணன் சார்,

கவிதை மழை பொழிந்து காமெடிச் சாரலையும் கூடவே பொழிகிறீர்கள். எல்லோரையும் கவிஞர்களாக ஆக்கி விட்டுத்தான் மறு சோலியா? ஆண்டனியையும்,கோபாலையும் ஒப்பீடு செய்தது போல உங்களையும், கண்பத் சாரையும் ஒப்பிட்டு எழுதலாம். இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமைகள். இருவரும் வயிற்றைப் பதம் பார்க்கிறீர்கள்.

நண்பர் ஜோ அவர்கள் கொடுக்கச் சொன்ன தர்ம அடியை நீங்கள் இருவரும் எப்படித் தரப் போகிறீர்கள் என்பதை எண்ணும் போதே வயிறு வலிக்கத் ஆரம்பித்து விட்டது.

vasudevan31355
26th September 2013, 08:53 PM
கோ,

நீ சொன்ன அந்த பானர்மேன்...யப்பா...தாங்க முடியல்ல.:) வயிறு வலி மாத்திரை இருந்தா அனுப்பி வை.

joe
26th September 2013, 09:10 PM
இங்கே சொல்லி பிரயோஜனம் இல்ல ..அங்க வந்து குடுங்க எல்லோரும்

RAGHAVENDRA
26th September 2013, 09:17 PM
வாசு சார்
ஈஸ்வரியின் பாடற் பட்டியல் சூப்பர்... இதில் பல பாடல்கள் நான் மிகவும் ரசிப்பவை.

தங்கள் பட்டியலில் ஒரு சில சின்ன திருத்தங்கள் சொல்ல விரும்புகிறேன்

1. மஞ்சள் பூசி மஞ்சம்.. இப்பாடலைப் பாடியவர் ஈஸ்வரியின் சகோதரி அஞ்சலி என எண்ணுகிறேன், உடன் பாடியவர் கோவை சௌந்தர்ராஜன்.
2. ருக்குமணியே பாடல் ஒளி விளக்கு படத்தில் தானே?

எனக்குப் பிடித்த பாடல்களில் இது போல் மேலும் சில உள்ளன

அன்னையும் பிதாவும் – பொன்னாலே வாழும்
என்ன முதலாளி சௌக்கியமா – எகிப்து நாட்டின் இளவரசி...

இன்னும் உண்டு .... பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

அது சரி.. சஸ்பென்ஸை சீக்கிரம் உடையுங்கள்....

vasudevan31355
26th September 2013, 09:29 PM
நன்றி ராகவேந்திரன் சார்! திருத்தி விட்டேன்.

vasudevan31355
26th September 2013, 09:36 PM
உண்மைதான் ராகவேந்திரன் சார்,

அது எல்.ஆர் அஞ்சலிதான். சகோதரிகளின் குரல் ஒன்று போல இருப்பதால்தான் இந்தக் குழப்பம். விஜயபாஸ்கர் அவர்கள் இசை என்று நினைக்கிறேன்.

chinnakkannan
26th September 2013, 10:11 PM
கார்த்திக் சார், கோபாலும், சின்னக்கண்ணனும் ரொம்பவே ஏங்கி போயி இருக்கிறார்கள். எங்கள் பொறுமையை இப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டுமா? கொண்டு வாருங்கள் ஆலத்தின் பதிவை உடனடியாக.

சின்னக்கண்ணன் சார், என்ன சொல்றதுன்னே தெரியலை. இம்மாந்திறமையை வைத்துக்கொண்டு இம்மா நாளும் இன்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க. உங்க புலமையில் மயக்குறீங்க. உங்க கவிதைக்காகவாவது கார்த்திக் ஆலம் பதிவை உடனடியா கொண்டு வரமாட்டாரா? இல்லை தவிக்கவிட்டு, இதுமாதிரி இன்னும் நாலு கவிதையை உங்க கிட்ட இருந்து வரட்டும்-னு நெனச்சி தள்ளிப் போட்டுற மாட்டாரு? அதனால உங்க கவிதையை தினமும் கொடுங்க. அவரும் ஆலம் பதிவை உடனடியாக கொடுக்கட்டும். (பதிந்து விட்டு பார்த்தால் உங்க கவிதையை காணோம். என்ன சின்னக்கண்ணன் சார் இப்பிடி பண்றீங்க?)

புலவர்களும் கோபம் தணிந்து இத்திரிக்கு வருகை புரிய வேண்டும்.

கல் நாயக் சார், மன்னிக்க.. அந்தக் கவிதை (?) கிடுகிடென்று எழுதி இட்டேன்.. கோபால் சாரின் சார்பாக என எழுதி ஆலத்தின் இடுகையை அழைத்திருந்தேன். ஒருவேளை தவறாகி விடுமோ என டெலீட் செய்து விட்டேன்.(கோ வுடன் ஜாஸ்தி பழகியதில்லை.கோபித்துக் கொண்டால் என்ன செய்வது..இங்கு இருக்கும் அனைத்து நண்பர்களிடமும் தான்.).தற்சமயம் அது அலுவலகக் கோப்பில் இருக்கிறது. ஞாயிறன்று மறுபடி இடுகிறேன்.(எங்களுக்கு வெள்ளி சனி ஹாலிடே) அதற்குள் படித்துப் பாராட்டியதற்கு நன்றி. இன்ஃபேக்ட் நாளையும் நாளை மறு நாளும் சிலபடங்கள் பார்த்துவிட்டு பதிவிடப் பார்க்கிறேன்.

kalnayak
26th September 2013, 10:32 PM
கல் நாயக் சார், மன்னிக்க.. அந்தக் கவிதை (?) கிடுகிடென்று எழுதி இட்டேன்.. கோபால் சாரின் சார்பாக என எழுதி ஆலத்தின் இடுகையை அழைத்திருந்தேன். ஒருவேளை தவறாகி விடுமோ என டெலீட் செய்து விட்டேன்.(கோ வுடன் ஜாஸ்தி பழகியதில்லை.கோபித்துக் கொண்டால் என்ன செய்வது..இங்கு இருக்கும் அனைத்து நண்பர்களிடமும் தான்.).தற்சமயம் அது அலுவலகக் கோப்பில் இருக்கிறது. ஞாயிறன்று மறுபடி இடுகிறேன்.(எங்களுக்கு வெள்ளி சனி ஹாலிடே) அதற்குள் படித்துப் பாராட்டியதற்கு நன்றி. இன்ஃபேக்ட் நாளையும் நாளை மறு நாளும் சிலபடங்கள் பார்த்துவிட்டு பதிவிடப் பார்க்கிறேன்.

போங்க சின்னக்கண்ணன் சார், ஞாயிற்று கிழமை வரைக்கும் நாங்க எல்லாம் காத்திருக்கணுமா? கார்த்திக் சார் "அவர் கவிதையை முதலில் பதிக்கட்டும், நான் என் பதிவை இடுகிறேன்" அப்படின்னு ஞாயிற்று கிழமை வரைக்கும் தள்ளி போட்டுட்டார்னு வைங்க நம்ம எல்லாருக்கும்தானே கஷ்டம்!!! படங்களோட ஆய்வை நீங்க ஞாயிற்று கிழமை போட்டாப் போச்சு.

அப்புறம் கோபால் சாரை பத்தி என்ன சொன்னீங்க. அவர் கோவிச்சுக்குவாரா? அவர் கோவிச்சுக்கிட்டால்தான் ரொம்ப குளோஸ் ஆவாரு. நான்கூட அவரை ஒருதடவை கோவிச்சுக்கிட்டேன். அவரு கோவப்படலையே. என்ன குழப்பறேனா? விடுங்க. அவரு தங்கமான மனுஷன் சார். அவருக்கு ஆதரவா கவிதை எழுதறீங்கன்னு தலைக்கு மேலே வைச்சு கொண்டாடுவாரு. நீங்க உங்க கவிதையை வெளியிட்டுப்பாருங்க தெரியும்.

chinnakkannan
26th September 2013, 10:42 PM
நானும் செலவைப் பகிர்ந்து கொள்கிறேன்..


நடிப்பென்றால் என்னவென்று தெரிய மாட்டார்
.. நன்றாக நாக்கூச உளறிச் செல்வார்
துடிப்பான நடிப்பினிலே தோன்றும் வண்ணம்
..தோயாமல் பலவகைகள் செய்த தன்மை
படித்ததுவோ நடிப்புத்தான் வேறு என்ன..
..பகிர்ந்ததுவோ அற்புதமாய் நமக்குத்தானே
நடிப்புக்கோர் உயரமென அவரை விட்டால்
.. நானிலத்தில் யாருண்டு சொல்லும் நீரே..

சிங்கையிலே பார்த்துவிட்ட சின்னப் பெண்ணில்
..சீராகக் காதலினைக் கொண்ட வேகம்
நங்கையவள் கரம்பற்றிப் பொழிந்த பாடல்
..நாட்பொழுதும் காதுகளில் ரீங்கரிக்கும்
மங்கையவள் மலர்ச்ச்சிசுவைக் கொடுத்த பின்னால்
..மரித்துத்தான் போகையிலே கொள்ளும் சோகம்
சிங்கமெனத் துன்பங்கள் தாக்கும் போது
..சீராக நடிப்பாற்றல் காட்டி நிற்பார்..

உதவிக்கு வந்தவனை உள்ளாழ்ந்து நட்பில்
..உளமார மனமார உபசரித்த பாவம்
மதனவனின் ஆசிகளைப் பெற்றிருந்த பெண்ணை
..மனசுக்குள் காதலித்து அவளிடமே மெல்ல
இதம்பதமாய் இச்சையுடன் சொல்லவரும் போது
..இனியவளோ நண்பனுடன் சென்றமனம் சொல்ல
விதம்விதமாய் வடித்திருப்பார் முகத்தினிலே பாவம்..
..வித்தகராம் இவருக்கெலாம் இதுவெல்லாம் தூசு..

நன்மை செய்து துன்பம் வாங்கும்
நல்ல உள்ளம் தன்னையே
கண்கள் எல்லாம் கூட்டிக் கூட்டிக்
காட்டி விட்ட தன்மையை
சின்னக் குழந்தை கூடக் கொஞ்சி
..சின்னப் பிள்ளை போலவே
வண்ண மாக நடித்த ஆற்றல்
..வானும் கூட அறியுமே..

அவன் தான் மனிதன் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று..திரைக்கதை வடிவமைப்பில்
குறையிருக்கலாம்..ஆனால் அதைப் பார்த்து இது நடிப்பா எனச் சொல்பவரை deaf,dumb and insane
என்று தான் சோல வேண்டும்..

பாடலில் முழுப் படத்தையும் கொண்டுவர இயலவில்லை..வழக்கம் போல - வாசக தோஷ சந்தவ்யஹ. :)









அதை மெண்டல் ஹாஸ்பிடலுக்கு உடனே அனுப்பவும். செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
26th September 2013, 11:36 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பாக 85வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இவ் வாண்டு டாக்டர் சிவாஜி நினைவுப் பரிசினைப் பெறுவதற்கு

1. திரு முக்தா சீனிவாசன், தயாரிப்பாளர்-இயக்குநர்,
2. திரு சி.வி. ராஜேந்திரன், இயக்குநர்,
3. திருமதி ஆர். மனோரமா, நடிகை
4. திரு கலைஞானம், எழுத்தாளர்-தயாரிப்பாளர்-இயக்குநர்,
5. செல்வி எல்.ஆர்.ஈஸ்வரி, பாடகி
6. திரு சுப்பு ஆறுமுகம் வில்லிசைக்கலைஞர்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

விழா 1.10.2013 செவ்வாய் மாலை 6.30 மணிக்கு சென்னை சங்கீத வித்வத் சபை அரங்கில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், திருமதி ஜெயந்தி நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மதிப்பிற்குரிய நமது நண்பரும் சிறந்த பேச்சாளரும், நடிகர் திலகத்தின் ரசிகருமாகிய திரு நெல்லைக் கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

இவ்வாண்டின் சிறப்பான குறிப்பிடத் தக்க விஷயம், நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் முன்னுரிமை அளித்து, அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/invitebrochurefw_zpsbf97321f.jpg

மேலே காணப் படும் நிழற்படம் அழைப்பிதழின் பிரதி அல்ல. தகவலுக்காக அடியேன் உருவாக்கியதாகும்.

joe
27th September 2013, 12:06 AM
இதானா உங்க டாக்-கு :(

Subramaniam Ramajayam
27th September 2013, 06:30 AM
PAMMALAR's sivaji pugal malai special 300 movies --- 300 stills----great task---
EPECTING RELEASE DATE EAGERLY= IT WILL BE A POKKISAM FOR ALL OF US.

Gopal.s
27th September 2013, 06:51 AM
இதில் உங்களுக்கு என்ன வருத்தம் கோபால் சார்? புதிய பறவையில் நடிகர் திலகம் கதாநாயகன் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? சிகப்பு ரோஜாக்களில் உலக நாயகன் கதாநாயகன் என்றால் சிரிக்க மாட்டார்களா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.
அது சரி,
இவர்கள் லாஜிக் படி ரத்த கண்ணீர் கதாநாயகன் எஸ்.எஸ்.ஆர் தான். எம்.ஆர்.ராதா இல்லை.

Gopal.s
27th September 2013, 06:53 AM
வசந்த மாளிகையில் தலைவர் சொல்வது போல, இதையெல்லாம் சட்டை பண்ணாமல் போறதுதான் நமக்கு மரியாதை.

Gopal.s
27th September 2013, 06:58 AM
இது நாம் எதிர்பார்ப்பதைவிட பெரிய வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை. (விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது பம்மலாரின் கைகளாலேயே இந்த சாதனை செப்பேட்டைப் பெற வேண்டும். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்)....
ஆஹா, இரும்புக்கை மாயாவியை சந்திக்கும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன். பம்மலார் சார்,இதற்காகவாவது புத்தகம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளிவரட்டும்.
அப்படியே முடிந்தால் யாராவது pm கொடுத்து சாரதா மேடமும் வரும் படி செய்தால்......

RAGHAVENDRA
27th September 2013, 07:00 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/Pudhu01_zps6d9037f6.jpg

RAGHAVENDRA
27th September 2013, 07:02 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி வெளிவர உள்ள புத்தகத்தின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/InbaBookwrapperfw_zps9446cd57.jpg

Gopal.s
27th September 2013, 07:06 AM
ஆஹா, கமிட் பண்ணிய படி பட்டிக்காடா பட்டணமா போட்டு விட்டு, அப்புறம் ஜோ சார் பாணியில் oneliners மட்டுமே. அட்லீஸ்ட் திட்டுகள் வாங்காமல் தப்பித்து, சின்ன கண்ணன்,கண்பட்,சாரதி(போடபோவதாக கடந்த சில வாரங்களாக மிரட்டி கொண்டிருக்கிறார்),முரளி(ராகவேந்தர் சாருக்கு பயந்து பம்முகிறார்.என் மாதிரியே),வாசு ,கார்த்திக் இவர்கள் பதிவுகளை சோபாவில் சாய்ந்து ஹுக்கா குடித்து (சின்ன கண்ணன் தபாலில் அனுப்புவதாக சொல்லி PM அனுப்பினார்)ரசிக்க போகிறேன். பள்ளிகள்,மனோதத்துவம் போன்ற அறுவைகளில் இருந்து விடுதலை. எல்லோரும் கொண்டாடி மகிழுங்கள்.

Gopal.s
27th September 2013, 07:15 AM
வசந்த் டி.வீ யில் நடிகர்திலகம் பிறந்த நாள் (01/10/2013)கொண்டாட்டங்கள். பார்த்து மகிழவும். வழக்கம் போல காதல்,வீரம் பட்டிமன்றம் உண்டு.

Gopal.s
27th September 2013, 07:42 AM
பிறந்த நாளில் கவுரவம் பெறும் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.(இளமை என்னை ஒருமையில் விளிக்கவே தூண்டுகிறது.நான் என்ன செய்ய??)

சுசீலாவிற்கு பிறகு என்னை கவர்ந்த பாடகி ஈஸ்வரி தான். என்னவெல்லாம் சொல்லலாம்??? சுசிலாவை பற்றி கேட்டால் சுலபமாக சொல்லி விடலாம். ஈஸ்வரி பற்றி கேட்டால்..... ஹூம்... முயற்சிக்கிறேன்.

Husky ,Alluring ,Seductive , Sultry ,Tantalizing , Smoky என்று எழுதி கொண்டே போகலாம். கொஞ்சம் சுலபமாக்க தேன்,சாக்லேட்,வொயின்,அபின் எல்லாவற்றையும் சரி சமமாக குழைத்தால்.... இனி வருமா அப்படி ஒரு காலம்!!!!!

என்னுடைய முதல் 25....

1)அம்மம்மா கேளடி தோழி-கருப்பு பணம்.
2)ஆட வரலாம்- கருப்பு பணம்.
3)நீ என்பதென்ன- வெண்ணிற ஆடை.
4)பட்டத்து ராணி- சிவந்த மண்.
5)கண்களுக்கென்ன - நில் கவனி காதலி.
6)எந்தன் நெஞ்சம் யாரை -காதலித்தால் போதுமா.
7)வெண்ணிலா முகம்- செல்வ மகள்.
8)மல்லிகை - பவானி.
9)நாம் ஒருவரையொருவர்-குமரி கோட்டம்.
10)துள்ளுவதோ- குடியிருந்த கோயில்.
11)கண்ணில் தெரிகின்ற வானம்-ரகசிய போலிஸ்.
12)பறவைகள் சிறகினால்-நினைவில் நின்றவள்.
13)அலங்காரம் கலையாமல்-நம்ம வீட்டு லட்சுமி.
14)அம்மம்மா கன்னத்தில்-வல்லவன் ஒருவன்.
15)பளிங்கினால் ஒரு மாளிகை-வல்லவன் ஒருவன்.
16)குடிமகனே- வசந்த மாளிகை.
17)அம்மனோ சாமியோ- நான்.
18)நதியே படகானால்- தங்க சுரங்கம்.
19)எலந்த பயம் எலந்த பயம்-பணமா பாசமா.
20)சந்திப்போமா- சித்தி.
21,அவன் காதலித்தான்- வாலிப விருந்து.
22)எங்கே எங்கே என் மனது- வாலிப விருந்து.
23)பட்டு சிறகு கொண்ட-கருப்பு பணம்.
24)நானொரு காதல் சந்நியாசி-தவ புதல்வன்.
25)வெண் பளிங்கு மேடை கட்டி-பூஜைக்கு வந்த மலர்.

Raajjaa
27th September 2013, 09:03 AM
ராஜா ,

நான் பொறுமையிழப்பதை தவிர்க்கிறேன். ஆனால் தங்களின் பதிவுகள் தூண்டி விடும் பாணியில் தொடர்ந்து மற்றவர்களை உசுப்பி விடுகிறது.

தங்கள் தகவல்களில் பிழை உள்ளது.

1928 இல் பிறந்த நடிகர்திலகத்திற்கு 1982 இல் 54 வயது.

54 வயது-1982-13 படங்கள்
55 வயது-1983-7 படங்கள்
56 வயது-1984-10 படங்கள்.
57 வயது-1985- 8 படங்கள்
58 வயது- 1986- 7 படங்கள்
59 வயது- 1987-10 படங்கள்

அனைத்திலும் கதாநாயகனாகவே தொடர்ந்தார். பிறகு அரசியலில் குதித்ததால் திரையுலகிலகிலிருந்து சிறிதே ஒதுங்கி ,பிறகு உடல்நிலை காரணமாக, தேர்வு செய்து, முடியும் போது நண்பர்களுக்கு நடித்து கொடுத்தார்.

ஏன் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வெறி கொண்டு அலைகிறீர்கள் என்றே புரியவில்லை. நான் உங்களை போன்ற பதிவர்களை கேட்டு கொள்வது.... சற்றே எங்கள் எண்ணங்களை எழுத்துக்களை தொடர்ந்து படித்து ,அவர் படங்களை சற்று கவனமுடன் பாருங்கள். ஒரு தமிழனாக இருந்து நம்மிடம் இருக்கும் உன்னதங்களை போற்றாமல் விட்டால் இழப்பு நமக்கே.


2 வயது குறைவாக சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

84-ல் தாவணிக் கனவுகள் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 84-க்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் முதல் மரியாதை மட்டும் தான்.

Gopal.s
27th September 2013, 09:03 AM
கவுரவிக்க படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

1)முக்தா- இவரை பற்றி தவ புதல்வன் விமரிசனம்(கவனிக்க ,ஆய்வல்ல.) முன்னோட்டமாய் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படித்து விடுங்கள்.

2)சி.வீ.ராஜேந்திரன்-அப்போது இளமையின் தகிப்பில் இருந்த என் போன்ற நடிகர்திலகம் பக்தர்கள் ,இளமை ஜொலிக்கும் திராவிட அழகனை கொஞ்சம் விளையாட விட்டு ,நிஜமான erotism என்றால் என்ன ,இளமை காதல் என்றால் என்ன,காதல் குறும்பு என்றால் என்ன,வன்மை காதல்,மென்மை காதல் என்று எல்லாவற்றையும் அனுபவிக்க செய்ய ஒருவர் வேண்டும் என்று ஏங்கிய போது நிஜமான libido கொண்ட சிவாஜியின் அருமை தெரிந்த, ஸ்ரீதர் என்ற நல்ல technician உருவாகிய இளவல்,கலர் psychology தெரிந்த ,டிரஸ் சென்ஸ் கொண்ட சி.வீ.ஆர் ,சிவாஜி ரசிகர்களின் டார்லிங் ஆனதில் வியப்பு என்ன?

3)மனோரமா- ஆச்சி ஒரு தங்கையின் ஸ்தானத்தை பூர்த்தி செய்தவர். சிவாஜி நிஜமான அண்ணனாகவே ,இவர் அன்னையின் மறைவின் போது தன் கடன்களை நிறைவேற்றினார். பொறுப்பற்ற கணவன்,பொறுப்பற்ற பிள்ளை இவர்களால் அலைகழிக்க பட்டு ,சிறிதே சந்தர்ப்பவாதி ஆகி விட்ட ஆச்சிக்கும் வாழ்த்துக்கள்.

4)சுப்பு ஆறுமுகம்- வில்லு பாட்டு வித்தகர். (என்ன சம்மந்தம் என்று புரியவில்லை). காதல் ஜோதி படத்தின் உன்மேல கொண்ட ஆசை, ஏன் படம் இவரின் குறிப்பிடும் படியான சில.

5)கலைஞானம்- அன்பைத்தேடி மூல கதாசிரியர். மிருதங்க சக்ரவர்த்தி,ராஜ ரிஷி படங்களின் தயாரிப்பாளர். நான் நேரில் சந்தித்த தருணங்கள் ஒன்றிரண்டில்,சிவாஜி பற்றி நிறைய பேசி மகிழ்ந்தோம். சொல்ல மறந்து விட்டேனே.... என் அருமை மானசீக...... வாணிஸ்ரீ என்கிற ரத்னகுமாரியை அறிமுகம் செய்த ஒரே காரணத்துக்காக இவருக்கு பாரத ரத்னா சிபாரிசு செய்து முன்மொழிகிறேன்.

Gopal.s
27th September 2013, 09:09 AM
2 வயது குறைவாக சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

84-ல் தாவணிக் கனவுகள் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 84-க்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் முதல் மரியாதை மட்டும் தான்.
Raajjaa,
You are testing my patience. What do you try to prove? Many hubbers said you come in different names with dubious intentions. But I ignored and considered you as an intelligent hubber and answered you with respect and patience. If your intention is to irritate and not to contribute anything positive,I am sorry.I am not a match to you. Pardon me.Dont you know the difference between guest appearance and second Hero? He appeared in lot of movies as a special guest on the request of Sriram,Panthulu,sridhar,S.V.Subbaiya,Muktha,Anjali ,NTR,vanisree,K.bagyaraj,barathiraja, ETC.He has been doing it as a special favour to friends since 1954. Nothing new in 1984.
Let me ask you politely to stop the diversions and intrusions ,Please.

RAGHAVENDRA
27th September 2013, 09:10 AM
http://im.rediff.com/movies/2009/feb/02slid1.jpg

இன்று பிறந்த நாள் இந்த இளைஞனுக்கு... தமிழ்த் திரையுலகின் ஈடில்லா நகைச்சக்கரவர்த்தி நாகேஷை நினைவு கூறும் வகையில்

http://youtu.be/KvzAjiSWLRk

Raajjaa
27th September 2013, 09:14 AM
NT started his career as a hero and continued till his matured age as a hero only. Upon request from Kamal he acted in Devar Magan and films like that. What about your hero? He acted in thundu-thukkada roles only till he was cast as a hero.how many films he has acted as 2nd, third or fifth hero like that. try to recollect how he climbed up his ladder. No comparisons with NT please! how many of his films will be remembered like NT's Karnan even after 50 years? your hero's films are succumbing to mortality while NT stands like a colossus forever! The person who learned acting bits from NT and promoted by GG.... please poles apart for even a comparison with NT

அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்பே மதுரையில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டில் 50 நாட்கள் ஓடியது.
இப்போ கர்ணன்.

