PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

vasudevan31355
28th October 2013, 08:18 AM
டியர் முரளி சார்,

இரு மலர்களின் இடைவேளைக்குப் பிறகு வரும் பாதிப்படத்தை இரு பாகங்களாகப் பிரித்து இனிமையாக அலசியுள்ளீர்கள். என்ன ஒரு அற்புதமான படம்! சிறிது இடைவெளிக்குப் பின் தாங்கள் தந்துள்ள இரு மலர்களின் மீள் பார்வை தென்றலாய் வருடுகிறது. பிரேம் பை பிரேம் என்னைக் கவர்ந்த படம். கேரக்டர்களின் தன்மை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். உள்மனதில் ரகசியங்களை பூட்டி வைத்து புழுங்கும் வேடங்களில் நடிகர் திலகத்தின் பங்களிப்பை அவ்வளவு எளிதாக நம்மால் வெளிப்படுத்தி விட முடியாது. அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள். அதுவும் சொந்த ஹேர் ஸ்டைலில், படு ஸ்லிம்மான உடல்வாகில் உலகத்திலே ஒருவனென அழகில் உயர்ந்து நிற்கும் சுந்தர் திலகமாக நம் அன்பு நாயகர் இப்படத்தை ஆளுமை செய்வது அபாரம்.

அதே போல மகராஜா என்னுடைய மனங்கவர்ந்த ஒரு பாடல். அப்பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல தன் ஆசையை குறிப்பால், ஜாடையால் மகளுக்குத் தெரியாமல் மனைவிக்குப் புரிய வைக்கும் அழகே தனி.

காரியம் கெட்டது. இன்று இருமலர்கள்தான்.

முரளி சார்

இன்னொன்று. நம் இருவருக்கும் தலைவருடைய சில போஸ் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணும். உண்மைதானே! உதாரணம் (குலமகள் ராதை சரோஜா தேவியுடன் சடையைப் பிடித்தபடி கண்ணாடியில் தெரியும் பிம்ப போஸ்.... நெஞ்சிருக்கும் வரையில் முத்துராமனை மிரட்டி விட்டு சட்டென்று திரும்பும் உயிரை எடுக்கும் போஸ்) அதே போல இந்தப்படத்தில் தலைவர் அதம் பண்ணும் ஒரு போஸைப் பதிவிடுகிறேன். நிச்சயம் இந்த போஸும் தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த போஸ் சொல்லும் அர்த்தங்கள் தான் எத்தனை?

'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலின் போது நெஞ்சில் புதைந்து கிடக்கும் சுமைகளோடும், மன உறுத்தல்களோடும், வேதனைகளோடும் ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், பழைய காதலியின் நிலைமை புரியாமல் அவள் வேதனையுடன் பாடும் போது 'பாடு பாடு... உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நடிக்கிறியா? வஞ்சகி' என்ற கடுப்பை முகத்தில் தேக்கி மாடியில் நின்றபடியே கைப்பிடியைப் பிடித்தவாறு பத்மினியை சற்றே வெறுப்புடன் நோக்கும் அந்த போஸ்.

இந்த போஸை என் நண்பர்கள் சிலருக்குக் காட்டி காட்டி நான் மகிழ்வதுண்டு. அவர்கள் அப்படி என்னதாண்டா இருக்கு அந்த போஸ்ல? என்பார்கள் என்னிடம். நான் அதைப் பற்றி விளக்கிச் சொன்னவுடன் அவர்களும் ரசித்து விட்டு "இவன் நம்மளைப் பைத்தியமாக்கி விடுவான். கிளம்பு" என்று ஓடத் தயாராவார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தப் போஸ் சொல்லும் கதைகள் எனக்கு மாத்திரமே தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.

இதோ பாருங்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/hbjn_zps2bc382ef.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/hbjn_zps2bc382ef.jpg.html)http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/irumalargalmpg_006769640_zpse473bb7e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/irumalargalmpg_006769640_zpse473bb7e.jpg.html)

RAGHAVENDRA
28th October 2013, 08:44 AM
வாசு சார்
இரு மலர்கள் மாடி போஸைப் பற்றிய தங்கள் கருத்துக்களில் உடன் படுபவர்கள் பட்டியலில் என்னை விட்டு விட்டீர்களே...

RAGHAVENDRA
28th October 2013, 08:48 AM
அபூர்வ நிழற்படம்

திரைப்படப் பட்டியலில் இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக இங்கே மீள் பதிவு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/KOTSHootspotfw_zps38e138eb.jpg

vasudevan31355
28th October 2013, 08:51 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நீங்களும், நானும் ஒன்றல்லவா! (கோபால் பற்களைக் கடிக்கும் 'நறநற' சத்தம் வியட்நாமிலிருந்து இங்கே கேட்கிறது. உங்களுக்குக் கேட்கிறதா?)

RAGHAVENDRA
28th October 2013, 08:53 AM
என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.

இதே போல நான் கேள்விப் பட்ட மற்றொரு தகவல்... மூன்று தெய்வங்கள் படம் நான்கு பாத்திரங்களாக மாற்றப் பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். தெரிந்தவர்கள் விளக்க வேண்டும், அது எந்தப் படம் என்று.

vasudevan31355
28th October 2013, 08:57 AM
இதோ இருமலர்களின் அசத்தலான நிழற்படங்கள்.

http://padamhosting.com/out.php/i123784_vlcsnap-2011-11-02-14h37m34s195.pnghttp://padamhosting.com/out.php/i123783_vlcsnap-2011-11-02-14h34m54s136.png
http://padamhosting.com/out.php/i123785_vlcsnap-2011-11-02-14h33m37s136.pnghttp://padamhosting.com/out.php/i123782_vlcsnap-2011-11-02-14h35m34s24.png
http://padamhosting.com/out.php/i123781_vlcsnap-2011-11-02-14h34m33s178.pnghttp://padamhosting.com/out.php/i123780_vlcsnap-2011-11-02-14h33m20s214.png
http://padamhosting.com/out.php/i123779_vlcsnap-2011-11-02-14h35m22s157.pnghttp://padamhosting.com/out.php/i123777_vlcsnap-2011-11-02-14h31m53s120.png

vasudevan31355
28th October 2013, 09:03 AM
http://ttsnapshot.com/out.php/i61514_vlcsnap-2013-03-11-19h12m12s3.pnghttp://ttsnapshot.com/out.php/i61516_vlcsnap-2013-03-11-19h12m42s44.png
http://ttsnapshot.com/out.php/i61519_vlcsnap-2013-05-07-19h36m12s183.pnghttp://ttsnapshot.com/out.php/i61520_vlcsnap-2013-05-07-19h36m36s169.png
http://ttsnapshot.com/out.php/i61521_vlcsnap-2013-05-07-19h38m51s239.pnghttp://ttsnapshot.com/out.php/i61525_vlcsnap-2013-05-07-19h42m43s1.png
http://ttsnapshot.com/out.php/i61517_vlcsnap-2013-03-11-19h12m46s89.pnghttp://ttsnapshot.com/out.php/i61518_vlcsnap-2013-03-11-19h13m31s26.png

RAGHAVENDRA
28th October 2013, 09:07 AM
(கோபால் பற்களைக் கடிக்கும் 'நறநற' சத்தம் வியட்நாமிலிருந்து இங்கே கேட்கிறது. உங்களுக்குக் கேட்கிறதா?)

அவர் இன்னும் எம்.எஸ்.வி.யை நினைத்து பல்லைக் கடித்தே முடித்திருக்க மாட்டார்... அதற்குள் இது வேறயா...

கடிப்பதற்கென்று இன்னொரு 32 தேவை அவருக்கு... இருப்பதை வைத்து நற நற வென்று கடித்து மாளாது... அவ்வளவு இருக்கு.. கடிக்க...ய

vasudevan31355
28th October 2013, 09:08 AM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/vlcsnap-2013-03-11-19h08m03s36_zps4d022c08.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/vlcsnap-2013-03-11-19h08m03s36_zps4d022c08.jpg.html)

vasudevan31355
28th October 2013, 09:12 AM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zpsf734ed2f.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zpsf734ed2f.jpg.html)http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zps1512ed25.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zps1512ed25.jpg.html)

Gopal.s
28th October 2013, 09:54 AM
எப்போதுமே சிங்கம், புலிகளுக்கு பல்லை நறநறவென்று கடிக்காமல் fight ஓர் flight response கொடுத்து விடலாம். எலிகள்,கரப்பான்கள் ,கொசுக்கள் போன்றவற்றிற்கு?எதிர்த்து போரிடுதல் வேஸ்ட்.பல்லை கடித்து கொள்ள வேண்டியதுதான்.
எதற்கு கள்? (எல்லாமே ஒன்றல்லவா?)

vasudevan31355
28th October 2013, 10:09 AM
நடிகர் திலகத்தின் பாதிப்பு ஸ்டேஜில்

http://i1.ytimg.com/vi/XQXTdJcme9k/maxresdefault.jpg

vasudevan31355
28th October 2013, 11:13 AM
கார்த்திக் சார்,

ஐட்டம் நடிகையர் வரிசையில் நடிகை சத்யப்ப்ரியாவைப் பற்றி சுவைபட எழுதியுள்ளீர்கள். உங்கள் ஐட்டம் நடிகையர் தொடரில் இன்னும் எத்தனை நடிகைகள் வந்து கலக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஒன்று விடாமல் அனைவரையும் ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.

http://www.jayatv.tv/admin/images/show_gallery/1343989966_tpn1.jpg

சத்யப்ப்ரியா தீபத்தில் சிறிது நேரமே வந்தாலும் நினைவில் நிற்கக் கூடிய பத்திரம். அழகாகவே செய்திருந்தார். இவருடைய குரல்வளம் அருமை. வித்தியாசமாய் இருக்கும். தெள்ளத் தெளிவான உச்சரிப்பும் இவருக்கு சொந்தம். லேசாக ஆண்மை கலந்த கிறங்க வைக்கும் குரல்.

குகநாதன் துணிச்சலுடன் விஜயகுமாரை வைத்து எடுத்த 'மஞ்சள் முகமே வருக' என்ற 'A' சர்டிபிகேட் படத்தில் முகம் சுளிக்குமளவிற்கு நடித்தவர்.

1979-இல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த 'மாம்பழத்து வண்டு' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சுருளிராஜன் நடித்த 'முயலுக்கு மூணு கால்' படத்தில் விஜய்பாபு,பானுச்சந்தர் இவர்களுடன் சேர்ந்து நடித்தார்.


'தீபம்' படத்தில் நடிகை சத்யப்ப்ரியா நடிகர் திலகத்துடன்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/deepamvob_008258816_zps7f80b891.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/deepamvob_008258816_zps7f80b891.jpg.html)

'பைலட் பிரேம்நாத்' படத்தில் ஜெய்கணேஷுடன்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/AVSEQ02DAT_002329120_zpse3d9d15a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/AVSEQ02DAT_002329120_zpse3d9d15a.jpg.html)

'பைலட் பிரேம்நாத்' படத்தில் தனியாக

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/AVSEQ02DAT_002337760_zps64cad808.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/AVSEQ02DAT_002337760_zps64cad808.jpg.html)

மகளின் திருமண வரவேற்பில் நடிகை சங்கவியுடன் சத்யப்ப்ரியா

http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/08/Sathyapriya-Daughters-Wedding-Reception-21.jpg

'பைலட் பிரேம்நாத்' படத்தில் ஜெய்கணேஷுடன் சத்யப்ரியா இணைந்து பாடும் 'அழகி ஒருத்தி இளநீ விக்கிற' சூப்பர் பாடல் வீடியோ


http://www.youtube.com/watch?v=AqOm9iL0ES4&feature=player_detailpage

IliFiSRurdy
28th October 2013, 11:47 AM
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part II
PS 2: என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.

Dear Murali ji,

திருமதி.எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் சங்கராபரண ராக ஆலாபனை கேட்ட சுகம் உங்கள் இந்த விவரிப்பில் கிடைத்தது. நன்றி.
கடவுள் தந்த இரு மலர்கள் பாட்டு.சோகத்தை சாறெடுத்து disitil செய்து தன குரலால் சுசீலா வழங்குவார்.
சரணத்தில் "அலையில் மிதந்த மலர் கண்டு" ..என்று ஈஸ்வரி நுழைவார்.
அது எப்படி அந்த சோகத்தை இரக்கமாக மாற்றமுடியுமோ, ஆண்டவன்தான் அறிவார்.
"உன் நிலை கண்டு வருந்துகிறேன் அம்மா; ஆனால் இதில் நாம் செய்ய முடிவது என்ன?எல்லாம் வல்ல இறைவன் உன் துயரை நீக்கட்டும்" என்ற அடிநாதம் அவர் குரலில் ஒலிக்கும்.அதில் "இரண்டும் வாழ்வில் பெருமை பெறும்" என்ற வரியில் "இரண்டும்" என்ற இடத்தில் ஒரு out of the world சங்கதி வேறு!
இவைகளை கண்டு தலைவர் தொடர்ந்து,கொடுக்கும் reactions..

அந்த நாளும் வந்திடாதோ.!!

mr_karthik
28th October 2013, 12:22 PM
அன்புள்ள முரளி சார்,

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை காவியங்களில் சிறந்த பத்துக்குள் இடம்பெறும் "இருமலர்கள்" பற்றிய கருத்தாய்வு மிக மிக அருமை. முரளி அவர்களின் ஆய்வு விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது என்பது பத்மாசுப்ரமணியத்தின் நடனம் நனறாக இருக்கிறது, எஸ்.பி.பி.யின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொலவ்துபோல universal tuth என்றாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். பாதிப்படம் படம் பார்த்ததற்கே இவ்வளவு அருமையான ஆய்வு என்னும்போது, முழுப்படமும் பார்த்து எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினேன். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்கே.

ஏனென்றால் படத்தில் முதல் பாதி பத்மினி எபிஸோட். இப்படத்தில் எனக்கு பத்மினியின் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்காது. எனக்கு எப்போதுமே அவ்வளவாகப் பிடிக்காத கே.ஆர்.விஜயாவின் நடிப்பும் ரோலும் இப்படத்தில் பிடித்ததற்கு காரணமே பத்மினிதான். படத்தின் பின்பாதியில் மிக அட்டகாசமாக ஸ்கோர் செய்துகொண்டு போய்விடுவார் புன்னகை அரசி. ரொம்ப பாந்தமான, அமைதியான, கொஞ்சம் அப்பாவித்தனமான குடும்பத்தலைவி. கணவனும் மக்களுமே உலகம் என்று வாழும் பேதைப்பெண். (அது சரி, அந்த தீபாவளி என்ன 'விஜயா தீபாவளியா?' நம்முடைய இருபடங்களிலும் விஜயா, இதற்கு போட்டியாக வந்த 'விவசாயி'யிலும் விஜயா).

ஒவ்வொரு காட்சியையும் மிக மிக தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள். இம்மாதிரி ப்ரொபசர்கள் எங்கள் கல்லூரி நாட்களில் கிடைத்திருந்தால் டிஸ்டிங்க்ஷனில் பாசாகி இருப்போம்.

திருலோகசந்தர் உட்பட எல்லா இயக்குனர்களும் தங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப்போட்டு வைப்பது வழக்கம். இருமலர்களில் அப்படி அமைந்தது நாகேஷ் - மனோரமா காமெடி. சீராக சென்றுகொண்டிருக்கும் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அறுவை எபிஸோட். (ஏ.சி.டி. இப்படி சறுக்குவதுண்டு, இன்னொரு உதாரணம் அதே கண்களில் நாகேஷின் ஆங்கிலோ இண்டியன் பெண் வேடம்).

எப்போதாவது வந்து இப்படி எங்களை பைத்தியமாக்கி விட்டு (பொது நலம் கருதி) ஒளிந்து கொள்கிறீர்கள். பொது நலம்..???. யெஸ்... உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள். ஆனால் திரி எந்நாளும் பௌர்ணமியாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய/என்னுடைய ஆசை. மெயின் பேச்சாளர் வரும்வரை கத்துக்குட்டி பேச்சாளர்களை வைத்து சமாளிப்பதுபோலத்தான் என்னுடைய பங்களிப்புகள் அமைந்துள்ளன.

தங்களை இங்கு வரவைப்பதற்காகவே தங்கள் இதயத்துக்கு நெருக்கமான படங்கள் தொலைக்காட்சிகளில் வரட்டும் என்பதே எங்கள் வேண்டல்.

chinnakkannan
28th October 2013, 12:28 PM
//உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள்// முரளி சார்..வாசுவை நான் வழி மொழிகிறேன்.. நல்ல டெடிகேட்டட் பதிவு.. மிக் நன்றாக இருந்தது..மாதவிப் பொன் மயிலாள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பத்மினி கேஆர்வியைக் காட்டிலும் ந.திக்காக பார்த்த படங்களில் இதுவும் ஒன்று..
பத்மினி படம் முழுக்க குண்டுக் கொழுக்கட்டையாகத் தான் வருவார் என நினைவு..மா. பொன்மயிலாளில் இது இன்னும் நன்றாகத் தெரியும்..கூடவேவயதும்..(தி.மோ விற்குப் பிறகு வந்த படமில்லையா இது..தி.மோவில் தன் வயது 39 என்று பத்மினியே எழுதியிருந்த்தாக நினைவு..இன்னும் எழுதுங்கள்

mr_karthik
28th October 2013, 12:29 PM
டியர் முரளி சார்,

நீங்கள் குறிப்பிட்டிருந்த 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலைப்பற்றிய சாரதா அவர்களின் பதிவு எனக்கும் பிடித்தமான ஒன்று. நடிகர்திலகம் திரி பக்கம் மூன்றிலோ அல்லது நான்கிலோ பதித்திருந்தார். அதைத்தேடிஎடுத்து தங்களுக்காக மீள்பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தபோது, அப்பதிவை அவர் ‘எம்.எஸ்.வி.டைம்ஸ்’ தளத்திலும் பதித்திருந்தது நினைவுக்கு வந்தது. கடலில் தேடுவதைவிட ஏரியில் தேடுவது உசிதமல்லவா? ('அப்பா, உசிதமணி' - விவேக்கின் குரல்). அப்படி தேட இறங்கியதுமே கிடைத்தது. இதோ. இனிமேல் வருபவை சாரதாவின் பங்களிப்பு.........................

"அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)

'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா) சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).

எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

(thank you Saradha mam)

mr_karthik
28th October 2013, 12:50 PM
//உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள்// முரளி சார்..வாசுவை நான் வழி மொழிகிறேன்..

பத்மினி படம் முழுக்க குண்டுக் கொழுக்கட்டையாகத் தான் வருவார் என நினைவு..மா. பொன்மயிலாளில் இது இன்னும் நன்றாகத் தெரியும்..கூடவேவயதும்..(தி.மோ விற்குப் பிறகு வந்த படமில்லையா இது..தி.மோவில் தன் வயது 39 என்று பத்மினியே எழுதியிருந்த்தாக நினைவு..இன்னும் எழுதுங்கள்

டியர் எஸ்.கே.சார்,

நான் எப்போது வாசு ஆனேன்?. (ஆனால் வாசு எனக்குள் நிறைந்திருக்கிறார் என்பது உண்மை).

இருமலர்கள்தான் முந்தையது.

இரு மலர்கள் 1967 நவம்பர்....

தி.மோகனம்பாள் 1968 நடுவில்.

KCSHEKAR
28th October 2013, 12:50 PM
இரு மலர்கள் பதிவு

டியர் முரளி சார்,

தங்களுடைய இருமலர்கள் (மீள்பதிவு) மிகவும் சிறப்பாக இருந்தது. தங்களின் பதிவினைப் படித்து மீள்வதற்குள் அடுத்தடுத்த தாக்குதல்கள்.

வாசுதேவன் அவர்களின் விமர்சனமும், புகைப்பட வரிசைகளும் பார்த்துக்கொண்டே இருக்கையில், கார்த்திக் அவர்கள் தனது விமர்சனத்துடன், சாரதா மேடம் அவர்களின் முந்தைய விமர்சனத்தையும் பதிவிட்டு அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்.

மொத்தத்தில் இருமலர்கள் திரைப்படத்தை முதல் காட்சி ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த முழு திருப்தியை ஏற்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

Gopal.s
28th October 2013, 12:51 PM
கார்த்திக் சாரே சிறு நட்சத்திரம் என்றால்,நாங்களெல்லாம் சாதா எரி கற்கள் மட்டுமே.

ரொம்ப நாள் கழித்து வந்த முரளியின் பதிவு ஒரு அலாதி சுகம்.

சின்ன கண்ணரே, கார்த்திக் quote செய்து விட்டு ,வாசுவின் பதிவை வழி மொழிவது....விவேக் சொல்வது போல் ரைட் சிக்னல் போட்டு,லெப்ட் சைடு கைகாட்டி ,திரும்பாமே நேரா போவது போல....

KCSHEKAR
28th October 2013, 12:54 PM
இததானே எதிர்பாக்கறா...
எப்போடா கீழ விழுவானு எதிர்பாக்கறா !
நடக்காதுடி ! He is prepared to face anybody's challenge..!
ஹி இஸ் திலகம் ....நடிகர் திலகம் !

s.l மேடம்,
நடிகர்திலகத்தின் சிலை பிரச்சினை எழுந்துள்ள இந்நேரத்தில் பொருத்தமான பதிவு.
தங்களுடைய மற்ற பதிவுகள் (காட்சி இணைப்புடன்) அருமை. பாராட்டுக்கள், நன்றி.

chinnakkannan
28th October 2013, 01:02 PM
//சின்ன கண்ணரே, கார்த்திக் quote செய்து விட்டு ,வாசுவின் பதிவை வழி மொழிவது....விவேக் சொல்வது போல் ரைட் சிக்னல் போட்டு,லெப்ட் சைடு கைகாட்டி ,திரும்பாமே நேரா போவது போல//
//டியர் எஸ்.கே.சார்,

நான் எப்போது வாசு ஆனேன்?. (ஆனால் வாசு எனக்குள் நிறைந்திருக்கிறார் என்பது உண்மை)// ஹையாங்க்.. தப்பு தான் கார்த்திக் /கண்பத் சார்.. கொஞ்சம் குழம்பிட்டேன்/குழப்பிட்டேன்.. கார்த்திக் சார் ஆலம் பதிவுபோட்டிருந்தீங்கன்னா இந்தக் குழப்பம் வந்திருக்காது.. (?!) அப்புறமேல்ட்ட்க்கு.. ம்ம் திமோ வில் 39ன்னா இ.ம வில் 38..வயசு போனது போனது தானே :)

Gopal.s
28th October 2013, 01:25 PM
சாரி ,கார்த்திக் சார். 1971 இலும் ஆதி பராசக்தியே அதிகம் வசூலித்ததாம். 1966 இல் சரஸ்வதி சபதம் முன்னிலையாம். இதன் படி பார்த்தால் 1966,1968,1969,1970,1971,1972 ஆகிய அத்தனை வருடங்களிலும் கே.வீ.எம் இசையமைத்த படங்களே அந்த வருடங்களின் அதிக வசூல் படங்கள். கதாநாயகர்கள்,இயக்குனர்கள் வெவ்வேறு.

mr_karthik
28th October 2013, 01:41 PM
சத்யபிரியா பதிவைப்பாராட்டிய சின்னக்கண்ணன் சார், கோபால் சார், வாசுதேவன் சார் ஆகியோருக்கு நன்றி.

டியர் வாசுதேவன் சார்,

முரளி அவர்களின் இருமலர்கள் பதிவுகளுக்கு மேலும் பொலிவு தரும் வண்ணம் நீங்கள் வாரி வழங்கியிருக்கும் நிழற்படத்தொகுப்பு மிகவும் அருமை. ஒருவருடைய பதிவு வரும்போது அதை தங்கள் பங்களிப்பால் மேலும் மெருகேற்றும் தங்கள் சேவை தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்த வகையில் சத்யபிரியா பற்றிய பதிவுக்கு தங்கள் பாராட்டுக்கும், நிழற்படங்களுக்கும், காணொளிக்கும் மிக்க நன்றி....

uvausan
28th October 2013, 01:59 PM
டியர் முரளி சார் - உங்கள் பதிவை படிப்பது என்பது - நல்ல பசுவின் பாலை சுண்ட காய்த்து அதில் வருத்த முந்தரி பருப்பு + 3 டம்ளர் சுகர் + திராட்சை போட்டு கலந்து இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து , எல்லா பழங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து கடைசியாக சிறிது குங்கும பொடியையும் சேர்த்து எல்லோருக்கும் share பண்ணி சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தை விட 100 மடங்கு அதிகமான இன்பம் ஏற்படுகின்றது - Great sir !

Ravi
:):smokesmile:

chinnakkannan
28th October 2013, 02:17 PM
ரவி..அது குங்குமப் பொடி யில்லை.. குங்குமப் பூ..(கு.பொடி வயிற்றைக் கலக்கும் :) )

chinnakkannan
28th October 2013, 02:18 PM
//அதில் வருத்த முந்தரி பருப்பு // ரொம்பவே வறுத்துட்டாங்க் போல.. :) (ச்சும்மா ஜோக்குக்காக)

uvausan
28th October 2013, 02:21 PM
Houdini was a master magician as well as a fabulous locksmith. He boasted that he could escape from any Jail cell in the World in less than an hour, provided he could go into the cell dressed in street clothes. Houdini became very famous. A small town in the British Isles built a new Jail, which they were extremely proud of. They issued Houdini a challenge.

"Come give us a try", they said. Houdini loved the publicity and the money attached with it, so he accepted. The day of the challenge came. By the time Houdini arrived, excitement was at a fever pitch. Houdini rode triumphantly into the town and walked into the cell. He proudly walked into the cell and the Big Iron door was closed. Houdini took off his coat and went to work. Secreted in his belt was a flexible tough and durable ten-inch piece of steel, which he used to work on the lock.


At the end of 15 minutes his confident expression had disappeared. At the end of 30 minutes he was looking confused. At the end of an hour he was drenched in perspiration.

After two hours...Houdini literally collapsed against the door - which opened...! Yes, it had never been locked.........except in his mind........where he viewed it was as firmly locked as if a thousand locksmiths had put their best efforts in making the lock for it. One little push and Houdini could have easily opened the door........ ..But he didn't.


Many times a little extra push is all we need to open our opportunity door. In the game of life we will discover, as we set our goals and unlock our mind, that the world will unlock its own treasures and rewards to us. Realistically, Most locked doors are in our minds.

Whenever I read about NT , I always think above message - how many in the past and present are having unlocked minds - what a treasure NT is for this Tamil nadu and entire nation - what a pride he brought to us through his versatile acting. By locking our minds in recognizing this great born actor , we lose the opportunity of getting more laurels - we need to give an extra push to all such immature people to be awaken and thank almighty that such a star was born in our state -

Ravi
:):smokesmile:

Gopal.s
28th October 2013, 02:26 PM
டியர் முரளி சார் - உங்கள் பதிவை படிப்பது என்பது - நல்ல பசுவின் பாலை சுண்ட காய்த்து அதில் வருத்த முந்தரி பருப்பு + 3 டம்ளர் சுகர் + திராட்சை போட்டு கலந்து இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து , எல்லா பழங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து கடைசியாக சிறிது குங்கும பொடியையும் சேர்த்து எல்லோருக்கும் share பண்ணி சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தை விட 100 மடங்கு அதிகமான இன்பம் ஏற்படுகின்றது - Great sir !

Ravi
:):smokesmile:
நம் திரி மிக மிக உபயோகமான திரிகளில் ஒன்றாக விளங்குவதற்கு மேற்கண்ட பதிவே சான்று. இந்த ரெசிபி இன்றே என் வியட்நாம் சமையல் காரியிடம் கொடுத்து ட்ரை பண்ண சொல்ல போகிறேன்.(குங்கும பூவோடு)

uvausan
28th October 2013, 02:35 PM
விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?
கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை
பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல
திகழ்வது ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தான்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி என்ற
ஒரு நிலை ஏதாவது ஒரு தருணத்தில் வரும். வறுமை, இயலாமை, பழி சொல்,
துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம்
நம்மை தாக்கும் அந்த தருணங்களில் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையே கூட
அசைத்து பார்க்கப்பட்டுவிடும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பாது
என்பது போல அதுல இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சு வர்றதெல்லாம்
அத்துணை சுலபமில்லே. அந்த சமயத்தில் என்ன ஆறுதல் எங்கு தேடினாலும்
மனதுக்கு அமைதி கிடைப்பது இல்லை.

அது போன்ற நேரங்களில் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் இந்த ‘மயக்கமா
கலக்கமா’ பாடல். பாடலை கேட்ட நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள்
தெளிவு பெரும். வாழ்வில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிற எண்ணம் வேரூன்றும்.

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ........ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
(மயக்கமா கலக்கமா )


ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் ...........அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா கலக்கமா )

as told by my friend :

சமீபத்தில் ஒரு நாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை
வாங்குவதற்கு தி.நகரில் அவரது இல்லத்திலேயே அமைந்துள்ள கண்ணதாசன்
பதிப்பகம் போயிருந்தேன்.

அப்படியே கண்ணதாசனின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களையும்
சந்தித்தேன். அப்போது திரு.காந்தி கூறிய சில விஷயங்கள் சிலிர்க்க வைப்பவை.

இதற்கிடையே, ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பற்றி காந்தி கண்ணதாசன் அவர்கள்
கூறியவைகளை இங்கே தருகிறேன். படியுங்கள்… சிலிர்த்துப்போவீர்கள்!
எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டே விடுவீர்கள்!


ஊருக்கு திரும்ப இருந்த கவிஞர் வாலி… பாடலை கேட்டு பின்னர் மனம் மாறிய சம்பவம்!

திரையுலகில் எப்படியாவது வெற்றி பெறவேண்டி கவிஞர் வாலி
ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னை வந்த சமயம் அது. ஆல் இந்திய ரேடியோ,
நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து
சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக
பிரேக் கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம்
தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும்
சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.
இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.
மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி,
மறுபக்கம் வறுமை… ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு.

“சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம ஊருக்கே போய்டவேண்டியது
தான்” என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்
ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கே
வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கி’ங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒரு
பிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க,
ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்
“சரி… பாடுங்க” என்று சொல்ல… ஸ்ரீனிவாஸ் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பாடத்
துவங்குகிறார்.

பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ
“இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டு
ஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு
இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சு” என்று சொல்லி பெட்டியை எடுத்து
உள்ளே வெச்சிடுறார்.

அன்னைக்கு வெச்ச பெட்டியை அதுக்கு பிறகு வாலி எடுக்கவே இல்லை. சொல்லப்போனா
பீரோ பீரோவா வாங்கித் தள்ளிட்டார். இது வாலி சாரோட லைஃப்ல நடந்த விஷயம்.

விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில்….

இந்த பாட்டு சம்பந்தமா அப்பாவோட (கண்ணதாசன்) லைஃப்ல நடந்த விஷயம் ஒன்னை
சொல்றேன் கேளுங்க.

அப்பா மெட்ராஸ்க்கு வரும்போது அவரோட வயசு 16 இருக்கும். காரைக்குடியில
இருந்து சென்னைக்கு கையில ஒரு பைசா கூட இல்லாம வர்றாரு. வருஷம் 1942
அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயின்ல வந்து சாயந்திரம் இறங்குறார்.
எங்கே போறதுன்னு தெரியலே. அவருக்கு மெட்ராஸ்ல தெரிஞ்சதெல்லாம் மண்ணடில
இருக்குற எங்க ஊர்க்கரங்களுக்கு என்றே இருக்கும் ‘நகரத்தார் விடுதி’
தான்.

அதுக்கு கூட எப்படி போறதுன்னு தெரியாது. பஸ்ல போக கைல நையா பைசா
இல்லே. நடந்தே போவோம்னு மண்ணடிக்கு கிளம்புறார். பீச் வழியா போறாரு. அந்த
நேரம் பார்த்து இருட்டிடவே, இனிமே விடுதிக்கு போகமுடியாது…
லேட்டாயிடுச்சு… பூட்டியிருப்பாங்கன்னு அங்கேயே ஒரு ஓரமா படுக்குறார்.

ஆனா பாரா வந்த போலீஸ்காரர் படுக்க விடலே…. “யார் நீ? இங்கே எதுக்கு
படுத்திருக்கே?” அப்படின்னு கேட்டு இடத்தை காலி பண்ணச்சொல்லி
மிரட்டுறார். இவர் தன் நிலைமையை சொல்ல, “அதெல்லாம் தெரியாது. இடத்தை காலி
பண்ணு, இல்லே நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…” அப்படின்னு சொல்ல….
இருந்தாத் தானே கொடுக்குறதுக்கு… So, படுக்க கூட இடம் இல்லாம அந்த
இடத்திலிருந்து துரத்தப்பட்டார் கண்ணதாசன். “இந்த ஏழையிடம் நாலணா
இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை” அப்படின்னு
பின்னாளில் எழுதினார்.

அதுக்கப்புறம் அப்பா சினிமாவுல ஜெயிச்சு, படம்லாம் கூட தயாரிச்சார்.
‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.

அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாடறப்போ நல்லா
பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.

இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”

எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!

“சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது

நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு
& உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

என்கிற வரிகள் தான் சார். அங்கே தான் கவியரசு நிக்கிறார்.” என்று நான் சொல்ல
… பதிலுக்கு திரு.காந்தி கண்ணதாசன் ஆமோதித்தார் -

இதே மாதிரி பல NT பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார் - சில உதாரணங்கள்

1. விதி என்று ஏதும் இல்லை - படம் சொர்க்கம்

2. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நிறைகுடம்

3. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி

Ravi

:):smokesmile:

IliFiSRurdy
28th October 2013, 02:51 PM
நம் திரி மிக மிக உபயோகமான திரிகளில் ஒன்றாக விளங்குவதற்கு மேற்கண்ட பதிவே சான்று. இந்த ரெசிபி இன்றே என் வியட்நாம் சமையல் காரியிடம் கொடுத்து ட்ரை பண்ண சொல்ல போகிறேன்.(குங்கும பூவோடு)

எதுக்கும் சென்னையில் உள்ள மீனாட்சி அம்மாளிடம் செக் செய்துகொள்ளவும்.:)

IliFiSRurdy
28th October 2013, 02:54 PM
//அதில் வருத்த முந்தரி பருப்பு // ரொம்பவே வறுத்துட்டாங்க் போல.. :) (ச்சும்மா ஜோக்குக்காக)

சின்னக்கண்ணன் சாரே!
150ரூபா கிலோன்னு ஒடச்ச முந்திரி வாங்கி வறுத்தா அது வறுத்த முந்திரி
300 ரூபா கிலோன்னு முழு முந்திரி வாங்கி வறுத்தா அது வருத்த முந்திரி

chinnakkannan
28th October 2013, 02:56 PM
//இதே மாதிரி பல nt பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார்// உண்மை ரவி..
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்..-
காட்டுமானை வேட்டையாடக் கலங்கவில்லையே இந்த வீட்டுமானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே..
உ.ஆ.சொல்லட்டுமே..- அது அருணோதயம்னு நினைவு..

தரையோடு வானம் விளையாடும்கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் - சு.என்.சுந்தரி..

இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லையென்றால் அவன் விடுவானா.. பாலும் பழமும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது - பு.ப

ம்ம் சொல்லி க் கொண்டே போகலாம்..

uvausan
28th October 2013, 03:00 PM
"A small tribute to all great writers of this wonderful NT thread "
from

Ravi :):smokesmile:

The following two quotes are so much related to our thread and the great hubbers in this thread - let us see how are they related ----

Quote 1 :

Do not educate your child to be rich
Educate him or her to be happy
So when he or she grows up
He will know the value of things , not the price

Quote 2 :

If you can't be a pencil to write someone's happiness , then try to be a nice
Eraser to remove their sadness

This thread and great writers in this thread bring cheers to all fans of NT spread across global with their deep dedication , passion and love for NT - they know their time value of money but still dedicate their time in upholding the values of a great star /leader - the future generation will only know values of NT and not the unfair comments about him by some immature

Regarding 2nd quote : KC sir through his untiring efforts not only remains as a pencil in continuously writing happiness of many but also act as an Eraser in removing sadness of others thro' his team members .

Saluting one and all - let us further grow thro" partnership and concerted efforts of upholding NT's true values and take them to next generation :):smokesmile:

chinnakkannan
28th October 2013, 03:07 PM
கொஞ்சம் கால யானையின் மீது ஏறி க் கொஞ்சம் பலவருடங்களுக்குப் பின்னால் நடை பழக வைத்தால் :

ஒல்லி ஒல்லி உடல் பேண்ட் சட்டை; சுருள் முடி சுமார் உருவம் - நடராஜ சுந்தரம் என் காலேஜ் மேட். கூட ப வடிவ மீசை..கொஞ்சம் நீளமாய் வளர்ந்த சைட் பர்ன் எனச் சொல்லப் படும் கிருதா, கண்களில் சிரிப்பு..உடலில் துள்ளும் இளமையுடன் யார் அந்த ஹாண்ட்ஸம் பாய்.. அட நான் தான் :)

இந்த ந.சு இருக்கிறானே அவன் யாரென்றால் மதுரை ஃபேமஸ் பொன்னுச்சாமி - சேதுராமன் நாதஸவர வித்வான்களில் பொன்னுச் சாமியின் பையன்.. அவன் சொன்ன ஒரு விஷய்ம்..

“தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில்- என்னெல்லாம் நாதஸ்வரக் காட்சிகள் வரும்பொழுதும் அதை வாசித்த இருவரையும் வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம் சிவாஜி..கூர்மையாய்ப்பார்த்துக் கேட்ட பிறகு அவர்களிடமிருந்து நாதஸ்வரம் வாங்கி உடனேயே அவர்கள் செய்த முகபாவங்களைச் செய்து காண்பித்து - சரியாங்க என்பாராம்..அவர்கள் அந்த அச்சு அசல் பாவனையைப் பார்த்து வாயடைத்துப் போய்விடுவார்களாம்..அவ்வளவு அழகாக இருக்குமாம்..அதையே படத்தில் உபயோகப் படுத்தியிருந்தார் என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்.”

எவ்வளவு கஷ்டமான விஷயமது..அதை அப்படியே முகத்தில் பாவனையாகக் கொண்டுவருவது ந.தியால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.இதில் சரியாங்க எனக் கேட்டதில் அடக்கம் மிளிர்கிறதே...(சொல்றதெல்லாம் சரி..அது என்ன உன்னைப் பத்தியே வர்ணனை.. “மனசாட்சி..ச்சும்மா..ஒரு இதுக்குத் தான் :) )

uvausan
28th October 2013, 03:21 PM
இந்த திரியினால் எவ்வளவு நன்மைகள் - இந்த ஒரு குட்டி கதை போதும் - எவ்ளவோ stress லும் இந்த திரியை எட்டி பார்க்கும்போது , NTயை பற்றி படிக்கும்போதும் , மனம் அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? முடியும் என்றல் அது சூரியன் மேற்கில் தான் உதயமாகிறான் என்று சொல்வதுபோல்
=======


ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
-
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடமைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்ku சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!

இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!
:):smokesmile:

KCSHEKAR
28th October 2013, 03:22 PM
இந்த ரெசிபி இன்றே என் வியட்நாம் சமையல் காரியிடம் கொடுத்து ட்ரை பண்ண சொல்ல போகிறேன்.(குங்கும பூவோடு)

டியர் கோபால் சார்,
"வியட்நாம் வீட்டில்" ஒரே குதூகலம்தான் போலிருக்கிறது. ஜமாய்ங்க.

uvausan
28th October 2013, 03:31 PM
வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
NT யின் படத்தை நல்ல படங்களுக்கு எடுத்துக்காட்டாய் கூறுகிறார் - கொஞ்சம் பார்ப்போமா ?அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.


'கம்' முனு இரு: "கம்முனு சும்மா இரு. எல்லாம் தானே நடக்கும்" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் "கம்" எனபது விநாயகரின் பீஜ மந்திரம். "ஓம் கம் கணேசாய நம" எனபதாகும். 'கம்' என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. 'கள்' என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். "நீ" என்பதற்க்கு பதில் நீங்'கள்' என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த 'கள்' செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள். படங்கள் என்றால் திருவிளையாடல் , திருவர்ட்செல்வர் , கந்தன் கருணை - நடிப்பு மட்டும் அன்று , நல்ல படிப்பினையும் தந்த படங்கள் - ஒரு நாஸ்திகனையும் திருத்தக்கூடிய படங்கள்

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

Ravi
:):smokesmile:

uvausan
28th October 2013, 03:45 PM
ரவி..அது குங்குமப் பொடி யில்லை.. குங்குமப் பூ..(கு.பொடி வயிற்றைக் கலக்கும் :) )

Thanks sir - in the anxiety of making the menu , I mentioned " பொடி " before correcting, many have already read that ! _ also sorry for the mistake in வறுத்த முந்திரிபருப்பு -E&OE should be made applicable in all my postings till I reach the height ( extremely difficult but I don't give up ) of yourself , பம்மலார் sir Karthik sir , ragavendra sir , Gopal sir , Murali & Vasu sir and இன்னும் பலர்

நல்ல ஆசிரியரிடம் தமிழ் கத்துகொள்ளவில்லை சார் - அதனால் ஏற்பட்ட தடுமாற்றம் - மன்னிக்கவும்

NT படங்களுக்கு பிறகு - நல்ல தமிழை இந்த திரியில் தான் பார்க்கிறேன்- Improve ஆகிவிடும் சார் கூடிய விரைவில்

:):smokesmile:

mr_karthik
28th October 2013, 03:48 PM
கொஞ்சம் குழம்பிட்டேன்/குழப்பிட்டேன்.. கார்த்திக் சார் ஆலம் பதிவுபோட்டிருந்தீங்கன்னா இந்தக் குழப்பம் வந்திருக்காது.. (?!)

உங்கள் வீட்டு போன் நம்பர் கொடுங்க, எங்க வீட்டம்மாவிடம் சொல்லி உங்க வீட்டம்மாவிடம் வத்தி வைக்கச்சொல்றேன்....

chinnakkannan
28th October 2013, 04:10 PM
//வத்தி வைக்கச்சொல்றேன்....// ம்ஹீம் தரமாட்டேனே :) என்னடா இது மதுரைக்குவந்த சோதனை கண்ணா :)

//also sorry for the mistake// இதுக்கெல்லாம் ஸாரி சொல்லலாகுமா ரவி.. நம்மளை மாதிரி யூத் (ம்க்கும்) எல்லாம் தமிழ் எழுத ட்ரை பண்றதே பெரிய விஷயம்.. :) எழுதுங்க எழுதுங்க தொடர்க உங்க குட்டிக் கதைகளை..

shankarbharath
28th October 2013, 04:37 PM
Dear Mr Raghavendra and mr_karthik

Thanks for your kind words - I thought you may have forgotten me after nearly 1-2 years, nice to see you remember just one single post by me.

KCSHEKAR
28th October 2013, 04:48 PM
"A small tribute to all great writers of this wonderful NT thread "
from Ravi :):
Regarding 2nd quote : KC sir through his untiring efforts not only remains as a pencil in continuously writing happiness of many but also act as an Eraser in removing sadness of others thro' his team members .
Saluting one and all - let us further grow thro" partnership and concerted efforts of upholding NT's true values and take them to next generation :)
டியர் ரவி சார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி.
தங்களுடைய ஆங்கிலம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த தமிழ் பதிவுகள் அனைத்தும் தற்போது மெருகேறியுள்ளது. பாராட்டுக்கள். பதிவுகளைத் தொடருங்கள்.

KCSHEKAR
28th October 2013, 04:53 PM
கொஞ்சம் கால யானையின் மீது ஏறி க் கொஞ்சம் பலவருடங்களுக்குப் பின்னால் நடை பழக வைத்தால் :
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் (புதிய நடையில்), சின்னச் சின்ன செய்திகளோடு (ஓ.... சி.க?) சுவாரசியமானதாக இருக்கிறது.

எவ்வளவு கஷ்டமான விஷயமது..அதை அப்படியே முகத்தில் பாவனையாகக் கொண்டுவருவது ந.தியால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.இதில் சரியாங்க எனக் கேட்டதில் அடக்கம் மிளிர்கிறதே...
எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் தெரிவித்துள்ளீர்கள். சபாஷ்.

KCSHEKAR
28th October 2013, 05:09 PM
நடிகர்திலகம் சிவாஜி சிலை குறித்த நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் முயற்சிகளைப் பாராட்டிய, ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.

rajeshkrv
28th October 2013, 08:42 PM
Will ever someone try to remake and perform like this?

Brilliant performance from the Son of Goddess Saraswathi, Nadigar Thilagam Sivaji Ganesan ! Karnan in conversation with Kunthi Devi.

http://www.youtube.com/watch?v=pslsqW3vslk


Awesome, MVRajamma too should be applauded .. what a performance by her.

uvausan
28th October 2013, 10:11 PM
பல நல்ல பாடல்கள் இந்த திரியில் பதிவாகி உள்ளன - பதிவாகி கொண்டும் இருக்கின்றன - இன்னும் பதிவாகும் . இவைகளை எப்படி இந்த திரியில் இல்லாதவர்களும் பன்மடங்கு ரசிக்கிறார்கள் இன்பத்தை சொல்லவே இந்த பதிவு - சற்றே இந்த பதிவு மாறுபட்ட ஒன்று

http://youtu.be/fAl20VnpgU4

Nat Chander
one of the great duet songs of the legend, tms. if you just close your eyes you feel that sivaji is singing the song. TMS is simply great.

sandy

Gosh the first song that etched in my memory - great

radha krishnan

ॅFeel like tasting the honey
;-):smokesmile:

uvausan
28th October 2013, 10:19 PM
http://youtu.be/jL3qDEBkFhM

Rahman claims in an interview that "Sunta Hai" tune is inspired from MSVs "Kallelam Maanikka Kallaguma"... Cheers!! :)


Nat Chander

KALLELAMMANICKA KALLAGUMA..... YES IT IS TRUE TMS AYYAH AVARGALE NO SINGER IS EQUAL TO YOU IN ANY FORM OR IN ANY TIME.



Alaudeen govindakudi : tms wonderful songs


We lost TMS.Wonderful song. May his siul rest in peace.

Rajaa R
Melodious song enna inimaiyana kural


GunaSekaran Gururaman

this song the Great singer L. R. Eswari amma.... When i hear the humming of her voice, i feel i'm in heaven also my i filled with tear.... i love this song....
Reply · Vote UpVote Down

Sundar Rajan

Super Super song, one of the all time Tamil favorites

Jeyaseelan T

kaalathaal azhiatha paadal


Senthil Murugan

nice tamil song


vinku singh
sooooooo lovvvvvelyyyyyyy song

uvausan
28th October 2013, 10:29 PM
http://youtu.be/yOoguw_wQ7Y

All time folk song :)

Hafizulla Shaikh

good

anusa nadar
good song


Mani Jayakumar

Yes we lost a wonderful actor , he was one of the best in the world, probably in first five actors

TheMap007

superb song, MUKKAIYAN ROCKS

Sumudu Senarathne

nice


Kiran Kumar

this is our song


jayesh ayyappan

we lost u,sir


Srinivas Ramajayam

RIP Sir. 


RIP Sir. 
Reply · Vote UpVote Down

Rasheedudheen A

A sing I lived all my childhood listening. My tribute to the legend.....


Shebnem Gambarova

oooooooopssss!!! big likkkke - adored this song modern style - loved the old style as well

murali bala
superb .....

Prem Kumar

like songs


Prad Urc

Timeless. This song is way ahead of it's time.


Jay Ariyam

no words to this song simply suburb


marioriospinot

Nice.

Dhanashekar V
Sema kuttipattupa..




Mohankumar Kadambanad

Super tappankuthu song !

This song till's awesome now


gowthamravi1998

Enna song ya ithu paaa


Bharani vel

Nice

padmajanparamu425

Good

uvausan
28th October 2013, 10:31 PM
http://youtu.be/H8VkUxkMu8c

Raghupathy NP

Even in kuthupatuu there is an excellent message

uvausan
28th October 2013, 10:43 PM
http://youtu.be/DkIfGXXDP3g

What a song! Thanks to Kannadasan, TMS and Sivaji! We are truly blessed to have had these giants in Tamil cinema.

Mohamad Ali

அற்புதமான பாடல்


Logan Andy

Awesome song...


Captainkdayan Chander

i participated in his funeral procession with prof periyasamy i expected rain to pour but never happened he sang numerous religious songs anyhow our tears would do


AnniyanHell

true :)


Arunmozhivarman Viswanathan

Nobody in any cinematic world can match Nadigar Thilagam's acting in this song,,,,,The trembling walk of a man who's legs are twisted is clearly portrayed....He's a Genius....Credits to TMS, MSV and the great Kaviyarasu Kannadasan avargal....I'm happy that we belong to the era of these legends....


harichakra1

excellent

R. BANU

Kannadasan : I bow by head in respect !


Karthik Prakash
super song

super song


Nei Thalaan

எவராவது பாடிப்பார்க்கட்டும் எவராவது நடித்துபார்க்கவும்


Mayavu Manoharan

This movie was in 60s. Even after 50 years, I have not come across any body posing similar to Sivaji's posture at the start of this song. Sivaji himself stated in one of his interviews that he keeps observing the walk, talk and postures of different people. This gives a lot of ideas for self acting.


Aruna Viswanath

Most emotional song



thotti jaya

old is gold

Guna Shekar

Paadhi manadhil Deivam Meedhi manadhil mirugam

amarveda

Excellent song with meaning and melody. It explains the simple concept described in the Srimad Bhagavatam that there are two halves to a mans soul. One is the Parmatman and the other the Jeevatman. They are pictured as two birds on a tree, The P is just looking at the the J eating the fruits of passion etc.. Finally the J dies and there is shanti everywhere... What a nice inclusion.. Hats off to Kannadasan.. you are a genius, undoubtedly.

uvausan
28th October 2013, 10:48 PM
http://youtu.be/GqAtpVEu5q4

எத்தனை நடிகர்கள் வந்தாலும், புகழ் பெற்றாலும் உன்னை போல் ஒரு தெய்வ மகன் எந்த காலத்திலும் வர முடியாது.
எங்கள் சிங்க தமிழனே என்றும் உன் புகழ் இருக்கும்.


rajef07

உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும் ?


Mohamad Ali

super song best song

KANDASAMY T S

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று,
மறந்து வாழ ஒன்று.......


Nei Thalaan

மக்கள்  கொடுத்த அனுமதிப் பற்றுச் சீட்டுக்கு மேலாக நடித்துக் கொடுத்தவர் சிவாஜி


Tinky Girl

best movie and best song


Krishna Prakash

That was a Great Performance by the Great Actor with Great Singing by TMS too, Unmatchable Combination.


maknam

Brilliant work by the actor and singer ! This song can be used as study material by actors and play back singers ! Its not easy to act with such a slow song with so many close ups.... no current day actor can match this, as for TMS singing... no words !


Krishnamurthy S

I have been viewing Nadigar Thilagam for the past 50 years but I never get bored of seeing him, Great Actor No one in the world is comparable to Our Singa Tamilan Shivaji Ganeshan.


Suntheres Karupayah

super song


bonraji

Grt lyrics by the grt kannadaasan ayya

uvausan
28th October 2013, 10:52 PM
http://youtu.be/XNOjcAZJoSM

ranganathan venkatasubramnaiyan

super song in tms & sivaji

Raju

No one can act like sivaji - hats off to him

uvausan
28th October 2013, 10:59 PM
http://youtu.be/pNBuZwH7zHA

radha krishnan
all are great - wonderful song with excellent dance

Madasseri Balachandran
one of saundrarajans supper hit,song ,,,also ,very magnifistoned music,,i canot forget d dance of shivaji and joyti lakshi,,,v v hjappy to listenig ,,,,always ....

Hubai Huap

woooow

Prabu .K.Vel

Katazhagodu, Karpanai Ragiyam,
Katti Mudithathudaa, Athil Kattil Amaithathada,
Verum Sattangal Dharmaingal Aethum Illai, Inba Sakaram Suthruthathuda,
hahahaha.... Athil Naan Sakravathiyada........


Abdulkader ViswaNallamohideen

Athil naan chakravathiyada - really fantastic


sivaeswaran eswaran

Kanadasan is great

Kumaran

Sivaji is ultimatum - no one even can think of imitating him now or for ever !

uvausan
28th October 2013, 11:02 PM
http://youtu.be/cAfACzsmDEY

Raman

Trisoolam is my favorite movie - cannot really count the number of times I hv seen this movie - NT lives and he will live for ever

Raju

Wonderful acting and song - sivaji lives in this song

Murali Srinivas
29th October 2013, 12:54 AM
இரு மலர்கள் படத்தைப் பற்றிய பதிவை பாராட்டிய கோபால், கணேஷ்ஜி, வாசு, ராகவேந்தர் சார், சின்னக் கண்ணன், கார்த்திக், சந்திரசேகர், ரவி மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

கார்த்திக், சாரதாவின் பதிவை மீள் பதிவு செய்ததற்கு தனி நன்றி.

வாசு சார்,

நான் விளையாட்டுப் பிள்ளை படத்தை பற்றிய பழைய பதிவை மீள் பதிவு செய்த போதே சொன்னேன், நம் இருவருக்கும் உள்ள அலைவரிசையைப் பற்றி. இரு மலர்களும் அதற்கு விதி விலக்கல்ல. சுமார் மூன்று அல்லது மூன்றரை வருடங்களுக்கு முன்பு [2010-ல்] நான் நமது திரியில் எழுதிய ஒரு சின்ன பதிவு உங்கள் [அனைவரின்] பார்வைக்கும்


இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.

ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தபடி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.

Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது. அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.

அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.

இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது

அலையில் மிதந்த மலர் கண்டு

அதன் மேல் கருணை மனம் கொண்டு

குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.

பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?

பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.

அன்புடன்

Gopal.s
29th October 2013, 06:37 AM
விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?
கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.


அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாடறப்போ நல்லா
பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.

இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”

எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!

“சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது

நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு
& உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

என்கிற வரிகள் தான் சார். அங்கே தான் கவியரசு நிக்கிறார்.” என்று நான் சொல்ல
… பதிலுக்கு திரு.காந்தி கண்ணதாசன் ஆமோதித்தார் -

இதே மாதிரி பல NT பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார் - சில உதாரணங்கள்

1. விதி என்று ஏதும் இல்லை - படம் சொர்க்கம்

2. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நிறைகுடம்

3. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி

Ravi

:):smokesmile:
இது என்ன கதை ரவி? கண்ணதாசன்(Or Gemini Ganesh) திரியில் எழுத வேண்டியதை இங்கு எழுதி விட்டு,முத்தாய்ப்பாக நடிகர்திலகம் பெயர்? போகிற போக்கை பார்த்தால் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா முழு விமர்சனம் எழுதி விட்டு , இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???:banghead::fatigue::-D

Gopal.s
29th October 2013, 07:25 AM
http://grouchydays.blogspot.in/2011/02/sivaji-sadists-avanthan-manithan.html

http://grouchydays.blogspot.in/2012/08/karnan-2012.html

chinnakkannan
29th October 2013, 10:58 AM
//இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???// காலங்கார்த்தலல கக்னு சிரிக்க வச்சுட்டீங்க கோபால்.. :)

kalnayak
29th October 2013, 12:04 PM
உங்கள் வீட்டு போன் நம்பர் கொடுங்க, எங்க வீட்டம்மாவிடம் சொல்லி உங்க வீட்டம்மாவிடம் வத்தி வைக்கச்சொல்றேன்....
என்ன கார்த்திக் சார், உங்க வீட்டம்மாவிற்கு தெரிந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லையா? சின்னக்கண்ணன் அவர்களை மிரட்டுகிறேர்களே? சரி சரி சீக்கிரம் ஆலம் பதிவை போடுங்களேன். கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? சத்தியப்ரியா பதிவும் மிக நன்றாக இருந்தது.

uvausan
29th October 2013, 12:19 PM
இது என்ன கதை ரவி? கண்ணதாசன்(Or Gemini Ganesh) திரியில் எழுத வேண்டியதை இங்கு எழுதி விட்டு,முத்தாய்ப்பாக நடிகர்திலகம் பெயர்? போகிற போக்கை பார்த்தால் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா முழு விமர்சனம் எழுதி விட்டு , இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???:banghead::fatigue::-D

E& OE

டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.
நீங்கள் சில என் சில பதிவுகளை பார்த்தால் , நான் மனமார ஒத்துகொண்டது இரண்டு விஷயங்கள் - - This thread is full of stalwarts and ardent devotees of NT -மற்ற யார் வந்தாலும் ஒரு சின்ன அணில் வேலை செய்வது போலத்தான் தெரியும் - இதை மறுக்க முடியாத உண்மை

இருந்தாலும் NT யை புதிய கோணத்தில் எழுத விரும்பினேன் - நான் justify பண்ணுவதாக எண்ண வேண்டாம் - எதில் சார் NT இல்லை ?
ஒரு சின்ன பிள்ளையார் சுழி போட்டுதானே நாம் பெரிய காரியங்களில் இறங்குகிறோம் - பலசமயம் அந்த பிள்ளையார் சுழிக்கும் நாம் பண்ணும் காரியங்களக்கும் சம்பந்தமே இருக்காது - ஆனால் அது நம் அசைக்க முடியாத நம்பிக்கை . ஒரு சின்ன healthy argument உங்களுடன் - எனக்கு தெரியும் இது என் முதல் கேஸ் - ஒரு பெரிய Vietnam வக்கீலுடன் மோதுகிறேன் - உங்கள் பழைய கவுனை உங்கள் permission இல்லாம எடுத்துக்கொண்டு argue பண்ணுகிறேன் - ஜெய்க்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கூறுங்கள் .

என்னுடைய அழுத்தமான வாதங்கள் :

1. சமீப பதிப்பில் , ஒரு அன்பர் எழுதினார் இங்கு - உங்களக்கு நினைவு இருக்கலாம் – “வணக்கம் சென்னையில்” முதல் பார்ட் பாரத வில்லாஸ் யை நினைவு படுத்துகின்றது – NT is well connected

2. Item நடிகைகளை அல்லது NT உடன் நடித்த கதாநாயகிகளை எவ்வளவு அழகாக கார்த்திக் சாரும் , வாசு சாரும் எழுதுகிறார்கள் - NT கொஞ்சமாகத்தான் வருகிறார் – But how nicely NT is connected !!

3. பெரியாழ்வார் எதிலும் மாதவனைத்தான் பார்க்கிறார் - மலர்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - நிறங்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - இங்கு அவர் மாதவனை எப்படி அழகாக connect பண்ணுகிறார் ?

4. ஆண்டாள் பாடும்போது ( திருமால் பெருமையில்) - எல்லா இடத்திலும் நந்த லாலாவை தான் பார்க்கிறார் - காக்கை சிறகினிலே , தீயில் விரலை விடும் போதும் ----

இது ஒரு விதமான ஈடுபாடு - எங்கும் எதிலும் NT யை Connect பண்ணலாம் - பால குமாரனையும் connect பண்ணலாம் , கொலை வெறியும் connect பண்ணலாம் – all such things will stop only with NT - விஷ்ணு புராணத்தில் - எந்த தேவர்களை வணங்கினாலும் - அது விஷ்ணுவிற்குதான் போய் சேருகின்றது - பல நதிகள் சமுத்திரத்தில் சேருவது போல் – NT யும் அப்படித்தான், யாரை புகழ்தாலும் அது NT க்குத்தான் போய் சேரும்

கண்ண தாசனையும் ம் நாம் மரியாதை படுத்துகிறோம் இந்த திரியின் வாயிலாக -

மயக்கமா , கலக்கமா ஒரு positive energy யை உண்டாக்க கூடிய பாட்டு – NT படத்தில் வரவேண்டியது ஆனால் ஜெமினி க்கு சென்றுவிட்டது - இந்த பாட்டு Gemini பற்றியே அல்ல - எப்படி சார் அவர் திரியில் வரும் ? –
கண்ணதாசன் பாடல்கள் பல NT யின் படங்கள் மூலமா உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று தானே சொன்னேன்

இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் – That’s all my honour !!

Ravi

:):smokesmile:

Gopal.s
29th October 2013, 12:39 PM
E& OE

டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.

இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் – That’s all my honour !!

Ravi

:):smokesmile:
சும்மா கலாய்த்தேன் தலைவா. கோச்சுனுடாதீங்க

chinnakkannan
29th October 2013, 01:01 PM
கல் நாயக் சார்.. வாசு சார் இதற்காக இரண்டு ஆல்பம், மூன்று வீடியோ ரெடி பண்ணி- இது வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் மறுபடி மறுபடி போட்டுப் பார்கக் வீட்டில் ஏதோ பிரச்னை எனக் கேள்வி :)
//கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? // ஏன் நீங்க இல்லையா..