சிவாஜி 200 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஏன் இந்த மாதிரி படங்கள் மட்டும்
ஓடுகிறது? சிவாஜியின் திரை உலக வரலற்றில் மிகப் பெரிய வெற்றி படம் திரிசூலம் சமீபத்தில் திரை இடப் பட்டதே அது எத்தனை நாட்கள் ஓடியது?

Gopal.s
27th September 2013, 09:21 AM
Dear Fellow Hubbers,
Pl.Do not reply to Raajjaa or lose patience with him. I heard that his intentions are malicious and venomous. I request you to lodge protest with moderators and administrators .

Gopal.s
27th September 2013, 10:01 AM
நாகேஷ்,
அபார திறமைகள் கொண்ட அற்புத நடிகர். இவரை ஏ.பீ.என்,ஸ்ரீதர்,பாலசந்தர், கமல் போன்றவர்கள் அற்புதமாக பயன் படுத்தி இவர் அபார திறமையை வெளிக்கொண்டு வந்தனர். நடிகர்திலகம் படங்களில் என் தேர்வு,எல்லோர் தேர்வையும் ஒத்ததே. திருவிளையாடல்,ஊட்டி வரை உறவு,தில்லானா மோகனாம்பாள். திருவிளையாடலில் இவர் திருவிளையாடல்,தெருவில் எறிய படாமல் தப்பித்ததில்,நடிகர்திலகத்தின் பெருந்தன்மை முன்னின்றது.
நடனம் என்றால் abc தெரியாமல் இயக்குனரிடம் திட்டு வாங்கிய இவர் பிரபுதேவாவிற்கு முன்னோடியான கதை.... அது ஒரு முயற்சியின் உச்சம். சந்திர பாபு,நாகேஷ்,கவுண்டர்,வடிவேலு என நம் நகைச்சுவை பாரம்பரியம்..... அடடா....

Happy Birth Day Nagesh Sir. We salute you.

Raajjaa
27th September 2013, 10:34 AM
கோபால் சார்,

நீங்கள் எல்லாம் எது வேண்டுமானாலும் பேசலாம். நான் அதற்கு பதில் தரக் கூடாதா?

Gopal.s
27th September 2013, 10:57 AM
கோபால் சார்,

நீங்கள் எல்லாம் எது வேண்டுமானாலும் பேசலாம். நான் அதற்கு பதில் தரக் கூடாதா?
Thanks for all your replies and noted the contents. Now let us proceed with positive frame of mind and be constructive. I again politely request you not to irritate fellow hubbers in this forum.

Russellpei
27th September 2013, 11:12 AM
Gopal Sir
Sometimes I thought of putting posts (information/questions/discussion) in the Nadigar Thilagam Thread;
You hubbers (senior people) in this thread, won't permit other posts than glorification of NT;
So I keep myself away from NT thread.

In other threads (Kamal/Rajini/Ajith), many people are participating.

(This post is not to put blame..just sharing)

goldstar
27th September 2013, 11:20 AM
Gopal Sir
Sometimes I thought of putting posts (information/questions/discussion) in the Nadigar Thilagam Thread;
You (respectable seniors), hubbers in this thread, won't permit other posts than glorification of NT;
So I keep myself away from NT thread.

In other threads (Kamal/Rajini/Ajith), many people are participating.

(This post is not to put blame..just sharing)

Dear Ravi,

Please post your comments and no one is going to stop you. I feel few people come with some agenda to blindly blame or make fun of NT which should be avoidable. There should be a healthy discussion so that we can get more details about NT and his caliber and other actors limitation. As you mentioned other threads I never seen any one blaming or making fun of other actors like done in NT thread. It seems NT is only actor the Tamil field who could be blamed for anything. I hope my statement makes sense to you.

Please continue your post.

Cheers,
Sathish

Gopal.s
27th September 2013, 11:23 AM
Ravi,
I know pretty well how much of tolerence is shown in other threads and the quality of articles. You are most welcome to participate and welcome to get clarified. Instead coming in groups like guerillas and tried to derail the discussions and flow.
You are with intellectuals here and you will get correct answers and clarifications. but advised to maintain some decorum and positive attitude. Infact some of us are worst critic than you (even I) which is very much tolerated by this refined group.

Russellpei
27th September 2013, 11:31 AM
GoldStar & Gopal Sir
Thanks for your reply.
Anyway, I am a regular visitor to NT thread.

Gopal.s
27th September 2013, 11:33 AM
ரொம்ப நன்றி ரவி.தொடருங்கள். எங்களுடன் உடன் வருவீர்கள்.

kalnayak
27th September 2013, 11:46 AM
அண்ணனுக்கு ஆதரவாய் நாலு வார்த்தை சொல்வதற்குள் இப்படியா? நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். அண்ணன் எது வேண்டுமானாலும் பேசக்கூடாதா? நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சேவை செய்ய வந்திருக்கும் அண்ணனிடம் இப்படியா நீங்கள் நடந்து கொள்வது? இப்பக் கூட பாருங்கள் 2 வயது குறைவாக சொல்லிவிட்டதால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அது போல அவர் எதேதில் தவறு செய்கிறாரோ அதையெல்லாம் இப்படி ஆதாரத்துடன் காட்டுங்கள். அண்ணன் அவ்வப்போது அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வார். இதுபோல அவர் எத்தனை முறை செய்திருக்கிறார். இன்னும் நீங்கள் அவரை புரிந்து கொள்ள வில்லையே.

Russellcdm
27th September 2013, 12:54 PM
Hello Everybody,

My name is Kumaran. I am introduced to mayyam by my nephew. I was working with Revenue Department and took a VRS.

I am voracious reader from my PUC days and film lover. I have always admired good films irrespective of ICONS.

There are lot of good reading materials in Mayyam that speaks about Traditions, cultures and more and there is equally good threads that pertains to ICONS & Films.

Am reading your threads quite regularly. Many a times, i found it interesting, sometimes debatable, few times argumentative. Overall mix of all ingredients, i would say.

Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri. Gopal.

All the best !

IliFiSRurdy
27th September 2013, 01:00 PM
அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள்.



மேலே சாம்பாரில் இரண்டு "தான்" போட்டுள்ளீர்கள்.அதில் ஒன்றை எடுத்து விட்டு..அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள். என்று ஆக்கிவிட்டால் எங்களுக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ராஜா ஒன்று சொல்லுங்கள்..ஒருவர் அடிமட்டத்தில் பிறந்தால், உழைத்து, கஷ்டப்படுத்தி, உச்சத்தை தொடலாம்.ஆனால் உச்சத்திலேயே பிறந்த ஒருவர் என்ன செய்வார்?மீண்டும் கீழே சென்று அடிமட்டத்திலிருந்து தொடங்கி மேலே வர வேண்டுமா?நான் பிறக்கும்போது Ganpat.எனவே கஷ்டப்பட்டு மேலே வந்து ராஜா ஆக வேண்டும்..ஆனால் நீங்களோ பிறக்கும்போதே ராஜா !!..நீங்கள் எதற்கு Ganpat லிருந்து தொடங்கவேண்டும்?

லீலாவதி அம்மையார், மூச்சிறைக்க தட்டித்தடவி மேலேறி, பராசக்தி உயரத்தை எட்டியபோது, பராசக்தி பல மடங்கு உயர்ந்து மோகனாம்பாள் ஆகி விட்டார்.அதற்கு யார் என்ன செய்வது? என்ன! முன்னவர் முடிவாக எட்டிய சொர்க்கத்தை பின்னவர் 13 ஆண்டுகளுக்கு பின்னரே அடைந்தார் என்று வேண்டுமானால் மனதை தேற்றிக்கொள்ளலாம்.

rsubras
27th September 2013, 01:01 PM
NT sir thread ah oru ajith fans vs Vj fans, dhanush fans vs simbu fans thread maathiri aaga vittudatheengo plz, this used to be a healthier thread and even today compared with other threads this is the healthiest thread..........

Gopal.s
27th September 2013, 01:03 PM
Hello Everybody,

Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri. Gopal.

All the best !
Stake Holder????!!!!!!!! Not too fine. Just a junior most simple member. The real stake holders are Joe,Murali,Karthik,Saradha,Ragavendhar,Sarathy,Vas udevan to mention a few.
Any case welcome to participate with your positive contributions. Debates are healthy.

Gopal.s
27th September 2013, 01:17 PM
இங்கே சொல்லி பிரயோஜனம் இல்ல ..அங்க வந்து குடுங்க எல்லோரும்
முட்டாளின் லிங்க் கிடைக்கவில்லை. closed only for access of few only

Russellcdm
27th September 2013, 01:23 PM
ராஜா ஒன்று சொல்லுங்கள்..ஒருவர் அடிமட்டத்தில் பிறந்தால், உழைத்து, கஷ்டப்படுத்தி, உச்சத்தை தொடலாம்.ஆனால் உச்சத்திலேயே பிறந்த ஒருவர் என்ன செய்வார்?மீண்டும் கீழே சென்று அடிமட்டத்திலிருந்து தொடங்கி மேலே வர வேண்டுமா?நான் பிறக்கும்போது Ganpat.
எனவே கஷ்டப்பட்டு மேலே வந்து ராஜா ஆக வேண்டும்..ஆனால் நீங்களோ பிறக்கும்போதே ராஜா !!..நீங்கள் எதற்கு Ganpat லிருந்து தொடங்கவேண்டும்?



Dear Mr.Ganpat,

While am not aware on the context of this discussion, I second on the logic of what you have mentioned & the sense of sensibility that you have exampled here.

Nice !

Russellcdm
27th September 2013, 01:32 PM
Stake Holder????!!!!!!!!
Any case welcome to participate with your positive contributions. Debates are healthy.

Dear Mr.Gopal,

thanks for the welcome. I meant as an owner of this thread no.11.

Nice

KCSHEKAR
27th September 2013, 01:46 PM
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் .. இங்கே உலக திரைப்பட அறிவுஜீவி என்ற போர்வையில் ஒரு அரைகுறை உளறுகிறது .
அனைவரும் முடிந்த அளவுக்கு சென்று தர்ம அடி போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்


ஜோ சார்,

சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள். அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.

Russellcdm
27th September 2013, 01:49 PM
Dear Friends,

I shall catch up later.

I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.

Nice

KCSHEKAR
27th September 2013, 01:53 PM
விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்)....
டியர் கார்த்திக் சார்,
தங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். நம்முடைய நண்பர்கள் (ஹப்பர்கள்) பலரை ஒன்றாக சந்திக்கும் நாளாக அது அமைந்தால் மேலும் மகிழ்ச்சி.

KCSHEKAR
27th September 2013, 01:57 PM
டியர் வாசுதேவன் / கோபால் சார்,

உங்களுடைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் தேர்வு இனிமை.

என்னுடைய All Time Favourite "பட்டத்து ராணி" பாடல்தான். தலைவரின் சாட்டைக்கு இளமைத் துள்ளலாக வரும் இப்பாடலை என்று, எப்போது கேட்டாலும் பரவசம்தான்.

http://www.youtube.com/watch?v=3zm1tX7jxWU

Gopal.s
27th September 2013, 02:01 PM
குமரன்,
இந்த மாதிரி அடி போட்ட பலர் வேஷம் கட்டியே வந்துள்ளனர்.சுகாராம் போல. ஒவ்வொருத்தருக்கு வேறுரசனை ,மற்றும் fine austhetics உள்ளவர்கள் இரண்டு வேறு பட்ட விஷயங்களை ரசிக்க முடியுமா என்பது கேள்விகுறி. தாங்கள் இரண்டிலும் தொடங்கி உள்ளதால் கலகம் வர வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கே விருப்பமோ அங்கே தொடருங்கள். சரியாக மாத்திரை போட்டு ஓய்வெடுங்கள். விருப்ப பட்டால் வாருங்கள்.ஆரோக்யமான விவாதங்களுக்கு தயார்.

JamesFague
27th September 2013, 02:06 PM
Mr Karthik Sir,

Expecting your visit to Chennai. As Mr Chandrasekar told, we the hubbers can meet in one particular
place.

rsubras
27th September 2013, 02:07 PM
ஜோ சார்,

சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள். அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.

+1, As mentioned in NOV's signature, it is better not to argue with fools sometimes as they can easily beat you in their game........ at the same time, if some one genuinely feels / have wrong conceptions, it is duty of a fan to clear that without compromising on the dignity of their leaders (in the standard of the discussion)

KCSHEKAR
27th September 2013, 02:17 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTBDayOldageHome2013_zps2c9d68ad.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTBDayOldageHome2013_zps2c9d68ad.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTBDayKabaleeswararTemple2013_zpsf494f4d2.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTBDayKabaleeswararTemple2013_zpsf494f4d2.jpg.html )

joe
27th September 2013, 02:52 PM
ஜோ சார்,

சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள். அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.

சந்திரசேகர் சார்,
நான் இதுல இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன் . முட்டாள்களிடம் பேசி பயனில்லை தான் .ஆனால் முட்டாள்கள் பொதுவெளியில் நின்று பிதற்றுவதை பலரும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது . உங்களுக்குத் தெரியும் . மையம் தவிர வலைப்பதிவுகளில் 2003-லிருந்து ஒரு 5 வருடங்கள் நானும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தேன் .அப்போதெல்லாம் வலைப்பதிவுகளிலும் நம் நடிகர் திலகத்தை கிண்டலும் கேலியும் செய்து பலர் பிதற்றும் போது அதை கேள்வி கேட்க யாருமில்லை என்ற மிதப்பு தான் பலரை அவ்வாறு பேச வைத்தது என எனக்குப் பட்டது .பின்னர் முடிந்த அளவு சிவாஜி பற்றி பதியப்படும் வலைப்பதிவுகளுக்கு சென்று நாலு வார்த்தையாவது பதில் சொல்லும் வழக்கம் எனக்கு இருந்தது . இங்கிருப்பவர்களைப் போல அணு அணுவாக ரசித்து விளக்கி என்னால் நிறுவ முடியாதென்றால்லும் , கேட்கிறதுக்கு ஒருத்தனாவது இருக்கிறான் என்ற எண்ணம் வரட்டும் என நினைத்தேன் .அப்போது சொற்ப பேரே இருந்த தமிழ் வலைப்பதிவு பரப்பில் என்னை எல்லோரும் சிவாஜியை வைத்தே அடையாளப்படுத்தும் அளவுக்கு தனித்தே நான் செயல்பட்டேன் .இன்றும் வலைப்பதிவு வட்டத்தில் என்னை சந்திப்பவர்களும் அறிமுகப்படுத்துபவர்களும் சிவாஜியை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள் . இந்த அருணின் செய்தியில் என் முதல் கருத்துக்கு அடுத்து சிவகுமார் என்பவர் "நீங்க தொலஞ்சீங்க" என அருணிடம் சொன்னது அதனால் தான் .அவர் தொடக கால சக வலைப்பதிவர் என்பதால் அவருக்கு தெரியும்.


இன்றைக்கு இணையத்தின் பல பரப்புகளிலும் சிவாஜி பற்றி இது போல விஷம கருத்துகள் பரப்பப்படுகிறது ..கேட்க ஆளில்லை என நினைத்து இன்னும் சிலர் வந்து கும்மி அடிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதும் நம் கடமை என நினைக்கிறேன் . இங்கே நமக்கென்று ஒரு திரி வைத்துக்கொண்டு நாமே நமக்குள் விவாதித்து சிலாகித்து , நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு இருப்பதால் கிடைக்கும் பலனை விட இதற்கு வெளியே பல தளங்களில் நம் ஈடுபாடும் , எங்கெல்லாம் சிவாஜி பற்றி விவாதிக்கபப்டுகிறதோ நமக்கு தெரிந்தவரை அங்கெல்லாம் சென்று சிவாஜி பற்றி எது வேணா பேசிட்டு போய்விட முடியாது என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும் என்பது என் விருப்பம் .


என்னைப் பொறுத்தவரை சிவாஜியின் அருமை பெருமையை இன்னும் அதிகமாக ஒருவரிடம் கொண்டு சேர்ப்பதுவும் , சிவாஜி பற்றி மேம்போக்கான கருத்துள்ள ஒருவரை அவர் மகத்துவத்தை உணரச் செய்வதுமே அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியது .அதை நான் என்னளவில் என்னை சுற்றியிருப்போரிடம் தொடர்ந்து செய்வேன் .

mr_karthik
27th September 2013, 04:25 PM
சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள்.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் சில காலமாகவே விளங்கவில்லை. வலைப்பூ எழுதும் பிரகஸ்பதிகளில் பெரும்பாலானோர் நடிகர்த்திலகத்தையே குறிவைத்து தாக்குவதும், தரக்குறைவாக எழுதுவதற்குமான காரணம் என்ன?. அந்த அளவுக்கா மற்றவர்கள் பிரமாதமாக நடித்திருக்க, இவர் மட்டும் அவ்வளவு படு மோசமாக நடித்து விட்டார்??. சரி, அப்படியே (ஒரு வாதத்துக்கு) வைத்துக் கொண்டாலும், அவர் நடிப்பு பிடிக்காதவர்கள் அவர் படத்தை விட்டு விட்டு தங்களுக்கு பிடித்த வேறு படங்களைப் பார்க்க வேண்டியதுதானே. எவன் தடுத்தான்?. அதை விட்டு, 'அவர் அப்படி நடித்திருக்க வேண்டும், இப்படி நடித்திருக்க வேண்டும்' என்றெல்லாம் வரையறை செய்யும் தகுதி எவனுக்கு வந்து விட்டது?.

KCSHEKAR
27th September 2013, 04:51 PM
இன்றைக்கு இணையத்தின் பல பரப்புகளிலும் சிவாஜி பற்றி இது போல விஷம கருத்துகள் பரப்பப்படுகிறது ..கேட்க ஆளில்லை என நினைத்து இன்னும் சிலர் வந்து கும்மி அடிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதும் நம் கடமை என நினைக்கிறேன் . இங்கே நமக்கென்று ஒரு திரி வைத்துக்கொண்டு நாமே நமக்குள் விவாதித்து சிலாகித்து , நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு இருப்பதால் கிடைக்கும் பலனை விட இதற்கு வெளியே பல தளங்களில் நம் ஈடுபாடும் , எங்கெல்லாம் சிவாஜி பற்றி விவாதிக்கபப்டுகிறதோ நமக்கு தெரிந்தவரை அங்கெல்லாம் சென்று சிவாஜி பற்றி எது வேணா பேசிட்டு போய்விட முடியாது என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும் என்பது என் விருப்பம் .
.

ஜோ சார்,

தங்களுடைய பணிக்கு பாராட்டுக்கள்
தங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நம் நேரத்தை வீணடித்து, திசை திருப்புகிறார்களே என்ற வேதனையில் இதனை நான் தெரிவித்திருந்தேன். தங்களைப் போன்றே (வாய்ப்பிருக்கும்) ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பதிலடி கொடுத்தால், நடிகர்திலகத்தை வம்பிழுக்கும் கூட்டம் காணாமல் போய்விடும் என்பது உண்மை.

தங்களுடைய கருத்தும், ஆதங்கமும்தான் எனக்கும் உள்ளது. தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். வலைப்பதிவில் என்று மட்டுமில்லை அதற்கு வெளியிலும் நடிகர்திலகத்தை தாக்குவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது. நடிகர்திலகத்தின் சிலை திறக்கப்பட்டபோது, ஒரு தலித் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு எதிராக தலித்துகளுக்காக நடிகர்திலகம் என்னென்ன செய்தார் என்று பட்டியலிட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டேன். எந்தப் பத்திரிகையாயினும் சிவாஜியைப் பற்றி தவறாக எழுதினால் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறேன்.

இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதைவிட ஒரு அமைப்பாக செயல்பட்டால், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியைச் செய்வதோடு, நடிகர்திலகத்தின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் யாராயினும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவுமே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பே தொடங்கப்பட்டது.

திருவிளையாடல் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து அதனை மாற்றவைத்ததும், தற்போது சரஸ்வதி சபதம் பெயரை மாற்ற வைத்ததும் கூட இந்த வகையில்தான்.


ஒரு சாம்பிள்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JuniorVikatan23-06-2006_zps8f2e8280.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JuniorVikatan23-06-2006_zps8f2e8280.jpg.html)

என்னுடைய நிலையை விளக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

Gopal.s
27th September 2013, 05:05 PM
http://tamil.oneindia.in/movies/gossip/famous-musician-denied-entry-into-a-function-184272.html

எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.

Russellpei
27th September 2013, 05:22 PM
http://tamil.oneindia.in/movies/gossip/famous-musician-denied-entry-into-a-function-184272.html

எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.

நடிகர் திலகத்தின் 150வது படம் சவாலே சமாளி தானே?
பாடல்கள் ஓகே தானே?

vasudevan31355
27th September 2013, 05:57 PM
ஜோ சார்,

பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அதை மதிக்கிறோம். தாங்கள் சிவாஜி அவர்களுக்கு வலைதளங்களில் நேரும் அவமானங்களை நக்கீரராய் தனி ஒருவராய் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம்.

ஆனால் சில கேள்விகள்.

கண்ட கண்ட நாற்றங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? வேண்டுமென்றே இழித்துரைபோருக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமுமில்லை.

இரண்டாவது அதை நீங்கள் திரியில் போட்டு பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். இது பலரின் கருத்து. இப்போது பலர் அறிய விவிதபாரதி விளம்பரம் போல் கொடுத்து உலகறியச் செய்து விட்டீர்கள். அப்படியே விட்டிருந்தாலாவது ஒரு நான்கைந்து பேரோடவாவது போய் இருக்கும். (அப்படி என்ன சிவாஜி மேல் உங்களூக்கு கோபம் என்று தெரியவில்லை)


இன்னொன்று. நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து எழுதாமல் ஜெயமாலினியைப் பற்றியா எழுதுவார்கள்? அவரவர்கள் திரியில்தான் அவரவர்களுக்குப் பிடித்தவர்களை பற்றிதான் எழுதுவார்கள். சிலாகித்துக் கொள்வார்கள். நக்கீரரான உங்களுக்கு இது கூட தெரியாமல் போனது எப்படி? அது கூட நீங்கள் தானே திரியை தொடங்கி வைத்தது?

பிறந்தநாள் வாழ்த்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாத உங்கள் பணிவுக்கு என் பெருந்தன்மையான வணக்கம்.

உங்களுக்கு அணுஅணுவாக ரசித்து நிறுவ முடியா விட்டாலும் உங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்:)உங்கள் தனி பாணியிலேயே உங்களின் தாக்குதல்களைத் தொடருங்கள்.

பலருக்கு நீங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியதே பிடிக்கவில்லை. அதைதான் சந்திரசேகரன் சாரும் தெரிவித்திருந்தார். அதே போல பல இடங்களில், பல நேரங்களில், பல திரிகளில் சிவாஜி அவமானப்படுத்தப்பட்டபோது உங்களைக் காணோமே! ஏன் இந்த பாரபட்சம்? ஓ....நக்கீரர் அப்போது தவம் செய்யப் போய் விட்டாரோ! இப்போது மட்டும் ஏன் இந்த வேகம்? கோபம்?

ஓஹோ...இப்போது புரிகிறது. அது திரியல்லவே! வலைத்ததளம் தானே!

venkkiram
27th September 2013, 06:06 PM
I endorse Joe's views here. Nowadays many half backed people bring so many people's attention in the name of criticism. Such posts need fitting answer. Its an indirect way to educate other 1000's of ignorant people over the internet who just reading those discussions with their opinions. I see Jeeva from Kovai also contributing in that topic.

joe
27th September 2013, 06:43 PM
வாசுதேவன்,
புரிய வைத்தமைக்கு நன்றி .

RAGHAVENDRA
27th September 2013, 07:01 PM
ஜோ சார்,

பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அதை மதிக்கிறோம். தாங்கள் சிவாஜி அவர்களுக்கு வலைதளங்களில் நேரும் அவமானங்களை நக்கீரராய் தனி ஒருவராய் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம்.

ஆனால் சில கேள்விகள்.

கண்ட கண்ட நாற்றங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? வேண்டுமென்றே இழித்துரைபோருக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமுமில்லை.

இரண்டாவது அதை நீங்கள் திரியில் போட்டு பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். இது பலரின் கருத்து. இப்போது பலர் அறிய விவிதபாரதி விளம்பரம் போல் கொடுத்து உலகறியச் செய்து விட்டீர்கள். அப்படியே விட்டிருந்தாலாவது ஒரு நான்கைந்து பேரோடவாவது போய் இருக்கும். (அப்படி என்ன சிவாஜி மேல் உங்களூக்கு கோபம் என்று தெரியவில்லை)


இன்னொன்று. நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து எழுதாமல் ஜெயமாலினியைப் பற்றியா எழுதுவார்கள்? அவரவர்கள் திரியில்தான் அவரவர்களுக்குப் பிடித்தவர்களை பற்றிதான் எழுதுவார்கள். சிலாகித்துக் கொள்வார்கள். நக்கீரரான உங்களுக்கு இது கூட தெரியாமல் போனது எப்படி? அது கூட நீங்கள் தானே திரியை தொடங்கி வைத்தது?