முத்தாய்ப்பாக ரவிசார் பாணியில் : Nt யுடன் நடித்தவர்களும் புகழ் பெற்ற/பெறும் விதத்தை என்னென்று சொல்ல! :) (கண்ணா எஸ்கேப்)



என்ன கார்த்திக் சார், உங்க வீட்டம்மாவிற்கு தெரிந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லையா? சின்னக்கண்ணன் அவர்களை மிரட்டுகிறேர்களே? சரி சரி சீக்கிரம் ஆலம் பதிவை போடுங்களேன். கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? சத்தியப்ரியா பதிவும் மிக நன்றாக இருந்தது.

IliFiSRurdy
29th October 2013, 01:26 PM
சும்மா கலாய்த்தேன் தலைவா. கோச்சுனுடாதீங்க

பிடிபட்டவுடனே மன்னிப்பா?
(நான்-1967:- படத்தில் அசோகனின் famous punchline)
(உயர்ந்த மனிதன் படத்தில் தலைவரின் நெடுநாள் நண்பராக வருவாரே அவர்)
:-D:-D:-D

kalnayak
29th October 2013, 02:07 PM
கல் நாயக் சார்.. வாசு சார் இதற்காக இரண்டு ஆல்பம், மூன்று வீடியோ ரெடி பண்ணி- இது வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் மறுபடி மறுபடி போட்டுப் பார்கக் வீட்டில் ஏதோ பிரச்னை எனக் கேள்வி :)
//கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? // ஏன் நீங்க இல்லையா..

முத்தாய்ப்பாக ரவிசார் பாணியில் : Nt யுடன் நடித்தவர்களும் புகழ் பெற்ற/பெறும் விதத்தை என்னென்று சொல்ல! :) (கண்ணா எஸ்கேப்)

ஏன் என்னோட ஆவல தெரிவிச்சு என்ர வீட்டுக்காரிக்கு கார்த்திக் சாரோட வீட்டம்மா தெரிவிச்சு என்ர வீட்டிலயும் பிரச்சினைய கிளப்பிரதுக்கா? என்னோட ஆவல் ... ஹி.ஹி.ஹி. by default. இதெல்லாம் தனியா சொல்லணுமா? இருந்தாலும் இதை பத்தி யாரோட வீட்டம்மாக்களும் என்ர வீட்டுக்காரிக்கு சொல்லிபோட மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல... இங்க யாருக்கு முதல்ல தன்னோட ஆவல தன்னோட வீட்டுக்காரிக்கு சொல்ற தைரியம் இருக்கு?
இந்த விஷயத்துல வாசு சார் நெலமைய நெனைச்சா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!!!

mr_karthik
29th October 2013, 05:24 PM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )

எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"

அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் துவக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பளிச்சென வந்து மனத்தைக் கொள்ளை கொண்டவர். அருமையான கதாநாயகியாக வலம் வந்திருக்க வேண்டிய அழகுப்பதுமை. ஆனால் கதாநாயகியாக நடிக்க அழகாக மட்டும் இருந்தால் போதாது, வீரமாக அல்லது வெட்டித்தனமாக நீள வசனம் பேச வேண்டும். தொட்டதுக்கெல்லாம் குமுறிக்குமுறி அழ வேண்டும் என்பன போன்ற அளவுகோல்களை அன்றைய திரையுலகம் வைத்திருந்ததால் ஐட்டம் டைப் நாயகியாகவே தன்னுடைய திரைப்பட வாழ்வை முடித்துக்கொண்டவர். விஜயஸ்ரீ நடிகர்திலகத்தின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துப் பெருமை கொண்டார்.

"பாபு"வின் பாசமுள்ள காதலி

நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்க்கைப்பயணத்தில் முக்கிய மைல்கல் படங்களில் ஒன்றான "பாபு" படத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக காதலியாக நடித்து அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அழுத்திய அழகு தேவதை. கதாநாயகனான ரிக்ஷாக்காரன் மீது மாளிகையில் வாழும் பணக்கார பெண்ணுக்கு காதல் ஏற்படுவதாகக் காட்டி யதார்த்தத்தைக் கொல்லாமல், ரொம்ப சிம்பிளாக சாப்பாட்டுக் கூடைக்காரி ஒருத்திக்கு அந்த கைரிக்ஷா ஸ்டாண்டிலேயே தன்னழகுக்கு ஏற்ற ஒரு ரிக்ஷாக்காரனுடன் காதல் ஏற்படுவதாக அமைத்துவிட்டார் கதாசிரியர். அதற்கேற்றார்போல யாரும் எதிர்பாராதவிதமாக விஜயஸ்ரீயை ஜோடியாகப்போட்டு ரசிகர்களை புளகாங்கிதத்தில் தள்ளி விட்டார் இயக்குனரும் சினிபாரத் நிறுவனத்தின் முதலளியுமான ஏ.சி.திருலோகசந்தர். ஆனால் படம் வருவதற்கு முன்பு எதிர்த்தரப்பில் நடிகர்திலகத்தின் ஜோடி பற்றி ஏகத்துக்கும் கிண்டல். படம் வந்து ஜோடிப்பொறுத்தத்தைப் பார்த்ததும் கிண்டலடித்த வாய்கள் அடைத்துப்போயின. பின்னே இவர்தான் யாரை ஜோடியாகப் போட்டாலுமோ அல்லது 'அண்ணே இந்தப்படத்தில் உங்களுக்கு ஜோடியே இல்லேண்ணே' என்று சொன்னாலுமோ கவலைப் படாதவராயிற்றே. அப்புறம் என்ன?.

பாபு படத்தில் விஜயஸ்ரீயின் அறிமுகமே மிகவும் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். அவள் பல்வேறு வீடுகளிலிருந்து கேரியர்களில் சாப்பாடு கொண்டுபோய் அலுவலகங்களில் கொடுத்து, அவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்ததை அருகிலிருக்கும் கைரிக்ஷா ஸ்டாண்டில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களுக்கு மதிய உணவாக சப்ளை செய்பவள். சாப்பாட்டு நேரத்தில் அனைத்து ரிக்ஷாக்காரர்களும் கூடியாயிற்று, இன்னும் சாப்பாட்டு கூடைக்காரியை காணோமே என்று நினைத்திருக்கும்போது, ஒரு சாமியார் காஞ்சி வரதராஜனை நினைத்து 'வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா' என்று ஆரம்பிக்க பசியோடு இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் 'எங்கேப்பா' என்று திரும்பிப்பார்க்க சாலையின் குறுக்கே உள்ள நடைபாலத்தின்மீது சலங்கை சத்தத்துடன் அழகு தேவதை அறிமுகம். அகன்ற பெரிய விழிகள், எடுப்பான மூக்கு, சிரிப்பை வஞ்சமில்லாமல் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்கள், அதனுள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மல்லிகைச்சரங்கள், இவையனைத்தையும் அழகுறப்பதிக்கப்பட்டிருக்கும் களையான முகம், கழுத்துக்கு கீழே அனைத்தும் இருக்க வேண்டிய விதத்தில், சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை.

நடிகர்திலகம் தனது ரிக்ஷா தோழர்களோடு "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா, கஞ்சி கலையம்தனை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா" என்று ஆடிப்பாட, அதற்கேற்றார்போல நடைபாலம் மீது ஒயிலாக விஜயஸ்ரீ நடப்பதே அழகு, அதுவும் தலையிலிருக்கும் சாப்பாட்டுக்கூடையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி பாவாடை தாவணியில் நடைபோடுவதைப் பார்த்தபோது, கிரௌன் தியேட்டர் முழுக்க மலர்மழை பொழிவதுபோல இருந்தது .தலைவர் பாடியாடுவதும், தேவதை அதற்கேற்ப நடைபோடுவதும் கட் ஷாட்களில் மாறி மாறி காண்பிக்கப்படும். அதற்குக்காரணம் அவை படமாக்கப்பட்ட இடங்கள் வெவ்வேறு. நடிகர்திலகம் மற்ற ரிக்ஷாக்காரர்களோடு பாடியாடும் காட்சி படமாக்கப்பட்ட இடம் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. விஜயஸ்ரீ நடைபாலத்தில் நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்ட இடம் சென்னை எஸ்பிளனேட் பகுதியிலுள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கும், கோட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள நடைபாலம். ஆனால் நடிகர்திலகம் ஆடும்போது அந்த பாலம் தங்கள் எதிரே இருப்பது போலவும், அதில் விஜயஸ்ரீ தன் கண்ணெதிரிலேயே நடந்து வந்துகொண்டு இருப்பது போலவும் மேலே பார்த்துக்கொண்டே பாடுவார். தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம்.

பாடலின் மூன்று சரணத்தையும் நடிகர்திலகம் பாடியாடி முடிக்கும்வரை நடைபாலத்திலேயே நடந்துகொண்டிருந்த விஜயஸ்ரீ (அதிலேயே அழகான சிரிப்பு, கண்சிமிட்டல், சின்ன முறைப்பு ரசிகர்களைக் கொல்லும் இடையசைவுகள் என்று அசத்துவார்) கடைசி பல்லவியின்போது பாலத்தின் படிகளில் இறங்கி வருவதை கீழே லோ-ஆங்கிளில் கேமராவை வைத்து இயக்குனர் படம் பிடித்திருக்க, ஒருகையால் தலையில் இருக்கும் கூடையைப் பிடித்துக்கொண்டு மறுகையால் பாவாடையை சற்றே தூக்கியபடி இறங்கி வர, ஒன்றிரண்டு வினாடிகள் மட்டும் அவரது இரண்டு கால்களும் கிட்டத்தட்ட மேற்கால்கள் வரை ('தொடைகள்வரை' என்ற வார்த்தையை பிரயோகிக்க திரியில் அனுமதி உண்டா?) தெரியும் அந்த நொடிகளில் நம் கண்களில் மின்னல் பாய்வது உண்மை. விரசமில்லாத, திணிக்கப்படாத, யதார்த்தமான கவர்ச்சி. இன்றைக்கும்கூட அப்படி ஒரு பெண் மேலிருந்து சேலையை அல்லது பாவாடையை சற்று உயர்த்திப்பிடித்தபடி இறங்கும்போது கீழேயிருந்து ஒருவன் மேல்நோக்கினால் யதார்த்தமாக கண்ணில் படக்கூடிய கவர்ச்சி. (இதில் விசேஷம் என்னவென்றால், இதே படத்தில் 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' என்ற பாடலின்போது முழு பாடலுக்கும் வெண்ணிறஆடை நிர்மலா நீச்சல் உடையிலேயே வந்தபோதிலும், இரண்டு வினாடிகள் விஜயஸ்ரீ தந்த கவர்ச்சித்தாக்கத்தை நிர்மலா தரவில்லை).

பாடலின் இறுதியில் ரிக்ஷா ஸ்டாண்டுக்குள் வந்ததும் ஒரு ரிக்ஷாக்காரர் கூடையை இறக்கி வைக்க விஜயஸ்ரீயும் நடிகர்திலகமும் போடும் டான்ஸ் ஸ்டெப் இருக்கே அதுதான் சூப்பர் டாப்கிலாஸ் ஒரிஜினல் ரிக்ஷாக்காரன் டான்ஸ். ரசிகர்களின் கைதட்டலில் தியேட்டரே அதிரும்.

பாட்டு முடிந்ததும் எல்லோருக்கும் கேரியர்களில் மீதமிருக்கும் உணவைக்கலந்து பரிமாற (அப்படிக் கலக்கப்பட்ட உணவில் இருக்கும் சுவை எந்த 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது ஓய்) எல்லோருக்கும் உணவை இலையில் சும்மா வழங்கிவிட்டு, நடிகர்திலகத்துக்கு கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் உணவை வாயில் போட்டுப்பார்த்து, 'நல்லாயிருக்கு' என்பதுபோல முகமலர்ச்சியுடன் தலையாட்டிவிட்டு கொடுப்பது (நினைவிருக்கா? (மறக்குமா) கப்பலோட்டிய தமிழனில் மக்களுக்கு அன்னதானம் நடைபெறும்போது நடிகர்திலகம் சிறிது உணவை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து திருப்தியுடன் தலையசைப்பாரே).

பாலாஜி வீட்டில் நடந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து காதலி விஜயஸ்ரீயிடம் சொல்லுமிடம் ஒரு அழகான கவிதை, பாலாஜி கொடுத்த தொளதொள உடைகளை அணிந்து அவற்றை விவரிக்க அவள் வியப்புடனும் அகலவிரிந்த விழிகளுடனும் கேட்டுக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் நடிகர்திலகம் உணர்ச்சி மேலிட்டு "எனக்கு மட்டும் சக்தியிருந்தா என் இதயத்தை பிடுங்கி அவர் காலடியில் போட்டிருப்பேன்" என்று நெகிழ்வார். அந்த சமயம் ட்ராக்கில் ரயில்வர இருவரும் பதறி எழுந்து விலகி கட்டியனைத்துக்கொள்வர். "ராத்திரி எட்டுமணிக்கு மறுபடியும் வாரியா?" என்று கேட்கும் காதலியிடம் "எதுக்கு?. எட்டுமணி ரயில் வரும்போது கட்டிப்புடிச்சிக்கவா?" என்று இவர் கேட்க, இருவரும் கள்ளமில்லாமல் சிரிக்க.... ("கமல் சார் இந்த காட்சி எப்படி?". "அய்யோ கவிதை.... கவிதை....").

பாபு படத்தின் பிற்பகுதியில் நடிகர்திலகம் வயதான தோற்றத்தில் வர வேண்டும். அதுமட்டுமல்ல தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை என்று இல்லாமல் தனக்கு ஒருவேளை சோறு போட்டு வாஞ்சையுடன் சகோதரன் என்றழைத்த கண்ணியவானின் நொடித்த குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அதற்கு அவன் காதலித்த பெண்ணை அவன் வாழ்க்கையிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு கதாசிரியர் மற்றும் இயக்குனர் தேர்ந்தெடுத்த வழி 'கீசக வாதம்' தெருக்கூத்து நாடகம்.

கைரிக்ஷா தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தும் வி.கே.ஆர்., வட்டித்தொழில் நடத்தும் வாசு என அனைவரும் பங்கேற்கிறார்கள். பீமனாக நடிகர்திலகம், கீசனாக நாகேஷ், சைரந்திரியாக ‘சாப்பாட்டுக்கூடைகாரி' விஜயஸ்ரீ. இதனிடையே இவளை அடையத்துடிக்கும் பொறுக்கி நம்பிராஜன் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். கூத்தின் உச்சகட்ட காட்சியில் பீமனுக்கும் கீசகனுக்கும் மேடையில் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, வாத்தியங்கள் உச்சத்தில் முழங்கிக்கொண்டிருக்க, அதே சமயம் கூத்தில் தன்னுடைய பார்ட் முடிந்துவிட்டதால், உள்ளே உடைமாற்றிக்கொள்ளும் விஜயஸ்ரீயை காமுகன் நம்பிராஜன் சீரழிக்கிறான். ஒட்டுமொத்த ஏரியாவும் தெருக்கூத்தில் மூழ்கியிருக்க வாத்தியங்களின் சத்தத்தில் அவளுடைய அலறல், அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பாவம் குழந்தை ஒற்றையாகப் போராடுகிறாள். பலனில்லை. அந்தப் போராட்டத்தில் காமுகனால் அவள் கற்பும், எமனால் அவள் உயிரும் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன.

கூத்து முடிந்து முதல் ஆளாக உடைமாற்றிக்கொள்ள உள்ளே வரும் பாபு (நடிகர்திலகம்) உச்சகட்ட அதிர்ச்சியுடன், அவள் கிடக்கும் கோலத்தைக்கண்டு சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, முகத்தைத் திருப்பிய நிலையிலேயே அவள்மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்துவதன் மூலம் அவள் கிடந்த கோலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

படம் முழுக்க வருவார் என்று ஆவலோடு நாம் இருக்க, பளிச்சென்று மின்னலாகத் தோன்றி பாதியில் மறைந்து விட்டார், நடிகர்திலகத்தின் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று ரசிகர்களின் இதய சிம்மாசனங்களில் அமர்ந்துவிட்டார் எழிலரசி. விஜயஸ்ரீ.

1971 தீபாவளியன்று இப்படம் வெளியானது. அந்த ஆண்டு நடிகர்திலகத்தின் 10 படங்கள் வெளியாயின. அந்த ஆண்டு மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தவர்கள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிறஆடை நிர்மலா (அதிசயம் விஜயா இல்லை). இதோடு இன்னும் இரு கதாநாயகிகளான லட்சுமி தங்கையாகவும், வாணிஸ்ரீ தம்பி மனைவியாகவும் நடித்திருந்தனர். இது போதாதென்று ஜோடியில்லாமலும் ஒரு படம். இவற்றுக்கிடையே விஜயஸ்ரீயையும் தன்னுடன் கதாநாயகியாக நடிக்க வைத்து இப்பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம்பெற வைத்த எங்கள் தலைவன் நடிகர்திலகத்தின் பெருமையே பெருமை. (ஒரு பாட்டுக்கு மட்டும் தன்னுடன் ஆட வைப்பதை பலர் செய்யலாம். ஆனால் தனக்கு ஜோடியாக என்றால் பெரிய நடிகையிடமே ஓடுவார்கள்).

பல படங்களில் கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடிவந்த விஜயஸ்ரீ திருவனந்தபுரத்தில் மெரிலாண்ட் ஸ்டுடியோ வைத்திருந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன 'மெரிலாண்ட்' சுப்பிரமணியம் தயாரித்த 'யானைவளர்த்த வானம்பாடி மகன்', 'மலை நாட்டு மங்கை' போன்ற டார்ஜான் படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவருடைய ஆஸ்தான கதாநாயகியும் விஜயஸ்ரீதான். (கேமரா கர்ணனுக்கு ராஜ்கோகிலா போல). யாரும் எதிர்பாராத விதமாக மிகச்சிறிய வயதில் 1974 வாக்கில் திடீர் மரணம் அடைந்து அதிர்ச்சியளித்தார் விஜயஸ்ரீ. எப்படி இறந்தார்? எதனால் இறந்தார்? என்பன போன்ற மர்மங்கள் வெகு நாட்கள் நீடித்தன. ஆனால் உண்மை கண்டறியப்படவேயில்லை.

அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......

chinnakkannan
29th October 2013, 06:26 PM
//எழிலரசி விஜயஸ்ரீ......// கார்த்திக் சார்.. ஜோரான பதிவு.. பட் விஜய ஸ்ரீயைக் கதானாயகின்னுல்லாம் சொல்ல முடியாது..;படத்துல அரை மணிக்குள்ற அவங்களோட போர்ஷன் முடிஞ்சு போய்விடும் என நினைவு..தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது வாழைத்தண்டு போலக் காலிரண்டு பின்னால் வருகுது.-இந்த வரியை ஆரம்பித்துத் தான் இங்கேயே நுழைந்தேன்..

.சாதம் போல சிரிக்கிறா..மீன் கொழம்பு போல மணக்குறா..ரகசியமா ஏதும் சொன்னா ரசத்தப் போல கொதிக்கிறா...வரிகளுக்கு ஏற்ற தோற்றம்..வண்ணப் படத்தில் நடித்திருந்தாரா தெரியாது.. ந.தியின் நடனம் வெகு நன்னாயிட்டு இருக்கும்..

//தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம். // இந்தத் தகவல்- அதாவது பாலம் ஒரு இடம், பாடுவது ஒரு இடம் என்பது எனக்குப் புதிது.. ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பு +கற்பனை வளம் சொல்லியா தெரிய வேண்டும்..

எத்தனை வருடங்கள் ஆனால் என்ன..அழகு அழகு தான்..கறுப்பு வெள்ளையில் கண்டிருந்தாலும்..

uvausan
29th October 2013, 06:35 PM
" சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை. "

கார்த்திக் சார் - அருமை . அந்த காலத்தில் விஜயஸ்ரீக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்திருக்கலாம் - ஆனால் அதையும் சேர்த்து இப்போது இந்த திரியின் வாயிலாக எங்கள் எல்லோரையும் செலுத்த வைத்துவிட்டீர்கள் . Item நடிகைகள் வாழ்க்கையே ஒரு விட்டில் பூச்சி போன்றது - கவர்ச்சியை முதலாக போடுபவர்கள் நிலையான வாழ்வை கண்டதில்லை - விஜயஸ்ரீயின் முடிவு ஒரு கேள்விக்குறியாகவே முடிந்தது

great posting Sir

:smile2::smokesmile:

uvausan
29th October 2013, 06:49 PM
கோபால் சார் - உங்கள் கலாய்ப்பில் பெரியாழ்வார் , பாரதியார் , ஆண்டாள் எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்குள் என்னை கொண்டு வர வைத்துவிட்டீர்கள் . உங்களுக்கு நன்றி கூற கடமை பட்டுஇருக்கிறேன்- என் தாழ்மையான எண்ணங்களை உங்களை போல் நினைபவர்கள் இந்த திரியில் இருந்தால்அவர்களுக்கும் சமர்பிக்க வழி செய்து விட்டீர்கள் . கொஞ்ச நேரம் ஒரு பெரிய வக்கீலுடன் வாதாடிய பெருமை இன்று எனக்கு கிடைத்தது . நீங்கள் சொன்ன கலாய்ப்பிலும் NT யை Connect பண்ணலாம் - அவருக்கு இப்படி கலாய்க்க தெரியாது . :):smokesmile:

uvausan
29th October 2013, 06:56 PM
Other views about songs posted in this thread - contd--

http://youtu.be/6jdQ0-BQruI

)


Damodaran Pachaiappan
Damodaran Pachaiappan 2 weeks ago
Thanks for uploading this rare gem from MSV , Shivaji and TMS. But I think the name of the movie is Manitharil Manikkam .
Reply · Vote UpVote Down

goldtreat
goldtreat 2 weeks ago
Thank you Damodar, for correcting. It's "Manitharil Manikkam" as you said.
Reply · Vote UpVote Down
All Comments (5)


raveendran gomathi

it was just a duplicate knife it will fold. but sivaji will act like he was really killed

Varun Mani
SIVAJIIIIIIIIIIIII SSSSSSSSSSSSSSSSSSSUUUUUUUUUUU*UUUUUPPPPPPPPPPEEEE RRRR!!



Varun Mani

Mashalllah Mashallah!! what performance... I will sing 4 u , i will dance 4 u!! what amazing movies india has made. Nobody even care 4 these Outstanding classics. True GOLD!

uvausan
29th October 2013, 07:01 PM
http://youtu.be/g_-lZNLOa5Q

Thenmuzhi : super


Nei Thalaan
ஐயோ எஸ்பி யின் குரல் சிங்கத்துக்கு புல்லு போட்டதுபோல் இருக்கின்றது எங்கே TMS

shibly sinnalebbe
good songs...........


raqshanmiracle

Even the way he place the cigarette in the ashtray has it's own style....SIVAJI GANESAN THE LEADER OF THE UNIVERSAL ACTORS.

uvausan
29th October 2013, 07:09 PM
http://youtu.be/R8mgrtqbfNw

Subramaniyam S

Nadigar Thilagam took two days time to make it more perfect so that it reaches the public properly. He wanted his look to be sober for this song after understanding the scene in this film. He worked day and night for the two days and third day, he came straight from the shooting at around 230am ...shot this song at a stretch and went home. That is called Professionalism ! Nadigar Thilagam was never afraid of anything, anyone in his profession !!!

Hanif Mohammad

ever green hero sivaji ganesan

uvausan
29th October 2013, 07:10 PM
http://youtu.be/XjZP2reKBlU

Krishna Prakash
What a Great song by a Brother to his younger brother, this is an excellent perfomance by the Legends both Shivaji & TMS.

uvausan
29th October 2013, 07:25 PM
எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முன்னதாகவே - எல்லோரும் வாழும் நிலை வரட்டும் கணேசரின் அருளால் !!:smile2:

http://youtu.be/0lFpu5z0oPU

:smokesmile::)

anasiuvawoeh
29th October 2013, 07:45 PM
Dear Karthik Sir,VIJAYASRI was very well covered(though not in the movie?)

chinnakkannan
29th October 2013, 08:33 PM
பொன் ரவி ;) ;)
Dear Karthik Sir,VIJAYASRI was very well covered(though not in the movie?)

Russelldwp
29th October 2013, 08:37 PM
Krishna Prakash
What a Great song by a Brother to his younger brother, this is an excellent perfomance by the Legends both Shivaji & TMS.[/QUOTE]

Dear Ravi

Thanks for Video of Amazing performance of Great Nadigar thilagam. I want to tell one thing about this song. On Jul20th 2013 myself and other two fans gone to trichy Woriyur police station for getting permission for Sivaji's Ninaivu naal pooja at Puthur 4 road. At that time inspector of police (age below 35) who is incharge of that station told emotional statement about our NT's acting and particularly about this song. He is not only great actor but also GOD OF INDIAN CINEMA

C.Ramachandran

rajeshkrv
29th October 2013, 08:54 PM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )

எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"

அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் துவக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பளிச்சென வந்து மனத்தைக் கொள்ளை கொண்டவர். அருமையான கதாநாயகியாக வலம் வந்திருக்க வேண்டிய அழகுப்பதுமை. ஆனால் கதாநாயகியாக நடிக்க அழகாக மட்டும் இருந்தால் போதாது, வீரமாக அல்லது வெட்டித்தனமாக நீள வசனம் பேச வேண்டும். தொட்டதுக்கெல்லாம் குமுறிக்குமுறி அழ வேண்டும் என்பன போன்ற அளவுகோல்களை அன்றைய திரையுலகம் வைத்திருந்ததால் ஐட்டம் டைப் நாயகியாகவே தன்னுடைய திரைப்பட வாழ்வை முடித்துக்கொண்டவர். விஜயஸ்ரீ நடிகர்திலகத்தின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துப் பெருமை கொண்டார்.

"பாபு"வின் பாசமுள்ள காதலி

நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்க்கைப்பயணத்தில் முக்கிய மைல்கல் படங்களில் ஒன்றான "பாபு" படத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக காதலியாக நடித்து அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அழுத்திய அழகு தேவதை. கதாநாயகனான ரிக்ஷாக்காரன் மீது மாளிகையில் வாழும் பணக்கார பெண்ணுக்கு காதல் ஏற்படுவதாகக் காட்டி யதார்த்தத்தைக் கொல்லாமல், ரொம்ப சிம்பிளாக சாப்பாட்டுக் கூடைக்காரி ஒருத்திக்கு அந்த கைரிக்ஷா ஸ்டாண்டிலேயே தன்னழகுக்கு ஏற்ற ஒரு ரிக்ஷாக்காரனுடன் காதல் ஏற்படுவதாக அமைத்துவிட்டார் கதாசிரியர். அதற்கேற்றார்போல யாரும் எதிர்பாராதவிதமாக விஜயஸ்ரீயை ஜோடியாகப்போட்டு ரசிகர்களை புளகாங்கிதத்தில் தள்ளி விட்டார் இயக்குனரும் சினிபாரத் நிறுவனத்தின் முதலளியுமான ஏ.சி.திருலோகசந்தர். ஆனால் படம் வருவதற்கு முன்பு எதிர்த்தரப்பில் நடிகர்திலகத்தின் ஜோடி பற்றி ஏகத்துக்கும் கிண்டல். படம் வந்து ஜோடிப்பொறுத்தத்தைப் பார்த்ததும் கிண்டலடித்த வாய்கள் அடைத்துப்போயின. பின்னே இவர்தான் யாரை ஜோடியாகப் போட்டாலுமோ அல்லது 'அண்ணே இந்தப்படத்தில் உங்களுக்கு ஜோடியே இல்லேண்ணே' என்று சொன்னாலுமோ கவலைப் படாதவராயிற்றே. அப்புறம் என்ன?.

பாபு படத்தில் விஜயஸ்ரீயின் அறிமுகமே மிகவும் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். அவள் பல்வேறு வீடுகளிலிருந்து கேரியர்களில் சாப்பாடு கொண்டுபோய் அலுவலகங்களில் கொடுத்து, அவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்ததை அருகிலிருக்கும் கைரிக்ஷா ஸ்டாண்டில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களுக்கு மதிய உணவாக சப்ளை செய்பவள். சாப்பாட்டு நேரத்தில் அனைத்து ரிக்ஷாக்காரர்களும் கூடியாயிற்று, இன்னும் சாப்பாட்டு கூடைக்காரியை காணோமே என்று நினைத்திருக்கும்போது, ஒரு சாமியார் காஞ்சி வரதராஜனை நினைத்து 'வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா' என்று ஆரம்பிக்க பசியோடு இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் 'எங்கேப்பா' என்று திரும்பிப்பார்க்க சாலையின் குறுக்கே உள்ள நடைபாலத்தின்மீது சலங்கை சத்தத்துடன் அழகு தேவதை அறிமுகம். அகன்ற பெரிய விழிகள், எடுப்பான மூக்கு, சிரிப்பை வஞ்சமில்லாமல் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்கள், அதனுள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மல்லிகைச்சரங்கள், இவையனைத்தையும் அழகுறப்பதிக்கப்பட்டிருக்கும் களையான முகம், கழுத்துக்கு கீழே அனைத்தும் இருக்க வேண்டிய விதத்தில், சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை.

நடிகர்திலகம் தனது ரிக்ஷா தோழர்களோடு "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா, கஞ்சி கலையம்தனை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா" என்று ஆடிப்பாட, அதற்கேற்றார்போல நடைபாலம் மீது ஒயிலாக விஜயஸ்ரீ நடப்பதே அழகு, அதுவும் தலையிலிருக்கும் சாப்பாட்டுக்கூடையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி பாவாடை தாவணியில் நடைபோடுவதைப் பார்த்தபோது, கிரௌன் தியேட்டர் முழுக்க மலர்மழை பொழிவதுபோல இருந்தது .தலைவர் பாடியாடுவதும், தேவதை அதற்கேற்ப நடைபோடுவதும் கட் ஷாட்களில் மாறி மாறி காண்பிக்கப்படும். அதற்குக்காரணம் அவை படமாக்கப்பட்ட இடங்கள் வெவ்வேறு. நடிகர்திலகம் மற்ற ரிக்ஷாக்காரர்களோடு பாடியாடும் காட்சி படமாக்கப்பட்ட இடம் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. விஜயஸ்ரீ நடைபாலத்தில் நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்ட இடம் சென்னை எஸ்பிளனேட் பகுதியிலுள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கும், கோட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள நடைபாலம். ஆனால் நடிகர்திலகம் ஆடும்போது அந்த பாலம் தங்கள் எதிரே இருப்பது போலவும், அதில் விஜயஸ்ரீ தன் கண்ணெதிரிலேயே நடந்து வந்துகொண்டு இருப்பது போலவும் மேலே பார்த்துக்கொண்டே பாடுவார். தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம்.