பிறந்தநாள் வாழ்த்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாத உங்கள் பணிவுக்கு என் பெருந்தன்மையான வணக்கம்.

உங்களுக்கு அணுஅணுவாக ரசித்து நிறுவ முடியா விட்டாலும் உங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்:)உங்கள் தனி பாணியிலேயே உங்களின் தாக்குதல்களைத் தொடருங்கள்.

பலருக்கு நீங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியதே பிடிக்கவில்லை. அதைதான் சந்திரசேகரன் சாரும் தெரிவித்திருந்தார். அதே போல பல இடங்களில், பல நேரங்களில், பல திரிகளில் சிவாஜி அவமானப்படுத்தப்பட்டபோது உங்களைக் காணோமே! ஏன் இந்த பாரபட்சம்? ஓ....நக்கீரர் அப்போது தவம் செய்யப் போய் விட்டாரோ! இப்போது மட்டும் ஏன் இந்த வேகம்? கோபம்?

ஓஹோ...இப்போது புரிகிறது. அது திரியல்லவே! வலைத்ததளம் தானே!

வாசு சார்
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருப்பர். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி சாத்தியமில்லை. வேண்டுமென்றே சொல்பவர்கள் புதிது புதிதாக ஏதாவது விமர்சனங்களை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

சாதனைகளைப் பற்றி முன்பு செய்யப் பட்ட விமர்சனங்களெல்லாம் பம்மலாரின் ஆவணங்கள் மூலம் தவிடு பொடியாக்கப் பட்டு விட்டது. எனவே இன்றைய தலைமுறை என்கிற கேடயத்தின் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கிறார்கள். இதற்கும் நாம் அவ்வப்போது தகுந்த காணொளிகள், நிழற்படங்கள், என்று அவற்றை எதிர் கொண்டு வருகிறோம். இதற்குப் பின்னால் நம்முடைய உழைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்பவர்களுக்குத் தான் அவற்றின் அருமை தெரியும். காணொளிகள், நிழற்படங்கள், ஆவணங்கள் இவற்றை நம் திரியிலேயே கேலி செய்ததும் தேவையில்லை என்றும் பயனற்றவை என்றும் கூறியதும் நாம் கண்டது தானே. இன்று ஒவ்வொன்றிற்கும் ஆவணம் தேவைப் படும் போது நாம் பம்மலாரின் பொக்கிஷத்தைத் தானே பயன் படுத்துகிறோம்.

இது போல கடும் உழைப்புடன் பதிவுகள் இடப் படும் போது திசை திரும்பும் வகையில் விவாதங்கள் இடம் பெறாமல் இருந்தால் நாம் சொல்ல வந்ததை இன்னும் விவரமாக சொல்லலாம் என்கிற நோக்கில் தான் பதிவுகளை முறைப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் பட்டது.

அதே போல தான் தேர்ந்தெடுத்த சிலரின் பதிவுகளை மட்டும் சிலர் பாராட்டுவதும் இங்கே அவ்வப்போது நடைபெறுகிறது. இதனை சுட்டிக் காட்டிய போது எனக்கும் கண்டனங்கள் வந்தன.

இதில் அவ்வப்போது அரசியல் வேறு. நடிகர் திலகம் 1952ல் பராசக்தி வெளியான நாளிலிருந்தே இந்த இருட்டடிப்பு செய்வதையெல்லாம் சந்தித்துத் தானே வந்தார். அவர் என்ன புதியதாகவா இருட்டடிப்பு செய்யப் படுகிறார்.

நம்மைப் போன்ற உள்ளங்களில் உள்ளதை அப்படியே தாங்கள் உரைத்திருக்கிறீர்கள்.

joe
27th September 2013, 07:54 PM
ராகவேந்திரா சார்,
அருமை . இன்னும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி

anasiuvawoeh
27th September 2013, 08:24 PM
Dear Chinnakkannan Sir,Excellent Kavidhai on Avan Dhaan Manidhan,made me to call you,"IVAN DHAAN MANIDHAN"(orumaiyil iruppadharku mannikkavum)

anasiuvawoeh
27th September 2013, 08:34 PM
All NT fans,
regarding persons who talk ill of NT,we should know that they would not have enjoyed the golden movies of NT.In fact even to my friends I say I am proud and "LUCKY"to be a NT fan.NT had established whatever he had to establish.Anyone can analyse,and pass comments about actors who are alive.But,what ,they are going to gain in commenting ill of NT,who had become HISTORY.The only choice left to them,is they can be selective of NT movies,by seeing which they can enjoy.Otherwise,they need not select it.Any thing other than this is waste of time for our friends who think,write,talk ill of NT.

RAGHAVENDRA
27th September 2013, 09:39 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1381636_201251963390311_794247550_n.jpg

Nadigar Thilagam Sivaji Ganesan Statue at Thirubuvanam, Thanjavur

image courtesy: FB friend Thirubhuvanam Sankar

Describtion as quoted in FB page of Sankar:



Thanjavur (Mavattam) Thiruvitaimaruthur (Vattam) Thirubuvanam (Pin Code) 612103 Ooril Thamizhagathileye Muthan Muthali Ayya Maraintha Oru Varutathirkkul Muzhu Uruva Silai Amaikkap Pattathu, Rasigarkalin Migakkatum Muyarchiyazhum Appakuthiyei Serntha Vanigarkal, Nesavalargal, Vivasaygal, Pala Nadigarkalin Rasigar Manrangal, Palveru Arasiyal Katchi Nanbargal, Ena Anaivarin Othulaippaal Vetrigaramaga Amaikkapattu 85vathu Pirantha Naal Vizhavai Ethirnokivullathu!


Link for the page: https://www.facebook.com/photo.php?fbid=201251963390311&set=pcb.527620347320260&type=1&relevant_count=3&ref=nf

rsubras
27th September 2013, 11:09 PM
http://tamil.oneindia.in/movies/gossip/famous-musician-denied-entry-into-a-function-184272.html

எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.

gopal sir, paavam MSV, avar enna pannuvar paavam......... avarukku kuzhandhai manasu nu niraya peru sollirukkanga having no grudge or animosity whatsoever (recent is CHO's article in Kumudham), Sivaji in general would never interfere in songs or music department...so avar padathai porutha varai nalla music and nalla songs extract panrathu director kadamai.......... appdinu naan ninaikkaren (am a 79 year born, so cant tell things for sure, only on assumption :))

venkkiram
27th September 2013, 11:34 PM
gopal sir, paavam MSV, avar enna pannuvar paavam......... avarukku kuzhandhai manasu nu niraya peru sollirukkanga having no grudge or animosity whatsoever (recent is CHO's article in Kumudham), Sivaji in general would never interfere in songs or music department...so avar padathai porutha varai nalla music and nalla songs extract panrathu director kadamai.......... appdinu naan ninaikkaren (am a 79 year born, so cant tell things for sure, only on assumption :)) சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருமே பாடல் பதிவாக்கங்களில் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். எம்.எஸ்.வி தனது பேட்டிகளில் எம்.ஜி.ஆர் புகழே பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் உங்கள் தர்க்கமான இயக்குனர் அவருக்குத் தோன்றவில்லை...

chinnakkannan
28th September 2013, 03:26 AM
தாமஸ் ஆல்வா எடிசன் நடுநிலைப் பள்ளி..

காலாண்டு வினாத்தாள்

வகுப்பு: மூன்றாம் வகுப்பு

காலம்: என்.டி. த்ரெட்டிற்குப் போதாத காலம்!

பாராக்ராஃப் கேள்வி மதிப்பெண்:20

நீங்கள் பார்த்த”………..” படத்தைப் பற்றி இரு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும்

மாணவர் சி.க எழுதிய விடை..:
**
முன்னுரை
*
கவிதை என்பது என்ன..

மனதில் முகிழ்க்கும் உணர்வுகள் பிரசவிக்கும் போது ஒரு வரிசைப் படி பிறக்கும் போது கவிதை எனப்படுகிறது..

இந்தக்காலத்தில் சில பல கவிதை வடிவங்கள் உள்ளன..

நடிகர் திலகம்
குறிஞ்சிப் பூக்களின்
முன்னோடி

என்றால் அது புதுக்கவிதை..

நடிகர் திலகம்
பூவாய்ப் பிறந்து
பூவாய் மணத்து
பூப்போல் மரித்து
பூவாய் மணப்பவர்

என்றால் இதுவும் புதுக்கவிதை தான்..

ஹீம்
சிலருக்கு வாழ்க்கையில் நடிப்பு
நடிகர் திலத்துக்கு
வாழ்க்கையே நடிப்பு
எனச் சொல்லும் வேதாந்தக் கவிதையும் புதுக்கவிதை தான்
..
நவீன கவிதை என்று உண்டு..சற்றே புரியாத பாணியில் எழுதப்பட்டு படிப்பவருக்கேற்பப் புரிந்து கொள்ளும் தன்மை மிக்கது.
. நடிகர் திலகத்தின் நடிப்பு சுற்றிச் சுழன்றோடும் அருவியின் தன்மையொத்தது..அருவி ஆக்ரோஷ்மாகச் சில இடங்களில் பாய்ந்து வீழும்.
.அப்படி வீழ்ந்த அது நதியில்கலக்குமிடங்களில் அமைதி கொள்ளும்.. நதியில் கலக்கும் நறுமலர்கள் மணத்தில் மனமயங்கி
அவற்றின் மேல் காதல் கொண்டு அதனுடன் சேர்ந்தே ஓடிக் கொண்டிருக்கும்..
சமயத்தில் மலர்கள் கரைபக்கம் ஒதுங்கி வாடி விட, மேலும் அழுகையை வார்த்து சுற்றிச் சுழன்றோடிடும்.. நடிப்புச் சிம்மத்தின் நடிப்பும் அப்படித்தான் கோபம்,ஆக்ரோஷம், அழுகை காதல், குடும்பப் பொறுப்பு, மிருக குணம் என அருவியைப் போலவே பொங்கித் தந்தவர்..

ஷ்ஷ்..என்ன சொல்ல வந்து என்ன எழுதுகிறேன்..கவிதை..
ம்ம் அந்தக்காலத்தில் கவிதைக்கென சில மரபுகள் இருந்தன…வெண்பா, விருத்தம் கட்டளைக் கலித்துறை கலிப்பா இன்னும் பலவண்ணம்…
இதில் புலமை பெற்று விளங்கிய பல புலவர்கள் அரசர்களின் அரசவையில் இருந்திருக்கிறார்கள்.
.அப்படி இரண்டு புலவர்களுக்கிடையில் சண்டை வருகிறது இந்தத் திரைப்படத்தில்..அது என்ன சண்டை

கதையும் விமர்சனமும்:

இந்தத் திரைப்படம் தமிழில் வந்த ஒன்று..ஆனால் கதா நாயகன் வட நாட்டுக் கவி..சமஸ்கிருதத்தில் வன்மை பெற்றவன்..ஆனால் எடுத்தது தமிழ்ப் படம் என்பதால் அவரையும் தமிழ்க் கவி ஆக்கி எடுத்திருக்கிறார்கள்..

நடுவில் ஒரு காட்சி: கதானாயகக் கவிக்கும் அரசவைக் கவிஞர் கெத்தான தண்டிக் கவிராயர்
( நடித்தவர் தாடி மீசை சகஸ்ர நாமம்) என்பவருக்கும் சண்டை..

தீட்டுதற்கு ஓலைகள் தக்கனவாய் சிக்கிவிட
பாட்டுக்கள் பலபடைக்கும் பாவலனே – ஏட்டில்
நற்கவி எனவுவந்து நாங்கள் சொலக்கூடும்
பொற்கவி நீரில்லை பார்..
என காளிதாஸரை மகாகவி என ஒப்புக் கொள்ளாமல் சவால் விட,
பாடல் பக்குவமும் பார்க்கும் கற்பனையும்
ஆடற் கலையும் அறிகிலேன் – ஊடலைக்
கொண்டதமிழ் நாக்குழறிக் கூறுவண்ணம் சொல்லாற்றல்
கொண்ட மகாக்கவிதான் காண்
எனச் சொல்கிறார்.. (இது படத்தில் கிடையாது..என் சொல்லாடல்)

பின் இருவரும் சென்று காளியையே கேட்கிறார்கள்..
அன்னையே எம்மில் அரும்புலவர் யாரெனில்
இன்னமுத வாயால் இயம்பு என (குமா. பாலசுப்ரமணியனின்) வெண்பா பாடி..

காளி என்ன சொல்கிறாள்- கேபிஎஸ் குரலில் “தண்டியே கவி தண்டியே கவி” எனச் சொல்ல தண்டி சகஸ்ர நாமத்தின் கண்களில் வெற்றிப்பெருமிதம்..பார்த்தீரா..காளிதாஸ்.. நீரில்லை மகாகவி எனச் சொல்ல காளிதாசராய் நடித்தவரின் கண்களில் கங்கைபெருகுகிறது..மனமோ ஆரம்பப் படத்தை நினைத்துப் பார்க்கிறது..
சின்னையன் ஆடு மேய்ப்பவன்..அறிவிலி முட்டாள்..எல்லாம் காளி என்று நம்புபவன்.. பெற்றோர் (விகேஆர், சிகேஎஸ்) பக்தி, காளி பக்தி லட்டின் ஆசை மேய்க்கும் ஆடுகள் என இருப்பவன்..

இன்னொரு நாட்டின் இளவரசி எளிதில் கால்ஷீட் கிடைத்தவரோ என்னவோ..ஆனால் மகா கர்வி..புலவர்களிடம் முக்கியக் கொஸ்டீன்கள் மன்னிக்க கேள்விகள் கேட்டு மார்க் போடாமல் பிரம்பால் அடிப்பது தான் அவரது குணம்..அவரது தந்தையின் குண்மும் கூட (செளகார் ஜானகி). அப்படி அவரிடம் அவமானப்படும் நல்ல புலவர் அம்பரீஷ் (வில்லன் நடிகர் மனோகர்) காளியிடம் புலம்புகிறார்..அந்த ப்ரின்ஸ்ஸ்க்கு நல்ல லெஸன் கற்பிக்க வேண்டுமென..
பின் என்ன..அவர் கண்ணில் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளை வெட்டும் சின்னையா நடிகர் கண்ணில் பட, இளவரசியிடம்கூட்டிச் சென்று போட்டியில் பங்கு கொள வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார்கள்.
.
பின் என்ன.. ராத்திரி அறையில் பால் பழம் சாப்பிடுவதற்காக சின்னையா இருக்கையில் இளவரசி வந்துபேசும் சிலவார்த்தைகளிலேயே சின்னையா மூடன் எனத் தெரிந்து காளியிடம் கோவெனக் கதறி அழுது சூலத்தில் கழுத்தைக் கொடுக்கப் பார்க்க- காளி கருணை மிக்கவர்.. இளவரசியின் ஓவர் ஆக்டிங்கான அழுகையையும்பொறுத்துக் கொண்டு சின்னையனை உலகம் போற்றும்கவிஞனாக மகாகவி காளிதாஸாக மாற்ற இப்பொழுது நம் கண்முன்னே கம்பீரக் காளிதாஸ்..க எ ஒ ஆ இ – கலைமகள் எனக்கு ஒரு ஆணை இட்டாள் எனப் பாடுகிறார்.
.
உலகம் என்பது இப்படித்தான்.. மூடனாய் இருக்கையில் கண்ணீர் சிந்திய இளவரசி காளிதாஸர் காளியால் எஜீகெட் செய்யப்பட்டு விட்டார் என அறிந்ததும் சிரித்து வர, காளிதாஸ நடிகர் கம்பீரமாய்ச் சிரித்து அவரது அன்பை ரிஜெக்ட் செய்து நடக்க, மறுபடியும் தற்கொலை செய்யப் பார்க்கிறாள் இளவரசியான செளகார்..இந்த் முறை காளி அவளைத் தடுக்கவில்லை ( போரடிச்சுதோ என்னவோ) மாறாக அவளை விலாசவதி எனப் பெயர் மாற்றம் கொண்ட பெண்ணாக வடிவமைத்து போஜ சபைக்குப் போ, காளிதாஸ் வருவார் எனச் சொல்லிவிடுகிறாள்..

இங்கே காளிதாஸர் கம்பீரமாக மலரும் வான் நிலவும் எனப் பாடிக் கொண்டு, தனது கிராமத்திற்குச் சென்றுதனது அன்னை (சிகேஎஸ்) உடல் நிலை குன்றியிருப்பது கண்டு காளியிடம் கண்,காது வாய்மூக்கு எல்லாம் துடிக்க வெண்பாவாய் ஈற்றடி “நடக்கப் பெறுவாய் நலம்” எனப் பாடி முடிக்க, தாயார் உடல் நலம்பெறுகிறார்..தனது நண்பன், சின்னையாவாக இருந்த போது சில காட்சிகளில் வந்து ஜொள்ளுவிட்ட உப நாயகி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கிவிட்டு தாயிடமும் தந்தையிடமும் ”ஐயாம் கோயிங்க் டு போஜ மன்னன்” எனச் சொல்லிச் செல்கிறார்..

வழக்கம் போல் போஜ நாட்டை அடைந்து கோவிலில் பாடகி விலாசவதியையும் ஆடலழகி மோகனாங்கியையும் (எல்.விஜயலஷ்மி..ம்ம் என்னா அழகுப்பா..) பார்த்து, இயக்குனர் சொற்படி விலாசவதி செளகாரைப் பார்த்து
“தங்கமே தாமரை மொட்டுக்களாகி.. என ஆரம்பித்து குங்குமம்பூத்த நிலாவண்ணம் புறப்பட்டதே என க்
கட்டளைக் கலித்துறையில் ஈவ் டீசிங்க் போல் செய்து பார்க்க,
அங்கு வந்த போஜ மன்னன்(எப்போதும் ஒருவித டென்ஷனில் இருக்கும் முத்துராமன்) போயட் எனக்கொரு டவுட்டு என்று கேட்க,அதற்குபதிலிறுக்க பின் அமாவாசை, பெளர்ணமி நிலவு என அபிராமி பட்டர் கதையை இயக்குனர் சாமர்த்தியமாய் நுழைத்திருப்பார்..

பின் தான் போஜமன்னன் காளிதாஸருக்குச் சொர்ணாபிஷேகம் பண்ணி மகாகவி எனப் பட்டத்தை வழங்க
அந்தக்காலத்திலும் அப்ஜெக்ஷன் என்பது இருந்தது என்பதற்குஅடையாளமாக தண்டி மறுத்து காளியும் தண்டியே கவி என ஜட்ஜ்மெண்ட் சொல்லி விட என்னாகிறது..
“தாயே வாட் இஸ் மை பொஷிசன்..மன்னிக்க என் நிலை என்ன “எனக்கேட்க காளி சொல்கிறாள்..
நீயே நான், நானே நீ.._ பின் என்ன காளிதாஸனின் புகழ் மேலும் கூடுகிறது..

ஒரு சந்தர்ப்பம்..அரண்மனை, போஜமன்னன் அரசி, மோகனாங்கி காளிதாஸன்..இயற்றிய பாடல் சொல்லச்சொல்ல கூறுகிறான் காளிதாஸன்..உடை நெகிழ்ந்த பூமகளின் அழகு என்ற பாடல்..பொறாமையுறும் அழகியான எல்.விஜயலஷ்மியான மோகனாங்கி மேலும்சதி செய்து அரசிக்கும் காளிதாஸனுக்கும் அவதூறு செய்யப் பார்த்தும் போஜமன்னனின் நம்பிக்கையில் முடியவில்லை..பின் சதிதெய்து ஒரு சந்தர்ப்பத்தில் காளியுடன் மனமுருகப் “விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீ வா” என வேண்டுகையில் அவன் தலையைத்துண்டிக்கிறாள்..

ம்ம் எல்.விஜய லஷ்மி, கேபிஎஸ், விகே ராமசாமி,செளகார், முத்துராமன், அவரது மனைவியான அரசி, நாகேஷ் என அனைவரும் நன்றாக நடித்தும் இந்த ப் படம் ஓடவில்லையாம்..கொஞ்சம் திருவிளையாடலின் சாயல் ப்ள்ஸ் கொஞ்சம் அதே நடிகர்கள் என இருந்ததாலாம்.. இரண்டு பக்கங்கள் மேலாகி விட்ட படியால் இத்துடன் முடிக்கிறேன்

முடிவுரை..

எல்லாரைப்பற்றியும் பாராட்டிவிட்டு காளிதாசரை நடித்தவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை – மகனே வெளியே வா பாத்துக்கிறேன் – எனச் சிலபேர் சொல்லக் கூடும் என்பதால்: இந்தப் படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைத்தார்க்ளாம். அப்போது அவருக்குச் சற்றே உடல் நலம் குன்றியிருந்ததால், அவருக்குப் பதிலாக மேலுலகம் சென்று காளிதாஸரையே அழைத்து வந்து இந்த டமில் வெர்ஷனில் நடிக்க வைத்து விட்டார்களாம்!.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் மொன்று..

**
டியர் சுந்தரவல்லி மிஸ்
தேர்வில் வருமென்று முக்கிய கொஸ்டினாக இதைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்க்ஸ்.. இந்தப் படத்தைப்பற்றி என் தாத்தாவிடம் கூற அவர் விமர்சனம் எழுதிக் கொடுத்தார்..அதை அப்படியே மக் அப் செய்து எழுதிவிட்டேன்(பாட்டுக்கு மட்டும் கொஞ்சூண்டு பிட் அடிச்சுட்டேன்) சாயந்திரம் வரும்போது டியூஷன்ஃபீஸ் கொண்டு வருகிறேன்.. இந்த செளகார் auntyயும் எல்வி auntyயும் பேசிக் கொள்ளும் எதுவும் புரியவில்லை… முடிந்தால் புரிய வையுங்கள்!

யுவர்ஸ் ஸின்சியர்லி
சின்னக் கண்ணன்
**

Jeev
28th September 2013, 04:46 AM
Gopal Sir,

MSV was honoured at the function by Pranab Mukherjee.

Please see below.

http://dinakaran.com/Wall_Details.asp?Nid=2108&page=38#DKN

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lzqvvWqyTeY

Thanks.






http://tamil.oneindia.in/movies/gossip/famous-musician-denied-entry-into-a-function-184272.html

எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.

RAGHAVENDRA
28th September 2013, 06:45 AM
முடிவுரை..

எல்லாரைப்பற்றியும் பாராட்டிவிட்டு காளிதாசரை நடித்தவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை – மகனே வெளியே வா பாத்துக்கிறேன் – எனச் சிலபேர் சொல்லக் கூடும் என்பதால்: இந்தப் படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைத்தார்க்ளாம். அப்போது அவருக்குச் சற்றே உடல் நலம் குன்றியிருந்ததால், அவருக்குப் பதிலாக மேலுலகம் சென்று காளிதாஸரையே அழைத்து வந்து இந்த டமில் வெர்ஷனில் நடிக்க வைத்து விட்டார்களாம்!.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் மொன்று..


மஹா கவியைப் பற்றிய மஹா கலைஞனின் சித்தரிப்பினைப் போற்றும் மஹா காவியப் பதிவு...

http://youtu.be/L5q_HoFQiZg

RAGHAVENDRA
28th September 2013, 07:37 AM
இன்றைய தினத்தந்தி நாளிதழில் முத்துச் சரம் பகுதியில் ஆரூர்தாஸ் அவர்களின் சினிமாவின் மறுபக்கம் தொடரில் பார் மகளே பார் திரைப்படம் உருவான பின்னணிக் கதை வெளிவந்துள்ளது. அந்தப் பக்கத்தின் நிழற்படத்திற்கான இணைப்பு

http://www.dinathanthiepaper.in/2892013/FE_2809_MN_AA_23_Cni.jpg

KCSHEKAR
28th September 2013, 11:12 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Tirupur/FRONTcopy_zpsd61efd61.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Tirupur/FRONTcopy_zpsd61efd61.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Tirupur/sivajiBack1-Copy_zps8eda64ae.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Tirupur/sivajiBack1-Copy_zps8eda64ae.jpg.html)

Russellcdm
28th September 2013, 11:54 AM
MY TAKE ON THE INDIAN CINEMA 100 YEARS FUNCTION HELD IN CHENNAI

The move to have a function for the 100 years of Indian Cinema is quite appreciable and commendable, taking into consideration the volume of trade this industry does, the work opportunities it provides and the revenue it brings into the moolah of the respective states.

The choice of Chennai-Tamilnadu as the destination explains how safe it is here despite the other metropolitan and cosmopolitan states.

BUT, the way the entire affair was conducted is something not to appreciated and honestly, it resembled more of a state political function.

The Organizers, looked like one agenda - To Make the ruling govt. happy by all means for the ransom they received ?

Great Legends, Production Houses, Technicians were totally, comfortably forgotten. What else can be expected ?

There was no overall theme ...Ideally they should have done it concept based.

With reference to screening films, most of the tamil films but for miniscule numbers, most of them belonged to the entertainment category. Whereas there were good number of films from other languages that atleast had 70: 30 ratio. 30 percent entertainment category. - End of the day, who is bothered about what contribution that film brings across to the society.

Whoever, spoke of statistical information, had an impressive just to receive claps sort of statistics and nowhere they stuck to the authenticated, correct data. Highly, disappointed !