பாடலின் மூன்று சரணத்தையும் நடிகர்திலகம் பாடியாடி முடிக்கும்வரை நடைபாலத்திலேயே நடந்துகொண்டிருந்த விஜயஸ்ரீ (அதிலேயே அழகான சிரிப்பு, கண்சிமிட்டல், சின்ன முறைப்பு ரசிகர்களைக் கொல்லும் இடையசைவுகள் என்று அசத்துவார்) கடைசி பல்லவியின்போது பாலத்தின் படிகளில் இறங்கி வருவதை கீழே லோ-ஆங்கிளில் கேமராவை வைத்து இயக்குனர் படம் பிடித்திருக்க, ஒருகையால் தலையில் இருக்கும் கூடையைப் பிடித்துக்கொண்டு மறுகையால் பாவாடையை சற்றே தூக்கியபடி இறங்கி வர, ஒன்றிரண்டு வினாடிகள் மட்டும் அவரது இரண்டு கால்களும் கிட்டத்தட்ட மேற்கால்கள் வரை ('தொடைகள்வரை' என்ற வார்த்தையை பிரயோகிக்க திரியில் அனுமதி உண்டா?) தெரியும் அந்த நொடிகளில் நம் கண்களில் மின்னல் பாய்வது உண்மை. விரசமில்லாத, திணிக்கப்படாத, யதார்த்தமான கவர்ச்சி. இன்றைக்கும்கூட அப்படி ஒரு பெண் மேலிருந்து சேலையை அல்லது பாவாடையை சற்று உயர்த்திப்பிடித்தபடி இறங்கும்போது கீழேயிருந்து ஒருவன் மேல்நோக்கினால் யதார்த்தமாக கண்ணில் படக்கூடிய கவர்ச்சி. (இதில் விசேஷம் என்னவென்றால், இதே படத்தில் 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' என்ற பாடலின்போது முழு பாடலுக்கும் வெண்ணிறஆடை நிர்மலா நீச்சல் உடையிலேயே வந்தபோதிலும், இரண்டு வினாடிகள் விஜயஸ்ரீ தந்த கவர்ச்சித்தாக்கத்தை நிர்மலா தரவில்லை).

பாடலின் இறுதியில் ரிக்ஷா ஸ்டாண்டுக்குள் வந்ததும் ஒரு ரிக்ஷாக்காரர் கூடையை இறக்கி வைக்க விஜயஸ்ரீயும் நடிகர்திலகமும் போடும் டான்ஸ் ஸ்டெப் இருக்கே அதுதான் சூப்பர் டாப்கிலாஸ் ஒரிஜினல் ரிக்ஷாக்காரன் டான்ஸ். ரசிகர்களின் கைதட்டலில் தியேட்டரே அதிரும்.

பாட்டு முடிந்ததும் எல்லோருக்கும் கேரியர்களில் மீதமிருக்கும் உணவைக்கலந்து பரிமாற (அப்படிக் கலக்கப்பட்ட உணவில் இருக்கும் சுவை எந்த 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது ஓய்) எல்லோருக்கும் உணவை இலையில் சும்மா வழங்கிவிட்டு, நடிகர்திலகத்துக்கு கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் உணவை வாயில் போட்டுப்பார்த்து, 'நல்லாயிருக்கு' என்பதுபோல முகமலர்ச்சியுடன் தலையாட்டிவிட்டு கொடுப்பது (நினைவிருக்கா? (மறக்குமா) கப்பலோட்டிய தமிழனில் மக்களுக்கு அன்னதானம் நடைபெறும்போது நடிகர்திலகம் சிறிது உணவை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து திருப்தியுடன் தலையசைப்பாரே).

பாலாஜி வீட்டில் நடந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து காதலி விஜயஸ்ரீயிடம் சொல்லுமிடம் ஒரு அழகான கவிதை, பாலாஜி கொடுத்த தொளதொள உடைகளை அணிந்து அவற்றை விவரிக்க அவள் வியப்புடனும் அகலவிரிந்த விழிகளுடனும் கேட்டுக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் நடிகர்திலகம் உணர்ச்சி மேலிட்டு "எனக்கு மட்டும் சக்தியிருந்தா என் இதயத்தை பிடுங்கி அவர் காலடியில் போட்டிருப்பேன்" என்று நெகிழ்வார். அந்த சமயம் ட்ராக்கில் ரயில்வர இருவரும் பதறி எழுந்து விலகி கட்டியனைத்துக்கொள்வர். "ராத்திரி எட்டுமணிக்கு மறுபடியும் வாரியா?" என்று கேட்கும் காதலியிடம் "எதுக்கு?. எட்டுமணி ரயில் வரும்போது கட்டிப்புடிச்சிக்கவா?" என்று இவர் கேட்க, இருவரும் கள்ளமில்லாமல் சிரிக்க.... ("கமல் சார் இந்த காட்சி எப்படி?". "அய்யோ கவிதை.... கவிதை....").

பாபு படத்தின் பிற்பகுதியில் நடிகர்திலகம் வயதான தோற்றத்தில் வர வேண்டும். அதுமட்டுமல்ல தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை என்று இல்லாமல் தனக்கு ஒருவேளை சோறு போட்டு வாஞ்சையுடன் சகோதரன் என்றழைத்த கண்ணியவானின் நொடித்த குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அதற்கு அவன் காதலித்த பெண்ணை அவன் வாழ்க்கையிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு கதாசிரியர் மற்றும் இயக்குனர் தேர்ந்தெடுத்த வழி 'கீசக வாதம்' தெருக்கூத்து நாடகம்.

கைரிக்ஷா தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தும் வி.கே.ஆர்., வட்டித்தொழில் நடத்தும் வாசு என அனைவரும் பங்கேற்கிறார்கள். பீமனாக நடிகர்திலகம், கீசனாக நாகேஷ், சைரந்திரியாக ‘சாப்பாட்டுக்கூடைகாரி' விஜயஸ்ரீ. இதனிடையே இவளை அடையத்துடிக்கும் பொறுக்கி நம்பிராஜன் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். கூத்தின் உச்சகட்ட காட்சியில் பீமனுக்கும் கீசகனுக்கும் மேடையில் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, வாத்தியங்கள் உச்சத்தில் முழங்கிக்கொண்டிருக்க, அதே சமயம் கூத்தில் தன்னுடைய பார்ட் முடிந்துவிட்டதால், உள்ளே உடைமாற்றிக்கொள்ளும் விஜயஸ்ரீயை காமுகன் நம்பிராஜன் சீரழிக்கிறான். ஒட்டுமொத்த ஏரியாவும் தெருக்கூத்தில் மூழ்கியிருக்க வாத்தியங்களின் சத்தத்தில் அவளுடைய அலறல், அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பாவம் குழந்தை ஒற்றையாகப் போராடுகிறாள். பலனில்லை. அந்தப் போராட்டத்தில் காமுகனால் அவள் கற்பும், எமனால் அவள் உயிரும் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன.

கூத்து முடிந்து முதல் ஆளாக உடைமாற்றிக்கொள்ள உள்ளே வரும் பாபு (நடிகர்திலகம்) உச்சகட்ட அதிர்ச்சியுடன், அவள் கிடக்கும் கோலத்தைக்கண்டு சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, முகத்தைத் திருப்பிய நிலையிலேயே அவள்மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்துவதன் மூலம் அவள் கிடந்த கோலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

படம் முழுக்க வருவார் என்று ஆவலோடு நாம் இருக்க, பளிச்சென்று மின்னலாகத் தோன்றி பாதியில் மறைந்து விட்டார், நடிகர்திலகத்தின் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று ரசிகர்களின் இதய சிம்மாசனங்களில் அமர்ந்துவிட்டார் எழிலரசி. விஜயஸ்ரீ.

1971 தீபாவளியன்று இப்படம் வெளியானது. அந்த ஆண்டு நடிகர்திலகத்தின் 10 படங்கள் வெளியாயின. அந்த ஆண்டு மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தவர்கள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிறஆடை நிர்மலா (அதிசயம் விஜயா இல்லை). இதோடு இன்னும் இரு கதாநாயகிகளான லட்சுமி தங்கையாகவும், வாணிஸ்ரீ தம்பி மனைவியாகவும் நடித்திருந்தனர். இது போதாதென்று ஜோடியில்லாமலும் ஒரு படம். இவற்றுக்கிடையே விஜயஸ்ரீயையும் தன்னுடன் கதாநாயகியாக நடிக்க வைத்து இப்பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம்பெற வைத்த எங்கள் தலைவன் நடிகர்திலகத்தின் பெருமையே பெருமை. (ஒரு பாட்டுக்கு மட்டும் தன்னுடன் ஆட வைப்பதை பலர் செய்யலாம். ஆனால் தனக்கு ஜோடியாக என்றால் பெரிய நடிகையிடமே ஓடுவார்கள்).

பல படங்களில் கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடிவந்த விஜயஸ்ரீ திருவனந்தபுரத்தில் மெரிலாண்ட் ஸ்டுடியோ வைத்திருந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன 'மெரிலாண்ட்' சுப்பிரமணியம் தயாரித்த 'யானைவளர்த்த வானம்பாடி மகன்', 'மலை நாட்டு மங்கை' போன்ற டார்ஜான் படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவருடைய ஆஸ்தான கதாநாயகியும் விஜயஸ்ரீதான். (கேமரா கர்ணனுக்கு ராஜ்கோகிலா போல). யாரும் எதிர்பாராத விதமாக மிகச்சிறிய வயதில் 1974 வாக்கில் திடீர் மரணம் அடைந்து அதிர்ச்சியளித்தார் விஜயஸ்ரீ. எப்படி இறந்தார்? எதனால் இறந்தார்? என்பன போன்ற மர்மங்கள் வெகு நாட்கள் நீடித்தன. ஆனால் உண்மை கண்டறியப்படவேயில்லை.

அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......


Karthik Sir
Arumai..

FYI: Vijayasree inga thaan item girl or thundu thukkada role
but in malayalam she was heroine in many movies that too main heroine for NAzir, madhu etc..


http://www.youtube.com/watch?v=NYkz8OEy7oQ


http://www.youtube.com/watch?v=oVc6O6McNP4

Russellfcv
29th October 2013, 09:50 PM
DEAR FRIENDS,

FROM DIWALI ONWARDS.....

NADIGAR THILAGAM's ONE OF THE BIGGEST BLOCKBUSTER OF ALL TIME & HIS 200th FILM IN A RECORD 27 YEARS.

THIRISOOLAM @ KOVAI SHANMUGA - DAILY 3 SHOWS

THIRISOOLAM ONE OF THE 200 DAYS RUN FILM OF NADIGAR THILAGAM CREATED A NEW RECORD BY COLLECTING OVER 2 CRORES IN THE YEAR 1979.

IN CHENNAI, THIRISOOLAM CREATED A MAMMOTH RECORD OF THE HIGHEST CONTINUOUS HOUSEFUL SHOWS ie., 300 SHOWS EACH @ SHANTHI, CROWN, BHUVANESHWARI - 100 days Continous Houseful Shows in all 3 Theaters !!

In Just 12 Weeks the collections crossed Rs. 1 Crore !


I WOULD REQUEST MURALI SIR, NEYVELIYAR SIR, KARTHIK SIR, RAGHAVENDER SIR & OTHERS TO BRING BACK NOSTALGIA OF 1979 ON THE RELEASE OF THIRISOOLAM !

http://www.youtube.com/watch?v=YAw_jdAX1HA

THANKS AND REGARDS
SL.

ScottAlise
29th October 2013, 10:15 PM
Thanks Saraswathi Lakshmi Mam for info of Re release of Thirisoolam movie, it was expected after stupendous success of Raja re release but comes after 6 months anyhow it is 3 rd movie re release excluding Paasamalar in kovai

First day first show confirm

Russellfcv
29th October 2013, 10:58 PM
After the stupendous run at Mahalaxmi, Nadigar Thilagam's NAAN VAAZHA VAIPPEN is being screened at Broadway Theater from Deepavali onwards..! Though, it was agreed to screen for regular shows, due to the pressure from the distributor of Varuththappadaadha Valibar Sangam, the management of Broadway had no other option but to pave way for the same. NAAN VAAZHA VAIPPEN is screened for Morning Show.

While, there are lot of movies already lined up to screen for Morning Show, the management had chosen Naan Vaazha Vaippen. When asked about the same, he said, "Though we wanted to screen for regular shows, due to unavoidable circumstances we are screening for Morning Show. Despite many new films recently released are lined for the morning shows, we did not want to miss this Good Film to be screened from this Diwali.

We also came to know from our business circle that, Naan Vaazha Vaippen enjoyed an excellent Nett very recently when screened at Mahalaxmi Theater at Otteri. That's another reason for us to stick with our decision and also, we were informed the quality of the print was as good as new !

TRAILER OF NAAN VAAZHA VAIPPEN ! COURTESY : OUR THREAD's PRIDE NEYVELIYAR !


http://www.youtube.com/watch?v=BCl0pss-9zY


NAAN VAAZHAVAIPPEN RE-RELEASE GALA @ MAHALAXMI THEATER, OTTERI on 27th September 2013.
http://www.youtube.com/watch?v=KPGALWi4WeI

Gopal.s
30th October 2013, 06:32 AM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......
கிழிச்சிட்டீங்க தலைவா. உங்கள் பெயரை "தில்லானா" மோகனாம்பாள் பாணியில் இன்று முதல் "ஐடம்" கார்த்திக் என்று அழைக்கிறேன். "ஐடம்" கார்த்திக் வாழ்க....வாழ்க....
தெய்வ மகனையும் ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

Gopal.s
30th October 2013, 06:41 AM
DEAR FRIENDS,



I WOULD REQUEST MURALI SIR, NEYVELIYAR SIR, KARTHIK SIR, RAGHAVENDER SIR & OTHERS TO BRING BACK NOSTALGIA OF 1979 ON THE RELEASE OF THIRISOOLAM !
THANKS AND REGARDS
SL.
ஏன் சார்,
நாஸ்டால்ஜியா லிஸ்ட் இல் நம்ம பேரை தூக்கியாச்சா? குறிப்பிட்டவர்களை விட வயதில் மனதில் சற்றே சிறியவன் என்றாலும்....

RAGHAVENDRA
30th October 2013, 08:38 AM
கோபால்,
உங்க நோஸ்டல்ஜியான்னா வசுந்தரா தேவி, தவமணி தேவி, டி.பி.ராஜ லட்சுமி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி ரேஞ்சுன்னு நெனச்சுட்டாரோ என்னமோ...

RAGHAVENDRA
30th October 2013, 08:45 AM
கார்த்திக்,
ஐடம்கேர்ள் என்று தலைப்பிட்டு எழுதினாலும் நடிகர் திலகத்தின் படங்களில் அவர்களின் திறமையை சிறப்பாக எடுத்துரைத்துள்ளீர்கள். விஜயஸ்ரீ இன்னும் பல படங்களில் நடித்திருக்கலாம் என ஆவல் எழுந்தது உண்மை தான். அவர் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். தமிழில் அவரை சரியான முறையில் பயன் படுத்த வில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச் சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

வாசு சார்
கார்த்திக் சாரின் ஒவ்வொரு பதிவிற்கும் அழகுற பொருத்தமான அந்த நடிகையரின் மற்ற பட ஸ்டில்களை பதிவிட்டு மெருகூட்டியது மட்டுமின்றி அவற்றிற்கு அர்த்தமும் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

KCSHEKAR
30th October 2013, 10:50 AM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......
டியர் கார்த்திக் சார்,
ஒரு படம், ஒரு பாடல் என்றாலும் முத்திரை பதித்து மனதில் நிறைந்த விஜயஸ்ரீ பற்றிய தங்களது பதிவு அருமை.

திரு.ராஜேஷ் குறிப்பிட்டிருப்பதுபோல, தமிழில் சிறப்பாக வலம் வராவிட்டாலும், மலையாளத்தில் புகழ்பெற்று விளங்கியது ஒரு ஆறுதல்.

KCSHEKAR
30th October 2013, 10:57 AM
DEAR FRIENDS,
COLOR="#0000CD"][COLOR THIRISOOLAM @ KOVAI SHANMUGA - DAILY 3 SHOWS
THANKS AND REGARDS
SL.
SL Madam,
Thanks for your information.
திரிசூலம் - நிச்சயமாக மீண்டும் ஒரு வெற்றி உலா வந்து, விநியோகஸ்தருக்கு வசூலை வாரிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

KCSHEKAR
30th October 2013, 10:59 AM
உங்கள் பெயரை "தில்லானா" மோகனாம்பாள் பாணியில் இன்று முதல் "ஐடம்" கார்த்திக் என்று அழைக்கிறேன். "ஐடம்" கார்த்திக் வாழ்க....வாழ்க.....
காணவில்லை - "காதல் கோபால்"

shankarbharath
30th October 2013, 12:27 PM
"Padithal Mattum Podhuma" - 1962

I wish to state my views and experiences in watching this movie Padithal Mattum Podhuma. This was one of the famous black-and-white movies of NT which I watched for the first time when I was 9 years old. What I distinctly remembered in this film for a long time were a few childish things - NT had a very different hair style in this film (he had dyed it brown in real life) and two superb songs which were male duets (Pon ondru Kanden and Vallavan enakku naane vallavan). I never understood the depth of the film until 2002, when I watched it with intense concentration and a renewed outlook to NT films. It is important to mention that I watched the NT-Bhimsingh films in chronological order.

At first, it looked like any normal film, in fact a lot like the TV serials, but then I realized that this family sentiment movie came in 1962. No TV then, no mega serials, and the general outlook to life and familial values were far different then. It is in such a social context that the Bhimsingh "Pa series" made such immense impact. So I first felt it was a normal film, because I was born in 1980.

But one has to understand the context of films - the era, the technological advances available at that time, the kind of characterizations that actors got, the kind of movies that people made, etc. With such thought, I applied a lot of thought to many situations that I felt illogical. For instance, I could not accept the violent and barbaric behavior of Gopal to Meena in the film. I felt it was way too cinematic. But as usual, this was my first opinion - mind you I was watching this film after I had watched zillions of films that had released well after PMP.

I spent nearly 2 full nights trying to rewrite the story and give it my own version. I failed miserably because each one of my 10 attempts were not possible in 1962! In those years, people went by public opinion / general perception, people were very difficult to convince once they formed an opinion, uneducated people had lot of frustrations in them (even though they may be from well to do families) and definitely, marriages happened only with very strong endorsements from mutually known well wishers.

All these were very vital behavioral traits for the core story of PMP. (For instance, Gopal is barbaric because, very simply, he is uneducated. He does not know how to treat a woman, leave alone an educated one). The fact that people strongly went by perception is evident in the song which NT sings "Naan kavignanum illai". He sings "Iravu neram pirarai pola ennai kollum - thunai irundhum illai endru ponaal oor enna sollum?"

The body language exhibited by NT was simply remarkable. In the first part of the film, he is a carefree young man who is barbaric yet has a heart of gold. When he gets married, he shows the enthusiasm and thrill (Enakkum kalyanam nu onnu aaidcha? Haiyaa!!). In the segment where Raju's evil antics make Gopal the scapegoat, he oscillates between abject sorrow, assertive defence and anger. Being uneducated, he gets angry quickly, but he still thinks about every situation. And by the time we reach the court scene in the end, he is just a walking corpse - till Seetha (annai ku inaiyaana anni) defends Gopal and gives him a tonic. The facial expressions shown by NT in the court clearly sum his predicament.

I feel we can never see such movies again. It is worth revisiting these old classics - even small expressions, side characters and one line dialogues have huge significance later the story. And no one better than NT to display on screen.

mr_karthik
30th October 2013, 12:33 PM
விஜயஸ்ரீ பற்றிய பதிவைப் பாராட்டிய சின்னக்கண்ணன் சார், ரவி சார், ராஜேஷ் சார், கோபால் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார் ஆகியோருக்கு நன்றி.

ராஜேஷ் சார்,

விஜயஸ்ரீயின் அருமையான மலையாள வீடியோ பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி.

கோபால் சார்,
நீங்கள் அளித்த பட்டத்துக்கு நன்றி. (இருந்தாலும் 'ஐட்டம் கார்த்திக்' என்பது ஏதோ ப்ரோக்கர் போல தொனிக்கவில்லை?. நான் அளித்த டாக்டர் பட்டத்துக்கு பிரதிபலனா இது?)...

shankarbharath
30th October 2013, 12:37 PM
Item girl Sathyapriya is a true revelation. For people like us who know Sathyapriya only for her role in Basha, this is a wonderful insight into her early career, acting side by side with NT.

rsubras
30th October 2013, 12:43 PM
"Padithal Mattum Podhuma" - 1962

I wish to state my views and experiences in watching this movie Padithal Mattum Podhuma. This was one of the famous black-and-white movies of NT which I watched for the first time when I was 9 years old. What I distinctly remembered in this film for a long time were a few childish things - NT had a very different hair style in this film (he had dyed it brown in real life) and two superb songs which were male duets (Pon ondru Kanden and Vallavan enakku naane vallavan). I never understood the depth of the film until 2002, when I watched it with intense concentration and a renewed outlook to NT films. It is important to mention that I watched the NT-Bhimsingh films in chronological order.

At first, it looked like any normal film, in fact a lot like the TV serials, but then I realized that this family sentiment movie came in 1962. No TV then, no mega serials, and the general outlook to life and familial values were far different then. It is in such a social context that the Bhimsingh "Pa series" made such immense impact. So I first felt it was a normal film, because I was born in 1980.

But one has to understand the context of films - the era, the technological advances available at that time, the kind of characterizations that actors got, the kind of movies that people made, etc. With such thought, I applied a lot of thought to many situations that I felt illogical. For instance, I could not accept the violent and barbaric behavior of Gopal to Meena in the film. I felt it was way too cinematic. But as usual, this was my first opinion - mind you I was watching this film after I had watched zillions of films that had released well after PMP.

I spent nearly 2 full nights trying to rewrite the story and give it my own version. I failed miserably because each one of my 10 attempts were not possible in 1962! In those years, people went by public opinion / general perception, people were very difficult to convince once they formed an opinion, uneducated people had lot of frustrations in them (even though they may be from well to do families) and definitely, marriages happened only with very strong endorsements from mutually known well wishers.

All these were very vital behavioral traits for the core story of PMP. (For instance, Gopal is barbaric because, very simply, he is uneducated. He does not know how to treat a woman, leave alone an educated one). The fact that people strongly went by perception is evident in the song which NT sings "Naan kavignanum illai". He sings "Iravu neram pirarai pola ennai kollum - thunai irundhum illai endru ponaal oor enna sollum?"

The body language exhibited by NT was simply remarkable. In the first part of the film, he is a carefree young man who is barbaric yet has a heart of gold. When he gets married, he shows the enthusiasm and thrill (Enakkum kalyanam nu onnu aaidcha? Haiyaa!!). In the segment where Raju's evil antics make Gopal the scapegoat, he oscillates between abject sorrow, assertive defence and anger. Being uneducated, he gets angry quickly, but he still thinks about every situation. And by the time we reach the court scene in the end, he is just a walking corpse - till Seetha (annai ku inaiyaana anni) defends Gopal and gives him a tonic. The facial expressions shown by NT in the court clearly sum his predicament.

I feel we can never see such movies again. It is worth revisiting these old classics - even small expressions, side characters and one line dialogues have huge significance later the story. And no one better than NT to display on screen.

imvho, Gemini ganesan (who was presumably the first choice and he declined) or SSR in place of Balaji would have spiced up this film... Sivaji - Balaji combo were good in many other films including Bale pandiya etc., but in this particular film I thought otherwise.........

chinnakkannan
30th October 2013, 12:50 PM
//கோபால் சார்,
நீங்கள் அளித்த பட்டத்துக்கு நன்றி. (இருந்தாலும் 'ஐட்டம் கார்த்திக்' என்பது ஏதோ ப்ரோக்கர் போல தொனிக்கவில்லை?. நான் அளித்த டாக்டர் பட்டத்துக்கு பிரதிபலனா இது?)...// :) அதானே..

வடிவழகி வட்டமுகம் வாகாய் உடலும்
நடிகர் திலகமுடன் நாயகியாய் நின்றவரை
வார்த்தையிலே கட்டி வசப்படவும்* வைத்துவிட்ட
கார்த்திக் இவரன்றோ காண்..

*அதாவது படிப்பவரை- உங்கள் எழுத்துக்களால்னு பொருள் கொள்ளணும்..

shankarbharath
30th October 2013, 12:50 PM
Mr rsubras, I fully understand where your thoughts are coming from regarding Gemini.

But to be fair, the character of Raju needed someone who can turn into shades of grey. He had to be a guy next door, but he also had to develop a scheming plan for getting the girl he likes. Kadhal Mannan Gemini would not have fit into such a role at least at that stage in his career. He could fit into the role of Pasamalar as a man who did not know things happening behind his back, but he would not have fit in PMP where the negative shade is due to his own insecurity.

This is my humble opinion and I respect your views, though I have a different view to it.

anasiuvawoeh
30th October 2013, 02:21 PM
Dear chinnakkannan sir,thanks for your expression.

anasiuvawoeh
30th October 2013, 02:22 PM
Dear Ramachandran Sir,nice remembrance of the ninaivu naal for NT in Trichy.

anasiuvawoeh
30th October 2013, 02:31 PM
Dear rsubras sir,i have seen the movie PMP many times and i could enjoy it everytime.What I understood is though both NT and Savithri(seetha)were uneducated,NT pardoned Balaji for his selfishness and Seetha pardoned NT inspite of losing her husband.Both the uneducated for magnanimous and both the educated were selfish,which i could feel in real life when our grand(mother,father) people are not selfish,but the educated generation calculates what they will get for everything what they do.
The movie also remembered by my son studying in 5th std as "SEETHAA PALAM MOVIE",since Balaji says to savithri that he likes "seetha"palam,because of the movie.

anasiuvawoeh
30th October 2013, 02:33 PM
Dear Vasudevan sir,excellent photoes of Irumalargal.Sir one more request.27.10.13 Dhinakaran newaspaper supplement varamalar is having 2 pages of article about PARASAKTHI.If u can load in hub,everyone will enjoy it.Please sir.Thank you

anasiuvawoeh
30th October 2013, 02:51 PM
Dear Saraswathi Madam,excellent postings of NT.
Regarding THIRISOOLAM movie,when that movie was released,i was in my 6th or 7th std.We lived in Musiri,about 40kms enroute to salem.We were to attend my cousin"s marriage in Trichy.Including my parents,self,younger sister all were NT fans(or made NT fans),my parents have included the thirisoolam movie in their schedule.So as planned,we saw the movie in Prabhaat theatre and it was the first movie for me outside MUSIRI where only touring theatres were only available.THe entrance with NTphotoes,Screen size,the roof,colour lights,the reception of fans for NT'S performance,the bright happy faces of people around and many more,are still evergreen in my mind.Few scenes which are still in my mind as STILLS are,the entry of GURU with white and white dress to VKR's house,the dialogue of NT in firstnight scene with Sripriya'after catching the apple,"GAVASKAR GULLYILAE PUDUCHA MAADHIRI",irandu kaigal naangaanaal song with Guru sitting over the shoulder of Shankar and many many.I was very happy to hear that time,the house shown in the opening scene was "ANNAI ILLAM".Though I have written this still i feel it is incomplete in words.

Russellpei
30th October 2013, 04:16 PM
அமெரிக்க பயணத்தின்போது டிஸ்னி லேண்டில் - நடிகர் திலகம்

http://i1277.photobucket.com/albums/y492/rhavichandran/1378341_398300923606826_2096474634_n_zpsbea4a628.j pg (http://s1277.photobucket.com/user/rhavichandran/media/1378341_398300923606826_2096474634_n_zpsbea4a628.j pg.html)
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் FB

vasudevan31355
30th October 2013, 05:27 PM
Dear Vasudevan sir,excellent photoes of Irumalargal.Sir one more request.27.10.13 Dhinakaran newaspaper supplement varamalar is having 2 pages of article about PARASAKTHI.If u can load in hub,everyone will enjoy it.Please sir.Thank you

நன்றி பொன் ரவிச்சந்திரன் சார்,

இதோ நீங்கள் கேட்ட தினகரன் 'வசந்தம்' (28-10-2013) இதழில் வந்த 'பராசக்தி' பற்றிய கட்டுரை.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zps148605ff.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zps148605ff.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsa863b73a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsa863b73a.jpg.html)

Russellfcv
30th October 2013, 09:37 PM
நன்றி பொன் ரவிச்சந்திரன் சார்,

இதோ நீங்கள் கேட்ட தினகரன் 'வசந்தம்' (28-10-2013) இதழில் வந்த 'பராசக்தி' பற்றிய கட்டுரை.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zps148605ff.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zps148605ff.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsa863b73a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsa863b73a.jpg.html)

Excellent Posting Vasudevan Sir....!

I really wonder if any actor's first film would have completed over 100 days and collected to this extent of around 1.75 lakhs in 1952...in those days, that too in a theater that has the capacity of around 2600.

Most importantly, please read the first paragraph and last paragraph. Mr.Pichaimuthu was literally one before release of Nadigar Thilagam's Parasakthi. After the release of parasakthi, he became "Thangam Muthu". That's the power of Nadigar Thilagam.

Now, viewers who see this please decide for yourself, Should everyone who was in distribution business continue with the same once he is well settled and well of in his life? Is it mandatory? Well, Some fools think that way !

Am sure, many viewers who read this will definitely NOW will understand and realise who holds good quality and quantity of Records in their career !