Contributions of AVM, PRASAD, GEMINI etc., were not even mentioned. Actors who brought laurels to the region, country were totally eliminated - be it is mentioning their names, or to mention the contributions to the country and region.

Contribution of Tamil Cinema towards inculcating tradition, ethics, moral values, religion, epics, patriotism etc., were totally sidelined.

Contribution of Tamil Actors like MKT, PUC, NSK, T.R.Mahalingam, TKS Brothers, the first tamil actor to receive the First International Award for performance, and who took the tamil film to international forum for the first time in the history of Indian Cinema for multiple times, Late.Mr. Sivaji Ganesan, followed by Mr.Kamalahassan etc., was totally deliberately left out. - May be the fear factor of getting themselves overshadowed by the above Legends? or is it an ignorance - God knows..! The only consolation was Late Mr. M.G.Ramachandran. The chief minister am sure would have been in the receiving end had she forgotten her mentor in this function!

Indian Cinema 100 Years - No Cinema Only Politics !

Hope the committee change their act like slave attitude and throw the nature of Zindabad for everything ! Participation of Chief Minister is never a Mandatory for this function. Should have been chaired by the President for conducting a fair function !

The above is my opinion and am glad to clarify, any query in this regard.

Nice

mr_karthik
28th September 2013, 12:16 PM
திரைப்பட நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா "ஒரு ஊரில் ஒரு மனிதர் இருந்தார்" என்று ஆரம்பித்து குட்டிக்கதை சொல்லி எதிர்க்கட்சியை தாக்கியதன் மூலம், அரசு செலவில் நடந்த விழாவை அ.இ.அ.தி.மு.க. விழாவாக்கி விட்டார்.

அதிலும் வரவேற்புரை(???) நிகழ்த்திய கல்யாணம் என்பவர் ஒவ்வொரு வரிக்கும் இடையே 'ஹம்மா'..... 'ஹம்மா' என்று விளித்தது செம தமாஷ்.

mr_karthik
28th September 2013, 12:44 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

மிகவும் வித்தியாசமான முறையில் அலசப்பட்ட 'மகாகவி காளிதாஸ்' திரைப்பட ஆய்வு மிகவும் அருமை. வெளிவந்தபோது இது வெற்றிப்படமே, ஓகோ என்ற அளவுக்கு ஓடாவிட்டாலும்.

திருவிளையாடல் சாயல் இருந்ததால் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதையடுத்து வந்த 'சரஸ்வதி சபதம்' கிட்டத்தட்ட இதே சாயலில் (மூடன் புலவனாவதும், ஊமை புலவனாவதும்) இருந்தாலும் சரஸ்வதி சபதம் இமாலய வெற்றியடைந்தது.

mr_karthik
28th September 2013, 01:00 PM
டியர் ராகவேந்தர் சார்,

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக நிறுவப்பட்ட நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலை குறித்த தகவலும், நிழற்படமும் அற்புதம். (புதுச்சேரியில்தான் முதலில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டதாக இதுவரை நினைத்திருந்தோம் (ஸாரி) நினைத்திருந்தேன். விவரத்தைத் தெரிவித்த அன்பருக்கு நன்றி).

(ஒரு சின்ன குறை. சிலைக்கு பலவண்ணம் பூசப்பட்டதற்கு மாறாக சிலை முழுமைக்கும் கருப்பு அல்லது தங்க வண்ணம் பூசியிருந்தால் சிலை இன்னும் கம்பீரமாகத் தோற்றமளிக்கும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. செய்யலாம்).

mr_karthik
28th September 2013, 01:08 PM
நடிகர்திலகத்துக்கு இதுவரை முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள நகரங்கள்

புதுச்சேரி
சென்னை
திருபுவனம்
நாகர்கோவில்
தஞ்சாவூர்
மதுரை
அரக்கோணம்

திறப்பதற்கு தயார் நிலையில்...... திருச்சி.

(வேறெந்த நகரும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம்)

KCSHEKAR
28th September 2013, 02:18 PM
நடிகர்திலகத்துக்கு இதுவரை முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள நகரங்கள்
(வேறெந்த நகரும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம்)


ஆந்திர மாநிலம் நகரியில் நடிகர்திலகத்திற்கும், காமராஜருக்கும் அருகருகே கல்லினாலான சிலைகள் அமைக்கப்பட்டு, இரண்டு சிலைகளுக்கும் சேர்த்து ஒரு மண்டபம் அமைக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. தெலுங்கானா பிரச்சினையினால் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagariStatuePhoto1_zps74c9bd2e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagariStatuePhoto1_zps74c9bd2e.jpg.html)

vasudevan31355
28th September 2013, 03:30 PM
மகாகவி காளிதாஸ் பற்றி எங்கள் கவி சின்னக் கண்ணன் நீங்கள் தந்த கவிதை விமர்சனம் ஜோர். அழகான நடை. வழக்கமான காமெடி பஞ்ச்களோடு. “தாயே வாட் இஸ் மை பொஷிசன்" ரொம்ப ரசித்தேன். நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பை தங்கள் அழகு கவிதை நடையிலே எதிர்பார்த்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே! ஆனால் கதையை கவிதை நடையில் தந்து களிப்புறச் செய்து விட்டீர்கள்.

http://i.imgur.com/yx1MHn0.png

எனக்கு மிகவும் பிடித்ததொரு காவியம். நடிப்பு மன்னனின் ராஜாங்கம் இதிலும் கொடிகட்டும். முக்கியமாக முதல் பாதியின் ஆடு மேய்க்கும் சின்னா ரோல். கோவிலில் லட்டை கையில் மறைத்து வைத்து சுந்தராம்பாளிடம் 'மண்ணாங்கட்டி' என்று சொல்லுவார். லட்டை பாட்டி கேட்டதும் "வுட மாட்டேங்கிறியே நீ" என்று கொஞ்சூண்டு எடுத்து புலம்பியபடி தருவார். அதுவும் அந்த பாவாஷம் உச்சரிப்பு அதகளம். ஆடுகளை தலையால் என்னுமிடம் இன்னும்.

ஆடு மேய்த்தவன் அருங்கவியான கதை
அசகாய நடிப்பால் அகம் கவர்ந்த கதை.

அதிகம் விவாதிக்கப் படாத இது போன்ற அரிய படங்களை எடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றிகள் சின்னா ஸாரி சின்னக் கண்ணன் சார்.

KCSHEKAR
28th September 2013, 03:34 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

'மகாகவி காளிதாஸ்' திரைப்பட ஆய்வு வித்தியாசமான நடையில் அமைந்திருந்தது. அருமை.

kalnayak
28th September 2013, 03:35 PM
சின்னகண்ணன் சார், உங்க பாணியிலே (ஆனா கவிதையாக இல்லாமல்) பள்ளிகளில் கட்டுரை எழுதுவதைபோல் நீங்க எழுதிய மஹாகவி காளிதாஸ் திரைப்பட ஆய்வு வித்தியாசமாக, நன்றாக இருந்தது. நடிகர் திலத்தின் நடிப்பு பற்றிய உங்கள் கடைசி டச், நச்சென்று முத்திரை குத்தியது போலிருந்தது. 3வது படிக்கும்போதே இந்த கலக்கு கலக்கியிருக்கீங்க. உங்க பசங்களுக்கும் இப்பிடி கட்டுரை எழுத கத்துக் கொடுங்க.

vasudevan31355
28th September 2013, 06:27 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 7)

சிறப்புப் பதிவு

'மனோகரா' படத்தில் மனோகரனின் மனோகரமான ஆடைகள்

நடிகர் திலகம் தரித்திருக்கும் கம்பீர ராஜ உடைகள். (Frame work இல்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-32.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-32.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/11-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-48.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-48.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-47.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-47.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-16.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-16.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-9.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-14.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-14.jpg.html)

vasudevan31355
28th September 2013, 06:29 PM
தொடர்கிறது.....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9-8.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/10-8.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-22.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/12-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/13-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/13-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/14-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-16.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-16.jpg.html)

IliFiSRurdy
28th September 2013, 06:31 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1381636_201251963390311_794247550_n.jpg



மன்னிக்கவும்.பெயர் போடாமல்,இது யாருடைய சிலை என ஒரு போட்டியாக வைத்திருந்தால் ,"எஸ்.எஸ்.ஆர்." என்பதே என் பதிலாக இருந்திருக்கும்.
ஒரு பெரிய சைஸ் கொலு பொம்மை போல காணப்படும் இச்சிலை, தலைவருக்கு சிலை வைக்காமலும் அவமரியாதை செய்யலாம் ,அல்லது வைத்த சிலையை திறக்காமல் கோணி போட்டு கட்டி வைத்தும் அவமரியாதை செய்யலாம் எனும் இரண்டு வழிகளுடன்,இப்படி சிலை வைத்தும் அவமரியாதை செய்யலாம் என்பதையே நிரூபிக்கிறது.

RAGHAVENDRA
28th September 2013, 08:07 PM
வாசு சார்
எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர் இம்மய்யத்தின் சிறந்த தொடர்களில் ஒன்று என்ற அந்தஸ்தைப் பெறப் போவது திண்ணம். இதன் பின்னால் உள்ள தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நடிகர் திலகத்தின் விழிகள் நூறு கதை சொன்னால் தங்களின் ஒவ்வொரு நிழற்படமும் ஒவ்வொரு நூறு கதை சொல்லும். கடின உழைப்பின் சின்னமாய் விளங்கும் இத்தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் பெருகிக் கொண்டே வரப் போவது நிச்சயம்.

தங்களுடைய நிழற்படங்களிருந்து ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வண்ணப் படமாக்கியுள்ளேன். இது ஒரு எளிய சிறிய முயற்சி. பிழை இருந்தால் மன்னிக்கவும்.

http://farm4.staticflickr.com/3815/9981869306_5c9059b8ca_o.jpg

தாங்கள் அளித்துள்ள கீழ்க்காணும் நிழற்படமே மேற்கண்டவாறு நிறமாற்றம் பெற்றுள்ளது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-9.jpg

தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

eehaiupehazij
28th September 2013, 08:12 PM
அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்பே மதுரையில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீட்டில் 50 நாட்கள் ஓடியது.
இப்போ கர்ணன்.

சிவாஜி 200 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஏன் இந்த மாதிரி படங்கள் மட்டும்
ஓடுகிறது? சிவாஜியின் திரை உலக வரலற்றில் மிகப் பெரிய வெற்றி படம் திரிசூலம் சமீபத்தில் திரை இடப் பட்டதே அது எத்தனை நாட்கள் ஓடியது?

Dear Mr. Rajjaa. Whatever may be your intentions. We the ardent fans of NT are neither shaken nor stirred. NT remains unique for the indelible fact that he was the only hero across this globe who attained overnight stardom in his very first movie with a powerful performance which had never been matched by any other actor before or after. He was always a first billed hero in all his movies. Even in later stages when he attained his age maturity (inevitable for all actors including your icons too!) he acted in such movies like devar magan or thavani kanavugal or ... purely on the request of the producers and the actors of those films since his very presence was construed as a prestigious one for those movies including padayappa. It is like the magnificient and magnanimous presence of the global supreme star Sean Connery the definitive James Bond OO7 who acted in films like Indiana Jones and the Last Crusade, the Untouchables, Dragon Heart ...where his presence was felt and awaited. Can we say that Sean Connery's fame was reduced? The present scenario is that only NT movies are eagerly awaited for rereleases and they naturally deserve since they are immortal movies! First your icons prove that their movies can also be taken out from their dubbahs and rereleased and surpass Karnan's victory. Then you talk like this. NT is always growing for his name and fame while your icons' movies have already succumbed to mortality as they are outdated rather than updated like NT to suit any era!

vasudevan31355
28th September 2013, 08:16 PM
மிக நன்றாக இருக்கிறது ராகவேந்திரன் சார். வண்ணத்தில் மனோகரன் பொன்னென மின்னுவது வித்தியாசமான அனுபவம். இது சிறிய முயற்சி அல்ல. சீரிய முயற்சி. சபாஷ்!.

Russelldwp
28th September 2013, 10:21 PM
TRICHY MARIS GROUP SIVAJI FANS RELEASED 4 BIT POSTER FOR GREAT NADIGAR THILAGAM'S BIRTH DAY

C.RAMACHANDRAN,
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1377107_1412040262345984_1829918586_n.jpg

RAGHAVENDRA
29th September 2013, 07:57 AM
இன்றைய தினமலர் நாளிதழுடன் இணைந்து வந்துள்ள வார மலர் இதழின் முகப்பில் நடிகர் திலகத்தின் ஒய்யாரத் தோற்றம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/YGEEM/coverforweb_zpsd2cc95b7.jpg

இவ்விதழில் தொடங்கியுள்ள திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரைத் தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை தினமலர் நிர்வாகத்திற்குத் தெரியப் படுத்துங்கள். மின்னஞ்சல் முகவரி

varamalar@dinamalar.in

RAGHAVENDRA
29th September 2013, 08:12 AM
வார மலர் இதழ் கிடைக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இதனுடைய இணையப் பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17339&ncat=2

இதிலும் தங்கள் கருத்துக்களைக் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.

vasudevan31355
29th September 2013, 08:29 AM
'நான் சுவாசிக்கும் சிவாஜி'

'தினமலர் வாரமலர்' இதழில் இன்று முதல் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதும் 'நான் சுவாசிக்கும் சிவாஜி' என்ற தலைப்பு கொண்ட அற்புத கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது. நடிகர் திலகத்தின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு 'தினமலர்' நம் இதய தெய்வத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இக்கட்டுரைத் தொடரை வாசகர்களுக்கு வழங்குகிறது. படித்துப் பயனடையுங்கள். மறக்காமல் இனி ஞாயிற்றுக் கிழமை தோறும் 'தினமலர் வாரமலர்' வாங்கி இந்த அருமையான கட்டுரைத் தொடரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரை தொடரை நமக்காக வழங்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் திலகத்தின் முதல் ரசிகனாய், அவர் புகழை 'தினமலர் வாரமலர்' மூலம் அகிலமெல்லாம் பரப்ப இருக்கும் தங்கள் சிறந்த தொண்டிற்கு இத்திரியின் சார்பாக கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஒய்.ஜி.எம் சார்.

இன்னொரு முக்கியமான செய்தி. இக்கட்டுரைத் தொடருக்காக கடந்த ஒரு மாத காலமாக திரு ஒய். ஜி. மகேந்திரா அவர்களுக்கு மிக உறுதுணையாக கூட இருந்து, வாரமலரில் ஜொலிக்கும் அட்டை படத்திற்காக அருமையான நடிகர் திலகத்தின் புகைப்படங்களையும் அளித்து உழைத்த நம் அன்பு ரசிக வேந்தர் ராகவேந்திரன் சாருக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்போம்.

மிக்க நன்றி ராகவேந்திரன் சார். நடிகர் திலகத்தின் புகழை தரணியெங்கும் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ள தங்கள் தலையாய தொண்டிற்கும், தங்கள் தன்னிகரில்லா உழைப்பிற்கும் தலை வணங்குகிறோம்.

அதேபோல இக்கட்டுரை தொடருக்காக தன் அருமையான பங்களிப்பை நல்கிய திரு. எஸ். ரஜத் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!

'தினமலர்' வாரமலருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/attai-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/attai-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-48.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-48.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-49.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-49.jpg.html)

vasudevan31355
29th September 2013, 10:11 AM
Today dinathanthi

http://www.dinathanthiepaper.in/2992013%5CMDSN425203-MDS-M-R1.jpg

Subramaniam Ramajayam
29th September 2013, 10:47 AM
TRICHY MARIS GROUP SIVAJI FANS RELEASED 4 BIT POSTER FOR GREAT NADIGAR THILAGAM'S BIRTH DAY

C.RAMACHANDRAN,
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1377107_1412040262345984_1829918586_n.jpg
Thanks mr ramachandran, please forward more trichy news as they are always first and foremost people honouring NT in a superb manner.

Subramaniam Ramajayam
29th September 2013, 10:54 AM
MR RAGHAVENDRAN,Dinamalar-- nt cover photo of your selection very nice indeed. Congrats for your untiring work with sri ygm for bringing the thodar
successfully.

vasudevan31355
29th September 2013, 10:55 AM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பாக நடிகர் திலகம் பிறந்த நாளையொட்டி நடத்தவுள்ள விழாவிற்கு கவிதை வடிவில் அச்சடித்துள்ள அழைப்பிதழ்.

https://mail.google.com/mail/?ui=2&ik=ed72bc0595&view=att&th=1414930caccab68d&attid=0.5&disp=inline&realattid=f_hlx836u84&safe=1&zw

mr_karthik
29th September 2013, 12:07 PM
டியர் வாசுதேவன் சார்,

'ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன்' தொடர் அட்டகாசமாக செல்கிறது. அதன் லேட்டஸ்ட் வரவான 'மனோகரனின்' ஆடை அலங்காரங்கள் வெகு அருமை. நான் முன்பே சொன்னதுபோல, படம் பார்க்கும்போது அவரது நடிப்பிலும் வசனத்திலும் நம் கவனம் முழுவதும் சென்று விடுவதால் ஆடை அலங்காரங்களில் கவனம் செலுத்த செலுத்த முடிவதில்லை. இப்படி தனித்தனி ஸ்டில்களில் பார்க்கும்போதுதான் என்ன அருமையான வேலைப்பாடுகள் அமைந்த உடைகள், அவை எவ்வளவு கச்சிதமாக நம்மவருக்கு பொருந்துகின்றன என்பது தெரிகிறது.

Fixing each still in Golden Frames is excellent work.

mr_karthik
29th September 2013, 12:47 PM
NAAN VAZHA VAIPPEN

Is it running in Mahalakshmi from last Friday?. Is it re-released by our Subbu sir?. If so, why no intimation in our thread?. It will spread the news for the fans in that area.

Is there any spaecial gathering of our hubbers for today evening show?.

mr_karthik
29th September 2013, 01:12 PM
மன்னிக்கவும்.பெயர் போடாமல்,இது யாருடைய சிலை என ஒரு போட்டியாக வைத்திருந்தால் ,"எஸ்.எஸ்.ஆர்." என்பதே என் பதிலாக இருந்திருக்கும்.
ஒரு பெரிய சைஸ் கொலு பொம்மை போல காணப்படும் இச்சிலை, தலைவருக்கு சிலை வைக்காமலும் அவமரியாதை செய்யலாம் ,அல்லது வைத்த சிலையை திறக்காமல் கோணி போட்டு கட்டி வைத்தும் அவமரியாதை செய்யலாம் எனும் இரண்டு வழிகளுடன்,இப்படி சிலை வைத்தும் அவமரியாதை செய்யலாம் என்பதையே நிரூபிக்கிறது.

Dear Ganpat sir,

You are right. Thatswhy I mentioned that, the mistake they did was multi colour applied for the statue. If they applied elephant black or golden colour for the full statue, it will not be that much horrible.

another mistake is, instead of taking his normal photo as model, they took some movie still as model for statue.

But we should appreciate their affection on THALAIVAR to erect a statue.

(For your information, even the Mahathma Gandhi statue in Chennai Marina beach is not looks like Gandhi we are seeing in photos, but looks like Vallabhai Patel).

Russelldwp
29th September 2013, 01:31 PM
வார மலர் இதழ் கிடைக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இதனுடைய இணையப் பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17339&ncat=2

இதிலும் தங்கள் கருத்துக்களைக் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.

Dear Ragavendran Sir

In trichy No NT photo published in cover of varamalar and also no article of Mr.YGM published. In Trichy edition Nambiar photo was published and no NT NEWS in this book. we are unlucky and thorugh this website we enjoyed it.

C.Ramachandran.

RAGHAVENDRA
29th September 2013, 01:34 PM
Dear Ramachandran,
Please email your queries / show your concern to varamalar@dinamalar.in
Thank you for the appreciation.

RAGHAVENDRA
29th September 2013, 01:38 PM
இம்மாத இதயக்கனி சினிமா ஸ்பெஷல், நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நடிகர் திலகத்தின் அட்டகாசமான திருவருட் செல்வர் நிழற்படம் முகப்பை அலங்கரிக்க, பம்மலாரின் ஆல்பம் தகவல் பின் அட்டையை முழுமையாக்கியுள்ளது. நம் பார்வைக்கு ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/IKOCT13Cover_zps75124fce.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/IKOCT13rear_zpsbec443ba.jpg

Russelldwp
29th September 2013, 01:40 PM
Dear Ragavendran Sir

I already phoned to Dinamalar office and they told that only in chennai edition the same was published. Rest of tamil nadu no NT news published and Nambiar photo only published

C.Ramachandran

IliFiSRurdy
29th September 2013, 01:47 PM
Dear Ganpat sir,

You are right. Thatswhy I mentioned that, the mistake they did was multi colour applied for the statue. If they applied elephant black or golden colour for the full statue, it will not be that much horrible.

another mistake is, instead of taking his normal photo as model, they took some movie still as model for statue.

But we should appreciate their affection on THALAIVAR to erect a statue.

(For your information, even the Mahathma Gandhi statue in Chennai Marina beach is not looks like Gandhi we are seeing in photos, but looks like Vallabhai Patel).

Thank you very much Mr.Karthik sir for the nice rejoinder.

I fully agree with you on your views..But we should appreciate their affection on THALAIVAR to erect a statue.

Though the statute doesn't look good when we see only the statue,it becomes beautiful when we also see the love and regards behind it.

mr_karthik
29th September 2013, 02:07 PM
I already phoned to Dinamalar office and they told that only in chennai edition the same was published. Rest of tamil nadu no NT news published and Nambiar photo only published

C.Ramachandran

இங்கேயும் / இதிலேயும் நம்பியார்தான் வில்லனா..?.

Gopal.s
29th September 2013, 09:06 PM
பட்டிக்காடா பட்டணமா-1972

கீழ்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளிப்போருக்கு சிவாஜி பல்கலை கழகத்தின் சார்பில்,B .Sivaji arts பட்டம் வழங்க படும்.(விடைகளை கடைசியில் சரி பார்த்து கொள்ளலாம்.)

1)அம்பிகையே ஈஸ்வரியே பாடலில் பந்தாவோடு மூக்கையானாக அறிமுகம் ஆகும் சிவாஜியை பார்த்து ரசிகர்கள் துள்ளி குதிக்கும் உயரம்
அ)ஆறடி ஆ) பத்தடி இ) தியேட்டர் கூரை வரை.

2)மூக்கையன் சிகை அலங்காரம்,ஒப்பனை,உடை,get up நடிகர்திலகத்துக்கு
அ)பொருத்தம் ஆ)படு பொருத்தம் இ)கிராமிய ஆணழகோடு படு படு அட்டகாசமான பொருத்தம்.

3)ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை திரைக்கதை அமைப்பு
அ)சுவாரஸ்யம். ஆ)படு சுவாரஸ்யம் இ)ஜெட் வேகத்தில் தொய்வே இல்லாத படு சுவாரஸ்யம்.

4)வசனங்களும், அதற்கு உயிர் கொடுக்கும் சிவாஜியின் அட்டகாசமான நடிப்பும்
அ)இயல்பு ஆ)படு இயல்பு இ)ஈர்ப்பு கலந்த கிராமத்து இயல்பான அழகியல் கலந்தது.

5)இந்த படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்களை கவர்ந்தது
அ)குடும்ப கதை அமைப்பு ஆ)பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய கதையமைப்பு இ)குடும்பம்,பொழுது போக்கு என்று அத்தனை அம்சங்களும் கொண்ட ஜாலி கலவை.

6)நடிகர்திலகம் அட்டகாசமான ஸ்டைல் உடன் போடும் விறு விருப்பான சிலம்ப சண்டை
அ)ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆ)அனைவரும் விரும்பிய ஒன்று இ)ரங்கராஜன் நம்பிக்கும் பிடிக்கும்.

7)எம்.எஸ்.வீ அவர்களின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை
அ) சிறந்தவை ஆ)அட்டகாசம் இ)காலத்தை வென்று நிற்கும் தனி சிறப்பு மிக்கவை

8)பாடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் சுறுசுறுப்பு ,கடின ஸ்டெப்ஸ்,கிராமிய grace ,coordination
அ)வழக்கம் போல தூள் ஆ)வழக்கத்தை விடவே ஸ்பெஷல் இ)perfect example of excellent choreography and graceful performance by an artist .

9)அவர் நடன step களில் சிறந்தது என்று தேர்வு செய்வது
அ)அம்பிகையே பாடலில் தீச்சட்டியுடன் பர பர ஒட்டமான நடை ஸ்டெப் ஆ)கேட்டுக்கோடி பாடலில் உட்கார்ந்த முட்டி மடக்கிய ஸ்டெப் இ)இந்த இரண்டு மட்டுமா இன்னும் ஒரு பத்தாவது பிரமாதமாயிற்றே .

10)தன்னுடைய மாமன் மகள் தன்னிடம் இருந்தும் அவளை கல்யாணத்துக்கு வற்புறுத்தாத மூக்கையனின் கண்ணியம்
அ)தரமானது ஆ)மண்ணின் மாண்பு இ)பெருந்தன்மை கலந்த கிராமிய பண்பாடு.

11)மனைவியின் சிறு சிறு ஆசைகளை மதித்து அவளை மனம் கோணாமல் நடத்துவது
அ)ரசிக்க வேண்டியது ஆ)அனுபவிக்க வேண்டியது இ)இன்றைய தலைமுறைக்கு பாடம்.

12)அளவுக்கு மீறி மனைவி நடக்கும் போது மூக்கையனின் ஆத்திரம் (பிறந்த நாள்)
அ)சரியானதே ஆ)போதவே போதாது இ)நாம் செய்ய நினைத்ததை சரியாக செய்வார்.

13)வக்கீல் நோட்டிசை கிழித்தெறிந்து மாமியாரிடம் சவால் விடும் கட்டம்
அ)அடுத்து என்ன என்னும் கேள்வி ஆ)இப்போ போய் ஏன் இடைவேளை என்னும் கோபம் இ)இதை விட சுவாரஸ்யம் இருக்கு டோய் என்னும் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு

14)மூக்கையன் ,முகேஷ் ஆக ஹிப்பி ஸ்டைல் உடன் தோன்றும் காட்சியில் ரசிகர்களின் மனநிலை
அ)ஆனந்தம் ஆ)பேரானந்தம் இ)போதை கலந்த வெறியான ஆனந்தம்.

15)மனைவியின் படுக்கையறையில் முகேஷ் ஆக மூக்கையனின் அதகளம்(தொடரும் வீ.கே.ஆரின் மாப்பிள்ளை வந்தார்)
அ)சுவாரஸ்யம். ஆ)கிளுகிளுப்பு இ)கிளுகிளுப்பு ,கிண்டல் ,நகைச்சுவை கலந்த கதையை ஒட்டிய சுவாரஸ்யம்.

16)தன்னை கடத்தி தாக்கும் கும்பலிடம் சாந்தி தியேட்டரை எனக்கே காட்டுறியா என அவர் மோதும் காட்சி
அ)எதிர்பார்ப்புக்கு தீனி ஆ)எதிர்பாராத குஷியான கலாட்டா இ)எல்லாவற்றையும் நொறுக்கி போட்டு தியேட்டரை அதிர வைக்கும்.

17)அதெப்படி புருஷன் ரெண்டு வருஷமா லண்டனில் ,இவங்க கர்ப்பம் காட்சி
அ)கதையோடு ஒட்டியது ஆ)கலகலப்பு இ)கதையோடு ஒட்டிய சுவையான கலகலப்பு

18)பஞ்சாயத்து காட்சியில் நடிகர்திலகத்தின் தன்னிரக்கம் கலந்த அவமானம்
அ)மனதை தொடும் ஆ)நாமே உணர்வோம் இ)பின்னாளில் வந்த அத்தனை கனம் மிகுந்த பஞ்சாயத்து காட்சிகளுக்கும் சிறப்பான முன்னோடி.

19)குழந்தை செண்டிமெண்ட்,மூக்கையன் கல்யாண suspense கொண்ட பரபரப்பான இறுதி காட்சி
அ)அருமை ஆ)எதிர்பாராதது இ)படத்தின் கதை போக்கு கெடாமல் வந்த சுவாரஸ்ய திருப்பம்.

20)கலைச்செல்வி,வீ.கே .ஆர்,சுகுமாரி,சுபா (அறிமுகம்),வாசு,மனோரமா, பங்களிப்பு
அ)சரியானது ஆ)திருப்தியானது இ)படத்தை தூக்கி நிறுத்தும் பங்களிப்பு .

21)இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள்
அ)ரசிக்கும் படி ஆ)ஜாலியான ஒன்று இ)படத்தின் ஓட்டத்தை தடுக்காத ஜாலி.

22)இசை ,நடனம்,சண்டை காட்சி,உடைகள்,படபிடிப்பு,படத்தொகுப்பு,இயக்கம் அனைத்திற்கும் மதிப்பெண்
அ)60க்கு மேல் ஆ)75 க்கு மேல் இ)தொண்ணூறுக்கும் மேல்

23)தமிழில் வெளி வந்து வெள்ளி விழா கண்ட கருப்பு வெள்ளை படங்களில் கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்று இந்த திரியில் ஆதாரத்துடன் பதிவு செய்தவர்
அ)ராகவேந்தர் ஆ)வாசு தேவன் இ)பம்மலார்

24)இந்த படத்தினை examiner முதலில் ரிலீஸ் தேதியன்றே கண்டு ரசித்த ஊர்
அ)நெய்வேலி ஆ)கும்பகோணம் இ)மதுரை

25)படத்தை இன்று பார்த்தாலும் ரசிகர்கள் அடைவது
அ)நிறைவு ஆ)மகிழ்ச்சி இ)கொண்டாட்டம் கலந்த போதை

விடைகள்- சந்தேகம் வேறா.? எல்லா கேள்விகளுக்குமே விடை (இ)தான்.

இதை முழுமையாய் படித்த அனைவரும் சரியான விடை அளித்திருப்பது சர்வ நிச்சயம்.அதனால் படித்து முடித்த அனைவருக்குமே B .sivaji Arts பட்டம் வழங்கி சிறப்பிக்கிறோம்.

uvausan
29th September 2013, 11:12 PM
Once again a great articulated write up from you - Kudos to you Gopal sir
Ravi

uvausan
29th September 2013, 11:16 PM
This is my first attempt to give my thoughts in Tamil - please bear with me for any translation errors

என்டிய கர்ணனாகவே பார்க்கும் பல ரசிகற்குள் நானும் ஒருவன் . எத்தனை ஒற்றுமைகள் , எத்தனை அவமானங்கள் - எல்லாவற்றையம் மீறிய வெற்றிகள் , காலத்தால் அழிக்கமுடியாத வெற்றி சுவடுகள் - அன்பை கொட்டும் ரசிகர்கள் , அரவணைக்கும் பக்தர்கள் , மகாபாரதத்தில் எப்படி கர்ணனை மறக்க முடியாதோ , சிவாஜி யின் சாதனையை மறக்கவும் முடியாது , மறுக்குவும் முடியாது - மறந்தவர்கள் நல்ல நடிப்பை உணர தெரியாதவர்கள் , மறுப்பவர்கள் இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவர்கள்.....
இதோ என்னுடிய ஒப்புமை :



Sr No

Karnan

NT



1

கர்ணன் கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே
கவலை பட்டதில்லை

சிவாஜி நடிப்பை கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே கவலை பட்டதில்லை - நடிப்புடன் பணத்தையும் அள்ளிகொடுத்தவன் , இன்னும் கொடுத்துக்கொண்டு இருப்பவன் ஆனால் விளம்பரம் தேடவில்லை.





இகழ்தவர்கள் பலர் - இருந்தும் மகாபாரதத்தில் பொன்னேடால் பதிக்கபட்டவன் - அர்ஜுனனை மறக்கலாம் ஆனால் கர்ணனை மறக்க முடியாது - அப்படி ஒரு பாதிப்பை உருவாக்கினவன்.


சிவாஜி யின் மதிப்பு அறியாமல் இகழ்பவர் பலர் ஆனால் அவனது வெற்றி பயணத்தை , அவனது முத்திரையை இன்றலளுவும் உலகம் வியர்ந்து பார்கிறது - 100 ஆண்டுகள் ஆனால் என்ன ? ஆதவன் ஒளியை பத்து லக்ஷம் கைகளால் மூட முடியுமா ?






சேர்த்த இடம் சரியல்லை - உறவுகள் விஷ பாம்பினை போல் ஊடற்வி அவன் உயுறுக்கே உலை வைத்தன - அவனை பகடை காய் போல் உபயோகித்தான் துரியோதனன்


காங்கிரஸ் கட்சியில் சேரபட்டான் - காங்கிரஸ் காக எல்லாம் செய்தான் - தெய்வம் அந்தபக்கதில் இருந்துகொண்டு இவனுக்காக வருத்தப்பட்டது






நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - தாயின் இரண்டு வரங்கள் அவன் உயிரை குடித்தன

நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - அவன் கொடுத்த வரங்கள் ஏராளம் - அவனால் பலன் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்கமுடியாது - தமிழ் நாடில் பிறந்ததுதான் அவன் செய்த பெரும் பாவம் - தமிழை அழகாக உச்சரித்தானே , அவன் செய்த இரண்டாவது பாவம் - இந்த தேசத்துக்காக போராடியவர்களை நம் முன்னே கொண்டுவந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பினானே அது அவன் செய்த மூணாவது பாவம் .





காலங்கள் மாறலாம் ஆனால் கர்ணன் வாழ்வான்

காலங்கள் மாறலாம் ஆனால் சிவாஜிக்கு மரணம் ஏது ? தூத்துபவர்கள் ஒருநாள் வணங்கத்தான் போகிறாகள் - அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.




Ravi -Hyderabad

Brianengab
29th September 2013, 11:24 PM
https://pbs.twimg.com/media/BVWPjMqCUAAZmV-.jpg:large

RAGHAVENDRA
29th September 2013, 11:57 PM
நண்பர்களே

பட்டிக்காடா பட்டணமா படத்தைப் பற்றிய கோபாலின் கேள்வி பதில் ஆராய்ச்சியை

அ. சிலர் மட்டும் பாராட்டுவர். ஆ. சிலர் மட்டும் வெறுப்பர். இ. அனைவருமே பாராட்டுவர். ஈ. அனைவருமே வெறுப்பர்

....

சிரிக்காதீர்கள்.. சிரித்தால் இதில் நீங்கள் எந்தப் பிரிவு என்பதை இ... என்று உங்கள் முகமே இளிப்பில் காட்டி விடும்...

RAGHAVENDRA
29th September 2013, 11:58 PM
இன்றைய மாலைப் பொழுது .... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள்... எது போவதென்று மனம் அல்லாடல் .. ஒன்று .. மஹாலட்சுமி திரையரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாழ வைப்பேன் திரைப்படம், ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்களின் அளப்பரையுடன் பார்க்கும் வாய்ப்பு.. இரண்டாவது இதழொலி வாயிலாக நடிகர் திலகத்திற்கு ட்ரிப்யூட்... இரண்டாவதே முதலிடம் பிடித்தது.

வாய்ப்புக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இதழொலிக் கலைஞர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படப் பாடல்களைப் பாடினார்கள். ஆம்... இதழொலி மூலமாக இசைத்தார்கள். ஒவ்வொரு பாட்டுமே மிகவும் சிறப்பாக ஸ்ருதி சுத்தமாக அமைந்தது பாராட்டத் தக்கது, ஓரிரு பாடல்கள் மட்டும் அதுவும் ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்ருதி சற்றே பிசகியது. என்றாலும் அது ஒரு குறையில்லை.

ஆனால் மூன்று பாடல்கள் கலைத் தாயின் தலைமகனுக்கு உச்ச அஞ்சலி செலுத்தின. அந்த சிறுமி ஸ்வேதா, திருவிளையாடல் பாடலை இதழொலியில் இசைத்த போது அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். மிக அற்புதமான இசை. இதற்குச் சற்றும் சளைக்காத வகையில் குங்குமம் திரைப்படத்தின் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை. குறிப்பாக இப்பாடலுக்கு ஒவ்வொருவரும் கரஒலியுடன் தாளமிசைத்தது எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் அவர்கள் ரசித்திருந்தனர் என்பதை விளக்கியது.

நடுவில் ஒரு சிறிய விழா. விழாவிற்கு வருகை தந்த கலைஞர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த், மோஹன் சர்மா, பிறைசூடன், டாக்ட்ர் சொக்கலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.

விழா இந்திய நாடு என் வீடு பாடலுடன் நிறைவு பெற்றது, இப்பாடலின் மூலம் வந்திருந்தோர் மனதும் நிறைவு பெற்றது.

விழாவில் மனதை லேசாக பாதித்த சில விஷயங்கள்.. இது குற்றங் காண்பதற்காக அல்ல, அடுத்த முறை சரி செய்து கொள்வதற்குத் தான்

1. விசில் என்கிற இதழொலியைப் பற்றி மேலோட்டமாக விளக்கினாலும் இன்னும் ஆழமாக விளக்கியிருக்கலாம். அதன் நுணுக்கங்களை சொன்னால் பாடுபவரின் முழு கஷ்டமும் பார்வையாளர்களுக்குத் தெரிய வரும்.

2. திரைப்படப் பாடல்களில் இதழொலியின் முக்கியத்துவம், படத்தில் அதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் பார்வையாளர்களுக்கு அதனுடைய மகத்துவம் முழுமையாகத் தெரிய வரும்.

3. இந்த நிகழ்ச்சி நடிகர் திலகத்தைப் பற்றிய அஞ்சலி என்றாலும் அவருக்கும் திரையிசையில் இதழொலிக்கு நடிப்பதற்கும் இருந்த புரிந்துணர்வு, மேதைமை, போன்றவற்றை விரிவாக விளக்கியிருக்கலாம். [நானும் இதைப் பற்றி சொல்லலாம் என ஆவலுடன் இருந்தேன், வாய்ப்புக் கிடைத்திருந்தால், அறிமுகச் சீட்டு கொடுத்தும் அனுப்பப் பட்டது, நேரமின்மை காரணமோ என்னவோ தெரியவில்லை. ]

4. தமிழ்த்திரையுலக இசையில் இதழொலியின் மேன்மையை முழுமையாக அறிந்து பயன்படுத்தியவர் மெல்லிசை மன்னர். அவர் இதழொலியை பயன் படுத்திய விதத்தைப் பற்றிக் கூறியிருக்கலாம். [வாய்ப்புக் கிடைத்திருந்தால் இதனையும் என் உரையில் சேர்த்திருப்பேன். ]

மேடையில் ஒரு நண்பர் மிகவும் எச்சரிக்கையாக தப்பித் தவறிக் கூட நடிகர் திலகத்தின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வெற்றி பெற்றார். ஆஹா... என்னே ஒரு நல்ல எண்ணம்.

இவையெல்லாம் தாண்டி ஒவ்வொரு கலைஞருக்கும் நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியினை உருவாக்கிய இந்திய இதழொலியாளர் அமைப்பிற்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
30th September 2013, 12:04 AM
ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

யாரங்கே.. யாராவது இத்திரிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே கூடிக் கொண்டே போகிறது...

RAGHAVENDRA
30th September 2013, 01:02 AM
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
30.09.2013 – 06.10.2013 வரை


தியாகம் – ஜே மூவீஸ் – 30.09.2013 – காலை 9 மணி
நீலவானம் – ஜே.மூவீஸ் – 01.10.2013 – பிற்பகல் 1 மணி
விடுதலை – ஜே.மூவீஸ் – 06.10.2013 – இரவு 10 மணி

உத்தம புத்திரன் – ஜெயா டி.வி. – 04.10.2013 – காலை 10 மணி

சொர்க்கம் – கலைஞர் டிவி – 01.10.2013 - பிற்பகல் 1.30 மணி

கீழ்வானம் சிவக்கும் – கே டிவி – 30.09.2013 – பிற்பகல் 1 மணி
நவராத்திரி – கே டிவி – 01.10.2013 – பிற்பகல் 1 மணி

உயர்ந்த மனிதன் - முரசு டிவி – 01.10.2013 – இரவு 7.30 மணி
லக்ஷ்மி கல்யாணம் – முரசு டிவி – 05.10.2013 – இரவு 7.30 மணி

சிவந்த மண் – பாலிமர் டிவி – 02.10.2013 – பிற்பகல் 2 மணி

அஞ்சல் பெட்டி 520 – ராஜ் டிஜிட்டல் – 30.09.2013 – மாலை 4 மணி

எமனுக்கு எமன் – ராஜ் டிவி – 30.09.2013 – பிற்பகல் 1.30 மணி
அம்பிகாபதி – வசந்த் டிவி – 30.09.2013 – பிற்பகல் 2 மணி
திருவருட்செல்வர் – வசந்த் டிவி – 01.10.2013 – பிற்பகல் 2 மணி
எங்கிருந்தோ வந்தாள் – வசந்த் டிவி - 02.10.2013 – பிற்பகல் 2 மணி
படித்தால் மட்டும் போதுமா – வசந்த் டிவி – 03.10.2013 – பிற்பகல் 2 மணி
தியாகம் – வசந்த் டிவி – 04.10.2013 – பிற்பகல் 2 மணி
ஜல்லிக்கட்டு – வசந்த் டிவி – 05.10.2013 – காலை 10.30 மணி
சந்திப்பு – வசந்த் டிவி – 05.10.2013 – பிற்பகல் 2 மணி
திருவிளையாடல் – வசந்த் டிவி – 0610.2013 - காலை 11 மணி
எதிரொலி – வசந்த் டிவி - 06.10.2013 – பிற்பகல் 2.30 மணி

RAGHAVENDRA
30th September 2013, 01:05 AM
வசந்த் டிவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்



காலை 8.30 சிறப்புத் தேனருவி ... நடிகர் திலகம் படப் பாடல்கள்
காலை 11 மணி – சிறப்புப் பட்டிமன்றம்
பகல் 12.30 மணி – என்றென்றும் சிவாஜி
பிற்பகல் 2.30 மணி – திருவருட் செல்வர் திரைப்படம்
மாலை 5 மணி – சக்ஸ்ஸ் சிவாஜி – சிறப்பு நிகழ்ச்சி
மாலை 5.30 மணி – முதல் மரியாதை – திரைப்படக் கலைஞர்கள் நடிகர் திலகத்துக்கு செலுத்தும் மரியாதை
மாலை 7 மணி – மகா நடிகன் சிவாஜி

J.Radhakrishnan
30th September 2013, 01:20 AM
டியர் கோபால் சார்,

தங்களின் பட்டிக்காடா பட்டணமா பற்றிய கேள்வி பதில் பதிவு பிரமாதம், நீங்கள் கூறிய படி எல்லாவற்றிக்கும் பதில் இ தான் என்றாலும், தங்கள் பதிலை பார்க்கும் வரை 24 வது கேள்விக்கு நெய்வேலி என்று நினைத்திருந்தேன். .

J.Radhakrishnan
30th September 2013, 01:21 AM
[quote=raghavendra;1078547]ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

சத்தியமான உண்மை......

chinnakkannan
30th September 2013, 01:29 AM
இத இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. விடுமுறையாய் நேற்று, முதல் நாள் இருந்தாலும் உடல் நிலை கொஞ்சூண்டு சரியில்லை..அப்ப்புறமும் ஆஃபீஸ்.. வந்து மாத்திரை போட்டுக் கொண்டு தூக்கம் வராமல் சற்றே சில புத்தகங்கள்..பின் இங்கு வந்தால் கோபால்சார் ரவி அவர்க்ளின் வித்யாச விமர்சனங்கள்.. ராகவேந்தர் சாரின் இதழொலி (விசில்) கச்சேரியைப் பற்றிய ஆய்வு என தெரெட்டே குதூகலமாக ஜொலிக்கிறது.. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் வருவதால் காரணமா..ம்ஹீம் நோ.. எக்காலத்திலும் கலகலவென்று இந்த இழை இருக்க வேண்டும்..

முதற்கண் மகாகவி காளிதாஸைப் பாராட்டிய ராகவேந்தர் சார், வாசுதேவன் சார், மிஸ்டர் கார்த்திக், கல் நாயக் சார்,சந்திர சேகர் அவர்களுக்கு என் நன்றிகள்..

கோபால் சார் .. ஹி ஹி..சுபாவின் முட்டைக்கண்ணைப் பற்றியும் என்னடி ராக்கம்மா பற்றியும் இன்னும் எழுதியிருக்கலாம். நான் பார்த்ததும் அதே சென் ட்ரல் தான்..ஆனால் சிறுவனாக..

ரவி சார் - கர்ணன் என்.டி ஒப்புமை நன்று

ராகவேந்திரர் சார்.. நெஞ்ச்த்திலே நீ நேற்று வந்தாய் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது.. நன்று..

Gopal.s
30th September 2013, 05:16 AM
ராகவேந்தர் சார்,
உங்கள் குசும்பு மிக ரசித்தேன். எல்லாரும் ஈ என்றுதானே சிரிக்க முடியும்? இ என்று சிரிப்பது கஷ்டமாயிற்றே?

நீங்கள் ஒரிஜினல் விசிலுக்கு சென்று விட்டதால், நான் வாழ வைப்பேன் விசில்களை பற்றி யார் எழுதுவது?

வாசு /ராகவேந்தர் சார்,
photoshop மனோகரா பதிவுகள் ரொம்ப ரசிக்க கூடிய நேர்த்தி.(vasu amazing. your hardwork is astonishing) வண்ணமும் அழகு. மனோகரா,உத்தம புத்திரன் படங்களை வண்ண படுத்த முடிந்தால்?

சின்ன கண்ணன்- மகாகவி காளிதாஸ் படத்தில் nativity மிஸ்ஸிங். ராஜபக்தி,சித்தூர் ராணி பத்மினி,இரு துருவம்,புண்ணிய பூமி போல.ஆனால் ம.க.கா.தாஸ் தப்பித்தது சிவாஜி-கே.வீ.எம் இணைவில் நிகழ்ந்தது. சுமார் வெற்றி.உங்கள் ஊர் கல்பனாவில்தான் அதிக நாட்கள். எனக்கு ஒரு குறை. காளிதாசன் சிருங்கார சொல் (ஜொள்)கவிஞன்(உதாரணம் காட்டுவேன்.நண்பர்கள் உதைக்க வருவார்கள்). ஆனால் காளி அம்சம் பிடித்து கொண்டு ,ஜாலி அம்சம் கோட்டை விட்டார்கள்.எனக்கென்னவோ எல்.விஜயலட்சுமி டான்ஸ் பிடித்தாலும்,கொஞ்சம் ஆம்பிளைக்கு பொம்பிளை வேஷம் போட்ட மாதிரி தெரிவார்.(ஆனால் இன்னொன்றுக்கு இது தேவலை)
சுசிலாவின் தேன் மதுர குழலோசையில் ,என்னை மறந்து மலரும் வான் நிலவும் பாட்டை ரசித்து....
சடாரென்று டி.எம்.எஸ் அந்த பாட்டை பாடுவது நன்கு இனிய கனவுகளுடன் தூங்கி சுகம் காணும் ஒருவனை ,காலங்கார்த்தாலே, சிலீரென்று பக்கெட் தண்ணியை கொட்டி எழுப்பி ,பொன்னம்பலம் விகாரமாக இளித்து கொண்டு நின்றால் எப்படி இருக்குமோ அப்படி.....

ரவி- கர்ணன் நடிகர்திலகத்தை நன்கு அமைத்திருந்திருந்தீர்கள்.

கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?

சொல்லும் படி திரியின் ஆழமும் ,அகலமும்,உயரமும் ,நீளமும் பல எழுத்தாளர்களால் கூடி கொண்டே வருகிறது.(ஆலமும் கூடினால் களை கட்டும்.)

ஜோ,
தாங்கள் சொல்ல வருவது புரிகிறது. நானும் ஆரம்பம் முதல் தங்களை கவனித்து வருகிறேன். ருத்ரன் முதல் ராஜநாயகம் வரை தாங்கள் இடையிட்டு நடிகர்திலகத்தின் கொடியை பறக்க விட்டே வருகிறீர்கள். நானும் சில இடங்களில் தங்களை தொடர்ந்துள்ளேன். யாரவது இஷ்டத்திற்கு எழுதும் போது,நாம் இடையிட்டே ஆக வேண்டும்.

ராகவேந்தர் சார்,ஒரு வேண்டுகோள். யாருக்காவது குறையிருப்பின் அவர்கள் எழுதும் போது தங்கள் உபபதிவு அவசியமில்லாதது.எழுதியவரின் நோக்கத்தை திசை திருப்பி ,சிதைத்து விடுகிறது.தவிருங்கள்.

சிவாஜி சிலை(திருபுவனம்)- இப்போதுதான் தோன்றுகிறது.அவர் ஏதாவது பிரத்யேக புற அடையாளங்களை (தன்னையே மறைக்கும் அளவு)வைத்திருந்தால்,சிலை எப்படி இருந்தாலும் அவர் மாதிரியே வந்திருக்குமே?

எல்லோருக்கும் மனம் நிறைந்த (முன்கூட்டிய )பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(அவர் பிறந்த போது ரசிகர்களும் பிறந்து விட்டோமே?)

Gopal.s
30th September 2013, 05:25 AM
வசந்த் டி.வீ க்கு எனது மனம் நிறைந்த நன்றியும்,வாழ்த்தும். அனைத்து சேனல் களும் கொண்டாட கடமை பட்டவை ரசிகர்கள் அனைவரும் வசந்த் டி.வீயை விட்டு அசைய கூடாது

IliFiSRurdy
30th September 2013, 06:15 AM
இந்த திரியில் எழுதுபவர்கள் எண்ணிக்கை கூடி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.சின்னக்கண்ணன்,ரவி சார்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் அவா.(இது ஆசையை மட்டும் குறிக்கும் சொல்.)
கோபால் சாரின் பதிவு அ)அற்புதம் ஆ)வழக்கம்போல அற்புதம் இ)எப்பொழுதும் போல அற்புதம் ஈ) 49-o

vasudevan31355
30th September 2013, 08:17 AM
http://i1.ytimg.com/vi/WngSPSrIRJM/hqdefault.jpg

1.தியேட்டர் கூரைக்கும் மேல்

2. ஈடுஇணையில்லாத பொருத்தம்.