Please continue posting such articles

Regards
LS

rajeshkrv
30th October 2013, 10:47 PM
Fantastic Pic
guess who are these
http://www.4shared.com/download/CpYzcFd0/sivaji-kaka.jpg?tsid=20131030-171641-fc10ff26

J.Radhakrishnan
31st October 2013, 02:20 PM
டியர் வாசு சார்,

தலைவரின் பராசக்தி பற்றிய தினகரன் பதிவுக்கு மிக்க நன்றி, அந்த காலத்திலேயே ஒன்றே முக்கால் லட்சம், அதுவும் ஒரே தியேட்டரில் என்பதை படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது. தலைவர் தன முதல் படத்திலேயே வசூல் சக்கரவர்த்தி என்பதை நிருபித்து விட்டார்.

uvausan
31st October 2013, 03:40 PM
டியர் வாசு சார்,

தலைவரின் பராசக்தி பற்றிய தினகரன் பதிவுக்கு மிக்க நன்றி, அந்த காலத்திலேயே ஒன்றே முக்கால் லட்சம், அதுவும் ஒரே தியேட்டரில் என்பதை படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது. தலைவர் தன முதல் படத்திலேயே வசூல் சக்கரவர்த்தி என்பதை நிருபித்து விட்டார்.

பராசக்தியின் அருளால் உயர்தமனிதனாகி , அவன் ஒரு சரித்திரம் என்று சொல்லவைத்து , இவர் ஒரு தெய்வ பிறவிதான் என்று எல்லோராலும் பாராட்டு பெற்று , தவ புதல்வனாக திகழ்ந்து , தெய்வமகனாக உலாவந்து - அவன்தான் மனிதன் என்பதையும் நடிப்புக்கு அப்பால் (நிஜ வாழ்க்கையிலும் )நிரூபித்து ராஜா வாக என்றும் நம் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பது NT ஒருவரே

:smile2::smokesmile:

Subramaniam Ramajayam
31st October 2013, 05:47 PM
டியர் வாசு சார்,

தலைவரின் பராசக்தி பற்றிய தினகரன் பதிவுக்கு மிக்க நன்றி, அந்த காலத்திலேயே ஒன்றே முக்கால் லட்சம், அதுவும் ஒரே தியேட்டரில் என்பதை படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது. தலைவர் தன முதல் படத்திலேயே வசூல் சக்கரவர்த்தி என்பதை நிருபித்து விட்டார்.

ANDRUM INDRUM ENDURM NT VASOOL CHAKARAVARTHI many times
we have proved with facts and figures, somepeople somehow are not prepered to accept.
please let me know reruns of NT films in city during diwali days,
MY HEARTIEST DEEPAVALI GREETINGS TO ONE AND ALL OUR FRIENDS.
EXPECTING PAMMALAR AND MURALI ON THE FESIVALDAY.
GREETINGS

RAMAJAYAM USA

anasiuvawoeh
31st October 2013, 08:03 PM
Thank you very much,Vasudevan Sir,for the immediate response and giving opportunity for more people to read the DINAKARAN/PARAASAKTHI article.

anasiuvawoeh
31st October 2013, 08:06 PM
Dear RAvI RAVI sir,nice disneyland photo of NT

rajeshkrv
31st October 2013, 08:31 PM
Fantastic Pic
guess who are these
http://www.4shared.com/download/CpYzcFd0/sivaji-kaka.jpg?tsid=20131030-171641-fc10ff26

Kaka Radhakrishnan & NT

http://www.4shared.com/download/CpYzcFd0/sivaji-kaka.jpg?tsid=20131031-150222-6375d5c7

Russellfcv
31st October 2013, 10:16 PM
ANDRUM INDRUM ENDURM NT VASOOL CHAKARAVARTHI many times
we have proved with facts and figures, somepeople somehow are not prepered to accept.
please let me know reruns of NT films in city during diwali days,
MY HEARTIEST DEEPAVALI GREETINGS TO ONE AND ALL OUR FRIENDS.
EXPECTING PAMMALAR AND MURALI ON THE FESIVALDAY.
GREETINGS

RAMAJAYAM USA

Dear RS,
We know about those who just for false pride, grazing the buffalo. They are unable to digest the facts and figures.
They will not change sir ! By this time, whoever reads through, will know who is the real master blaster ! Times have changed and so is people. They are smart enough now to identify who is bullshitting.

One "intellectual" even went to the extent of writing that meant First Time release even if failed it is ok and what is important is re-re-re-re- releases...! All we could do is Pity those so called "Intellectuals" !

If cat closes its eyes and thinks it is dark outside, it is the foolishness of the cat and not the outside world.

Seldom those people know that Truth is stranger than fiction.

Regards
SL

Russelldwp
31st October 2013, 10:42 PM
Dear Vasu Sir

Thanks for Article about Great Record Creator of World Cinema Nadigar Thilagam Sivaji's PARASAKTHI. Nobody in the World Created Such Record from his First Film.

SIVAJI IS THE GOLDEN GIFT TO INDIAN CINEMA

C.Ramachandran

Russellfcv
31st October 2013, 11:32 PM
தீபாவளி முதல் கோவை ஷன்முகாவில் நடிகர் திலகம் அவர்களின் மூன்று பரிமாண நடிப்பில் வெளிவந்த 200வது மதோன்னத, தரணியை அதிரவைத்த வெற்றி படைப்பு திரிசூலம் !

நடிகர் திலகம் மற்றும் திரிசூலம் - சாதனைகளின் சில துளிகள்.

1) நடிகர் திலகம் நடிக்க வந்து 25வது வருடம் 1979 என்பது மட்டும் அல்ல. 25 வருடத்தில் 200 படங்களை நிறைவு செய்த சாதனை. அதாவது ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள்.

இன்னும் சொல்லப்போனால் 45.625 நாட்களுக்கு (ஒன்றரை மாத இடைவெளியில்) ஒரு நடிகர் திலகத்தின் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது !

பல சமயங்களில் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து இரெண்டுமே பிரம்மாண்ட வெற்றியும் கண்டிருக்கிறது (உதாரணம் : சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள் / ஊட்டி வரை உறவு & இரு மலர்கள் மற்றும் பல )

2) 45.625 நாட்களுக்கு ஒரு திரைப்படம் என்றால் ஒரே மாதிரியான சாதாரண மசாலா கதைகள் மட்டும் படமாக்க படவில்லை. புராண, இதிகாச, சமுதாய சீர்திருத்த, வரலாற்று காவியங்கள் இதில் அடங்கும். ஒவொரு கதாபாதிரத்திர்கேற்றார்போல தன்னை மாற்றிக்கொள்ளும் பாங்கு எந்த நடிகருக்கு இவர் அளவிற்கு இவர் நடித்த காலத்தில் வந்திருக்கிறது என்று சற்றே எண்ணி பார்க்கவும்..!

உலக திரையுலகில் மிக மிக பிரபலமாக இருந்தும், தமிழ் திரை உலகில் என்றுமே உச்சத்திலிருந்தும், தமிழ் திரை உலகின் வர்த்தகம் பெரிதளவில் இவரை நம்பி இருந்தும், இவரால் எந்த தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ, கதாசிரியர்களோ, சக நடிகர்களோ, விநியோகஸ்தர்களோ மற்றும் எந்த தனிமனிதனோ தொந்தரவடயவில்லை,உள்ளத்தால், உடலால் பாதிப்படையவில்லை என்பது மிக பெரிய சாதனை.

நேர்மை,
நேரம் தவறாமை,
கண்ணியம் காத்தல்,
ஒழுக்கம் ,
தொழில் பக்தி,
இயக்குனரை மதித்தல்,
சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு அளித்தால்
கட்டுகோப்பு
உயர்ந்த சிந்தனை

இப்படி பல நல்ல குணங்கள் நடிகர் திலகத்திற்கு இருந்ததால் தான் இவரை வைத்து திரைப்படம் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் நான் நீ என்று அவர் திரை துறையில் இருக்கும் வரை போட்டி போட்டார்கள் !

ஒரு வருடத்தில் 8 படங்கள் என்றால், இவரால் பிழைத்தவர்கள், இவரை வைத்து பிழைத்தவர்கள் எத்துனை பேர் என்று சற்று எண்ணிப்பாருங்கள் !

லைட் பாய் முதல் டச்-உப பாய் வரை,
சக நடிகர்கள்,
சக நடிகையர்,
இயக்குனர்கள்,
உதவி இயக்குனர்கள்,
அலங்காரம்,
நடனம்,
சண்டைபயிர்ச்சி,
கலை,
கேமரா,
கதாசிரியர், அவருடைய சிஷ்யர்கள்,
போஸ்டர் ஓட்டுபவர்கள்,
திரையரங்கு உரிமையாளர்,
தியேட்டர் கான்டீன்,
சைக்கிள் மற்றும் கார் பார்கிங்,

மற்றும் பலர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நடிகர் திலகத்தின் திரைப்படம் வரும்பொழுதெல்லாம் நல்ல வருமானம் பெற்று வளமுடன் வாழ்ந்திருக்கிறார்கள் !

200 வது திரைப்படம் திரிசூலம் 1979இல் வெளிவந்து இன்று வரை எங்கு திரையிட்டாலும் நல்ல மகசூல் செய்துகொண்டிருகிறது என்றால் அது மிகையாகாது. தவறானவர்கள் கைகளில் இந்த திரைப்படம் போகும்போது அவ்வப்போது சிறிது வேண்டுமென்றே பாதிபடைய அவர்கள் வைத்தாலும் மீண்டும் ஒரு போஏனிக்ஸ் பறவை போல உயிர்தேழுந்துள்ளதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

திரிசூலம் வெளிவந்தபோது சாதனைகளின் சில துளி !

1) சாந்தி, கிரான், புவனேஸ்வரி திரையரங்குகளில் 900 காட்சிகள் அதாவது ஒவ்வொரு திரையரங்கிலும் 100 நாட்கள் வரை தொடர்ந்து அரங்கு நிறைவு ( continous houseful shows) கண்ட திரைப்படம்.

2) 12 வாரங்களில் ருபாய் ஒரு கோடி வசூல் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளிய படம்.

3) 1974இல் வெளிவந்து அதற்க்கு முன் ஏற்படுத்தப்பட்ட அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து சுமார் ருபாய் 1.5 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர் திலகத்தின் "தங்கபதக்கம்" திரைப்பட வசூலை திரிசூலம் முறியடித்தது ! நம் திரி நண்பர்களுக்கு ஒரு விழாவில் திரு. Rm வீரப்பன் கூறியது நினைவிருக்கலாம். ! அது எந்த விழா என்று திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் அல்லது திரு முரளி அவர்கள் நினைவுபடுத்தினால் நன்றாக இருக்கும் !

200வது திரைப்படம் 200 நாட்கள் ஓடியது மிகபெரிய சாதனை. ஆனால் இந்த சாதனை ஏற்கனவே சிலமுறை நடிகர் திலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை !

மேலே கூறியவை சாதனையின் ஒரு சில துளிகளே !

திரிசூலம் மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பெரும் என்பதில் ஐயமில்லை. ! விநியோகிப்பவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Gopal.s
1st November 2013, 06:11 AM
எஸ்.எல். அருமை.திரிசூலம் வெற்றி காண பிரார்த்திக்கிறேன்.

RAGHAVENDRA
1st November 2013, 09:34 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/diwaligrtg3_zps52046f52.jpg

uvausan
1st November 2013, 12:08 PM
Dear SL , your narration carries tons of passion and involvement . Well researched mail with good amount of statistics . Kindly do continue

:):smokesmile:

IliFiSRurdy
1st November 2013, 12:52 PM
அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தலைவரைப்போல முக பாவங்கள் காட்ட யாராலும் முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
..ஆனால் அதில் ஓரளவு காட்டகூடவா யாரும் இல்லை என நினைத்திருந்தபோது,
தற்செயலாக எனக்கு இந்த வீடியோ கிடைத்தது.விடையும் கிடைத்தது.கண்டு மகிழுங்கள்..
http://in.screen.yahoo.com/babys-emotional-reaction-mothers-song-144913027.html

uvausan
1st November 2013, 01:21 PM
E&OE

Shanti - ஒரு மேலோட்ட பார்வை

நேற்று முரசில் சாந்தி - படம் பார்த்தபின் கிடைத்த மன சாந்தியில் உறங்க சென்றேன் . எப்படிப்பட்ட படம்! - இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா ?! மற்றவர்கள் இருந்தும் NT மற்றுமே இருப்பது போன்ற ஒரு பிரமை ---- பிரிண்ட் was not up to the mark . மணிரத்தினத்தின் படத்தை பார்ப்பது போல் ஒரு இருள் சூழ்ந்த பிரிண்ட். இந்த படத்தை பல ஜாம்பவான்கள் இந்த திரியில் அலசி உள்ளார்கள் - எனவே என் பங்கு ஒரு சின்ன அணில் மாதிரிதான் -----

The story gives lots of emphasis on value system in society தொட்டு தாலி கட்டியவன்தான் கணவனாக இருக்க வேண்டும் - நல்ல சமயத்தில் ( உயிர் போகும் தருவாயுலும் ) கணவனாக நடிக்க இருக்கும் கட்டாயத்தில் தள்ளபடுபவனை ஒரு உயர்ந்த மனைவி ஒருகாலும் கணவனாக ஏற்று கொள்ள மாட்டாள் - உயிரை விட தயங்க மாட்டாள். நல்ல உயர்ந்த கருத்து - whether this suits to present is highly debatable .

நடிப்பு - ஒருவன் பல பிரச்சனைகள் தன்னை சூழும்போது , தன்னை தானே பல கேள்விகள் கேப்பது உண்டு - எவளவு அழகாக NT தன் நிலைமையை புரிய வயிப்பார் - நாமே எழுந்து சென்று விஜயகுமாரியை சமாதான படுத்தினால் என்ன என்று தோன்றும் ! இந்த தமிழகம் புரியாமலே , புரிந்துகொள்ளாமலே பல சாதனையாளர்களை தொலைத்துவிட்டதே என்று வருத்தமாக உள்ளது .

இந்த படத்தில் NT க்கு முன்று வேடங்கள் - ஆச்சிரியமாக இருக்கிறதா ? - ஒன்று - நட்புக்கு உதாரணமாக இருக்கவேண்டிய பாத்திரம் - இது அவர் இரத்தத்தில் ஊரிய ஒன்று - சும்மா ஊதிவிடுவார் . இரண்டாவது நண்பனின் மனைவியுடன் கணவனாக இருக்கவேண்டிய நிலைமை - He takes the Value system to the height of Himalayas - முன்றாவது - தான் காதலித்த பெண்ணை கைவிடாம அதே சமயத்தில் கல்யாணமும் பண்ணிக்கொள்ள முடியாமல் a catch 22 situation - excellent acting displayed in all the three different roles.

மற்ற பல நடிகர்களும் இந்த படத்தில் வருவார்கள் ஆனால் சாந்தி தருவது NT ஒருவர் மட்டுமே !

தேவிகா இந்த படத்தை ஒரு தொய்வு இல்லாமல் NT யுடன் பார்த்து கொள்வார்- Excellent chemistry , history , mathematics and I'm not competent enough to write more about this pair .

பாடல்கள் :

" வாழ்ந்து பார்க்கவேண்டும் " - "ஆசை அளவு காண வேண்டும் " - என்ன மாதிரியான வார்த்தைகள் - ஆசைகள் மட்டும் அளவுடுன் இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்/ இருக்கும் !!

"யார் இந்த நிலவு " - இந்த பாடலையும் , நடிப்பையும் சொல்ல இனி வார்த்தைகள் இல்லை

"செந்தூர் முருகன் கோயிலிலே "- அருமையான பாடல் - நாள் முழுதும் கேட்டுகொண்டிருக்கலாம்

"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் " - என்ன பாடல் - NT நம் மனதில் என்றோ வந்துவிட்டாலும் , பாடல் புதியதாகவே உள்ளது

" ஊரெங்கும் மாவிலை தோரணம் " - கண்ணில் இனி நீர் இல்லை

முடிவுதான் சற்றே ஏமாற்றமாக உள்ளது - யாருமே தப்பு செய்யாமல் ஏன் தனக்கு தானே தண்டனை வழங்கிகொள்கிறார்கள் என்றுதான் புரியவில்லை . NT யையும் தேவிகாவையும் கொல்லாமல் விட்டதால்தான் சாந்தி கிடைத்தது முடிவில் ! Overall a great show and happy to watch a great pair !

Ravi
:):smokesmile:

KCSHEKAR
1st November 2013, 01:29 PM
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் நடிகர்திலகம் அவர்களோடு தீபாவளி நினைவு ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

தீபாவளி அன்று வீட்டுக் கடமையை விரைவாக முடித்துவிட்டு, அன்னை இல்லம் சென்றால், நடிகர்திலகம் அவர்கள் FRESH ஆக அமர்ந்திருப்பார். இதுமாதிரியான விசேஷ நாட்களில் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜோராகக் காட்சியளிப்பார் நடிகர்திலகம். பேரன், பேத்திகள் வெடிகளை கொளுத்துவதை கொஞ்ச நேரம் ரசிப்பார். அவருடன் செர்ந்து நானும். வெடி புகை என்பது நடிகர்திலகத்துக்கு அலர்ஜி என்பதால் சிறிதுநேரத்திலேயே வீட்டிற்குள் சென்றுவிடுவார். அதன்பின் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். புதிய 10 நோட்டினை அன்பளிப்பாக அளிப்பார். ஒருமுறை ஆர்வக் கோளாறில் ஒரு ரசிகர் அந்த ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்க, ரூபாய் நோட்டு என்பது நாம் வணங்கும் கடவுள் மாதிரி - அதில் கையெழுத்திடுவதோ, கிறுக்குவதோ, கடவுளையே அவமதிப்பது மாதிரி என்று கூறி, அவரைக் கடிந்துகொண்டார் நடிகர்திலகம். அவருடையை தேசபக்தியைப் பாருங்கள்.

அதுமாதிரி ஒரு விசேஷ தருணத்தில் நடிகர்திலகத்திற்கு நான் மரியாதை செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் இந்த தீபாவளி நினைவாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/shivaji_7_zpsd1175548.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/shivaji_7_zpsd1175548.jpg.html)

(புகைப்படத்தில் தலைவருடைய பார்வையையும், சுற்றியிருப்பவர்களுடைய பார்வையும் கவனிக்க)


நன்றி

uvausan
1st November 2013, 01:41 PM
KC sir - பொறாமை பட கூடிய பதிவுகளை தவிருங்கள் சார் ! :)

Goddess Lakshmi is very sensitive - she dislikes people who don't respect HER - this is what demonstrated nicely by NT - lots to learn from Him.

Thanks for your diwali wishes - we all heartily reciprocate

Ravi

:):smokesmile:

IliFiSRurdy
1st November 2013, 02:05 PM
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


நன்றி

KC சார்,

தலைவரின் தீபாவளி வாழ்த்துக்களை எங்களுக்கும் வாங்கி கொடுத்த(புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் பாணியில்) உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

அன்புடன்,
ganpat

IliFiSRurdy
1st November 2013, 02:19 PM
தலைவர் நடிப்பின் பரிமாணத்தை,ஆழத்தை,பெருமையை நினைத்து நினைத்து நம்மை கர்வப்படவைக்கும் படம்..இப்போ
கே டி.வி.யில்..ஓடிக்கொண்டிருக்கிறது!

Richardsof
1st November 2013, 02:31 PM
தலைவர் நடிப்பின் பரிமாணத்தை,ஆழத்தை,பெருமையை நினைத்து நினைத்து நம்மை கர்வப்படவைக்கும் படம்..இப்போ
கே டி.வி.யில்..ஓடிக்கொண்டிருக்கிறது!

Dear Ganpat Sir

Now Makkal Thilagam MGR in kudiyiruntha koil is telecasting KTV.

IliFiSRurdy
1st November 2013, 03:09 PM
Dear Ganpat Sir

Now Makkal Thilagam MGR in kudiyiruntha koil is telecasting KTV.

Dear esvee Sir,
Thank you very much for pointing out..
Happy Deepavali!

JamesFague
1st November 2013, 04:57 PM
Happy Diwali for fellow hubbers and crores of NT's fans.

Regards

S Vasudevan

chinnakkannan
1st November 2013, 05:25 PM
சந்திர் சேகர் சார். கொடுத்து வைத்தவர் நீங்கள்.. அழகிய புகைப்படம் இட்டமைக்கு நன்றி..

நண்பர்கள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திரு நாள்.. மன்னிக்க :) தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்...

Russelldwp
1st November 2013, 08:00 PM
Dear KC Sir

Really you are very lucky person. Thanks for your memorable photo. Superb

C.Ramachandran

IliFiSRurdy
1st November 2013, 08:16 PM
சந்திர் சேகர் சார். கொடுத்து வைத்தவர் நீங்கள்.. அழகிய புகைப்படம் இட்டமைக்கு நன்றி..

நண்பர்கள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திரு நாள்.. மன்னிக்க :) தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்...

ஒரே ஒரு வரி வாழ்த்து செய்தியிலும்,இப்படி ஒரு நகைச்சுவை கலந்து படிப்போரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்க
உங்கள் ஒருவரால் மட்டும்தான் முடியும் ,சின்னக்கண்ணன் சார்!உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.

chinnakkannan
1st November 2013, 09:44 PM
கண்பத் சார் நன்றி.. :) பட்டாஸ் நன்றாக வெடிக்கட்டும், குதூகலம் என்றும் பொங்கி வழியட்டும் ..ஸ்வீட்ஸ் மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க..( கடைசி வரி நான் எனக்குச் சொன்னேன்!) )

parthasarathy
1st November 2013, 10:08 PM
Wish you all a happy and safe Deepavali.

Regards,

R. Parthasarathy

Murali Srinivas
1st November 2013, 11:49 PM
அனைத்து நண்பர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்

Gopal.s
2nd November 2013, 05:08 AM
Happy Deepavali to All.

vasudevan31355
2nd November 2013, 06:42 AM
எங்கள் தெய்வமகனை மனதில் பூஜித்தபடி

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

http://www.goodlightscraps.com/content/diwali-greetings2011/diwali-greetings-22.gif

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ghjkl_zpsa6ac3306.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/ghjkl_zpsa6ac3306.jpg.html)

vasudevan31355
2nd November 2013, 07:47 AM
இன்றைய தினத்தந்தி

'புதிய பறவை' உருவானது பற்றி 'ஆரூர்தாஸ்' கட்டுரை. (நான் எழுத மறுத்த சிவாஜி படம்)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zpsaf387712.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zpsaf387712.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps3cacf92a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps3cacf92a.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zps5b1c50b4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zps5b1c50b4.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zpsd5c20ef5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zpsd5c20ef5.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5_zpsa0286dee.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5_zpsa0286dee.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/6_zpsfe5a7b7a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/6_zpsfe5a7b7a.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zpsf21fcdc6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zpsf21fcdc6.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/8_zps24aeaecf.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/8_zps24aeaecf.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/9_zpsbc7fedcf.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/9_zpsbc7fedcf.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/10_zpse1f41676.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/10_zpse1f41676.jpg.html)

RAGHAVENDRA
2nd November 2013, 07:51 AM
தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாசு சார், உங்களுக்கு ஸ்பெஷலாக... ஆரூர்தாஸ் கட்டுரைக்காக.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/diwaligrtgs3_zpsa463f00a.jpg

vasudevan31355
2nd November 2013, 08:15 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
2nd November 2013, 08:58 AM
Deepavali and Tamil films have a relationship that has endured over six decades. Here are some festival releases that have earned money and fame for its makers.

Tamil film Parasakthi, released on October 17, 1952, on Deepavali, ran to packed houses, won critical acclaim, and made history. It gave the film world two superstars — actor Sivaji Ganesan and writer M. Karunanidhi. Sivaji Ganesan was the hero and Karunanidhi wrote the screenplay and dialogues. That set the trend of timing a film release with Deepavali. It was considered a good luck charm and it brought in the moolah for the producers, name and fame for the actors and directors. Even today, film makers strive to release their films on Deepavali. As Karthi’s All in All Azhagu Raja, Ajith’s Arambam, Vishal’s Pandiya Naadu gear up to cash in on the festive mood, some film lovers share their thoughts on films and Deepavali.

Artist V. Jeevananthan, author of Thiraiseelai

Actor Sivaji Ganesan’s two films Engirondha Vandhaal (a remake of the Hindi film Khilona) and Sorgam, released during Deepavali. Both became silver jubilee hits. The song ‘Ponmagal Vandhal’ from Sorgam became hugely popular. The song makes a re-entry as in a remix in Vijay’s film Azhagiya Tamil Magan, that has music by A.R. Rahman.

.....

M. Subramaniam, President of Tamil Nadu Film Distributors Federation

Sivaji Ganesan’s two silver jubilee films Ooty Varai Uravu and Iru Malaragal released on Deepavali. His 100th film Navarathri in which he played nine different roles ran for more than 100 days. People thronged the theatre to watch his performance.

.....

G. Ratnavel, Royal Theatre

Sivaji Ganesan’s Sivantha Mann ran for 100 days. “Bicycles would be parked for over a km to buy tickets. People came with families. ......”



quoted from and thanks to: http://www.thehindu.com/features/metroplus/released-on-deepavali/article5304910.ece

chinnakkannan
2nd November 2013, 10:56 AM
அனைவருக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்..

வாசுதேவ்ன சார்.. ஆரூர் தாஸ் கட்டுரை அழகு.. நன்றி..

Russellfcv
2nd November 2013, 11:02 AM
திரி நண்பர்கள் அனைவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! .

Russellfcv
2nd November 2013, 11:09 AM
இன்றைய தினத்தந்தி

'புதிய பறவை' உருவானது பற்றி 'ஆரூர்தாஸ்' கட்டுரை. (நான் எழுத மறுத்த சிவாஜி படம்)



ஷபா...!!!! அரூர்தாஸ் அவர்களே....! ஹ்ம்ம் !! தாங்கல !

"எனக்கு நேரமில்லை வேற யாராவது எழுதிக்க சொல்லு..சிவாஜி அண்ணன் கிட்டே நீயே சொல்லிடு..." - அரூர்தாஸ் நல்ல எழுத்தாளர் என்ற நினைப்பில் உள்ளவர் அல்லவா ..அதனால் தான் தன கற்பனாசக்தியை இங்கு காட்டியுள்ளார். இது, 5 திரைப்படங்கள் எழுதி பேர் வாங்கியவுடன் அவருக்கு வந்த அஹந்தயைதான் காட்டுகிறதே தவிர ஒரு professionalism துளி கூட காட்டவில்லை அப்படி அவர் உண்மையிலயே இங்கு எழுதியதை போல சிவாஜி பிளம்ஸ் துரையிடம் கூறியிருந்தால் !

இதில் ..." சாரி நீங்க போகலாம் " வேறு...! ஏன்யா அரூர்தாஸ் ! உப்பை போட்டு தானே நீர் உணவு உண்கிரீர் ? எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு ! கேள்விப்பட்டதில்லையா ? என்ன திமிரா உங்களுக்கு !
இது போதாதுன்னு சாவித்திரி சொன்னதாக அப்புடின்னு ஒரு புளுகு " அண்ணனும் தம்பியும் புழிஞ்சிடுவாங்க" வேறு..!

திரு அரூர்தாஸ் அவர்கள் ஒன்றை உணரவேண்டும் ! நீங்கள் வெறும் மசாலா பட கதை எழுதவில்லை.

எழுதுவது ஒரு தலைசிறந்த உலக புகழ்பெற்ற நடிகனுக்கு ! அப்படி இருக்கும்போது வேலை சிறிது தரமானதாக தான் இருந்தாகவேண்டும். தரம் என்றால் சிறிது மூளையை கசக்கதான் வேண்டும்..!

சும்மா என்னமோ ஓசியில் எழுதிகொடுப்பது போல ஒரு எண்ணம் திரு.அரூர்தாஸ் அவர்களுக்கு !

இதை படிப்பவர் வேண்டுமானால் பாருங்கள்..இன்னும் ஓர் இரண்டு வாரங்களில், நடிகர் திலகம் ருபாய் 5,000 முன் பணமாக புதிய பறவைக்கு கொடுத்தார் என்றால் அதை விட இரு மடங்கு அதிகம் வேறொருவர் கொடுத்தார் என்று இதே அரூர்தாஸ் எழுததான் போகிறார் !

உண்மையிலயே அவ்வளவு வேலையிருந்தால் கடைசீவரை எழுதாமல் இருந்திருக்க வேண்டியதுதானே...சும்மாவாவது எதற்கு இந்த வெட்டி பந்தா ! என்னமோ...இவரு முடியாதுன்னாராம் அப்புறம் அவங்க கெஞ்சினாங்கலாம் ...இவரு வேற வழி இல்லாம எழுதினாராம் ! ஏன்ய இந்த சுய விளம்பரம் ? ஏன் உங்களுக்கு நீங்களே மானியம் விட்டுகுறீங்க ?

அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம் ...அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கெளரவம் ! என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது !

நடிகர் திலகத்தால் முன்னுக்கு வந்தவர்கள் பலரும் இப்படி ஒரு கட்டத்தில் திமிராக பேசியதும் பழகியதும் நமக்கு புதிதில்லை. அந்த வகையில் அரூர்தாஸ் ஒரு அதிர்ச்சி அல்ல ! என்னமோ இவர் பின்னால் சிவாஜி பிலிம்ஸ் கெஞ்சியது போல ஒரு தோற்றத்தை எல்லா வாரமும் இவர் ஏற்படுத்துவது மிகவும் கண்டனத்திருக்கு உரியது !

அரூர்தாஸ் கூட அல்ல..! அவரது பெற்றோர் மற்றும் அவரது மூதாதையர் செய்த புண்ணியம் நடிகர் திலகம் என்ற இந்த புவி கண்ட இனி கானபோகாத கலைஞனிடம் இவரை கொண்டு சேர்த்தது.!

தன்னை மறைமுகமாக உயர்த்திகொண்டு மற்றவரை ...??

vasudevan31355
2nd November 2013, 11:41 AM
தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி
திலகமில்லா தீபாவளி
13-ஆவது தீபாவளி
திலகமில்லா தீபாவளி

திக்கெட்டும் புகழ் மணக்க
திலகமாய் ஒளி வீசுபவர்
இல்லாததால்
திருநாள் வெறும் நாள்தான்
என் வரையில்
அபசம் இல்லை
ஆதங்கம்.
என் தெய்வம் இல்லையென்று
என் தெய்வத்தின் காவியங்கள் எங்கே என்று
ஆனால் மனம் குடிகொண்ட
தெய்வத்தால் மன ஆறுதல்

1992 வரை தீபாளிப் படையலில்
வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
அதுதான் சாமி வெண்திரையில் என்
கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
என் சாமியே அன்று தந்து விடுமே!
அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.

பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
அதுதான் உன் அசைவுக்கு அதை விட
கைத்தட்டல் ஓசை கேட்குமே!
உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!

பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு

அப்பாவின் சம்பளம் தெரியாது
உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
சொல்ல வெட்கமில்லை எனக்கு
ஏனெனில் நீ நடிகனில்லை
மனிதன். அவனில் நீ மாணிக்கம்.

பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு

காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
ஆட்டம் போட்ட காலம் எங்கே?

நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
குளித்தோம்...படைத்தோம்... என்று.
காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
விழிக்காமல் என்ன செய்வேன்.
கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
மனையாள் எழுப்புகிறாள்.
ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்

ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.

நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே

இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி

தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.

uvausan
2nd November 2013, 12:58 PM
Vasu Sir

நல்லா எழுதுவதகென்று ஒரு எல்லையே இல்லையா சார் ? _ எது எழுதினாலும் இப்படியா அருமையாக எழுதவேண்டும்? - அருமை என்று சொல்லி சொல்லி வாய் வலிகின்றது , எழுதி எழுதி கை வலிகின்றது - கொஞ்சம் எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள் !! Happy Diwali

:???::smokesmile:

sankara1970
2nd November 2013, 01:03 PM
Happy diwali to all

uvausan
2nd November 2013, 01:13 PM
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
"தட்டி கொடுப்பது மட்டும் தான் "

---------சுவாமி விவேகானந்தர்

இதைத்தான் ஆருர்தாஸ் NT இடம் இருந்து கற்று கொண்ட பாடம்
:):smokesmile:

Russellfcv
2nd November 2013, 02:03 PM
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
"தட்டி கொடுப்பது மட்டும் தான் "

---------சுவாமி விவேகானந்தர்

இதைத்தான் ஆருர்தாஸ் NT இடம் இருந்து கற்று கொண்ட பாடம்
:):smokesmile:

இனியும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் யாதெனில்
"நிலை உயரும்போது பணிவுகொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்பதும் ஆகும் !

RAGHAVENDRA
2nd November 2013, 02:46 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/1426527_645878185456871_1207760148_n.jpg

எங்கள் மூச்சு, எங்கள் உயிர்,,, இவற்றில் ஒரு பாதியே தெய்வத்துடன் சென்று நீ கலந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அங்கே இப்போது எங்கள் தெய்வம் சுறுசுறுப்பாகவும் கலகலவெனவும் இருப்பதற்காக சென்று விட்டாயோ...

vasudevan31355
2nd November 2013, 03:04 PM
தீபாவளி முதல் கோவை ஷன்முகாவில் நடிகர் திலகம் அவர்களின் மூன்று பரிமாண நடிப்பில் வெளிவந்த 200வது மதோன்னத, தரணியை அதிரவைத்த வெற்றி படைப்பு திரிசூலம் !


அருமை மேடம். திரிசூல விளக்கங்கள் கூர்மை. நல்லதொரு பதிவிற்கு நன்றி!

RAGHAVENDRA
2nd November 2013, 07:21 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/25/RDBurman_and_Asha_Bhosle_MI'81.JPG

வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை இரவு விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி ஆஷா போன்ஸ்லே அவர்களும், ராம்குமார் மற்றும் பிரபு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Russellfcv
2nd November 2013, 08:05 PM
திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி

கோவை ஷண்முக திரையரங்கில் நமது நடிகர் திலகத்தின் 200வது திரை காவியமான திரிசூலம் இன்று மாலை, திரைப்படம் தொடங்க 30 நிமிடம் முன்பாகவே அரங்கு நிறைவு கண்டுள்ளது. மேலும் வெளிச்சந்தையில் டிக்கெட் 80 ருபாய் வரை விற்றுள்ளதாக நம் அருமை நண்பர் Dr ரமேஷ் அவர்கள் திரையரங்கிலிருந்து குறுந்தகவல் (SMS ) அனுப்பியுள்ளார்.

திரிசூலம் அன்றும் என்றும் என்றும் சரியான முறையில் வெளியிடுபவர்க்கு மகசூலம் தான் !


திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டுகொண்டிருக்கும் Dr ரமேஷ் அவர்களுக்கு தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!

http://www.youtube.com/watch?v=SjJRQ_QpMhg


தீபாவளி நன்னாளில் சென்னையில் நான் வாழவைப்பேன்
கோவையில் திரிசூலம்

மற்றும் வெகு விரைவில் "HERO 72" வின் "வைர நெஞ்சம்" மற்றும் தீபாவளி திருநாளில் "எங்கிருந்தோ வந்தாளுடன்" ஒரே சமயத்தில் வெளியாகி சென்னை DEVIPARADISE திரையரங்கில் மற்றும் திருச்சி, சேலம், மதுரை மற்றும் நெல்லை திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் பின்னிஎடுத்த "சொர்க்கம்" !

vasudevan31355
2nd November 2013, 08:50 PM
Today 'Dinasudar' (Bangaluru)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/89eb3b58-0f1e-4c82-9806-c69efb6edf39_zpsa8454108.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/89eb3b58-0f1e-4c82-9806-c69efb6edf39_zpsa8454108.jpg.html)

uvausan
2nd November 2013, 10:26 PM
With the kind permission of Mr Murali

http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas

எவ்வளவோ பேர் இன்னும் NT யின் சாதனைகளை புரிந்தும் புரியாமலும் , தெரிந்தும் தெரியாமலும் , அறிந்தும் அறியாமலும் உளறிகொன்டுதான் இருக்கிறார்கள் - தூங்குபவனை எழுப்பிவிடலாம் அனால் தூங்குபவனை போல் நடிப்பவனை எழுப்பவே முடியாது ....என் தாழ்மையான கருத்து - Mr.முரளியின் கை வண்ணத்தில் வந்தஇந்த பதிவை every 20 பதிவுகளக்கு பிறகு மீண்டும் மீண்டும் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் - அருமை , எளிமை , இனிமை, பெருமை & நம் கடமையும் கூட -----

Ravi

:???::smokesmile:

uvausan
2nd November 2013, 10:33 PM
" A person's energy can tell you more about them than their own words " -

The energy of Mr.Murali and passion in which he posted 5 pages of NT's achievements is a treasure to be preserved by all fans of NT with great PRIDE !

Ravi
:):smokesmile:

Russelldwp
2nd November 2013, 10:33 PM
Dear SL Madam

Thanks for your sweet message of Packed and Full house at Kovai Shanmuga.

MEENDUM THANGA THALAIVARIN RE-RELEASE SADHANAI THODARGIRATHU.

OPEN CHALLANGE

NADIGAR THILAGAM IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS ON SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS IN ALL OVER TAMIL NADU TWO TIMES

1. IRU MALARGAL AND OOTI VARAI URAVU

2. ENGIRUNDO VANDHAL AND SORGAM

IN 100 YEARS CINEMA NO BODY CAN TOUCH THIS RECORD.

IN CINEMAS 1000 YEAR ALSO THIS RECORD WILL BE UN BREAKABLE

HAPPY DEEWALI WISHES TO ALL SIVAJI FANS AND HUBBERS

Ramachandran

Russelldwp
2nd November 2013, 10:42 PM
வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை இரவு விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி ஆஷா போன்ஸ்லே அவர்களும், ராம்குமார் மற்றும் பிரபு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.[/QUOTE]

Dear Ragavendran Sir

Thanks for your message. Every day i am watching this programme

C.Ramachandran.

RAGHAVENDRA
3rd November 2013, 08:53 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ntwkamalfw_zpsb8e53afd.jpg

திரைப்படப் பட்டியலில் அடுத்து..

தந்தையும் மகனுமாய் தமிழ் சினிமாவை உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்று தமிழனுக்கு பெருமை சேர்த்தற்கு அச்சாரமாய் அமைந்த படம்.

sivaa
3rd November 2013, 08:58 AM
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

sivaa
3rd November 2013, 09:45 AM
சரஷ்வதி லட்சுமி அவர்கள் சென்னையில் வெள்ளி விழா
ஓடிய படங்களின் விபரம் கேட்டிருந்தார்கள்
என்னிடம் உள்ள விபரங்களின்படி
1 பாவமன்னிப்பு....................சாந்தி அரங்கில்......177 நாட்கள்
2 பாசமலர்............................சித்திரா....... ................176 நாட்கள்
3 திருவிளையாடல்.................சாந்தி;;;;.......... ................179 நாட்கள்
திருவிளையாடல்.................கிரவுண்............. ..........179 நாட்கள்
திருவிளையாடல்.................புவனேஸ்வரி.......... .....179 நாட்கள்
4 வசந்தமாளிகை....................சாந்தி............. ..............176 நாட்கள்
5 தங்கப்பதக்கம்......................சாந்தி......... ..................176 நாட்கள்
தங்கப்பதக்கம்......................கிரவுண்........ .................176 நாட்கள்
தங்கப்பதக்கம்......................புவனேஸ்வரி..... ............176 நாட்கள்
6 திரிசூலம்.................................சாந்தி.. ............................175 நாட்கள்
திரிசூலம்................................கிரவுண்.. ..........................175 நாட்கள்
திரிசூலம்.................................புவனேஸ்வ ரி...................175 நாட்கள்
7 முதல்மரியாதை....................சாந்தி............ .....................177 நாட்கள்
8 படிக்காதவன்.........................பாலஅபிராமி.... .....................175 நாட்கள்
9 தேவர்மகன்............................அன்னைஅபிராமி. .....................175 நாட்கள்
10 படையப்பா.............................ஆல்பர்ட்..... ...............................212 நாட்கள்
படையப்பா.............................அபிராமி...... ...............................212 நாட்கள்
படையப்பா.............................உதயம்........ ................................181 நாட்கள்
படையப்பா.............................பிருந்தா..... ...................................181 சாட்கள்
இவை தவிர ஷிப்டில்
11 பட்டிக்காடா பட்டணமா...சாந்தி..146. சித்திரா.35........................181 நாட்கள்

Russelldwp
3rd November 2013, 12:00 PM
[QUOTE=sivaa;1086919]சரஷ்வதி லட்சுமி அவர்கள் சென்னையில் வெள்ளி விழா
ஓடிய படங்களின் விபரம் கேட்டிருந்தார்கள்
என்னிடம் உள்ள விபரங்களின்படி

Dear Siva

Thanks for the details

For all your information i am giving below the Nadigar Thilagam's SILVER JUBILEE Films at Trichy District

1. PARASAKTHI - 245 DAYS - WELLINGTON (Capacity 1087 Seats), Trichy

2. THANGA PATHAKKAM - 176 DAYS - PRABHAT (Capacity 1124 Seats), Trichy

3. THIRISOOLAM - 175 DAYS - PRABHAT (Capacity 1124 Seats), Trichy

In Trichy from Thygaraja bagavathar season to till date Nadigar thilgam has got THREE SILVER JUBILEE FILMS

C.Ramachandran.

RAGHAVENDRA
3rd November 2013, 06:19 PM
Vasu Sir



1992 வரை தீபாளிப் படையலில்
வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
அதுதான் சாமி வெண்திரையில் என்
கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
என் சாமியே அன்று தந்து விடுமே!
அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.


சரியான வார்த்தை...

செவிக்கு விருந்தில்லாத போது வயிற்றுக்கு ஈயப் படும்...
நம் நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை

விழிக்கு விருந்தில்லாத போது வயிற்றுக்கு ஈயப் படும்...

ஆனால் விழிதான் எப்போதும் நடிகர் திலகம் தரும் விருந்தை பருகிக் கொண்டே இருக்கிறதே...
நடிகர் திலகம் தான் ATD ஆயிற்றே [Any Time Dinner]



பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
அதுதான் உன் அசைவுக்கு அதை விட
கைத்தட்டல் ஓசை கேட்குமே!
உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!


இப்போது சொல்லலாம்...
செவிக்கு உணவு இல்லாத போது..
செவிக்குத் தான் உணவு இருந்து கொண்டே இருக்கிறதே..
அவருடைய சிம்மக் குரல் தரும் விருந்துக்கே நேரம் போதவில்லையே..

அது மட்டுமா... அவர் படம் காணும் திரையரங்குகளில் கேட்கும் கை தட்டல்
ஓயாமல் நம் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே உள்ளதே..



பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு

அப்பாவின் சம்பளம் தெரியாது
உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
சொல்ல வெட்கமில்லை எனக்கு
ஏனெனில் நீ நடிகனில்லை
மனிதன். அவனில் நீ மாணிக்கம்.

பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு

காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
ஆட்டம் போட்ட காலம் எங்கே?

நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
குளித்தோம்...படைத்தோம்... என்று.
காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
விழிக்காமல் என்ன செய்வேன்.
கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
மனையாள் எழுப்புகிறாள்.
ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்

ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.

நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே

இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி

தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.


பொல்லாத கள்வனய்யா நீங்கள்..
எப்படியோ எங்கள் உள்ளத்திற்குள் புகுந்து
எங்கள் எண்ண ஓட்டங்களை அப்படியே
வடித்து விட்டீர்களே....

ScottAlise
3rd November 2013, 07:00 PM
திரிசூலம்
இந்த திரைப்படம் தான் ராஜாவின் வெற்றிக்கு பிறகு ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இடையில் என்னைப்போல் ஒருவன் ரிலீஸ் செய்யப்பட்டது .

நிறைய நண்பர்கள் இந்த படம் முதல் தான் சிவாஜியின் நடிப்பில் மாற்றம் வந்தது என்று சொல்வது உண்டு , என்னை பொறுத்த வரையில் என்னக்கு இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் , ஏனென்றால் 3 சிவாஜி , முன்று பேர் சாக மாட்டார்கள் , நொடிக்கு , நொடி சிவாஜி தான்
இந்த படம் சில வருடங்கள் முன்பு ராஜா திரைஅரங்கில் ரிலீஸ் ஆனது அப்போ பார்க்க முடியவில்லை

இந்த தடவை மிஸ் செய்ய கூடாது என்று முடிவு செய்து என் மக்கள் கிட்ட கண்டிப்பாக போக வேண்டும் என்று உத்தரவு போட்டேன் , (நண்பர்கள் தான் திருவிளையாடல் ஸ்டைல் ல் ) அதற்கு உகந்தது போலே ஆரம்பம் படம் 31 ம் தேதி பார்த்துவிட்டு தீபாவளி அன்று மதியம் சென்றோம் , ஏனென்றால் இரவு விஸ்வருபம் பார்க்க வேண்டும் , அதுவும் இல்லாமல் என் பெற்றோர்கள் திருக்கடையூர் சென்று இருந்தார்கள் , அவர்களும் வந்துவிடுவார்கள் .

ஆனால் மதியம் செல்லவில்லை , அல்லபரையை காண வேண்டி மாலை காட்சிக்கு சென்றோம்
அந்த திரை அரங்குக்கு முன்னாடி பூ மார்க்கெட் இருக்கும் , அதில் பூ வாங்கி விடலாம் , வாங்கி குடுத்தால் , அபிமானிகள் மாலை போடுவார்கள் என்று எதிர்பார்த்தோம் . தீபாவளி அன்று கடை எது , அந்த விசியத்தில் கோட்டை விட்டோம் ,
என் நண்பர் முருகன் எப்படியோ கொஞ்சம் பூ வாங்கி வந்து விட்டார்
அந்த அரங்குக்கு நாங்கள் செல்வது , இது தான் முதல் தடவை அதிசயம் அரங்கு நிறைந்தது . திரு ரமேஷ் அவர்கள் சொன்னது போலே வெளியில் அதிக விலைக்கு விற்று சாதனை படைத்தது
படம் தொடங்கும் முன்பு அரங்கை ஒரு நோட்டம் விட்டேன் நிறைய பெண்கள் கூட்டம் இருந்தது , குடும்பத்துடன் வந்தார்கள் என்று அறிந்துகொள்ள முடிந்தது

அரங்கத்தில் ஒரு விவரிக்க முடியாத மகிழ்ச்சி , இது பாசமலர் படம் காணும் பொது கிடைக்கவில்லை . படம் தொடங்கியது , முதல் காட்சியில் சிவாஜி லோகோ தோன்றிய உடனே ஒரே ஆரவாரம் , நடிகர் திலகம் கம்பீரமாக சந்தன நிற சட்டை அணிந்து பட்டு
வேஷ்டியில் நடந்து வந்த உடனே ஒரே பூ மழை தான் , என் தீபாவளி பரிசு அந்த நடை , ஹலோ ப்ரிண்ட்ஸ் என்று நடிகர் திலகம் பேசிய வசனம்


தொண்டர்ந்து மலர் கொடுத்தேன் பாடல் , செம கிளாப்ஸ். அதுவும் அந்த குங்கும சிமிழ் வசனம் டாப் (33 வருடம் கழித்தும் )

ஒரு 15 நிமிடம் படம் சென்ற உடன் மீண்டும் ஒரே கைதட்டல் ,
ஆம் ராஜசேகர் அறிமுகம் 25 வருடம் பிறகு , அவர் தாடியும் , ரீனா அவரிடம் கேட்கும் கேள்விக்கு , சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்து , ரகசியத்தை நான் என் மனதில் புதைத்து இருக்கேன் என்று ஒரு பாவனை (ரஜினி இதே மாதிரி பாட்சா படத்தில் தன் தம்பியிடம் இதே போலே சிரித்து அவர் கேள்விகளுக்கு பதில் சொலுவார் )
படம் அப்படியே மெதுவாக சென்றது , ஷங்கர் அறிமுகம் , பெரிய அலப்பறை இல்லை , ஆனால் குரு வந்த உடன் , அரங்கத்தில் உற்சாகம் அதுவும் அவர் தன் கையை ஆட்டி கொண்டே மேஜர் சுந்தராஜன் சொல்லும் கண்டிஷன் க்கு உட்பட்டு காஷ்மீர் செல்லும் காட்சி ஒரே சிரிப்பு தான்

படம் இடைவேளை சமயத்தில் நான் சில நண்பர்களிடம் நம் திரியை பற்றி பேச்சு கொடுத்தேன் , கண்டிப்பாக பார்பதாக சொன்னார்கள் (படம் பார்க்க வந்த தெரியாதவர்கள் ), அதே மாதிரி அவர்கள் பார்க்க விரும்பும் சிவாஜி படங்கள் சிவந்த மண் , சொர்க்கம் , தங்கசுரங்கம், ராஜா ராஜா சோழன், சவாலே சமாளி , தில்லானா , நவராத்திரி என்று பொழுதுபோக்கு படங்கள் தான் . அவர்கள் விரும்புவது சிவாஜி படத்தில் சோகம் இருக்ககூடாது , பிரம்மாண்டம் இருக்க வேண்டும் தான்

இடைவேளை முடிந்த உடன் ராஜசேகர் சுமதி காட்சி வந்தது , எல்லோரும் கத்தி ஆர்பாட்டம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் , ஏனெனில் நிறைய சமயத்தில் இந்த காட்சி தொலைகாட்சியில் கிண்டல் செய்யப்பட்டது நடந்தது எதிர்மறை விஷயம் , ஒரே கிளாப்ஸ் , அலப்பறை , அதுவும் 5 நிமிடங்களுக்கு , அதே போன்ற வரவேற்பு தான் குரு பேசும் வசனத்துக்கு
On screen I live my Character, in life I keep my character

தேங்காய் ஸ்ரீனிவாசன் காட்சிகள்க்கு நல்ல வரவேற்பு , அதே போலே கடைசி பாடல் காட்சியிலும் , அதுவும் இரண்டு சிவாஜி தோன்றும் காட்சியில் , குரு , ஷங்கர் மீது உட்காரும் பொது , அரங்கு ல் ஒரே குதுகலம்

நல்ல பிரிண்ட் , நல்ல படம் எதுக்கு மேல் என்ன வேண்டும்

இன்னும் நல்ல அரங்கில் ரிலீஸ் செய்யபட்டால் சிவாஜி படங்கள் ஓடும் , ஓடும் , ஓடி கொண்டே இருக்கும்

இந்த படம் எங்க அம்மா , அப்பா அனைவரும் 1979 ல் பார்தது , 2013 நான் பார்த்தேன்

காலம் மாறலாம் சிவாஜி சாரின் கெளரவம் மாறுமோ (மார்க்கெட் எப்பவுமே டாப் தான் )

vasudevan31355
3rd November 2013, 07:08 PM
Ragulram,

Nice coverage. Keep it up.

uvausan
3rd November 2013, 07:20 PM
E&OE

இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அருமையான படைப்பு வடிவத்தில் - யாரை பாராட்டுவது எதை பாராட்டுவது - பாராட்டத்தான் நமக்கு என்ன தகுதி உள்ளது ??? இப்படி குழம்பிகொண்டிருக்கும் வேளையில் , அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு

One person was ,for a long suffering from Insomnia and he met one sathu one day and explained his problem – the sathu asked him – are you not really getting sleep ? If so do one thing from today – start counting your blessings – you will get excellent sleep ….

How true it is ! We always compare ourselves with those who are less fortunate than ourselves and get depressed – and we find no end to our miseries. NT seems to be an exception .

யாருடுனும் compare செய்தாலும் எவள்ளவு அழகாக பொருந்துகிறார்- நீங்களே பாருங்களேன் :)

1. NT & Lord Siva

Siva(ji)

முப்புரத்தை எரித்தவர் - ருத்திர தாண்டவம் புரிபவர் - பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர் .

Sivaji

சிவனாகவே மாறியவர் - நடிப்புலகில் 50 வருடங்களுக்கு மேலாக ருத்ர தாண்டவம் புரிந்தவர் - கேட்ட நடிப்பை கேட்டவர்களுக்கு வாரி வாரி தந்தவர் - சிவா(ஜி) அழைத்ததினால் நம்மை பிரிந்து சென்றவர்.

2. NT & Lord Vishnu

விஷ்ணு : பத்து அவதாரங்களை எடுத்தவர் - அதில் நான்கு அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை - மோகினியாக மாறி அசுரர்களின் உறக்கத்தை கெடுத்தவர் . நன்மையை மட்டும் செய்பவர்.

NT

பல அவதாரங்களை பட உலகில் எடுத்தார் - எதையுமே மறக்க முடியாத வகையில் தன் அவதாரங்களை அழகு படுத்தினார் . நடிப்புலகில் மன்மதனாக நர்த்தனம் புரிந்தார் . மற்றவர்களுக்கு நன்மை புரிவதை மட்டுமே விரும்பினார்

NT and Rahim

Rahim

நல்ல எண்ணமும் , அன்பும் தான் ஒரு மனிதனுக்கு தேவை - எந்த மதமும் Violence க்கு சம்மதம் தருபவை அல்ல என்பதை ரஹீம் நடத்தி காட்டினான்

NT

ரஹீம் ஆக நடித்துமட்டும் காண்பிக்கவில்லை - வாழ்ந்தும் காட்டினார்

NT and Antony


Antony

தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக வாழ்தவன் - தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அழித்துகொண்டான்

NT

தன்னை நம்பின பெருமாளின் கனவுகளை ஒரே படத்தில் மூலம் நிறைவேற்றினார் - நன்றியே அவருக்கு நன்றி சொன்னது

NT & Karnan

கர்ணன்

விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தான் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் அவன் வீரத்தை வீழ்த்தினர்

NT

விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தவர் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் NT யின் புகழை வீழ்த்த விரும்பினர் பலர் – நடக்கவில்லை

NT & Raja Raja Cholan

Raja Raja Cholan

ஒரு பெரிய கோயிலை கட்டி மாபெரும் மன்னனாக வாழ்தவன் -மன்னனாக இருந்தும் பதவி ஆசை இல்லாதவன்

NT

அந்த பெரிய கோயிலுக்கே ஒரு யானையை பரிசாக வழங்கினவர் . பதவியே இல்லாமல் மக்களின் மனதில் அரசாட்சி புரிந்து கொண்டுஇருப்பவர்

NT & Veera pandiya Kattabomman

Kattabomman

வெள்ளையர்களை விரட்ட ஒரு கருப்பு வித்திட்டது வீர முழக்கத்துடன்

NT

கருப்பு வெள்ளை படங்களிலும் பல வெள்ளி விழாக்களை வசூல் முழக்கத்தில் நடத்தி விரோதிகளை விரட்டி அடித்தவர் . இன்னும் விரட்டி அடித்துகொண்டிருப்பவர்

NT & வா.வூ.சி

Chidambaram Pillai

ஒரு கப்பலை வாங்கினார் மக்களை நம்பி - மக்கள் அவருடைய கப்பலை தொலைத்தனர் அவர் சிறையில் இருக்கும் வேளையில் . சுதந்திர தாகத்தினால் வந்த விக்கலில் அவர் உயிர் பிரிந்தது

NT

நாடு தாண்டி உள்ள மக்கள் , அரசாங்கம் அவரை பூஜித்தனர் , புகழாரம் சூட்டினர் - ஆனால் இந்த நாடோ , தமிழகமோ அந்த மரியாதையை செய்யாமல் தன் மதிப்பை தொலைத்துவிட்டது - தமிழின் தாக்கத்திலே , தமிழனாகவே வாழ்ந்த உயிர் நம்மை விட்டு பிரிந்தது - பிரிந்தது உயிர் மட்டும் அல்ல - நக்கீரர் வளர்த்த தமிழும்தான் - இப்பொழுது வாழ்வது " கொலைவெறி" மட்டுமே

இன்னும் தொடரலாம் ----------

Ravi

:):smokesmile:

Russellfcv
3rd November 2013, 08:55 PM
E&OE

இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அருமையான படைப்பு வடிவத்தில் - யாரை பாராட்டுவது எதை பாராட்டுவது - பாராட்டத்தான் நமக்கு என்ன தகுதி உள்ளது ??? இப்படி குழம்பிகொண்டிருக்கும் வேளையில் , அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு

One person was ,for a long suffering from Insomnia and he met one sathu one day and explained his problem – the sathu asked him – are you not really getting sleep ? If so do one thing from today – start counting your blessings – you will get excellent sleep ….

How true it is ! We always compare ourselves with those who are less fortunate than ourselves and get depressed – and we find no end to our miseries. NT seems to be an exception .

யாருடுனும் compare செய்தாலும் எவள்ளவு அழகாக பொருந்துகிறார்- நீங்களே பாருங்களேன் :)

1. NT & Lord Siva

Siva(ji)

முப்புரத்தை எரித்தவர் - ருத்திர தாண்டவம் புரிபவர் - பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர் .

Sivaji

சிவனாகவே மாறியவர் - நடிப்புலகில் 50 வருடங்களுக்கு மேலாக ருத்ர தாண்டவம் புரிந்தவர் - கேட்ட நடிப்பை கேட்டவர்களுக்கு வாரி வாரி தந்தவர் - சிவா(ஜி) அழைத்ததினால் நம்மை பிரிந்து சென்றவர்.

2. NT & Lord Vishnu

விஷ்ணு : பத்து அவதாரங்களை எடுத்தவர் - அதில் நான்கு அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை - மோகினியாக மாறி அசுரர்களின் உறக்கத்தை கெடுத்தவர் . நன்மையை மட்டும் செய்பவர்.

NT

பல அவதாரங்களை பட உலகில் எடுத்தார் - எதையுமே மறக்க முடியாத வகையில் தன் அவதாரங்களை அழகு படுத்தினார் . நடிப்புலகில் மன்மதனாக நர்த்தனம் புரிந்தார் . மற்றவர்களுக்கு நன்மை புரிவதை மட்டுமே விரும்பினார்

NT and Rahim

Rahim

நல்ல எண்ணமும் , அன்பும் தான் ஒரு மனிதனுக்கு தேவை - எந்த மதமும் Violence க்கு சம்மதம் தருபவை அல்ல என்பதை ரஹீம் நடத்தி காட்டினான்

NT

ரஹீம் ஆக நடித்துமட்டும் காண்பிக்கவில்லை - வாழ்ந்தும் காட்டினார்

NT and Antony


Antony

தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக வாழ்தவன் - தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அழித்துகொண்டான்

NT

தன்னை நம்பின பெருமாளின் கனவுகளை ஒரே படத்தில் மூலம் நிறைவேற்றினார் - நன்றியே அவருக்கு நன்றி சொன்னது

NT & Karnan

கர்ணன்

விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தான் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் அவன் வீரத்தை வீழ்த்தினர்

NT

விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தவர் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் NT யின் புகழை வீழ்த்த விரும்பினர் பலர் – நடக்கவில்லை

NT & Raja Raja Cholan

Raja Raja Cholan

ஒரு பெரிய கோயிலை கட்டி மாபெரும் மன்னனாக வாழ்தவன் -மன்னனாக இருந்தும் பதவி ஆசை இல்லாதவன்

NT

அந்த பெரிய கோயிலுக்கே ஒரு யானையை பரிசாக வழங்கினவர் . பதவியே இல்லாமல் மக்களின் மனதில் அரசாட்சி புரிந்து கொண்டுஇருப்பவர்

NT & Veera pandiya Kattabomman

Kattabomman

வெள்ளையர்களை விரட்ட ஒரு கருப்பு வித்திட்டது வீர முழக்கத்துடன்

NT

கருப்பு வெள்ளை படங்களிலும் பல வெள்ளி விழாக்களை வசூல் முழக்கத்தில் நடத்தி விரோதிகளை விரட்டி அடித்தவர் . இன்னும் விரட்டி அடித்துகொண்டிருப்பவர்

NT & வா.வூ.சி

Chidambaram Pillai

ஒரு கப்பலை வாங்கினார் மக்களை நம்பி - மக்கள் அவருடைய கப்பலை தொலைத்தனர் அவர் சிறையில் இருக்கும் வேளையில் . சுதந்திர தாகத்தினால் வந்த விக்கலில் அவர் உயிர் பிரிந்தது

NT

நாடு தாண்டி உள்ள மக்கள் , அரசாங்கம் அவரை பூஜித்தனர் , புகழாரம் சூட்டினர் - ஆனால் இந்த நாடோ , தமிழகமோ அந்த மரியாதையை செய்யாமல் தன் மதிப்பை தொலைத்துவிட்டது - தமிழின் தாக்கத்திலே , தமிழனாகவே வாழ்ந்த உயிர் நம்மை விட்டு பிரிந்தது - பிரிந்தது உயிர் மட்டும் அல்ல - நக்கீரர் வளர்த்த தமிழும்தான் - இப்பொழுது வாழ்வது " கொலைவெறி" மட்டுமே

இன்னும் தொடரலாம் ----------

Ravi

:):smokesmile:

What else can i say....other than this dialogue...."Vidhai Avar poattadhu" ! Excellent Composition Sir ! You have really thought about it and written here..! No Exaggeration...Nothing in Excess Nothing insufficient...Measured and Tailored writeup

http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI

Russellfcv
3rd November 2013, 09:00 PM
தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி
திலகமில்லா தீபாவளி
13-ஆவது தீபாவளி
திலகமில்லா தீபாவளி

திக்கெட்டும் புகழ் மணக்க
திலகமாய் ஒளி வீசுபவர்
இல்லாததால்
திருநாள் வெறும் நாள்தான்
என் வரையில்
அபசம் இல்லை
ஆதங்கம்.
என் தெய்வம் இல்லையென்று
என் தெய்வத்தின் காவியங்கள் எங்கே என்று
ஆனால் மனம் குடிகொண்ட
தெய்வத்தால் மன ஆறுதல்

1992 வரை தீபாளிப் படையலில்
வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
அதுதான் சாமி வெண்திரையில் என்
கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
என் சாமியே அன்று தந்து விடுமே!
அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.

பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
அதுதான் உன் அசைவுக்கு அதை விட
கைத்தட்டல் ஓசை கேட்குமே!
உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!

பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு

அப்பாவின் சம்பளம் தெரியாது
உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
சொல்ல வெட்கமில்லை எனக்கு
ஏனெனில் நீ நடிகனில்லை
மனிதன். அவனில் நீ மாணிக்கம்.

பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு

காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
ஆட்டம் போட்ட காலம் எங்கே?

நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
குளித்தோம்...படைத்தோம்... என்று.
காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
விழிக்காமல் என்ன செய்வேன்.
கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
மனையாள் எழுப்புகிறாள்.
ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்

ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.

நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே

இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி

தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.

Dear Vasudevan Sir,

Excellent writeup sir !

One can see and realise it is from your heart rather than from your mouth.

Enna oru arumayaana ennangalin velipaadu !

Superb Sir !

Let me dedicate this for you !

http://www.youtube.com/watch?v=wXKmpQQhTF0

http://www.youtube.com/watch?v=EcqXs94XVe8

http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

Harrietlgy
3rd November 2013, 09:56 PM
Y. G. M. இன் நான் சுவாசிக்கும் சிவாஜி இன்று வாரமலரில் ஏன் வரவில்லை? திரு. ராகவேந்திரா சார்.

RAGHAVENDRA
3rd November 2013, 10:46 PM
நேற்று தீபாவளி விடுமுறையின் காரணமாக இன்று தினமலர் வெளிவரவில்லை. அடுத்த வாரம் தொடர்கிறது.

Harrietlgy
3rd November 2013, 10:57 PM
இணயத்தில், வாரமலரில் மற்ற பகுதிகள் வந்துள்ளது சார்.

RAGHAVENDRA
4th November 2013, 12:46 AM
nadigar thilagam films in tv channels 04.11.2013 – 10.11.2013


ethiroli – j movies = 09.11.2013 – 1 pm
pudhiya paravai = j movies – 10.11.2013 – 1 pm
ratha thilagam - mega 24 – 09.11.2013 – 2.30 pm
mohana punnagai – murasu – 09.11.2013 – 7.30 pm
anandha kanneer - polimer tv - -4.11.2013 – 2 pm
pasa malar - rag digital plus – 08.11.2013 – 10 am
thambathiyam – raj tv – 05.11.2013 – 10.30 pm


programmes compiled from another website. Subject to change and check with the channels for the programme confirmation

sivaa
4th November 2013, 02:30 AM
.OPEN CHALLANGE

NADIGAR THILAGAM IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS ON SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS IN ALL OVER TAMIL NADU TWO TIMES

1. IRU MALARGAL AND OOTI VARAI URAVU

2. ENGIRUNDO VANDHAL AND SORGAM

IN 100 YEARS CINEMA NO BODY CAN TOUCH THIS RECORD.

IN CINEMAS 1000 YEAR ALSO THIS RECORD WILL BE UN BREAKABLE

Ramachandranஇந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட
தீபம் ...அந்தமான் காதலி
இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன
தீபம்........................................கொழும ்பு...............செல்லமகால்................1 45 நாட்கள்
தீபம்........................................யாழ்ப ்பாணம்.........சிறிதர்............................ .114 நாட்கள்
அந்தமான் காதலி...............கொழும்பு...............சமந்தா. ...........................101 நாட்கள்
அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகரா.... ....................105 நாட்கள்

RAGHAVENDRA
4th November 2013, 06:19 AM
சிவா சார்
இலங்கையில் ஒரே நாளில் ஒரே நடிகரின் இரு படங்கள் வெளியாகி இரண்டும் இரண்டு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியான விவரம் தெரியாமல் இருந்ததால் அதைப் பற்றி இங்கே எழுத முடியவில்லை. தற்போது தாங்கள் அதனை விளக்கமாகச் சொல்லி சாதனைத் திலகத்தின் மாண்பை அனைவருக்கும் தெளிவு படுத்தியுள்ளீர்கள்.
பம்மலார் சொல்வது போல் சாதனைகள் என்னும் சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தி நடிகர் திலகம் ஒருவரே.

Russellfcv
4th November 2013, 07:59 AM
DEAR FRIENDS ,

Dr.Ramesh from Coimbatore had messaged yesterday night that our NADIGAR THILAGAM's THIRISOOLAM was FULL HOUSE yesterday (SUNDAY) evening too.

I could not update it yesterday as I came back quite late from outside.

http://www.youtube.com/watch?v=L4PcNDIwf_0

This is really an encouraging and happy news that our Nadigar Thilagam Films still drawing FULL HOUSES despite new film releases.

As YUGI SETHU rightly said, "Tamizh Cinemavin Kadavul Nadigar Thilagam" !

Regards
LS

Russellfcv
4th November 2013, 08:04 AM
......

Russellfcv
4th November 2013, 08:06 AM
Similarly, NAAN VAAZHA VAIPPEN is getting very good response from the General Public since Friday at New Broadway, Chennai. Mr.Alagappan, Thiruvottiyur Distributor passed on this information from theater

http://www.youtube.com/watch?v=hQO2BLhSeGU

vasudevan31355
4th November 2013, 08:07 AM
டியர் ரவி சார்.

நன்றி!

'ஒரு அணிலின் கண்ணோட்டத்தில்' பதிவு பிரமாதம். இப்போது உங்களை அணிலாக பார்க்க முடியவில்லை. வளர்ந்து வரும் அரிமாவாகத்தான் பார்க்கிறோம். அட்டகாசமான ஒப்பீடுகள். கவுளர்கள் முதற்கொண்டு கட்டபொம்மன் வரை நடிகர் திலகத்தை தாங்கள் அவர்களுடன் ஒப்பிட்டுள்ளது பரவசப்படுத்துகிறது. அறிவுசார்ந்த நகைச்சுவை விதூஷகர் தெனாலி ராமனைக் கூட தலைவர் விட்டு வைக்க வில்லையே!

அந்தத் தெனாலிராமன் காளியின் அருள் பெற்று விதூஷகனாகி அனைவரையும் மகிழ்வித்து தேவராயரின் அரியாசனத்தைக் காத்து சிறந்தான்

நம் மன்னவரோ பராசக்தியின் அருள் பெற்று உன்னத நடிகராகி அனைவரையும் ரசிக்கவைத்து ஆச்சர்யப்பட வைத்து திரையுலகை காத்து சிறந்தரே! அது மட்டுமா! தெனாலி ராமனின் புத்திசாலி நகைச்சுவை அப்படியே தலைவரிடத்தில் உண்டே! படங்களிலும் சரி! வாழ்க்கையிலும் சரி!

உதாரணத்திற்கு ஒன்று.

எனக்கு நெய்வேலியில் (nlc) வேலைக் கிடைத்த செய்தி கிடைத்தவுடன் கடலூரிலிருந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை எடுத்துக் கொண்டு சென்னை சென்று, அன்னை இல்லத்தில் தலைவர் காலில் விழுந்து ஆசீவாதம் வாங்கினேன்.

தலைவர் என்னை ஆசீர்வாதம் செய்து சொன்னது என்ன தெரியுமா?

"கடலூரிலிருந்து உருப்பட்டவன் நீ ஒருத்தன்தான் போலிருக்கு!"

டைமிங்கில் தலைவரை அடிக்கவே முடியாது நடிப்பைப் போல.

வாழ்த்துக்கள் ரவி சார்! தொடருங்கள்.

vasudevan31355
4th November 2013, 08:16 AM
சரஸ்வதி அவர்களே!

தங்கள் பாராட்டிற்கு நன்றி! 'நான் வாழ வைப்பேன்' செய்யும் அட்டகாசங்களை அப்டேட் செய்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி! செய்திகளை சேகரித்து தருவது என்பது அற்புதமான ஒரு சேவை. அதைக் கொஞ்சமும் தளராமல் தாங்கள் எங்களுக்கு அளித்து வருவது குறித்து மகிழ்ச்சி. நன்றி!

vasudevan31355
4th November 2013, 08:28 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/25/RDBurman_and_Asha_Bhosle_MI'81.JPG

வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை இரவு விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி ஆஷா போன்ஸ்லே அவர்களும், ராம்குமார் மற்றும் பிரபு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி! 'சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி' தகவலுக்கும் நன்றி சார்.

Richardsof
4th November 2013, 08:36 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/fc6fc49a-6de9-43fd-bcee-9d93cc06a61a_zps6466e778.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/fc6fc49a-6de9-43fd-bcee-9d93cc06a61a_zps6466e778.jpg.html)

vasudevan31355
4th November 2013, 08:50 AM
டியர் பரணி சார்,

தங்களுக்கு ஒரு pm அனுப்பியுள்ளேன். அவசியம் பார்க்கவும்.

vasudevan31355
4th November 2013, 08:53 AM
எஸ்வி சார்,

வழக்கம் போல சுறுசுறுப்புடன் முந்திக் கொண்டு விட்டீர்கள். ராகவேந்திரன் சாரின் அற்புத 5000 பதிவுகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு எங்களை பின்னுக்குத் தள்ளி விட்டீர்களே! இன்பமான அநியாயம்.

vasudevan31355
4th November 2013, 09:25 AM
http://blog.getyourguide.com/wp-content/uploads/2011/06/5000_puuikibeach_460.jpghttp://thumbnails103.imagebam.com/26605/dcd94e266041328.jpg

இன்னும் சில மணி நேரங்களில் 5000 ஆவது சாதனைப் பதிவை இட இருக்கும் ரசிக வேந்தர் திரு. ராகவேந்திரன் சாருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

omeuforivo
4th November 2013, 10:02 AM
Raghavendra Sir
Congrats on your 5000th post.
One of legendary hubbers of NT thread...

uvausan
4th November 2013, 10:15 AM
Dear Ragavendra Sir - Great and hearty congratulations - 5000 postings - Can't believe - how much dedication is required to achieve this !!!

NT யின் சாதனையபோலவே உங்களதும் உள்ளது - அசைக்க முடியாத நம்பிக்கை , அருமையான உழைப்பு , மற்றவர்களை உயர்த்தி பேசும் பண்பு - இந்த recipe இருந்தால் ஒருவர் மகத்தான வெற்றி பெறமுடியும் என்பதை உங்கள் முலமாக கற்றுகொண்டேன் - மிக்க நன்றி சார்

:):smokesmile:

chinnakkannan
4th November 2013, 10:27 AM
ஐயாயிரம் பதிவுகளைக் காணும் நண்பர்
..எளியநடை அழகுதமிழ் ராக வேந்தர்
மெய்யெல்லாம் நடிப்பினையே கொண்டி ருந்த
..மேதையாம் சிவாஜிபுகழ் சொல்லி இங்கே
கொய்யத்தான் செய்தாரே நமது நெஞ்சை
..கோபமும் குழவிபோலப் கொளவும் செய்வார்
ஐயாயிரும் பலபதிவை எழுதி எம்மை
..அன்பாலே மகிழ்விப்பீர் என்று சொல்வேன்..

KCSHEKAR
4th November 2013, 10:51 AM
e&oe
இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு
இன்னும் தொடரலாம் ---------- ravi
டியர் ரவி சார்,
தங்களின் பதிவுகள் சிறப்பாகவே உள்ளது. E & oe இனி போடத்தேவையில்லை என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

KCSHEKAR
4th November 2013, 10:57 AM
தீபாவளி
திலகமில்லா தீபாவளி
13-ஆவது தீபாவளி
திலகமில்லா தீபாவளி
.
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் தீபாவளி கவிதை நெஞ்சைத் தொடுவதாக இருந்தது. நாடெங்கும் உள்ள எண்ணற்ற ரசிகர்களின் எண்ண உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. நன்றி.

vasudevan31355
4th November 2013, 11:11 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 9)

சிறப்புப் பதிவு

'கள்வனின் காதலி' படத்தில் கள்வன் வேடத்தில் கட்டங்கள் போட்ட ஷர்ட்டுடன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/8_zps1442d7e5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/8_zps1442d7e5.jpg.html)

'கள்வனின் காதலி' படத்தில் படத்தில் பாம்பாட்டி வேடத்தில் போட்டிருக்கும் ஷர்ட். டிசைனைப் பாருங்கள். வளைவுக் கோடுகள் நிறைந்த டெர்லின் ஷர்ட். இத்தகைய டிசைன் ஷர்ட்டை நான் puc பயிலும் போதுதான் அணிந்திருக்கிறேன். ஆனால் தலைவர் 1955-]லேயே அணிந்து விட்டார்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/9_zps5a806506.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/9_zps5a806506.jpg.html)

'நான் பெற்ற செல்வம்'படத்தில் உடைகள்

sherwani dress இவருக்கு எவ்வளவு அழகு! தந்திருக்கும் போஸைப் பாருங்கள். மாடலிங் செய்கிறவர்கள் கூட தோற்றார்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Fotor1104100033_zpsd9cea104.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Fotor1104100033_zpsd9cea104.jpg.html)

பள்ளிக் கூட பியூன் டிரெஸ்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps7ad24d3d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps7ad24d3d.jpg.html)

இந்த உடையை பாருங்கள். ஷர்ட்டுக்கு மேல் அணிந்துள்ள Half coat அட்டகாசம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zps2d4de7f4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zps2d4de7f4.jpg.html)

striped ஷர்ட் இல் சைக்கிளில் சாய்ந்தபடி தெருவில் நடக்கும் ஆட்டபாட்டத்தைக் கண்டு ரசிக்கிறார். என்ன ஸ்டைல்!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zps4fb6640e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zps4fb6640e.jpg.html)

நெற்றிக்கண் திறந்த புலவரின் ஆடை. (முகத்தில் சீற்றத்தையும் கவனியுங்கள்).

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5_zpsd8239dd1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5_zpsd8239dd1.jpg.html)

அப்படியே நக்கீரப் புலவரின் ஆடையையும் கவனியுங்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/6_zpse61b0e16.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/6_zpse61b0e16.jpg.html)

கேஷுவலான நைட் டிரெஸ்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zpsb8bca31e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zpsb8bca31e.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

KCSHEKAR
4th November 2013, 11:38 AM
DINAKARAN - 04-11-2013
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/20131104a_011106002_zps84b9f811.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/20131104a_011106002_zps84b9f811.jpg.html)

uvausan
4th November 2013, 11:40 AM
Dear KC sir, SL , Vasu sir , Adiram sir -

என் பதிவை பாராட்டிய உங்கள் நல்ல உள்ளங்களிற்கு மனமார்ந்த நன்றி. ஒரு சிறிய முயற்சிதான் - NT யை எல்லாவகையுளும் நீங்கள் எல்லோரும் அலசி விட்டீர்கள் - மிஞ்சின பாத்திரத்தை எட்டி பார்த்தால் மீண்டும் அக்ஷய பாத்திரம் போல் அவரை பற்றி எழுத வேண்டியதும் , பேச வேண்டியது இன்னும் எவளவோ தலைமுறைக்கு பாக்கி உள்ளது -

பதிவுகள் நன்றாக இருந்தால் , அதை உடனே பாராட்டி எழுதுபவர்களை என்னும் உற்சாக படுத்தும் ஒரு உயந்த பண்பை இந்த திரியில் அதிகமாக பார்கிறேன் - மிகவும் பெருமை பட கூடிய மனித நேயம் இது

:):smokesmile:

chinnakkannan
4th November 2013, 11:46 AM
அன்பின் அனந்த் சார், கேசி சேகர் சார்..

என் பதிவுகளைப் பாராட்டியமைக்கு நன்றி..இன்னும் எழுத வேண்டும்..என்ன..கொஞ்சூண்டு சோம்பல்..

அன்புட்ன்
சின்னக் கண்ணன்


Mr. Chinnakkannan,

All your posts are excellent and verymuch enjoyable, especially those conversation type posts.

Expecting more from you all.
ananthu

chinnakkannan
4th November 2013, 11:47 AM
//தலைவர் என்னை ஆசீர்வாதம் செய்து சொன்னது என்ன தெரியுமா?

"கடலூரிலிருந்து உருப்பட்டவன் நீ ஒருத்தன்தான் போலிருக்கு!"

டைமிங்கில் தலைவரை அடிக்கவே முடியாது நடிப்பைப் போல. // வாசு சார்.. நீங்கள் ந.தியுடன் இருந்த தருணங்க்ளைப் பற்றி முன்பு எழுதியிருக்கிறீர்களா..

chinnakkannan
4th November 2013, 11:51 AM
//ஒரு அணிலின் கண்ணோட்டத்தில் --------------// ரவி, குட்டிக் குட்டிப் பதிவுகள் நன்று..இன்னும் எழுதியிருக்கலாம்..

parthasarathy
4th November 2013, 12:21 PM
Dear Shri. Raghavendar,

Hearty congratulations on achieving the milestone of 5000 postings.

I am sure, you will achieve 5 crore too.

Regards,

R. Parthasarathy

uvausan
4th November 2013, 12:28 PM
//ஒரு அணிலின் கண்ணோட்டத்தில் --------------// ரவி, குட்டிக் குட்டிப் பதிவுகள் நன்று..இன்னும் எழுதியிருக்கலாம்..

Dear Chinnakannan sir -

மிகவும் நன்றி - பதிவின் முடிவில் - "இன்னும்" தொடரலாம் " என்று எழுதி உள்ளேனே - கவனிக்கவில்லையா ?!

:):smokesmile:

vasudevan31355
4th November 2013, 01:05 PM
http://www.db18.com/d/welcome/welcome_093.gifhttp://i1.ytimg.com/vi/ZPlBSB6PZRQ/hqdefault.jpg

சற்று நீள் இடைவெளிக்குப் பின் வருகை புரியும் ஆதிராம் சார்,

வருக! வருக!

KCSHEKAR
4th November 2013, 01:34 PM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது 5000 வது பதிவு சாதனைக்கு வாழ்த்துக்கள். தங்களது அந்த சிறப்பு பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

KCSHEKAR
4th November 2013, 03:33 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர்)
டியர் வாசுதேவன் சார்,
கட்டம் போட்ட சட்டையிலும் கலர்புல்லாகத் தெரிபவர் நம் நடிகர்திலகம் என்பதை தங்களின் அருமையான புகைப்படங்கள் தெளிவாக்குகின்றன. நன்றி.

ScottAlise
4th November 2013, 05:08 PM
Dear Vasu sir,

ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடர் superb

kalnayak
4th November 2013, 06:01 PM
விரைவில் 5000மாவது பதிவை இடப்போகும் ரசிக வேந்தர் ராகவேந்தருக்கு வாழ்த்துக்கள்.

Russellfcv
4th November 2013, 06:52 PM
சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 04, 2:44 pm ist


சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

சென்னை, நவ. 4–

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு. தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத படி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Russellfcv
4th November 2013, 06:54 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 9)

சிறப்புப் பதிவு

'கள்வனின் காதலி' படத்தில் கள்வன் வேடத்தில் கட்டங்கள் போட்ட ஷர்ட்டுடன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/8_zps1442d7e5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/8_zps1442d7e5.jpg.html)

'கள்வனின் காதலி' படத்தில் படத்தில் பாம்பாட்டி வேடத்தில் போட்டிருக்கும் ஷர்ட். டிசைனைப் பாருங்கள். வளைவுக் கோடுகள் நிறைந்த டெர்லின் ஷர்ட். இத்தகைய டிசைன் ஷர்ட்டை நான் puc பயிலும் போதுதான் அணிந்திருக்கிறேன். ஆனால் தலைவர் 1955-]லேயே அணிந்து விட்டார்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/9_zps5a806506.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/9_zps5a806506.jpg.html)

'நான் பெற்ற செல்வம்'படத்தில் உடைகள்

sherwani dress இவருக்கு எவ்வளவு அழகு! தந்திருக்கும் போஸைப் பாருங்கள். மாடலிங் செய்கிறவர்கள் கூட தோற்றார்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Fotor1104100033_zpsd9cea104.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Fotor1104100033_zpsd9cea104.jpg.html)

பள்ளிக் கூட பியூன் டிரெஸ்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps7ad24d3d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps7ad24d3d.jpg.html)

இந்த உடையை பாருங்கள். ஷர்ட்டுக்கு மேல் அணிந்துள்ள Half coat அட்டகாசம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zps2d4de7f4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zps2d4de7f4.jpg.html)

striped ஷர்ட் இல் சைக்கிளில் சாய்ந்தபடி தெருவில் நடக்கும் ஆட்டபாட்டத்தைக் கண்டு ரசிக்கிறார். என்ன ஸ்டைல்!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zps4fb6640e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zps4fb6640e.jpg.html)

நெற்றிக்கண் திறந்த புலவரின் ஆடை. (முகத்தில் சீற்றத்தையும் கவனியுங்கள்).

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5_zpsd8239dd1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5_zpsd8239dd1.jpg.html)

அப்படியே நக்கீரப் புலவரின் ஆடையையும் கவனியுங்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/6_zpse61b0e16.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/6_zpse61b0e16.jpg.html)

கேஷுவலான நைட் டிரெஸ்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zpsb8bca31e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zpsb8bca31e.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்


ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகர் : நடிகர் திலகம் ...

அதை அழகாக எழுதுவதற்கென்றே பிறந்த எழுத்தழகர் ...எழிலழகர் தாங்கள் !

anasiuvawoeh
4th November 2013, 07:48 PM
Dear hubbers,my sincere thanks to each and everyone who had posted for the past few days.I didn't visit the hub due to Deepavali holidays and my travel schedule.But what i realized today after visiting the hub is,it is impossible for a person to take food in one time after he had been in "fasting"for few days,one has to take food regularly.Likewise that much articles are found,So hereafter i have decided to be regular in visiting the hub to enjoy then and there.Once again thanking you,all of you for the write-ups.KEEP IT UP sirs/madams.

Russelldwp
4th November 2013, 08:37 PM
சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 04, 2:44 pm ist


சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

சென்னை, நவ. 4–

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு. தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத படி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

AS PER UNMAI TAMIZHAN SEEMAN STATEMENT WE SAVE OUR SYMBOL OF TAMIL GREAT NADIGAR THILAGAM SIVAJI STATUE AT CHENNAI

C.Ramachandran

Russelldwp
4th November 2013, 08:44 PM
Dear Ragavendran Sir

Great Salute for your 5000 Valuable Posting on this Thread.

You are Great Gift for All Sivaji Fans and we wish to see you 5 Crores Posing on this Thread.

Best wishes from

C.Ramachandran

Russelldwp
4th November 2013, 08:55 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 9)


அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Dear Vasudevan Sir

Really superb costumes of each and every still. Thanks for your valuable information and photos. I never see this stills before

You are great

C.Ramachandran

sivaa
4th November 2013, 09:51 PM
Size=3]வணக்கம் ராகவேந்திரன் சார்
முதல்கண் 5000 பதிவை எட்டும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
5000 வது பதிவை சுப்பரான பதிவாக இடுவதற்கு முயற்ச்சி செய்யுங்கள்
இங்கே பலர் அண்ணனின் பழைய சாதனைகளை பிரசுரிப்பதை
பெரிதாக கருதுவதாக தெரியவில்லை
தங்களிடம் அண்ணனின் பழைய சாதனை பொக்கிசங்கள்
இருக்கலாம் அவற்றை பதிவிட்டு அதுபற்றி அறியாத
புதியவர்கள் அறிந்து கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்[/size]

Harrietlgy
4th November 2013, 10:00 PM
5000 வது பதிவை இட போகும் ராகவேந்திரா சார் உங்களுக்கு வாழ்த்துக்கள். தலைவரின் ஆசிர்வாதம் என்றும் உமக்கு உண்டு.

Harrietlgy
4th November 2013, 10:04 PM
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் உங்கள் உதவிக்கு நன்றி, என் மனைவிக்கு சிவாஜி ரசிகர்களை பற்றி பெருமையாக சொல்லி கொண்டு இருக்கிறேன்.

Russelldwp
4th November 2013, 10:19 PM
5000 வது பதிவை காணும் மதிப்பிர்குரிய சிவாஜி தோட்ட்த்து பாரிஜாத மலர் ராகவேன்திரன் சார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

ச.ராமச்சன்திரன்

Gopal.s
5th November 2013, 06:47 AM
ராகவேந்திரன் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Gopal.s
5th November 2013, 06:49 AM
Vasu,

Your Serial of Sivajis' costumes is jewel to this thread. most imaginative and your hardwork is amazing. Your description and correlating with contemporary trend adds special flavour Kudos.

vasudevan31355
5th November 2013, 07:31 AM
Today Thina thanthi

சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது

சீமான் வலியுறுத்தல்

சென்னை, நவ.5-

சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இடையூறு என்பது அர்த்தமற்றது

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் யதார்த்த இலக்கணமாக இன்றைக்கும் வாழ்ந்து வருபவர் சிவாஜி கணேசன். வீரமிகு கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எனத்தேச விடுதலைக்கு வித்திட்ட பெருமகன்களை கண்முன்னே நிறுத்திய மாபெரும் கலைஞன் சிவாஜி.

வாழும் காலத்திலும் யாருக்கும் இடையூறாக இல்லாத அந்தக் கலைஞன் சிலையாக இருக்கும்போது இடையூறாக இருக்கிறார் என்பது எந்த விதத்திலும் அர்த்தமற்றது. இதுவரை இல்லாத இடையூறு இப்போது மட்டும் எப்படி வருகிறது. நடிப்பாலும் உரையாடல் உச்சரிப்பாலும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் சிலையால் எத்தகைய இடையூறு வந்தாலும், அதனை ஏற்கிற நிலையில்தான் ஒவ்வொரு தமிழர்களும் இருக்கிறார்கள்.

தமிழக அரசு நடவடிக்கை

சிவாஜி கணேசன் வாழ்ந்த காலத்தில் உரிய விருதுகளை கொடுத்து கவுரவிக்க தவறிவிட்டது இந்திய அரசு. செவாலியே விருது வென்று உலகமே திரும்பி பார்க்கும் கலைஞனாக பெருமை பெற்றபோதும், தாய் நாட்டு கலைஞனாக சிவாஜியை கவுரவிக்க தவறிவிட்ட நாம், இப்போதும் அவருடைய சிலைக்கு சிக்கலை உண்டாக்குவது நம்முடைய அடையாளத்தை நாமே சிதைப்பதற்கு சமமான கொடுமையாகும்.

தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜி கணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதபடி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். சிவாஜியின் சிலையை அகற்றாமல் காப்பாற்றவும், அவருக்கான மணி மண்டபத்தை விரைவில் உருவாக்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலைக்கு பங்கம் ஏற்படாத வகையில்

சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லை என்பதை தமிழக அரசின் சட்ட நிபுணர்களும், காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் தெளிவுபட எடுத்துச்சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சிவாஜி சிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகையில் அரசின் நடவடிக்கை அமையும் என் நாம் தமிழர் கட்சி உறுதியாக நம்புகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

RAGHAVENDRA
5th November 2013, 07:54 AM
விநோத் –

நடிகர் திலகத்தின் கம்பீரமான தோற்றத்தை அளித்து தங்கள் வாழ்த்துடன் மகிழ்ச்சியை அளவற்றதாக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.

வாசு சார்

மதுவின் மயக்கும் புன்னகையுடன் வாழ்த்தி மனதில் குதூகலம் ஏற்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.

Ganse –

I am a very ordinary fan … miles to go before I sleep…

ரவி –

தாங்கள் கற்றுக் கொள்ள இந்த அடியேனிடம் நற்பண்புகள் உள்ளன என்பதை அறிய மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி.

சின்னக் கண்ணன் சார் –

கோபம் வரும் ஆனால் அது பனித் துளி போல் உடனே மறைந்து விடும். தங்கள் கவிதைப் பாராட்டிற்கு மிக்க நன்றி.

Ananthu

Past, Present and Future .. everything is NT… He is the riding and guiding force for us. Thank you for the appreciation.

Sarathy

Thank you for the appreciation

சேகர்,

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

கல்நாயக் சார்

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

சிவா

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியது மிகவும் சரி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.
Ramachandran

Thank you for the appreciation

கோபால் சார்

பாராட்டிற்கு மிக்க நன்றி.

ScottAlise
5th November 2013, 08:01 AM
Still 3 more for magical 5000 congrats Ragavendran Sir

ScottAlise
5th November 2013, 08:03 AM
Dear vasu sir,

superb costumes of each and every still. Thanks for your valuable information and photos. Each frame speak volumes of your immense hard work & effort from your part & I have no words to say other than Thank you

ScottAlise
5th November 2013, 08:04 AM
RAJAN CBI may visit Kovai shortly

RAGHAVENDRA
5th November 2013, 08:06 AM
இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில், தமிழகத்தில் புதியதாக அமைய இருக்கும் இசைப் பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும். இனிமேலும் அரசியல் வாதிகளின் பெயர்களையே வைத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மற்றவர்களின் பெயர்களை மறக்க வேண்டாம். தமிழகத்தில் அரசியலைத் தாண்டி மற்றவர்கள் உலக அளவில் தேடித் தந்த பெருமையில் பத்து சதம் கூட அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் செய்திருக்க மாட்டார்கள். உலக அளவில் தமிழனைத் தலை நிமிரச்செய்த எத்தனையோ பேர் தமிழகத்தில் இருந்தார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கணித மேதை ராமானுஜம், நோபல் பரிசு பெற்ற சாதநையாளர்கள், இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, என ஏராளமான எண்ணற்ற சாதனையாள ர்களின் பெயர்களை அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கட்டிடங்களுக்கும் சூட்ட வேண்டும். இதன் தொடக்கமாக கவின் கலை மற்றும் இசைப் பல்கலைக்கழகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரைச் சூட்ட வேண்டும்.

தேவைப்பட்டால் இதற்கென கையெழுத்து இயக்கமும் நடத்தலாம்.