3. சுவாரஸ்யமான சுவாரஸ்யம்.

http://tamildada.com/wp-content/uploads/2011/01/pattikada-pattanama-songs.jpg

4. ஆளை மயக்குவது.

5. மற்ற ஜாலிக் கதைகளை காலியாக்கிய கதை.

6. யூ மீன் கமல் (தசாவதாரம்) நம்பி. அவருக்குப் பிடிக்கும். அவர் தம்பிக்குப் பிடிக்காது. ரங்கராட்டினம் போல் சுழன்று ராஜன் போல நம்பியவர்களையும், நம்பாதவர்களையும் சுருள் சண்டையால் சுருள வைத்த சுருள்முடி அழகன்.

7. ஆர்ப்பாட்டம்.

8. கிராமிய, நகர, இதர ஸ்டெப்ஸ் எதை வேண்டுமானாலும் கொடு. விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். என்னடி ராக்கில்( rocking )உறுமி மேளம் கொட்டி கிடாரில் நல்வாழ்த்துக் கூறி என்னைப் போல் ஈடுஇணை உண்டா என்று உன்னைப் போல பதில்...பதில்...பதில்...கேட்டவர்.

9. வாழ்த்தட்டும் தலைமுறை வா...

10. விவரமானது.

11. நடைமுறைக்கு சாத்தியமில்லை.

12. நாம் செய்ய நினைத்ததை விட சரியாக செய்வார். (அதுதானே தலைவரின் ஸ்பெஷாலிட்டி!)

13. உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயமும்.

14. வாயடைத்துப் போன ஆனந்தம்.

15. சாரி டீச்சர்....கேள்வி புரியல்லே.

16. எதிரிகள் எட்ட ஓடி விட்டனர்.(வில்லன் க்ரூப்பை சொன்னேன்)

17. எதிர்பாராத போக்ரான்.

18. அந்தக் காட்சி நடிப்பு நமக்குக் கிடைத்த வெகுமானம்.

19. சஸ்பென்ஸ் திரில்லருக்கு நிகரானது (பீட்ஸா தேவை)

20. திகட்டாதது.

21. இந்தா வாங்கிக்க கோழிக் குருமா (வயிற்று வலி கண்டு டாக்டரிடம் போனவன் எத்தனை பேர்!) "நடிக்கனும்னு ஊரை விட்டு ஓடி வரவனெல்லாம் சிவாஜி கணேசன் ஆயிட முடியுமா"... இது ஒண்ணு போதாதா! மக்கு டீச்சர்.

22. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த ஒரு படம்

23. பம்மலார். அதில் சந்தேகமென்ன? (யப்பா...இந்த ஒரு கேள்விக்குதான் ஆப்ஷன்ஸ் கரெக்ட்டு. ஹைய்யா! டீச்சர் மார்க்கு போட்டுடுவாங்க. ஜாலி. அப்பத்தான் பம்மலாரும் ரெண்டாவது புக்கு ஒண்ணு போடுவாரு. (டீச்சர்! உங்களுக்கு சாதகமான கேள்வியெல்லாம் கேக்குறீங்க! பொழச்சுப் போங்க.)

24.தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு ராதாகிருஷ்ணனை பெயில் பண்ண மாதிரி என்னையையும் பண்ணிடாதீங்க.

25. பேரானந்தம். (டீச்சர்! தண்ணி அடிச்சிட்டு கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணீங்களோ! ஒரே போதையாவே இருக்குதே!)

டீச்சர்! எப்படியாவது டாக்டர் பட்டம் குடுக்காட்டாலும் கம்பவுண்டர் பட்டமாவது குடுத்துடு. ஒனக்குப் பிடிக்காத ச்சே ஒனக்குப் புடிச்ச பொம்மை கூடப் போட்டிருக்கேன். என் செல்ல டீச்சர் இல்ல! வாணிஸ்ரீ மிட்டாய் வாங்கித் தாரேன்.


டீச்சர், உனக்கொரு கேள்வி.

வசூலில் பின்னியது பட்டிக்காட்டிலா? பட்டணத்திலா? அல்லது இரண்டிலுமா?

பதில் சரியாச் சொன்னா பம்மலாருக்கு ரெகமண்ட் பண்ணுவேன்.

vasudevan31355
30th September 2013, 08:27 AM
இனி விஷுவல்.

http://ttsnapshot.com/out.php/i7803_vlcsnap-2012-05-16-17h40m31s148.pnghttp://ttsnapshot.com/out.php/i7804_vlcsnap-2012-05-16-17h42m30s55.png
http://ttsnapshot.com/out.php/i7805_vlcsnap-2012-05-16-17h42m38s136.pnghttp://ttsnapshot.com/out.php/i7806_vlcsnap-2012-05-16-17h42m17s188.png
http://ttsnapshot.com/out.php/i7807_vlcsnap-2012-05-16-17h42m12s137.pnghttp://ttsnapshot.com/out.php/i7808_vlcsnap-2012-05-16-17h40m51s88.png

vasudevan31355
30th September 2013, 08:31 AM
PATTIKADA PATTANAMA

http://padamhosting.com/out.php/i134661_vlcsnap-2011-12-28-14h20m59s47.pnghttp://padamhosting.com/out.php/i134660_vlcsnap-2011-12-24-13h01m45s74.png
http://padamhosting.com/out.php/i134657_vlcsnap-2011-12-24-14h25m58s173.pnghttp://padamhosting.com/out.php/i134655_vlcsnap-2011-12-28-14h35m47s220.png

vasudevan31355
30th September 2013, 08:37 AM
http://www.comedyulagam.com/wp-content/uploads/mvbthumbs/img_4454_adi-ennadi-rakkamma-sad-version-pattikada-pattanama-tamil-song-sivaji-ganesan-jayalalitha.jpghttp://i1.ytimg.com/vi/yOoguw_wQ7Y/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/FcHFg54LL_k/hqdefault.jpg
http://www.comedyulagam.com/wp-content/uploads/mvbthumbs/img_11371_naal-vaazhthu-naan-solluven-pattikada-pattanama-tamil-song-sivaji-ganesan-jayalalitha.jpghttp://i1.ytimg.com/vi/vREh-LENzzc/hqdefault.jpg?feature=oghttp://i1.ytimg.com/vi/qVXOtlX-EpM/hqdefault.jpg?feature=og

vasudevan31355
30th September 2013, 09:00 AM
http://i1.ytimg.com/vi/I5dyXY3SVRg/mqdefault.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0003.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0004.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0011.jpg

RAGHAVENDRA
30th September 2013, 09:11 AM
ராகவேந்தர் சார்,ஒரு வேண்டுகோள். யாருக்காவது குறையிருப்பின் அவர்கள் எழுதும் போது தங்கள் உபபதிவு அவசியமில்லாதது.எழுதியவரின் நோக்கத்தை திசை திருப்பி ,சிதைத்து விடுகிறது.தவிருங்கள்.


This is sharing of identical views and not a supplementing ...

RAGHAVENDRA
30th September 2013, 09:12 AM
வாசு சார்
மூக்கையனின் வெற்றி உலா நிழற்படங்களின் மூலம் தங்களுடைய கை வண்ணத்திலும் கோபாலின் எழுத்து வண்ணத்திலும் மிளிர்வது மிகச் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.

RAGHAVENDRA
30th September 2013, 09:15 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்பட அணிவகுப்பு ...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PattikaadaPattanama1-1.jpg

RAGHAVENDRA
30th September 2013, 09:19 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...




நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பட்டிக்காடா பட்டணமா

...

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 1.5.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5754-1.jpg

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 6.5.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5763-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5756-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5757-1.jpg

50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5758-1.jpg

[ஆறு வாரங்களின் வசூல் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது]

100வது நாள் விளம்பரம் : தினமணி : 13.8.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5764-1.jpg

வசூல் சாதனை விளம்பரம் : தினமணி : 15.10.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5759-1.jpg

வெள்ளிவிழா விளம்பரம் : தினமணி : 27.10.1972

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5765-1.jpg

குறிப்பு:
அ. வெள்ளி விழா கண்ட திரையரங்கம்:
மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள்

ஆ. 100 நாட்களுக்கு மேல் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 146 நாட்கள் [பின் 'சித்ரா'வுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு வெள்ளிவிழா]
2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள் [நேரடியாக வெள்ளிவிழா]
5. சேலம் - ஜெயா - 146 நாட்கள் [பின் 'நடராஜா'வுக்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள் [பின் 'பாலாஜி'க்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்
8. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 115 நாட்கள்
9. யாழ்ப்பாணம் (இலங்கை) - ராணி- 100 நாட்கள்
10. கோவை - ராஜா - 90 நாட்கள் [பின் 'வள்ளி'க்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் [பின் 'கிரௌன்' அரங்குக்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]

இ. சென்னை 'சாந்தி' மற்றும் சேலம் 'ஜெயா' அரங்குகளில் மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இக்காவியம், "வசந்த மாளிகை"க்காக வேறு அரங்குகளுக்கு மாற்றப்பட்டது.

ஈ. தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே, முதல் வெளியீட்டில், முழுவதும் ஓடி முடிய, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே கறுப்பு-வெள்ளைக் காவியம்.

உ. இமாலய வெற்றிக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா", 1972-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் பெற்ற காவியம். 1972-ல் பாக்ஸ்-ஆபீஸில் வசூல் சாதனையில் முதலாவது இடத்தைப் பிடித்த திரைக்காவியம் "வசந்த மாளிகை".

ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

KCSHEKAR
30th September 2013, 10:39 AM
டியர் வாசுதேவன் சார் / கோபால் சார் / ராகவேந்திரன் சார் (பம்ம்லாரின் ஆவணம்),

நேற்று சிவாஜி சமூகநலப்பேரவை நிகழ்ச்சிக்காக திருப்பூர் சென்றிருந்தேன். பிற்பகலில் அறையில் இருந்தபோது தொலைக்காட்சியைத் திருப்பினேன். மெகா தொலைக்காட்சியில் "பட்டிக்காடா பட்டணமா" ஓடிக்கொண்டிருந்தது. ஒய்வு நேரம் மூக்கையாத் தேவரின் அட்டகாசங்களைப் பார்த்துக்கொண்டே கழிந்தது. நாளை காலை பொய் திரியில் ஏதாவது எழுதாலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தால், திரியில் பட்டிக்காடா பட்டணமா அலசல்களை அட்டகாசமாக வழங்கிவிட்டீர்கள்.

நன்றி.

uvausan
30th September 2013, 11:03 AM
Many thanks for encouraging my write up - special thanks for bearing with me the translated tamil . I really wonder how so many veterans in this hub are able to write in Tamil so eloquently and fluently without a single error of translation . நடையா இது நடையா - ஒரு நாடகம் அன்றோ நடக்குது என்று வியக்காத நாளிலை - சிவாஜி யின் பாதிப்பு இல்லாத ரசிகர்களே இல்லை எனலாம் - என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் - 360 டிகிரி சுப்புவுக்கு - "நான் வாழ வைப்பேன்"அவரை வாழ வைக்கட்டும்


:smokesmile::-D

vasudevan31355
30th September 2013, 11:08 AM
எல்லாமே பிடிக்கும். இன்னும் சில.

1. ரொம்பப் பிடித்தது டைட்டில். நெகடிவ் ஷேட்ஸ் மறைந்து, மறைந்து அழகாய்த் தெரியும் தலைவரின் உருவம். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்.

2. சுருள் சண்டை முடிந்ததும் "சேர்வைடா... சேர்வை" என்றபடி பின்பக்கம் முடிந்துள்ள வேட்டியை அவிழ்த்து விடும் வேகம்.

3. "ஊருக்கெல்லாம் தெரியும்படியா உனக்கு தாலி கட்டினேன். இப்ப யாருக்கும் தெரியாமே நானே உனக்கு புடவை கட்டி விடறேன்" என்ற தயக்க வழிசல்.

4. "விவாகரத்து வெங்கடசாமி! என் விவகாரத்தில தலையிடாத சாமி" மிரட்டல்.

5. எதுவும் முடியாமல் போன பட்சத்தில் தலையில் துண்டை முக்காடாகப் போட்டு தெருவில் 'தேமே' என்று நடந்து வருதல். அதை விட டாப் 'அய்யா வந்துட்டாரு' என்று வேலையாட்கள் கூக்குரலிட, அங்கிருக்கும் முக்காலியை காலால் எட்டிப் பிரட்டி உதைத்து விட்டு (அந்த நாற்காலி கூட அவர் செயலுக்கு எப்படி கட்டுப் படுகிறது!) "எல்லாம் வெளியே போங்க" என்று வெறுப்பாக கூறுதல். வெறுப்பாக கூறினாலும் கம்பீரம் எள்ளளவும் குறையாது. (மூக்கையன் பாதியாகவும் முகேஷ் பாதியாகவும் அட்டகாசமாக இருப்பார்)

6. அந்த சோக "என்னடி ராக்கம்மா". பட்டை உரித்து விடுவார். உட்கார்ந்தபடி தலையை சாய்வாகச் சாய்த்து கொடுக்கும் அற்புத போஸ். அடுத்து கதவை திறந்தபடி நிற்கும் போஸ், "என் பட்டம்... என் திட்டம்... என் சட்டம்" வரிகளின் போது குளோஸ்-அப்பில் லேசான தலையாட்டல்கள். கண்களை ஒரு தடவை இமைத்தபடி பண்ணும் அமர்க்களம். "காற்றாகப் பறந்ததடி"... வரியை இரண்டாம் முறை உச்சரிக்கையில் இடது கையை தலைக்கு மேலே வைத்தவாறு உட்கார்ந்து தரும் இணையே இல்லாத போஸ். பாடலின் முடிவில் படிக்கட்டில் அமர்ந்து பழையனவற்றை நினைத்து வெறித்துப் பார்த்தபடி தரும் போஸ். இந்தப் பாடல் முழுதும் போஸ்களிலேயே பின்னி எடுப்பார். (டிஎம்.எஸ் பண்ணும் அமர்க்களமும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியே அச்சு அசல் தலைவர் குரல்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Pattikada_Pattanama_CD2avi_003554788.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Pattikada_Pattanama_CD2avi_003554788.jpg.html)

7. பஞ்சாயத்துக் கதையை அப்பத்தாளிடம் சொல்லும் ஒப்புயர்வற்ற சீன். ("நான் வந்திருக்கேனே... உயிரோட") அப்படியே திரும்பி "கேட்டானே ஒரு கேள்வி... இதுவரைக்கும் யாருமே என்னைக் கேட்காத கேள்வியைக் கேட்டான் அப்பத்தா!" (இந்த இடத்தில் அந்தக் கண்களைப் பார்க்கணுமே!) அவமானம் பிடுங்கித் தின்ன ஆத்திரமும், கோபமும் முகத்தில் நர்த்தனமாட

"கேட்டான் அப்பத்தா! பொஞ்சாதியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்னு கேட்டானே ஒரு கேள்வி என்னை?" குரல் தழுதழுக்க, தொண்டை ஆத்திரத்தில் அடைக்க, கைவிரல்களை விரித்து வைத்துக் குமுறுவர் பாருங்கள்.

இந்த ஒரு காட்சி போதும்யா.

எவருக்கும் விளங்க வைக்க வேண்டிய அவசியமில்லை.

chinnakkannan
30th September 2013, 11:19 AM
//கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?//

ஓலமிட்டு ஏங்கி நிக்கும்
..உள்மனசைத் தேற்று தற்கு
வாளமீனப் போல தேகம்
..வார்த்துவிட்ட பொன்னா மின்னி
கோலமிடப் புள்ளி வச்சு
..கோடுபோடக் காத்தி ருக்க
ஆலமின்னும் வார லையே
..ஆசநெஞ்சு ஓய லையே..! :)

vasudevan31355
30th September 2013, 11:20 AM
ரவி சார்,

அழகான ஒப்பீடு. கர்ணனையும், நடிகர் திலகத்தையும் உண்மையாகவே ஒப்பிட்டு உள்ளீர்கள். ஆஹா! தலைவரைப் பற்றிய அருமையான புரிதல் தன்மையைத் தங்களிடத்தில் காண்கிறேன். சேர்ந்த இடமெல்லாம் முதுகில் குத்தப்பட்டுதான் வந்தார் என்பதை எவ்வளவு அழகாக் கூறியுள்ளீர்கள்! அதற்கான பலன்களையும் அனுபவிக்கத்தான் போகிறார்கள் என்றும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

எவ்வளவு திறமைசாலிகள் திரியில் இருக்கிறீர்கள்! எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்! நினைக்கவே பெருமையாய் இருக்கிறது சார். அடுத்த உங்கள் பதிவை சுவைக்க வெகு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

அருமையான பதிவிற்கு நன்றிகள் சார்.

KCSHEKAR
30th September 2013, 11:29 AM
இன்றைய மாலைப் பொழுது .... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள்... எது போவதென்று மனம் அல்லாடல் .. ஒன்று .. மஹாலட்சுமி திரையரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாழ வைப்பேன் திரைப்படம், ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்களின் அளப்பரையுடன் பார்க்கும் வாய்ப்பு.. இரண்டாவது இதழொலி வாயிலாக நடிகர் திலகத்திற்கு ட்ரிப்யூட்... இரண்டாவதே முதலிடம் பிடித்தது

டியர் ராகவேந்திரன் சார்,

இந்திய விசிலிசைச் சங்கம் நடத்திய செவாலியே சிவாஜிக்கு விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றி தங்களுடைய பதிவு சிறப்பாக இருந்தது.


மேடையில் ஒரு நண்பர் மிகவும் எச்சரிக்கையாக தப்பித் தவறிக் கூட நடிகர் திலகத்தின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வெற்றி பெற்றார். ஆஹா... என்னே ஒரு நல்ல எண்ணம்..

தாங்கள் குறிப்பிட்டிருப்பது யார் என்பது தெரியவில்லை. ஆனால் தாங்கள் விழாவில் பேசியவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

நடுவில் ஒரு சிறிய விழா. விழாவிற்கு வருகை தந்த கலைஞர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த், மோஹன் சர்மா, பிறைசூடன், டாக்ட்ர் சொக்கலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.

ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.

நன்றி.

mr_karthik
30th September 2013, 11:44 AM
டியர் கோபால் சார்,

பட்டிக்காடா பட்டணமா கேள்வித்தாள் மிகவும் சூப்பர். ரசிகர்கள் அனைவருமே பட்டதாரிகள் ஆகியிருப்பார்கள். இப்படி வித்தியாசமான சிந்தனைகளுடன் பதிவுகள் தயாரிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதை இன்னொருமுறை நிரூபித்து விட்டீர்கள். திரியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் தங்கள் பங்களிப்பு மகத்தானது.

டியர் ரவி சார்,

கர்ணனையும் கணேசரையும் ஒப்பிட்ட தங்கள் பதிவு மிக அற்புதம். நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. அடிக்கடி வந்து இப்படிப்பட்ட அருமையான பதிவுகளை அளியுங்கள்.

டியர் வாசுதேவன் சார்,

கோபால் சாரின் வினாத்தாளுக்கு சுவையூட்டும் வண்ணம் தாங்கள் பதித்த பட்டிக்காடா பட்டணமா நிழற்படங்கள் அனைத்தும் மிக மிக நன்று. அதற்கு முன் வந்திருந்த அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்த மகத்தான காவியத்துக்கு நல்ல நினைவுட்டல். நன்றி.

டியர் ராகவேந்தர் சார்,

சரியான நேரத்தில் பம்மலார் அவர்களின் அறிய 'ஆவணப்பதிவுகளை' மீள்பதிவிட்டு, பல்வேறு 'ஆணவப்பதிவுகளுக்கு' பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் நன்றிகளும். எவ்வளவு அறிய ஆவணங்கள்..!!!. திரட்டி, பாதுகாத்து, அளித்த பம்மலார் அவர்களுக்கு எந்நாளும் நன்றிகள்.....

mr_karthik
30th September 2013, 12:18 PM
டியர் ராகவேந்தர் சார்,

நடிகர்திலகத்துக்கு அளிக்கப்பட விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தங்கள் நேரடி கவரேஜ் நன்றாக உள்ளது. ('இதழொலி' என்ற சொல்லாட்சி அருமை). நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்களில், நடிகர்திலகத்தின் பெயரை 'கவனமாக' தவிர்த்த அந்த பிரகஸ்பதி யாரென்று ஓப்பனாகவே சொல்லியிருக்கலாம். ரசிகர்களின் ஊகங்களுக்கு விட வேண்டியதில்லையே.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையில் வந்த பல பாடல்களில் 'விசில்' இடம்பெற்றுள்ளது. உதாரணத்துக்கு 'அந்த நாள் முதல்' (பாவமன்னிப்பு),, 'கேள்வி பிறந்தது அன்று' (பச்சைவிளக்கு), 'நெஞ்சத்திலே நீ' (சாந்தி), நீரோடும் வைகையிலே (பார்மகளேபார்), என பல பாடல்கள் உண்டு. அவற்றை விளக்க விழாவில் தங்களுக்கு வாய்ப்பு அமையாதது துரதிஷ்டமே....

Gopal.s
30th September 2013, 12:18 PM
//கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?//

ஓலமிட்டு ஏங்கி நிக்கும்
..உள்மனசைத் தேற்று தற்கு
வாளமீனப் போல தேகம்
..வார்த்துவிட்ட பொன்னா மின்னி
கோலமிடப் புள்ளி வச்சு
..கோடுபோடக் காத்தி ருக்க
ஆலமின்னும் வார லையே
..ஆசநெஞ்சு ஓய லையே..! :)
ஓஞ்சு போகாதே கட்டைகள்
காய காயவே கனன்றெரியும் கங்கனெவே
ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம்
வந்துமென்ன வேரென நின்றவளே ,என்
உடலும் உள்ளமும் விறைப்பாகவே
இன்றும் மிடுக்கோடு ,காளையென் ரேகை
என்றும் ஆருடன் எவனும் அறிந்ததேயில்லை
என் எதிர்காலமே என் கைகளால் அழிவதை
கண் மூடி சுகித்தவன் கதறியே தொழுகிறேன்
காட்டு என் ஆலத்தை ,என் மன ஆழத்தை அறிய
சின்ன கண்களே போதுமே,நன்றி நண்பரே.

vasudevan31355
30th September 2013, 12:30 PM
புரிந்தவருக்குக் கருமம்
புரியாதவருக்குக் கவிதை.
ஆலத்துக்காக ஒலமிட்டழும்
நீலகண்டனே!
இந்தா! ..... பசியாறு.


http://i.ytimg.com/vi/IekjwOp_tSs/0.jpg

vasudevan31355
30th September 2013, 12:37 PM
டியர் ராகவேந்திரன் சார்,

விசிலாஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு என்னைப் போல வர இயலாதவர்களுக்கு வரப்ரசதமாய் அமைந்துள்ளது. சென்னையில் இது ஒரு வசதி. நிகழ்ச்சியை அருமையாக அளித்த நல்லுள்ளங்கள் வாழ்க. நல்ல தொகுப்பு. நன்றி தங்கள் அம்சமான கவரேஜுக்கு.

vasudevan31355
30th September 2013, 01:15 PM
என்றும் ஆருடன் எவனும் அறிந்ததேயில்லை

ஆருடன் ஒருவன் கருடனாக நான் இருக்கிறேன் தம்பி.

vasudevan31355
30th September 2013, 01:23 PM
சோக "என்னடி ராக்கம்மா"


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZIpNh34pwsg

RAGHAVENDRA
30th September 2013, 01:28 PM
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.

நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நான் சுட்டிக் காட்டியது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள். நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். சொல்லப் போனால் நான் கிருஷ்ணமூர்த்தி அருகில் அமர்ந்து தான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராமஜெயம் அவர்களும் ஆனந்த் அவர்களும் மேடையில் கௌரவிக்கப் பட்டார்கள்.

மற்றவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா என்பதில் தான் என் கவனம் சென்றது. அது தொடர்பாகத் தான் என் பதிவும் உள்ளது.

chinnakkannan
30th September 2013, 01:32 PM
//ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம் // ஹி ஹி

ஆழமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆலம் இருக்கும் அழகு!!

ல ழ வை மாற்றிப் போட்டா

ஆலமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆழம் இருக்கும் அழகு

ஹை..ரெண்டுமே நன்னா இருக்கே :)

KCSHEKAR
30th September 2013, 01:46 PM
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். .

நன்றி

எப்போதும் தங்களிடமிருந்து ஓரவஞ்சனை / பாகுபாடு இல்லாத பதிவுகளை எதிர்பார்க்கும் சகோதரன்.

mr_karthik
30th September 2013, 02:11 PM
பலமணி நேரத்தை பாங்காய் செலவிட்டு
அழகாய்த்தான் படைத்தேன் ஆலத்தின் பதிவுதன்னை
எந்தக்கோப்பில் சேமித்தேன் என இன்னமும் தேடுகிறேன்
கிடைத்ததும் பதிக்கிறேன், இல்லையேல் மீண்டும் படைக்கிறேன்.
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
வசந்தமாளிகை தன்னில் கிண்ணத்தை ஏந்தியவள்
என்னைப்போல் ஒருவனிடம் வேலாலே விழிகளில்
காமம் கலந்த காதலை சிந்தியவள்
மன்னவன் வந்தானடியில் ராஜஸ்தானில் ராஜாவாகப் பொறந்த
யாரோ ஒருவனைத் தேடியவள்... வருவாள் விரைவில்
வராமல் எங்கே போவாள்...... அதுவரை
தூக்கம் வராமல் ஏக்கத்தில் தொலையாதீர்
மன்மத லீலையில் மயக்கம் கொள்ளாதீர்
நான் சொல்ல வந்தது என்னவென்றால்......

(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....

chinnakkannan
30th September 2013, 02:19 PM
Mr. Karthik ஹி ஹி :)

ஊடியே செல்லும் உணர்ச்சிகள் தானுந்தி
தேடிப் பதிவீர் தெளிவு..

Richardsof
30th September 2013, 02:55 PM
புரிந்தவருக்குக் கருமம்
புரியாதவருக்குக் கவிதை.
ஆலத்துக்காக ஒலமிட்டழும்
நீலகண்டனே!
இந்தா! ..... பசியாறு.


http://i.ytimg.com/vi/IekjwOp_tSs/0.jpg

NO OTHER WAY
LET GOALJI ...................................

http://youtu.be/n7Qzz_2u-bQ

KCSHEKAR
30th September 2013, 03:35 PM
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....

டியர் கார்த்திக் சார்,

ஆலத்தின் பதிவை
ஆர்வமாகக் கேட்டபோதும்
கோபம் கொப்பளிக்க
கோபால் சார் கேட்டபோதும்
பதிவர்கள் பலரும்
பவ்யமாய் கேட்டபோதும்
அய்ம்பதுக்கு மேல் வரும்
அதீத ஆசை என்றும்
அவ்வப்போது வரும் ஆர்வக் கோளாறு என்றும்
அலட்சியமாய் இருந்துவிட்டேன் - இன்று
ஆலத்தைப் பற்றிய தங்களின்
ஆண்மையான கவிதையால்
எப்போது பதிவு வரும் என்ற
ஏக்கம் எனக்குள்ளும்.

Richardsof
30th September 2013, 03:43 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்

அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .

நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .

இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .


இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]
http://youtu.be/60uvrackjS8

Gopal.s
30th September 2013, 04:25 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்

அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .

நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .

இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .


இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]

என்ன எஸ்வி சார்,இவ்வளவு பீடிகையெல்லாம் எதற்கு? தங்கள் பதிவுகளையும்,தங்கள் நண்பர்களின் பதிவுகளையும் எப்போது நாங்கள் சீரியஸ் ஆக எடுத்து கொண்டோம்?எப்போதுமே நகைச்சுவையாகத்தான் எடுத்து கொண்டு சிரித்து மகிழ்வோம்.

vasudevan31355
30th September 2013, 06:47 PM
ஆலத்துக்கு இவ்வளவு ஆலம் விழுதுகளா? சந்திரசேகரன் சார் நீங்களுமா? கார்த்திக் சாருக்கு இவ்வளவு அழகாக கவிதை வருகிறதே!

Richardsof
30th September 2013, 07:36 PM
1.10.2013
http://i44.tinypic.com/2w3dlj7.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .

நடிகர் திலகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை
http://i43.tinypic.com/m95auv.jpg
தெரிவித்து கொள்கிறோம்

RAGHAVENDRA
30th September 2013, 08:40 PM
வினோத் சார்
நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான தங்களுடைய பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
30th September 2013, 08:44 PM
நேற்று . 29.09.2013 ... மாலை நடைபெற்ற விசில் நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள்.. நன்றி முகநூல் நண்பர் பாஸ்டன் கணேஷ் அவர்கள்

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1378473_381133141989761_1839237885_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1377383_381133201989755_652562890_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/q75/s720x720/1378336_381133371989738_1057977193_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/q73/s720x720/935960_381132468656495_1794760727_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/q73/s720x720/1380609_381132315323177_1583052131_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1376639_381131511989924_148080911_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/q73/s720x720/996873_381130721990003_1060381447_n.jpg

RAGHAVENDRA
30th September 2013, 08:49 PM
நாளை 01.10.2013 செவ்வாய்க் கிழமை, நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு sun life தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. காலையில் நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து துள்ளல் பாடல்கள், தொடர்ந்து பிரபலங்களின் கருத்துக்கள், மோஹன் ராம் அவர்களின் சிறப்பு நினைவலைகள், ரசிகர்களின் பேட்டி இடம் பெற்ற நான் சிவாஜி ரசிகன் நிகழ்ச்சி, காலையில் வைர நெஞ்சம், இரவில் பலே பாண்டியா, திரைப்படங்கள் என நாள் முழுதும் நடிகர் திலகத்தை நினைவூட்டும் நிகழ்ச்சிகளைக் காணத் தவற வேண்டாம்.

இது மட்டுமின்றி காலை 8 முதல் 10 வரை மாலை மலர் நிறுவனத்தின் ஆஹா பண்பலை வானொலியில் நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

vasudevan31355
30th September 2013, 08:58 PM
பிதாமகரின் பிறந்தநாள்.

http://caccioppoli.com/Animated%20gifs/Birthday%20(happy)/0104.gif

நான் வணங்கும் தெய்வமே!
உன் பொற்பாத கமலங்களைத் தொட்டு வணங்குகிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும்,

நடிகர் திலகத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sor.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sor.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Russelldwp
30th September 2013, 09:09 PM
பிதாமகரின் பிறந்தநாள்.

நான் வணங்கும் தெய்வமே!
உன் பொற்பாத கமலங்களைத் தொட்டு வணங்குகிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும்,

நடிகர் திலகத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Dear Vasudevan Sir

Really superb photo of Great King of Cine Field. Thalaivar is looking so Cute. Thanks for your photo

C.Ramachandran.

Russelldwp
30th September 2013, 09:18 PM
நாளை 01.10.2013 செவ்வாய்க் கிழமை, நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு sun life தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. காலையில் நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து துள்ளல் பாடல்கள், தொடர்ந்து பிரபலங்களின் கருத்துக்கள், மோஹன் ராம் அவர்களின் சிறப்பு நினைவலைகள், ரசிகர்களின் பேட்டி இடம் பெற்ற நான் சிவாஜி ரசிகன் நிகழ்ச்சி, காலையில் வைர நெஞ்சம், இரவில் பலே பாண்டியா, திரைப்படங்கள் என நாள் முழுதும் நடிகர் திலகத்தை நினைவூட்டும் நிகழ்ச்சிகளைக் காணத் தவற வேண்டாம்.

இது மட்டுமின்றி காலை 8 முதல் 10 வரை மாலை மலர் நிறுவனத்தின் ஆஹா பண்பலை வானொலியில் நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
Dear Ragavendran Sir

Thanks for your information about NT's Birthday programmes in various channels like VASANTH TV and SUNLIFE. Also Thanks for photos abut yesterday programme
You people are Great Gift for Sivaji Fans. If you have any snaps on Nan Vazha Vaippen at Mahalaxmi theatre also provide us

C.Ramachandran.

RAGHAVENDRA
30th September 2013, 10:08 PM
மகாலட்சுமி திரையரங்கில் நான் வாழ வைப்பேன் திரைப்படம் சிறப்பாக வெற்றி நடை போட்டுள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் ரசிகர்களின் அளப்பரையுடன் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு புதுப்படத்திற்கு ஈடாக .. சொல்லப் போனால் அதையும் மிஞ்சக் கூடிய அளவில் ... வசூலைப் பெற்று வருகிறது நான் வாழ வைப்பேன் திரைப்படம்.

தொலைக்காட்சி நிருபர்கள் நேற்றைய மாலை ரசிகர்களின் அளப்பரையினை கவரேஜ் செய்துள்ளதாகவும் நாளை .. நடிகர் திலகம் பிறந்த நாளையொட்டி சேனலில் ஒளிபரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இச்செய்திகள் இப்படத்தை விநியோகித்துள்ள நமது நண்பர் அவர்களும் உறுதிப் படுத்தியுள்ளார். சாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம்.

uvausan
30th September 2013, 11:42 PM
இன்று தமிழின் பிறந்தநாள் !

கப்போலோட்டிய தமிழன் , வீரபாண்டிய கட்டபொம்மன் இன்னும் பலர் ஒரு கூட்டுக்குள் ஒன்றாக வந்த நாள் !

நன்றி என்றால் இதுவன்றோ என்று சொல்ல ஒரு கர்ணன் உருவான நாள்

அப்பரை சிவன் கண்டதும் , சிவனை அப்பர் கண்டதுமான இனிய நாள்

ஒரு அந்தோணியை , ஒரு கண்ணனை , ஒரு ரஹீமை , உலகம் கண்டுகொண்ட நாள்

இந்த நாளும் இனி வராதோ என்று தமிழ் அன்னை ஏங்கி கண்ணீர் விடும் நாள்

ஒரு தமிழ் நாட்டையே திருப்பி போட்ட நாள் - பராசக்தியின் அருளால்தான் தான் ஒருவன் உயர்தமனிதனாக முடியும் என்று நிரூபித்த நாள் .

அருமையான ரசிக பிள்ளைகளை உருவாக்க உரம் போட்ட நாள்

நன்றி மறந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு வழங்கும் நாள்

இந்த ஒருநாள் போதுமா - அவன் புகழ் பாட இந்த ஒரு நாள் போதுமா ??

போதாது போதாது இது இறைவன் ஆணை !!

Ravi -Hyderabad
:):smokesmile:

Murali Srinivas
30th September 2013, 11:59 PM
நடிப்புலக சாம்ராஜ்ஜியத்தின் நிரந்தர சக்கரவர்த்திக்கு

கலையுலக சாம்ராஜ்ஜியத்தின் காவிய தலைவனுக்கு

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓங்கு புகழ் கலைஞனுக்கு

வந்தாரை வாழ வைத்த Vasool Chakravarthi கணேசனுக்கு

அன்றும் இன்றும் என்றென்றும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தமிழ் நாட்டு கலையுலகின் திலகத்திற்கு எங்கள் அருமை நடிகர் திலகத்திற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இமயம் போல் உங்கள் புகழ் மென்மேலும் வளரட்டும்!

அன்புடன்

sankara1970
1st October 2013, 12:13 AM
Vazga nadippu kadavul Sivaji pugaz

omeuforivo
1st October 2013, 01:52 AM
http://i1366.photobucket.com/albums/r765/ganse7/451_51395921768_5980_n_zpsa35ab1d8.jpg (http://s1366.photobucket.com/user/ganse7/media/451_51395921768_5980_n_zpsa35ab1d8.jpg.html)
On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..

Russellpei
1st October 2013, 01:56 AM
Nadigar Thilagam Sivaji's Birthday Celebrations in Vasanth TV

http://i1277.photobucket.com/albums/y492/rhavichandran/sivaji_zpsfe0b8c67.jpg (http://s1277.photobucket.com/user/rhavichandran/media/sivaji_zpsfe0b8c67.jpg.html)
(newtamilcinema.com)

Subramaniam Ramajayam
1st October 2013, 03:57 AM
Nadigar Thilagam Sivaji's Birthday Celebrations in Vasanth TV

http://i1277.photobucket.com/albums/y492/rhavichandran/sivaji_zpsfe0b8c67.jpg (http://s1277.photobucket.com/user/rhavichandran/media/sivaji_zpsfe0b8c67.jpg.html)
(newtamilcinema.com)

NADIGAR THILAGAM Part of my life, jeevan and blood.
many many HAPPY RETURNS OF THE DAY.
As long as cinema exsists your name and fame will be there. NO BODY CAN DESTROY YOUR NAME
NADIPPUKU ORU GOD NEEYEE. VALGA UN PUGAZL.

raagadevan
1st October 2013, 04:01 AM
A simple memorial to a legendary thespian

http://www.thehindu.com/news/cities/chennai/a-simple-memorial-to-a-legendary-thespian/article5187136.ece?homepage=true

pammalar
1st October 2013, 04:49 AM
2014-ம் ஆண்டில் வெளிவரப்போகும் தமிழ்த்திரைக்களஞ்சியம் நடிகர் திலகம் புகழ்மாலை [ஒன்று] பிரம்மாண்ட புகைப்பட மலருக்கு நல்வாழ்த்துக்களை நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது அநேக கோடி நன்றிகள் !!!

pammalar
1st October 2013, 04:51 AM
HAPPY SIVAJI JAYANTHI TO ALL !!!

[1.10.1928 - 1.10.2013] : 86th BIRTHDAY


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/37733ba1-4132-4a80-82d0-932054339619.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/37733ba1-4132-4a80-82d0-932054339619.jpg.html)

பக்தியுடன்,
பம்மலார் சுவாமிநாதன்.

Gopal.s
1st October 2013, 06:44 AM
உன்னுடைய பிறந்த நாளை விட தனக்கு நெருங்கி எதுவுமில்லை என்று தெரிந்தே நான் உருகி வணங்கும் சரஸ்வதி கலைமகள் தன்னுடைய பூஜை நாளுக்கு நெருங்கியே உன் பிறந்த நாளை அமைத்தாள். அடிமைகளை ஒழித்ததாய் பல நாடுகள் பெருமை படும் காலத்தில்,இவ்வளவு அடிமைகளை உன் நடிப்பினால் உருவாக்கி,பெருமை கொள்ளும் அமரனே, இந்த அடிமைகள் என்றுமே விடுதலை பெரும் வாய்ப்பே இல்லை.

அடி பணிகிறோம். தொழுகிறோம்.

IliFiSRurdy
1st October 2013, 07:06 AM

அக்டோபர் 1
இந்த நாள்
கலையின் நாள்
உண்மையின் நாள்
உழைப்பின் நாள்
உயர்ந்த ரசனையின் நாள்
தேசபக்தியின் நாள்
நவரசங்களின் நாள்
உலகதரத்தின் நாள்
கம்பீரத்தின் நாள்
ஆண்மையின் நாள்
பெருமிதத்தின் நாள்
தன்னடக்கத்தின் நாள்
மற்ற 364 நாட்களுக்கும்
உயிர் கொடுக்கும் நாள்
வாழ்க அக்டோபர் 1
வளர்க தலைவர் புகழ்.

RAGHAVENDRA
1st October 2013, 07:11 AM
எழுத்து விற்பன்னர்களின் உள்ளக் கிடக்கை
எழுந்து நீ வா என்பதே என்பதை
அறிவாய் நீயும் அதனால் மீண்டும்
எழுந்து வா என்பதே என்னுடைய வேண்டுகோள்
ஆண்டவன் கட்டளையும் கூட
விரைந்து வா அங்கே நடித்தது போதும்
கடவுள்கள் கிடக்கிறார்கள்....
எங்களுக்கு நீங்கள் தான் கடவுள்
மீண்டும் வருவாய் என்பது எங்கள் எண்ணம்
தமிழ் மீண்டு வரும் என்பதும் எங்கள் எண்ணம்
மீண்டும் வருக...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/grtgsNtBD2013fw_zpsafb63d6f.jpg

RAGHAVENDRA
1st October 2013, 07:41 AM
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/urandaiselvam01fw_zps56028016.jpg

நிழற்படம் உபயம் உறந்தை செல்வம் அவர்கள்.

venkkiram
1st October 2013, 07:53 AM
நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கென கோவையிலிருந்து ஓவியர் ஜீவா தீட்டிய ஓவியம்.

http://imageshack.us/a/img600/6132/4wxs.jpg

RAGHAVENDRA
1st October 2013, 07:54 AM
மலேசியா ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நடிகர் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறது. மலேசிய நேரப்படி கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரலில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளிபரபப் படுகின்றன.

10:30 am Galatta Kalyanam
2:30 pm Paar Magale Paar
6:00 pm Thiruvilaiyaadal

தகவலுக்கு நன்றி நவ் சார்.

RAGHAVENDRA
1st October 2013, 07:54 AM
ஜீவாவின் கைவண்ணத்தில் உயிரோடு உரையாடுகிறார் நடிகர் திலகம்.

நன்றி வெங்கிராம் சார்

venkkiram
1st October 2013, 08:03 AM
கடந்து சென்ற ஜூலை 21 - சிவாஜியின் இறந்த தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா தீட்டிய ஓவியம். ( மன்னிக்கவும், என்னடா பிறந்த நாள் அன்று இறந்த நாளைப் பேசுகிறானே என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

http://imageshack.us/a/img534/4125/9yf8.jpg

venkkiram
1st October 2013, 08:06 AM
தற்போதைய காலக் கட்டங்களில் அடுத்தவரின் திறமையை அபகரிக்கும் இணையத்திருட்டு அதிகரித்து விட்டதால் ஓவியர் தனது பெயரை படம் முழுதும் நிரப்பி வருகிறார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

venkkiram
1st October 2013, 08:09 AM
ஜீவாவின் கைவண்ணத்தில் உயிரோடு உரையாடுகிறார் நடிகர் திலகம்.

நன்றி வெங்கிராம் சார்

மகிழ்ச்சி. ஜீவா சிவாஜியின் பரம ரசிகர். இங்கு, இந்தத் திரியில் பங்கெடுக்க ஓவியருக்கு நேரம் போதவில்லை.

Gopal.s
1st October 2013, 08:20 AM
மகிழ்ச்சி. ஜீவா சிவாஜியின் பரம ரசிகர். இங்கு, இந்தத் திரியில் பங்கெடுக்க ஓவியருக்கு நேரம் போதவில்லை.
வெங்கி ராம் ,
ஜீவா என்ற ஜீவ கலைஞனுக்கு எங்கள் சார்பில் ஆத்மார்ந்த நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.
அப்படியே உங்களுக்கும் தெரிவித்து கொள்ளுங்கள்.

parthasarathy
1st October 2013, 09:36 AM
You have been the source of inspiration for me for Discipline/Dedication/Performance... so on for years from now.

You will continue to be so not only for me but for millions and millions of movie goers, not restricting to Tamilians or Indians and will continue to inspire many more in future too!

Long live Tamil and Long Live the glory of the one and only Cultural Ambassador of Tamil!

Regards,

R. Parthasarathy
(couldn't somehow get google tamil tranlisteration and hence in English)

goldstar
1st October 2013, 09:58 AM
http://www.comedyulagam.com/wp-content/uploads/mvbthumbs/img_3855_sivaji-ganesan-comedy-galatta-kalyanam-tamil-movie-scene.jpg

தமிழ் நாட்டின் தலை மகனே, கலை மகனே , நிரந்தர வசூல் சக்ரவர்த்தியே உன்னை மறந்தால் தானே நினைபதற்கு.

chinnakkannan
1st October 2013, 10:16 AM
//On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..//

//சிவாஜி ஜெயந்தி//

மேற்கண்ட இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..

சிவாஜி ஜெயந்தி அன்று அனைத்து என் டி த்ரெட் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் (ம்ம்.. ஸாரி..ஏனோ இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம் பாடல் நினைவில் வருகிறது :) )

Gopal.s
1st October 2013, 10:23 AM
அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.

இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

தசரத ராமன்-

1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Gopal.s
1st October 2013, 10:30 AM
Correct Chinnakannan. Jayanthi pair cute in iruvar ullam.

chinnakkannan
1st October 2013, 11:05 AM
துணையைப் பொறுத்தவரை வயதான, ரயிலில் பயணிக்கிற அரசாங்க அதிகாரியாக, மருமகளின் வெடுக் வெடுக் சுபாவத்தைப் பொறுத்துக் கொள்பவராக மிகப் பொருத்தமாகவும் நன்றாகவும் நடிப்பை வழங்கியிருப்பார் என்.டி.

ஆனால் மெய்ன் ரோல்க்கு அவர் இருக்கார்ப்பா என்ற நினைப்பில் சக நடிகர் தேர்வில் கோட்டை விட்டிருப்பார்கள்.(விடலைப் பையனாட்டம் இருக்கும் சுரேஷ்,பூசினாற்போல் இருக்கும் ராதா,கொழுகொழு சரிதா என நினைவு (என்ன ரோல் என மறந்து விட்டது)..).கொஞ்சம் முனைந்து செதுக்கியிருந்தால் படம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும்..

//அந்தப் பாட்டில்(இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம்), அதன் தொடர்ச்சியான காட்சியில் இருவரிடமும் இளமை துள்ளும் என நினைவு கோபால் சார்//

kalnayak
1st October 2013, 12:54 PM
Many more happy returns of this day to be remembered not only by Tamils but all those interested in acting.

Brianengab
1st October 2013, 12:58 PM
Heartfelt Birthday wishes to one nd only the pillar of Indian cinema...

vaazhtha vayathu illai.. Vanangugirom.. :bow:

uvausan
1st October 2013, 01:59 PM
கோபால்/ சின்ன கண்ணன் sir

சிவாஜியே துணை என்று துரை எடுத்த ஒரு படம் - NT அவரை கை விடவில்லை - துரைக்கு துணை வராதவர்கர்களில் முக்கியமானவர்கள் :

1 இசை
2. பாடல்கள்
3. சுரேஷின் குழந்தைத்தனமான நடிப்பு
4. ராதாவின் மிகையான அலட்டல்
5. கதை இப்படித்தான் போகும் என்ற ஒரு முன் எச்சர்றிக்கை

இவை எல்லாம் துணை வராம இருந்தும் , படம் இன்றும் பலமுறை பேசபடுகிரதன்றால் அதற்க்கு காரணம் NT'யின் நடிப்பு ஒன்றே !

Ravi -Hyderabad

Gopal.s
1st October 2013, 02:06 PM
கோபால்/ சின்ன கண்ணன் sir

சிவாஜியே துணை என்று துரை எடுத்த ஒரு படம் - NT அவரை கை விடவில்லை - துரைக்கு துணை வராதவர்கர்களில் முக்கியமானவர்கள் :

1 இசை
2. பாடல்கள்
3. சுரேஷின் குழந்தைத்தனமான நடிப்பு
4. ராதாவின் மிகையான அலட்டல்
5. கதை இப்படித்தான் போகும் என்ற ஒரு முன் எச்சர்றிக்கை

இவை எல்லாம் துணை வராம இருந்தும் , படம் இன்றும் பலமுறை பேசபடுகிரதன்றால் அதற்க்கு காரணம் NT'யின் நடிப்பு ஒன்றே !

Ravi -Hyderabad
Yes. I agree with you on songs and music. A big let down by Sankar-Ganesh.
But Suresh is adequate for the Role. Radha has given a neat performance as she is required to show the viciousness in the later part ,it may look little exaggerated. But in my opinion ,she has done a good job. Thunai's strength is not in storyline but its unpredictability lies in clash of emotions and greyish shades of individuals. A good and neat movie had an above average run.

gkrishna
1st October 2013, 02:22 PM
dear all

today went to kapaleeswarar temple where our devotees of NT organised excellant annadhanam (free food) for public . Around 250 were taken food.
Nicely organised by Mr.Srinivasan and Mr.Sekar of sivaji peravai.
"(Choudry) NT fans will never fail (my dear son)"

Regards

Gk

KCSHEKAR
1st October 2013, 02:22 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 86வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மனியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 86வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2013) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் மயிலை பெரியசாமி கலந்துகொண்டு சிற்றுண்டியை வழங்கினார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

அன்னதான ஏற்பாடுகளை உடல் நலக் குறைவு இருந்தாலும், திரு.சீனிவாசன் மற்றும் நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், என்னுடன் ( K .சந்திரசேகரன்), மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் V சீனிவாசன், E சங்குராஜன், நிர்வாகிகள் T .T .சம்பந்தம், பாஸ்கர், ஹரிராஜன், எம்.ஜி.நடராஜன், நமது ஹப்பர் கிருஷ்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/OldAgeHomn2_zpse3f6aa61.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/OldAgeHomn2_zpse3f6aa61.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KapaleeswararTemple2_zps423f4252.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KapaleeswararTemple2_zps423f4252.jpg.html)

gkrishna
1st October 2013, 02:27 PM
last scene in thunai
Without knowing the decent relationship between saritha and NT, Daughter in law Radha made adverse comment
while adopting saritha as his daughter excellant dialogue delivery
"vazhgai thunai aaga illai amma vazhi thunaiaaga " enna oru performance

regards

gk

uvausan
1st October 2013, 02:36 PM
KC sir - you are rocking - great service -

வயராக உண்டவன்தான் போதும் என்று சொல்பவன் - மனமார வாழ்த்துபவனும் அவனே ! அந்த வாழ்த்து உங்கள் பேரவைக்கு இன்றும் , என்றும் கிடைப்பதில் மிகவும் பெருமையா இருக்கிறது

Regards

Ravi

chinnakkannan
1st October 2013, 02:59 PM
//Congrats KC sir
KC sir - you are rocking - great service - //

நான் ரவியை வழி மொழிகிறேன்.. சந்திர சேகரன் சார்..வாழ்க உம் தொண்டு..வாழ்வில் எல்லா நன்மைகளையும் நீங்கள் அடைய ஆனடவனை வணங்குகிறேன்..

KCSHEKAR
1st October 2013, 03:04 PM
KC sir - you are rocking - great service -
Ravi

Dear Mr.Ravikumar,

Thanks for your appreciation.

chinnakkannan
1st October 2013, 03:06 PM
துணை.. பார்த்து வெகுகாலமாகி விட்ட படியால்- சமீபத்திலும் பார்க்கவில்லை..ரிலீஸான சமயத்தில் பார்த்ததோடு சரி-மதுரை மீனாட்சி என நினைவு- முழுக்க ரிகலெக்ட் செய்ய முடியவில்லை..என் டியின் யதார்த்த நடிப்பு மட்டும் நினைவில்..

அந்தக் காலத்திலேயே எனக்கு ராதா (எவ்ளோ பெரிய ஆளோட எப்படி மோதறா பார்-) சுரேஷ் மீது படம் பார்த்து முடிந்ததும் கோபம் வந்திருந்தது..அப்புறம் ராதா முதல் மரியாதையில் அந்தக் கோபத்தை சரிபண்ணியதுவேறு விஷயம்..

KCSHEKAR
1st October 2013, 03:06 PM
/
நான் ரவியை வழி மொழிகிறேன்.. சந்திர சேகரன் சார்..வாழ்க உம் தொண்டு..வாழ்வில் எல்லா நன்மைகளையும் நீங்கள் அடைய ஆனடவனை வணங்குகிறேன்..

சின்னக்கண்ணன் சார்,
தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
எல்லாப் புகழுக்கும் இறைவனுக்கே என்பதுபோல எல்லா புகழும் நம்மை இணைத்த நடிகர்திலகத்திற்கே .

KCSHEKAR
1st October 2013, 03:10 PM
dear all
Nicely organised by Mr.Srinivasan and Mr.Sekar of sivaji peravai.
"(Choudry) NT fans will never fail (my dear son)"
Gk

Dear Krishna sir,

Thanks for your participation & appreciation.

HARISH2619
1st October 2013, 03:51 PM
விண்ணுலகில் கடவுள்களை நடிப்பால் மகிழ்வித்து கொண்டிருக்கும் நடிகர்திலகத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

திரு சந்திரசேகரன் சார்
நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப தாங்கள் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது .நன்றி பல கோடி

Gopal.s
1st October 2013, 03:54 PM
http://tamil.oneindia.in/movies/specials/sivaji-ganesan-s-85th-birth-anniversary-184497.html

Gopal.s
1st October 2013, 04:00 PM
http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/it-is-the-birthday-anniversary-of-sivaji-ganesan-today.html

Brianengab
1st October 2013, 04:45 PM
Vikram Prabhu

October 1st #BirthDay ! The One & Only #SivajiGanesan ! #GreatestActor ! Greatest Grandfather! #Proud & #Gifted pic.twitter.com/LwuCR3izXS

http://www.tamilcinema24.com/photo-galleries/celebrity-tweets-today-138/images/celebrity-tweets-today-13805.jpg

KCSHEKAR
1st October 2013, 04:52 PM
திரு சந்திரசேகரன் சார்
நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப தாங்கள் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது .நன்றி பல கோடி

டியர் ஹரிஷ் சார்,
தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

mr_karthik
1st October 2013, 05:36 PM
டியர் சந்திரசேகர் சார்,

நடிகர்திலகத்தின் 86-வது பிறந்த நாளையொட்டி தாங்களும், தங்கள் தலைமையில் இயங்கும் நடிகர்திலகம் சமூகநல பேரவையும் செய்த, செய்துவரும், செய்ய இருக்கும் நற்பணிகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். அந்த அளவுக்கு தங்கள் செயல்பாடுகள் மலைக்க வைக்கின்றன. எத்தனை ஊர்களில் என்னென்ன சமூகநல நற்பணிகள்..!!!. அனைத்திலும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவது என்ற ஒரே சீரிய நோக்கம்.

அதன் ஒரு வடிவமாக இன்று காலை மயிலை முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சிற்றுண்டி வழங்கிய நிகழ்வும் அதைத் தொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த மதிய அன்னதானம் வழங்கிய நிகழ்வும் பேரவையின் சிறப்பான சேவைக்கோர் எடுத்துக்காட்டு. உணவுண்ட அத்தனை பேரும் வயிறும் நிறைந்து, மனதும் நிறைந்து, அந்த நிறைந்த மனதுடன் நம் அண்ணனையும், அவர்தம் செல்வங்களாம் தங்கள் அனைவரையும் வாழ்த்தியிருப்பார்களே அந்த வாழ்த்துக்களல்லவா உண்மையான பேறு.

சேவையின் மறுவடிவமாகத் திகழும் தாங்களும், பேரவையின் அனைத்து சேவைத்திலகங்களும், தங்கள் அனைவரின் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

sivaa
1st October 2013, 07:13 PM
கள்ளம் கபடம் இல்லாத
வெள்ளை உள்ளம் கொண்ட படிக்காத மேதை
கலைத்தாயின் தவப்புதல்வன்
கலைத்தாயின் ஒரே சூரியன்
அண்ணன் சிவாஜி கணேசன்
அவர்களின் இன்றைய பிறந்த நாளில்
அனைவருக்கும் இனிய
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்

sivaa
1st October 2013, 08:03 PM
சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927)
சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.
'சிவாஜி' கணேசன்இ திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார்இ அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள்இ இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம்இ தெளிவானஇ உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்புஇ சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம்இ நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
எனினும்இ நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோஇ இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாகஇ அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகராஇ வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன்இ கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர்இ வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர்இ 1961 முதல்இ காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்துஇ அதை விட்டு விலகிஇ தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
அவர் வாங்கிய முக்கிய விருதுகள்:-
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோஇ1960)இ சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1997) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதுஇ நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
நன்றி மாலை மலர்

Harrietlgy
1st October 2013, 09:31 PM
அனைவருக்கும் சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்.

Harrietlgy
1st October 2013, 09:37 PM
வேலை காரணமாக வசந்த் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை வருத்தமாக இருக்கிறது யாரேனும் இந்த திரியில் பார்க்க செய்தால் மிகவும் சந்தோஷ படுவேன்

anm
1st October 2013, 10:55 PM
தமிழே!!!!

தாயே!!!!!

கலை தாயின் தவப்புதல்வனே!!!!!!!

உன்னை மறக்காத நாளே இல்லை,

எங்களுக்கு எல்லா தினமும் உன் பிறந்த நாளே!!!!

உன்னை என்றும் வணங்கி தொழுது பரவசப்படும்,

ஆனந்த்

Murali Srinivas
2nd October 2013, 12:49 AM
நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013

நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது என்று சொன்னால் அது நிச்சயமாக இந்த ஆண்டின் under statement ஆகவே இருக்கும். காலையில் நடைபெற்ற நிகழிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. ஆனாலும் மிக பெரும் அளவில் மக்கள் திரண்டு வந்திருந்தனர் என்று தகவல் கிடைத்தது. குறிப்பாக இம்முறை தாய்மார்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்ததாக சொன்னார்கள்.

மாலையில் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது விழாவா இல்லை ஒரு மினி மாநாடா என்று வியக்கும் வண்ணம் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இசை விழா நடைபெறும்போது top most musician கச்சேரி செய்யும் போது கூட இத்துணை கார்களை நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு வாகனங்களின் அணிவகுப்பு. உள்ளே நிறுத்த இடம் இல்லாமல் வாகனங்கள் அனுமதிக்க மறுத்த காட்சியையும் பார்க்க நேர்ந்தது. விழா முடிந்து அனைவரும் வாகனங்களை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்கே 30 நிமிடங்களுக்கும் மேலே ஆனது. உள்ளே அரங்கதிலோ கீழ் தளம் மற்றும் பால்கனி எல்லாம் நிரம்பி வழிந்தது. கீழ் தளத்தில் அரங்கத்தின் ஒரு ஓரமாக [மேடையிலிருந்து கடைசி வரிசை வரை] நின்ற கூட்டம் அது தனி. அரங்கதினுள்ளில் கணிசமான பெண்டிர் வந்திருந்தது மற்றுமொரு சிறப்பு.

புது டில்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லி செல்ல வேண்டிய சூழலால் தலைமை தாங்க வேண்டிய ஜெயந்தி நடராஜன் அவர்கள் வரவில்லை. அந்த ஒன்றை தவிர விழா எந்த குறைவும் இல்லாமல் நடந்தது. சிவாஜி விருது பெற்றவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படங்களின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

முக்தாவிற்கு தவப்புதல்வன் - Love is fine darling பாடல் காட்சி, சினிமா பைத்தியம் வாஞ்சிநாதன் காட்சி மற்றும் அருணோதயம் படத்தில் நீலுவை கொலை செய்வது போல் கத்தியால் குத்தி விட்டு நடக்கும் அந்த வித்தியாச நடை காட்சி ஆகியவை திரையிடப்பட்டன. CVR படங்களில் சுமதி என் சுந்தரி - இரவு தூக்கம் வராமல் jj விடம் நடிகர் திலகம் கதை கேட்கும் காட்சி, சங்கிலி படத்தில் பிரபுவுடன் மோதும் சண்டை காட்சியின் தொடக்க வசனங்கள், மனோரமாவிற்கு தில்லானா [உங்க நாயனத்திலே மட்டும்தான் அப்படி சத்தம் வருதா] மற்றும் வெள்ளை ரோஜா [SP சிவாஜி விசாரிக்கும் காட்சி] LR ஈஸ்வரிக்கு பாச மலர் [வாராய் என் தோழி], நீலவானம் [ஒ பப்பி ஒ ஷீலா பாடல்], சிவந்த மண் [பட்டத்து ராணி] ஆகியவையும், கலைஞானம் அவர்களுக்கு மிருதங்க சக்கரவர்த்தி [சங்கத்திலிருந்து விலக்குகிறோம் என்று சங்க நிர்வாகிகள் சொல்லும் போது நடிகர் திலகம் பேசும் வசனங்கள்], ராஜ ரிஷி படத்தில் பாடல் காட்சி ஆகியவையும் வில்லு பாட்டு சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு அவர் பாக்கியவதி திரைப்படத்தில் எழுதி நடிகர் திலகம் நடித்த பாடல் ஆகியவை ஒளிப்பரப்பட்டன. ரசிகர்கள் ஏக ஆரவாரம் அலப்பறையுடன் ரசித்தனர். தவப்புதல்வன் பாச மலர் தில்லானா மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி கிளிப்பிங்க்ஸ் பெரும் வரவேற்ப்பை பெற்றன.

பெரம்பூர் அரிமா சங்கம் [Lions Club Of Perambur] தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும் நடிகர் திலகம் அதன் Founder member என்ற முறையிலும் அவர்கள் ஆற்றி வரும் சமூக நல திட்டங்களுக்கு சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஐம்பதினாயிரம் வழங்கப்பட்டது.

விழாவின் high light சிறப்பு பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் உரைதான். ஆற்றொழுக்கு போன்ற நாவன்மை உடைய ஒருவர் தனக்கு பிடித்த ஒரு கரு பொருளை பற்றி பேசினால் தேன் வந்து பாயும் காதினிலே. அதுதான் இன்று நடந்தது. நெல்லை கண்ணன் போன்ற ஒரு பேச்சாளர் அதுவும் நடிகர் திலகத்தின் ரசிகராக இருப்பவர் நடிகர் திலகத்தைப் பற்றி பேசினால் இன்பத்திற்கு கேட்கவா வேண்டும்? ஒவ்வொரு வரிக்கும் அரங்கம் ஆர்பரித்தது. என்ன சொல்ல வருகிறார் என்பதை கற்பூரம் போல புரிந்து கொள்ளும் ரசனை மிக்க ரசிகர் கூட்டம் எதிரில் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது பேசுகின்றவருக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர் என்ன பேசினார் என்பதை இங்கே எழுத முயல போவதில்லை. காரணம் அது இணைய தளத்தில் உடனே தரவேற்றப்படும். அதை கேட்டு ரசிக்க வேண்டும். மேலும் அதை எழுத்தில் வடிப்பது அத்தனை எளிதன்று.

அவர் சொன்னதில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். தன் பால்ய கால நண்பன் பரமசிவம் என்றொரு சிவாஜி வெறியனைப் பற்றி பல சம்பவங்களை குறிப்பிட்டார். அந்த நிகழ்வுகள் அனைத்தும் செம ஜாலியாக இருந்தது. இரண்டாவது நடிகர் திலகத்தின் ரசிகர் கூட்டத்தைப் பற்றி சொன்னது. அவரின் நெருங்கிய நண்பர்களிடம் தமிழகத்திலேயே நடிகர் திலகத்தின் ரசிகர் கூட்டம்தான் மிகப் பெரியது. அதிலும் தரத்தில் உயர்ந்த ரசிகர் கூட்டம் என்று அடிக்கடி சொல்லுவாராம்.நடிகர் திலகம் இறந்த நேரத்தில் நெல்லை கண்ணன் ஒரு விபத்தில் சிக்கி சேலத்தில் ஒரு மருத்துவமனையில் ICU வார்டில் நினைவில்லாமல் இருந்தாராம். நடிகர் திலகம் இறந்து 6 நாட்களுக்கு பிறகே அவருக்கு விஷயம் தெரிய வந்ததாம். அவர் அதிர்ச்சி அடையாமல் இருக்க இந்த விஷயத்தை தயங்கி தயங்கி சொன்ன நண்பர் அவர் mood-ஐ மாற்ற "நீ சொன்னது போல மிகப் பெரிய கூட்டம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தது. அதுவும் தானாக வந்த கூட்டம். இறுதி ஊர்வலம் சென்ற வழியெல்லாம் ஒவ்வொரு கட்டிடத்தின் மாடியிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் இருந்தனர்" என்று சொன்னாராம். நெல்லை கண்ணன் சொல்கிறார் அந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் கூட என் தமிழ் மக்கள் ஒரு மகத்தான கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்ய மறக்கவில்லை என்பது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

அது போல் உரையை நிறைவு செய்யும் நேரத்தில் அவர் முத்தாய்ப்பாக சொன்னது. ஆண்டுகள் 12 உருண்டோடி விட்டன அந்த கலைஞன் மறைந்து. ஆயினும் இத்தனையும் பேர் அந்த மனிதனின் மேல் இவ்வளவு அன்பை பொழிகிறீர்கள் உயிர் துடிப்போடு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த அந்த மனிதன் என்றும் சரித்திரத்தில் அழியா புகழோடு வாழ்வான் என்று முடித்தார்,

எல்லா வருடமும் போல் ராம்குமார் வரவேற்புரையும் பிரபு நன்றியுரையும் நிகழ்த்தினர். மக்கள் வெள்ளத்தில் அமர்ந்து பார்த்த அருமையான விழா.

அன்புடன்

கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.

goldstar
2nd October 2013, 05:49 AM
நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013

கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.

Thank you Murali sir for complete coverage of NT's 85th birthday function.

Any discussion about "Mani Mandabam". We should start work from today to achieve the "Mani Mandabam" by NT's 86th birth day 01-10-2014.

Please advise how to proceed with this achievement. We would like to accompany every one Annai Illam, Government, Nadigar Sangam and each and every one like NT and let us start and discuss positive thing to achieve this in a year time and also we can neglect and avoid blaming any one for past.

Our only goal is "Mani Mandabam".

My sincere request to our senior hubbers to consider my request and I will be first one in the queue if money is the issue.

Long live NT fame.

Cheers,
Sathish

RAGHAVENDRA
2nd October 2013, 06:42 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1381426_629081490469874_1782548833_n.jpg

இன்று பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள். உன்னுடைய இறுதி நிகழ்ச்சியாக நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவரை வீடு தேடி சென்று வாழ்த்தியதே, இறைவன் எங்களுக்கு உணர்த்தியது, காமராஜருக்குப் பின் சிவாஜி மட்டுமே என்கிற உண்மை தான்.

http://farm9.static.flickr.com/8467/8375096255_06a88ddfe3.jpg

நேற்றைய கூட்டம் அதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டது.

உங்கள் நினைவு நாளில் எங்களால் ஒன்றை உறுதியாகக் கூறி அஞ்சலி செலுத்த முடியும்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆளுமை முடியும் நேரம் விரைவில் வர இருக்கிறது.

அதை முடித்து வைக்கக் கூடிய ஒரே சக்தி....

https://wiki.indiancine.ma/raw-attachment/wiki/Sivaji%20Ganesan/SG1.jpg

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற ஈடு இணையில்லா சக்தி மட்டும் தான்....

நீ மறைந்த காலத்தில் நடிகர் திலகத்தை கேலி, கிண்டல், கண்டனம் செய்தவர்கள் அனைவரும் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர் திலகம் என்கிற சக்தி மட்டும் மாறாமல் மறையாமல் அப்படியே உள்ளது.

நேற்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். ஒரு பிரபல எழுத்தாளர் அவருடைய புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினாராம்.

திராவிட இயக்கங்களின் தாக்கம் முடிந்து அவர்களுடைய காலம் முடிவடையும், அதனை சிவாஜி என்கிற மாபெரும் சக்தி மட்டுமே செய்து முடிக்கும் என்று.

அது நடக்கும் காலம் கனியத் தொடங்கியுள்ளது. இதனை அப்படியே ஒருங்கிணைத்து, தமிழகத்தை திராவிட இயக்கங்களின் பிடியில் இருந்து விடுவிப்பதே தங்களுக்கு சிறந்த அஞ்சலியாகும்.

venkkiram
2nd October 2013, 06:52 AM
திராவிட இயக்கங்களின் தாக்கம் முடிந்து அவர்களுடைய காலம் முடிவடையும், அதனை சிவாஜி என்கிற மாபெரும் சக்தி மட்டுமே செய்து முடிக்கும் என்று.

திரு ராகவேந்திரா,
என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் உங்களின் மேற்கண்ட பதிவு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.

Gopal.s
2nd October 2013, 07:08 AM
திரு ராகவேந்திரா,
என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் உங்களின் மேற்கண்ட பதிவு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.
அபத்தமாக உளறி எல்லோரையும் கொதிப்படைய செய்வது அவர் பிறப்புரிமை என்று எண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அடிக்க வேண்டிய ஜம்பங்களை இங்கு வந்து சொல்வது மகா அபத்தம். அதுவும் அத்தைக்கு மீசை முளைச்சா ரீதியில்....

இந்த திரியில் தேவையில்லாதது.

அவருடன் தொடர்பு கொண்டவர்களை நினைவு நாட்களில் நினைவு கூர்ந்து ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதுடன் நமக்கு அரசியல் போதுமானது.

RAGHAVENDRA
2nd October 2013, 07:20 AM
அபத்தமாக உளறி எல்லோரையும் கொதிப்படைய செய்வது அவர் பிறப்புரிமை என்று எண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அடிக்க வேண்டிய ஜம்பங்களை இங்கு வந்து சொல்வது மகா அபத்தம். அதுவும் அத்தைக்கு மீசை முளைச்சா ரீதியில்....

இந்த திரியில் தேவையில்லாதது.

அவருடன் தொடர்பு கொண்டவர்களை நினைவு நாட்களில் நினைவு கூர்ந்து ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதுடன் நமக்கு அரசியல் போதுமானது.

இந்தத் திரியில் எது தேவை, எது தேவையில்லாதது என்று ஒரு வரையறை அமைத்து சொல்லுங்கள் நான் பின் பற்றுகிறேன். உளறுவதையே கொள்கையாகக் கொண்டவர்களுக்குத் தான் மற்றவர்கள் எது சொன்னாலும் உளறுவதாகத் தெரியும்.

காமராஜரின் ஆட்சி பொற்கால ஆட்சி, அதற்குப் பின் அதனை நினைவில் மட்டுமே மக்களால் உணர முடிகிறது என்பது தான் யதார்த்தம். இதனை எதிர்பார்ப்பதில் என்ன அரசியல் இருக்கப் போகிறது. திராவிட இயக்கங்களைக் குறை கூறினாலே சீறிக் கொண்டு வருவதும் கொதிப்படைவதும் எப்படித் தேவையாகுமோ அதே போல் தான் என்னுடைய கருத்தும் தேவையானதாகும்.

Gopal.s
2nd October 2013, 07:22 AM
ராகவேந்திரா சார்,
உங்களுக்கு குணசித்திர பாத்திரம் கொடுத்துள்ளோம். நீங்கள் காமெடியன் ரோலேதான் வேண்டுமென்று அடம் பிடிக்கிறீர்கள்.ஓகே.எடுத்து கொள்ளுங்கள்.

RAGHAVENDRA
2nd October 2013, 07:23 AM
ராகவேந்திரா சார்,
உங்களுக்கு குணசித்திர பாத்திரம் கொடுத்துள்ளோம். நீங்கள் காமெடியன் ரோலேதான் வேண்டுமென்று அடம் பிடிக்கிறீர்கள்.ஓகே.எடுத்து கொள்ளுங்கள்.

ஓஹோ.. இங்கு எல்லாமே நீர் தானோ....

Gopal.s
2nd October 2013, 07:41 AM
சிவாஜி என்ற உலக மகா கலைஞனின் புகழை கிரகணம் போல மறைத்ததே இந்த பாழாய் போன அரசியல்தானே? ஒன்று அரசியலில் வெற்றி பெற வேண்டும் அல்லது விட்டொழித்து நடுநிலை காக்க வேண்டும். இப்படி இருந்த சராசரி கலைஞர்கள் கூட போற்ற பட்டு கொண்டிருப்பதை பார்க்கிறீர்களே?

காமராஜரை சார்ந்து இருந்ததால் தேவர் இன மக்களிடம் அந்நிய பட்டார். அவ்ரங்கசீப் காமராஜுக்கோ,(அண்ணாவுக்கு தெரிந்த அளவு )சிவாஜியின் அருமை பெருமை,உயரம்,செல்வாக்கு இவை தெரியவில்லை(அவரை இனம் காட்டாமல் ஊறுகாயாகவே பயன் படுத்தினார்.). பழைய,புதிய,நடு காங்கிரஸ் ஆயிரம் இருந்தும் அவருக்கு என்ன கிழித்தன? என்ன மரியாதை கொடுத்தனர்? வளர்த்து விட்ட கடா மூப்பனார் முட்ட வந்தார். காமராஜ் பற்றிய படத்தில் சிவாஜி காட்ட படவே இல்லை. ராணுவ மரியாதையுடன் அடக்கம் கண்டது அம்மாவின் ஆட்சியில். சிலை வைத்தது கலைஞர் ஆட்சியில் .காந்தி பிறந்த நாளும் ,காமராஜ் நினைவு நாளும் அதுவுமாக வயிற்றெரிச்சலை கொட்டி கொள்ளாதீர்கள்.

நடிகர்திலகமும் அப்பாவி தனமாக உங்கள் மாதிரி ஆட்களின் பேச்சை கேட்டே தப்பும் தவறுமாக அரசியல் பாதையை தீர்மானித்து ,பின்னால் வருந்தினார்.

RAGHAVENDRA
2nd October 2013, 08:02 AM
பாழாய்ப் போன அரசியல் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் அதை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் ஏன் வர மாட்டேன் என்கிறது. அரசியலுக்கு நேர்மையாளர்கள் வரக் கூடாது, அவர்களுக்கு அது ஒத்து வராது என்றால் யார் வர வேண்டும் என்கிறீர்கள்.

வாதம் என்று வைத்தால் என்னாலும் பல வாதங்களை வைக்க முடியும். தங்கள் கருத்து சரி என்று தங்களுக்கு படும் போது என்னுடைய கருத்து எனக்கு சரி என்று தான் படும். ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தி, அதுவும் ஒரு நேர்மையாளரின் பின்னால் அணிவகுத்து நிற்கும், உண்மையான, நேர்மையான மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக வைத்து ஆளக் கூடியவன் வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு நடிகர் திலகத்தின் சக்தியாய் உருவெடுத்து நிற்கும் மக்களை, வீணாக்குவது தான் ஒரு தேச பக்தரின் விருப்பமாக இருக்க முடியுமா.

என்னுடைய பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது சிறந்த முதல்வராக பொற்கால ஆட்சியைத் தந்த காமராஜர் ஆட்சியை மக்கள் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே. காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இதற்கு மேல் இதனை விவரிக்க வேண்டிய தேவையில்லை என்பதே என் கருத்து.

நடிகர் திலகத்தின் அரசியலில் பாதையும் தவறில்லை. பயணமும் தவறில்லை. இரண்டுமே நல்ல பாதை, நல்ல பயணம். நேரான பாதை. சீரான பயணம். அந்த பாதையில் அவரைப் பின் தொடராததும் அவருடன் பயணிக்காமல் வேறு பாதையில் சென்று பயணத்தில் கஷ்டங்களை சந்தித்ததும் பயணிகளின் தவறே அன்றி வழிகாட்டியின் குற்றமல்ல, அந்தத் தலைவனின் குற்றமல்ல.

RAGHAVENDRA
2nd October 2013, 08:26 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவைப் பற்றி இன்றைய ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளிவந்துள்ள செய்தியின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/HinduTamil21013fw_zpsb1c2013e.jpg