RAGHAVENDRA
5th November 2013, 08:41 AM
வாசு சார்
கள்வனின் காதலி, நான் பெற்ற செல்வம் என ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரை அருமையாக அலங்கரித்து வருகிறீர்கள். நடிகர் திலகத்திற்கு எப்படி ராமகிருஷ்ணனோ அதே போல் நடிகர் திலகத்தின் திரிக்கு வாசுதேவன் என இத்திரியின் அழகை மேம்படுத்தி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
5th November 2013, 08:42 AM
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்

“ ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர்களுக்குப் பதில் சொல்கிறார்’ என்று சென்ற இதழில் அறிவித்தவுடன் அநுபவம் மிக்க புகழ் பெற்ற நடிகர்கள், இளம் நடிகர்கள், அனைவரும் பெரும் உற்சாகம் காட்டினார்கள்.

சில நடிகர், நடிகையர் எங்களிடம் நேரில் சில கேள்விகளைச் சொல்லி விட்டு, அடுத்து சந்தித்த போது ‘சார்! அந்தக் கேள்வி வேண்டாம்! இந்தக் கேள்வியைக் கேளுங்கள்...’ என்று மூன்று, நாலு தடவை மாற்றிச் சொன்னார்கள்.

‘சிவாஜி கணேசன் பதில் சொல்லும் அளவுக்கு கேள்வி நல்லதாக அமைய வேண்டுமே!’ என்ற விருப்பம் தான் அதற்குக் காரணம் என்பதும் புரிந்தது.

‘பொம்மையின் ஏப்ரல் இதழுக்காக கலைஞர்களிடம் கேள்விகளை வாங்கி வருகிறோம். நீங்கள் பதில் அளிப்பீர்களா?’ என்று ‘நடிகர் திலக’த்திடம் முதலில் கேட்டோம்.

ஒரு பலத்த சிரிப்பு!

‘இது ஜனநாயகம்!... யார் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமே!...’ என்று சொல்லி விட்டு, ‘கலைஞர்களின் கேள்விகளை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வாருங்கள். பதில் சொல்லி விடுகிறேன்!’ என்றார், புதுமையை என்றும் வரவேற்கும் ‘நடிகர் திலகம்’ உற்சாகமாக.

‘இட்லர் உமாநாத்’ படப்பிடிப்பின் போது ஏவி.எம்.கலைக் கூடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் அவர். பதில்களைச் சொல்லி வந்த போது, ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் அவர் கூறியதையே தொகுத்து ஒரு தனி சிறப்புக் கட்டுரை எழுதி விடலாம். அவ்வளவு சுவையாக இருந்தன.“


..... பொம்மை ஏப்ரல் 1981 இதழில் நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகம் பதில் சொன்னதைப் பிரசுரிக்கும் போது அதற்கு முன்னுரையாக இடம் பெற்றதே மேலே தரப் பட்டுள்ளது.

அந்த பொம்மை இதழில் இந்த முன்னுரையைத் தொடர்ந்து இடம் பெற்ற அந்த நட்சத்திரக் கேள்வி பதில்கள் இங்கே நம் பார்வைக்கு.

நடிகர் திலகத்தின் மேல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. தன்னுடைய அனுபவங்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரையாகவும் ஆலோசனைகளாகவும் நடிகர் திலகம் பதிலளித்திருப்பது எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதைப் படிக்கும் போது அவருடைய தீர்க்க தரிசனமும் பரந்த மனப்பான்மையும் நல்ல உள்ளமும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
கலை உலக பிதாமகனைப் பற்றிக் கலை உலகத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
குறிப்பு .. கீழே தரப்பட்டுள்ள வரிசை பொம்மை புத்தகத்தில் உள்ளபடியே தரப் பட்டுள்ளது.


நடிகை திருமதி லட்சுமி
http://movies.infoonlinepages.com/wp-content/uploads/2012/12/Birthday-wishes-To-Lakshmi.jpg
உங்களிடம் நீங்கள் விரும்பும் குணங்கள் எவை?
உங்களிடம் நீங்கள் வெறுக்கும் குணங்கள் எவை?

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
எல்லோருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நீங்கள் முதலில் சொல்லியது. அதை நான் விரும்புகிறேன்.
ஆனால்---
எல்லோருக்கும் உதவியாக இருப்பது, இருக்க வேண்டும் என்று நினைப்பதே, சில நேரம் நம்மையே கவிழ்த்து விடுகிறது!
இதை நான் எப்படி விரும்ப முடியும்!


இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்
http://www.thehindu.com/multimedia/dynamic/00030/10MPS_P_MUTHURAMAN_30684g.jpg
நடிப்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதில் எவருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்க முடியாது.
எங்களைப் போன்ற திரைப்படத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
எல்லோரையும் அணைத்துக் கொள்ளுங்கள். அனைவரது அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், உங்கள் விருப்பம் போல காரியத்தைச் செய்யுங்கள்!



மேஜர் சுந்தர்ராஜன்
http://hindu.com/thehindu/2003/03/01/images/2003030105280401.jpg
நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே எது மிகவும் கடினமான பாத்திரம்?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
நீ எனக்குக் கொடுத்த்து தானடா! (அடா! – ஆசி வார்த்தை)

ஸ்ரீப்ரியா
http://www.keral.com/wp-content/uploads/media/2013/06/sripriya.jpg
அடுத்த ஜன்ம்ம் எடுத்தால், நீங்கள் யாராகப் பிறக்க விரும்புவீர்கள்!


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
அடுத்த ஜென்மத்திலே எனக்கு நம்பிக்கை இல்லை!


கமல ஹாசன்
http://www.findfriendz.com/uploads_photos/1/m1287821740yKamal_Hassan_new_look5.jpg
திரையுலகமே உங்கள் நடிப்பைக் கண்டு வியக்கும் போது, நீங்கள் எப்போதாவது, யார் நடிப்புத் திறனையாவது கண்டு வியந்த்துண்டா? சொல்லுங்களேன், அவரைப் பற்றி?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
உங்களைப் பற்றியே சொல்கிறேனே... என் கண் முன்னால் இனிதே வளர்ந்த உங்கள் நடிப்பைக் கண்டும் வியந்திருக்கிறேனே!

JamesFague
5th November 2013, 12:21 PM
Mr Raghavendra Sir,

Best wishes for your 5000th post. Congratulation.

Regards

S Vasudevan

JamesFague
5th November 2013, 12:22 PM
Mr Vasu Sir,

Your immense efforts are visible in the post of NT's Dress series.

Thanks for the same.

HARISH2619
5th November 2013, 01:46 PM
Dear raghavendra sir,
my hearty congratulations for your valuable and meaningful 5000 posts

vasudevan31355
5th November 2013, 04:02 PM
இயக்குனர்கள் வரிசை

இயக்குனர் கே.விஜயன்.

நண்பர்களின் வெற்றிக் கூட்டணி ('ரிஷிமூலம்' படத்தில் திலகமும், விஜயனும்)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_01_2VOB_000198078_zpse1a5a7d5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_01_2VOB_000198078_zpse1a5a7d5.jpg.html)

நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கியவர். பி.மாதவன் வரிசையில் இவரும் ஒரு வெற்றி மற்றும் வெள்ளிவிழாப் பட இயக்குனர். நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனரானவர். 'பாதை தெரியுது பார்' (1960) என்ற அபூர்வமான தமிழ்ப் படத்தில் நாயகனாக அறிமுகம். வடக்கத்திய நந்திதா போஸ் இதில் ஹீரோயின். எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் தேனமுது. ('சின்ன சின்ன மூக்குத்தியாம்', 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே') பின்னாட்களில் எல்லோரையும் இயக்கிய இயக்குனர் விஜயனை இந்தப் படத்தில் இயக்கியவர் நிமாய் கோஷ்.

'நாணல்' படத்தில் சௌகார் மற்றும் கே.ஆர்.விஜயாவுடன் விஜயன்.

https://i1.ytimg.com/vi/YcKxAGBUbcQ/hqdefault.jpg

அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த 'நாணல்' படம் இவரை நன்கு அடையாளம் காட்டியது. இயக்குனரான பின்னும் இவர் நடிகர் திலகத்துடன் சிவந்தமண், ரிஷிமூலம் போன்ற படங்களிலும் நடித்தார்.

சரி! இவர் இயக்கிய தலைவர் படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

http://padamhosting.com/out.php/i64914_DVDRipKaavalDeivamtamiltorrents.netksmsd.av isnapshot01.06.382011.03.0510.59.11.jpg

நடிகர் சுப்பையா அவர்கள் தயாரித்த 'காவல் தெய்வம்' (1969) படத்தில் சாமுண்டி கிராமணி என்ற அற்புதமான சாணர கதாபாத்திரத்தில் (கௌரவ நடிகராக) நடிகர் திலகத்தை இயக்கியவர் விஜயன். ஜெயகாந்தன் கதை. படம் நல்ல வெற்றி கண்டது. நடிகர் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்புக்கு இன்றளவும் பேசப்படும் படமாக இது அமைந்தது, விஜயனுக்கு இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.

http://i1.ytimg.com/vi/FNvk2_KC5Mg/hqdefault.jpg

பின் 1976 -ல் 'ரோஜாவின் ராஜா' இயக்குனர். கொஞ்சம் சிக்கலான காலகட்டத்தில் இவர் மறுபடி நடிகர் திலகத்தை இயக்கினாலும் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றி பெற்றது. 'அன்னையின் ஆணை' அசோகனுக்குப் பிறகு சாம்ராட் அசோகனை வேறு ஒரு கோணத்தில் விஜயன் நடிகர் திலகத்தின் மூலம் காட்டினார். அசோகனாக ஸ்லோ மோஷனில் ஆர்ப்பாட்டமாக நடிகர் திலகம் ஓடி வரும் அழகே அழகு! (ஆனால் நெடுந்தகட்டில் அந்த சீன் இல்லையே!) நடிகர் திலகம், வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரியும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. பாடல்கள் பட்டை கிளப்பின.

http://i1.ytimg.com/vi/RgV81bYXJ0g/hqdefault.jpg?feature=og

அடுத்து ஒரு பம்பர். நம் பாலாஜி விஜயனை இயக்க அழைத்தார். நடிகர் திலகம் நடிப்பில் அசத்த அருமையாக உருவானது 'தீபம்'.(1977) அரசியல் சூழ்நிலைகளினால் நடிகர் திலகத்தின் அன்றைய படங்கள் சற்று சுமாராகப் போன நிலையில் 'அவ்வளவுதான்... நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எக்காளமிட்ட எத்தர்களின் எண்ணத்தை எரிக்க வந்தது சுஜாதாவின் 'தீபம்' படம் பேய் ஹிட். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் எந்த திசை ஓடினார்கள் என்று தெரியவில்லை. மலையாளக் கரையின் தழுவலாக இருந்தாலும் அற்புதமாக, கனகச்சிதமாக தீபத்தை இயக்கி தன் முத்திரையைப் பதித்தார் விஜயன். தெளிவான டைரக்ஷன். நடிகர் திலகத்தின் நம்பகமான வெற்றி இயக்குனர் ஆனார் விஜயன்.

http://i1.ytimg.com/vi/KjiypVreKhs/hqdefault.jpg?feature=og

தீபத்தில் விஜயன் உழைப்பைக் கண்ட நடிகர் திலகம் தனது சொந்த பேனரில் எடுத்த 'அண்ணன் ஒரு கோயில்' படத்தை விஜயனிடமே இயக்கக் கொடுத்தார். விஜயனும் படு சிரத்தையாக உழைத்து இன்னொரு பாசமலர் ரேஞ்சுக்கு அ.ஒரு.கோயிலை உருவாக்கி அந்த வருட (1977) தீபாவளி விருந்தாக மாபெரும் வெற்றியடைய செய்தார். சுஜாதாவை நேரிடையாக நடிகர் திலகத்திற்கு ஜோடி சேர்த்து தீபத்தில் ஏமாந்த ரசிகர்களை நாலு பக்கமும் பரவசப்படுத்தினார் விஜயன். நடிகர் திலகத்தின் தொடர் வெற்றி விஜயன் மூலம் தொடர ஆரம்பித்தது. 'அண்ணன் ஒரு கோயிலி'ன் வெற்றி கேலி பேசிய அத்தனை பேர் வாயையும் பசை போட்டு ஒட்டியது.

http://i1.ytimg.com/vi/1bovD8_wWts/hqdefault.jpg

இப்போது நடிகர் திலகத்தின் ரசிகர்களின் செல்ல இயக்குனர் விஜயன் என்று ஆன நிலையில் அடுத்து ஒரு வெள்ளிவிழாப் படம். 'தியாகம்' (1978) பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த 'தியாகத்'தை விஜயன் வெள்ளிவிழாப் படமாக்கி (முரளி சாரின் மதுரை சிந்தாமணியில்) நமக்கு விருந்து வைத்தார். 'தியாகம்' வசூல் மழை பொழிந்தது. (பின்னாலேயே 'என்னைப் போல் ஒருவன்' தொடர்ந்த போதும் கூட) தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது தியாகம். (நடிகர் திலகம் படத்தில் சாட்டை இடம் பெற்றால் சென்டிமென்ட்டாக படம் சூப்பர் ஹிட். உதாரணம் காவேரி, என் தம்பி, சிவந்த மண், தியாகம், திரிசூலம்) சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் என்ற அழகான கமர்ஷியல் கலவையை கலந்து சூப்பர் ஹிட் ரேஞ்சில் கொண்டுவந்து நிறுத்தினார் 'தியாகம்' படத்தை விஜயன்.

http://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-8224.jpg

தொட்டதெல்லாம் வெற்றியாயிற்று விஜயனுக்கு. ஆனால் என்ன கண்பட்டதோ! அடுத்து 'மதர் இந்தியா' வைத் தழுவி என்.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த 'புண்ணிய பூமி' (1978) படத்தை விஜயன் இயக்கினார். ஆனால் படம் ஏமாற்றத்தை அளித்தது. Full scope ம் வாணிஸ்ரீக்குப் போனது, இடைவேளை வரை நடிகர் திலகத்துக்கு சில காட்சிகள், மதர் இந்தியாவின் காட்சிகளை தமிழ்க் கலாச்சாரத்துக்கு மாற்றாமல் உடைகள் முதற்கொண்டு அப்படியே காப்பி அடித்தது, நம்பியாரின் சலிக்க வைத்த மிகை நடிப்பு (குலமா குணமா, லட்சுமி கல்யாணம்) அவ்வளவாக எடுபடாத பாடல்கள், சவ சவ இழுவைக் காட்சிகள், மதர் இந்தியா வந்தபோது இருந்த டிரெண்ட் 'புண்ணியபூமி' வந்த நேரத்தில் இல்லாதது என்று பல காரணங்கள் படத்தின் வெற்றியைப் பாதித்தன. (பவானி, ஒய்.விஜயா போன்ற இளம் நடிகைகள் நடிகர் திலகத்துடன் இணைந்தது சற்று ஆறுதல்) இடைவேளைக்குப் பின் வரும் கொள்ளைக்கார முரட்டு மகன் ரோலில் நடிகர் திலகம் மிகப் பெரிய ஆறுதல் 'இருதுருவத்'தை ஞாபகப் படுத்தினாலும் கூட. விஜயன் இந்தப் படத்தை இன்னதென்று செய்வது அறியாமல் தவிப்பது நன்றாகவே தெரியும். ரீமேக்அதுவும் இந்தியாக இருந்தால் சில இயக்குனர்களுக்கு பெரும் தொல்லைதான்.

http://i1.ytimg.com/vi/SjJRQ_QpMhg/hqdefault.jpg

அப்புறம் 'நாத்' கள் கொடி நாட்டியவுடன் நடிகர் திலகத்தின் இருநூறாவது படம். சரஸ்வதிக்கு மிகவும் பிடித்த படம். லக்ஷ்மிக்கும் மிகவும் பிடித்தபடம். இதுவரை எந்தப்படமும் வசூலில் கிட்ட நெருங்க முடியாத படம். நடிகர் திலகத்தின் சொந்தப் படம் 'திரிசூலம்' (1979) விஜயன் கைவண்ணத்தில் வசூலில் நிலைத்த, யாவரும் மலைத்த வரலாறு படைத்தது. புண்ணிய பூமியின் தோல்வியையையும் சேர்த்து வைத்து திரிசூலத்தை திரையரங்குகளில் திருவிழாவாக்கினார்கள் நடிகர் திலகமும், விஜயனும். தமிழ்த் திரையுலகமே இதன் வசூலைக் கண்டு மிரண்டது. (ஆறு வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்... தந்தி விளம்பரம்.) அரசுக்கு வரி வருவாயாகவே திரிசூலம் மூலம் பல லட்சங்கள் கிடைத்தது. இந்தப் படத்தின் சாதனைகளை சொல்லி மாளாது. இப்போதும் கோவையில் சாதனை படைத்து வருகிறது. பலருக்கு இது வேதனைதான். என்ன செய்வது? சூரியனை சுண்டு விரலால் மறைத்து விட முடியுமா?

vasudevan31355
5th November 2013, 04:12 PM
இயக்குனர்கள் வரிசை தொடர்கிறது....

http://rymimg.com/lk/f/l/3840467af062778f631380601fba3d02/3648252.jpg

பின் 'மான்' தாவியதும் பாலாஜி 'நல்லதொரு குடும்பத்'தை (1979) விஜயனை இயக்க வைத்து தந்தார். நடிகர் திலகம், வாணிஸ்ரீ ஜோடி அற்புதம் இதிலும் தொடர்ந்தது. தேங்காய் துருவல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. குடும்ப சட்னி கெட்டிருக்காது. இருந்தாலும் படம் அட்டகாச வெற்றி பெற்றது. எங்கள் கடலூரிலேயே நாற்பது நாட்கள் தாண்டி ஓடிய மகத்தான வெற்றிக் குடும்பம். விஜயனின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

'தூரத்து இடிமுழக்கம்' விஜயகாந்த், பூர்ணிமா

http://i1.ytimg.com/vi/xSbSwCBbOxQ/hqdefault.jpg

'நல்லதொரு குடும்பத்'திற்குப் பிறகு கொஞ்சம் நல்ல காலம் இல்லாமல் போய் விட்டது விஜயனுக்கு. விதி யாரை விட்டது? பல வெற்றிகள் தந்த மிதப்பில் நடிகர் திலகம் அடுத்து இயக்க வாய்ப்பு தந்த சிவாஜி புரடக்ஷன்ஸ் 'ரத்த பாசம்' படத்தை விஜயன் சரிவர இயக்காமல் இழுத்தடித்து டிமிக்கி கொடுத்தார். காரணம் சொந்தப்பட ஆசை. அப்போது அறிமுகமாகி இருந்த விஜயகாந்த், 'சட்டம் ஒரு இருட்டறை' பூர்ணிமா, பீலிசிவம் இவர்களை வைத்து வங்கக் கடலின் ஓரத்தில் அதாவது எங்கள் ஊர் கடலூரில் 'தூரத்து இடி முழக்கம்' என்ற சொந்தப் படத்தில் முழுநேர கவனத்தையும் செலுத்தினார் விஜயன். இதனால் 'ரத்த பாசம்' படப்பிடிப்பு பாதிப்படைந்தது. பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் இயக்குனர் இல்லாமலேயே மீதிப் படத்தை முடித்தார். திரையலக வரலாற்றிலேயே இயக்குனர் பெயர் போடாமல் வந்த ஒரே படம் நமது 'ரத்த பாசம்' என்றுதான் நினைக்கிறேன். இயக்குனர் பெயருக்கு பதில் நடிகர் திலகம் என்று வெறுமனே ஸ்டில் கார்ட் மட்டும் போடுவார்கள். (இதை ஏற்கனவே திரியில் பதிந்திருக்கிறேன்) இதிலும் சாதனையா? ரத்தபாசம் (1980) சுமாரான ரிசல்ட் இருந்தும் கலெக்ஷனில் பின்னியது திரிசூலத்தின் பாதிப்பு மக்களிடம் நீங்காததினால்.

'தூரத்து இடிமுழக்கம்' (1980) தூரத்திலேயே கேட்டுவிட்டதால் இடி போன்ற அடி வாங்கினார் விஜயன் சொந்தப்படம் எடுத்து. 'செம்மீன்' புகழ் சலீல் சௌத்திரியின் அருமையான இசை இருந்தும் (உள்ளமெல்லாம் தள்ளாடுதே) படம் அடி வாங்கியது. விஜயனும் தள்ளாடினார். (கடலில் எடுத்த படமாயிற்றே!) சென்டிமெண்டாக எந்தப் படம் கடலூரில் எடுத்தாலும் அந்தப்படம் தோல்விதான் என்ற அவப் பெயரை விஜயனின் சொந்தப்படமான 'தூரத்து இடிமுழக்கம்' மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது எங்கள் ஊர். ஆடிக்காற்றில் பாதுகாப்பு, தர்மம் எங்கே அம்மிகளே பறந்த போது தூரத்து இடிமுழக்கம் என்ற இலவம்பஞ்சு எம்மாத்திரம் எங்கள் ஊருக்கு?

இதற்குள் நடிகர் திலகம், பாலாஜி கூட்டணி பில்லா கிருஷ்ணமூர்த்தியை பிடித்துக் கொண்டது. (தீர்ப்பு மற்றும் நீதிபதி) வெற்றி வாகையும் சூடியது.

http://i1.ytimg.com/vi/lnPwJbsAWy0/hqdefault.jpg

மனம் திருந்திய மைந்தனாக மீண்டும் விஜயன் நடிகர் திலகத்தை தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அதே பாலாஜி, நடிகர் திலகம் கூட்டணி அதே விஜயனுக்கு மறுபடி தங்களுடன் 'பந்தம்' (1985) ஏற்படுத்திக் கொடுத்தது. கிடைத்த சான்ஸை அற்புதமாகப் பயன்படுத்தி 'பந்தம்' படத்தை பக்காவாக ஹிட் பண்ணிக் கொடுத்தார் விஜயன். ஜெனரல் ஆப்ரஹாம் ஜெயித்துக் காட்டினார்.(அஜீத்தின் மனைவி நம்மாளுக்குப் பேத்தி) பழைய பகைமை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் திலகம் தங்கமான மனதுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். (அதனால்தான் கடவுளுக்கு இணையானவர் ஆகிறார்) விஜயனும் நடிகர் திலகம் தன்னை மீண்டும் ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையைக் கண்டு நெகிழ்ந்து அதையே 'பந்தம்' படத்தில் ஒரு காட்சியாகவும் (நடிகர் திலகம் தவறு செய்த தன் டிரைவரை வேலையை விட்டுத் தூக்கி விடுவார். பின் அதனை மறந்து மன்னித்து மீண்டும் அதே டிரைவரை வேலைக்கு அமர்த்திக் கொள்வார்) வைத்து பரிகாரம் தேடிக் கொண்டார். (அந்தக் காட்சியை விஜயன் நடிகர் திலகத்திடம் விளக்கும் போது நடிகர் திலகம் விஜயனின் மன நிலைமையை அறிந்து விஜயனிடமே அதைப் பற்றிக் கேட்டாராம்). ஆக 'பந்தம்' மூலம் மீண்டும் விஜயனும், திலகமும் இணைந்தனர்.

http://i1.ytimg.com/vi/ifrvVHFqwa4/hqdefault.jpg

http://padamhosting.com/out.php/i101158_Viduthalai.1.5BYAMSDVD5D.avisnapshot00.24. 362011.08.0717.22.43.jpg

பின் 1986-இல் அடுத்தடுத்து இரண்டு படங்கள். சொந்த பேனரில் நடிகர் திலகத்தின் 'ஆனந்தக் கண்ணீர்', அடுத்து பாலாஜியின் பிரம்மாண்ட தயாரிப்பான 'விடுதலை'. இரண்டுமே ஹிட் படங்கள். பிரஸ்டிஜ் பத்மனாபனாகக் கொடி நாட்டியவரை 'ஆனந்தக் கண்ணீரி'ல் காம்ப்ரமைஸ் கல்யாணராமனா'கக் காட்டி பரிதாபப்பட வைத்தார் விஜயன்.

'குர்பானி' அம்ஜத்கான் ரோலை தலைவர் விடுதலையில் செய்தார். மெட்ராஸ் தமிழில் காமெடி கலக்கல் ('நென்ச்சேன்') ரஜினி ஒரு ஹீரோ. விஷ்ணுவர்த்தன் ஒரு ஹீரோ. படம் கமர்ஷியல் ஹிட்.

பின் 1987-இல் நடிகர் திலகம் அற்புதமாக நடிக்க 'தாம்பத்யம்' என்ற ஒரு நல்ல படத்தை இயக்கித் தந்தார் விஜயன். ('தாம்பத்யம்' படத்தைப் பற்றி முழு ஆய்வு செய்து நான் பதிவு அளித்துள்ளது நண்பர்களுக்குத் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்)

கமலை வைத்து பாலாஜியின் தயாரிப்பில் 'மங்கம்மா சபதம்' என்ற படத்தையும் விஜயன் இயக்கினார். அது மட்டுமல்லாமல் சில மலையாள, இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். தீபம் படம் 'அமர்தீப்' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் பாலாஜியேதான். இயக்கியவரும் விஜயன்தான். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ராஜேஷ் கண்ணா, வினோத் மெஹ்ரா, சபனா ஆஸ்மி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்திற்கு லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைத்தார். இந்தப் படத்திற்கு டைட்டில் இசை அமைத்தவர் யார் தெரியமா?! சாட்சாத் நம் மெல்லிசை மன்னர்தான். என்ன! குழப்பமாக இருக்கிறதா? 'ராஜா' படத்தின் அற்புதமான டைட்டில் இசையை அப்படியே இந்தப் படத்திற்கு பாலாஜி டைட்டிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அப்படின்னா டைட்டில் இசை விஸ்வநாதன் சார் தானே! அடப் பாவிகளா!

இவரும் எனக்கு மிகப் பிடித்த இயக்குனர். நான் முன்பே சொன்னது போல அனாவசிய வள வள காட்சிகளை வைக்கவே மாட்டார். சொல்ல வேண்டியதை 'நச்'சென்று சொல்வார். தொண்ணூறு சதம் வெற்றி நிச்சயம். காட்சிகள் மிக அழகாகக் கோர்வையாகச் செல்லும். சிக்கலான மூன்று கதாபாத்திரங்களை நடிகர் திலகத்திற்குக் கொடுத்து கொஞ்சமும் குழப்பாமல், குழம்பாமல் பாமர ஜனங்களுக்கு எளிமையாக புரியும்படி ஈடுஇணையில்லா வெற்றி 'திரிசூலம்' வழங்கியவர். சொன்னால் சொன்னபடி நேரத்துக்கு படத்தை முடித்துத் தரக் கூடியவர். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியே நடிகர் திலகத்தை வைத்து குறுகிய நாட்களில் ஷூட் செய்து சாதனை படைத்தவர்.

'சிவந்த மண்' ணில் நடிகர் திலகத்துடன் விஜயன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/SivanthaMann-Uyirvanicomavi_009182716_zps33fea8de.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/SivanthaMann-Uyirvanicomavi_009182716_zps33fea8de.jpg.html)

விஜயன் என்றால் வெற்றி. இது இவருக்கு மிகப் பொருந்தும்.

JamesFague
5th November 2013, 04:17 PM
Fine analysis of K Vijayan Sir. You have touched each and every movie
directed by him not only NT but others also. Great Work.

JamesFague
5th November 2013, 04:18 PM
Expecting Mr Kannan for your 4000th Post Mr Vasu Sir.

Russellfcv
5th November 2013, 07:07 PM
கோவையில் கலக்கும் நமது நடிகர் திலகம் நடிப்பில் 1979 முதல் இன்று வரை சக்கை போடு போடும் 200வது திரைப்படம் "திரிசூலம்" - மாலை மலரில் செய்தி வெளிவந்துள்ளது.


நடிகர் திலகத்தின் வீச்சு எந்தளவிற்கு உள்ளது என்பதை இதை பார்க்கும்போது உணரமுடிகிறது.


இந்த செய்தியை பார்க்கும்போது ஒரு விஷயம் பற்றி கேள்வி எழுகிறது.

இரண்டு திலகங்களும் இன்று உயிருடன் இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் மக்களின் மனதில் எந்தளவிற்கு ஆழ்ந்து உணர்வோடு உணர்வாக கலந்துள்ளார்கள் என்பது இதை படிக்கும்போது நமக்கு புரிகிறது.

இந்த சாதனையை எந்தளவிற்கு அடுத்த தலைமுறை , அதற்க்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் சாதிப்பார்கள் என்பது மற்ற திரி நண்பர் திரு எஸ்வி அவர்கள் கூறியது போல கேள்விகுரியாகிறதோ?

2679

Russelldwp
5th November 2013, 10:00 PM
Dear All

Now i am watching Airtel super singer programme in VIJAY TV. Everybody is praising our Great Nadigarthilagam.
Particularly Thirumathi Asha Bonsle appreciated about our NT FAMILY. All singers now singing our great Nadigar thilagam's collection and superb
While singing pasa malar song Aasha ji felt sorry and drops from her eyes. All young singers are beutifully singing our great nadigar thilagam's songs well.
Just now Mr.Prabhu and Mr.Ramkumar sitting in front of Aasha ji and Mr.Prabhu tells about NT and Aashaji family relationship well.

Superb

C.Ramachandran

IliFiSRurdy
5th November 2013, 10:01 PM
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பவர்கள கொடுத்து வைத்தவர்கள்.
நம் போன்ற பக்தர்கள் கண்ணீர் விடாமல் பார்க்கவும் முடியாது.
வாழ்க தலைவர் புகழ்.

RAGHAVENDRA
5th November 2013, 10:11 PM
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்... தொடர்ச்சி


தேங்காய் சீனிவாசன்
http://upload.wikimedia.org/wikipedia/en/7/7d/Thengai_Srinivasan_300.jpg
செல்வாக்குள்ள கதாநாயகர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திறமையான நடிகர்களைக் கூட தங்கள் படங்களில் இடம் பெறச் செய்யாமல் இருக்கச் செய்வது சரிதானா?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
செல்வாக்குள்ள கதாநாயகர்கள் அரசியல் ரீதியாக மோதிக் கொள்ளும் போது, மற்ற கலைஞர்கள் விலகி இருந்தால், நீங்கள் சொல்லுகின்ற நிலைக்கு ஆளாக மாட்டார்கள்!



சத்யகலா
http://i1.ytimg.com/vi/axZNdmrebm8/hqdefault.jpg
பானுமதி, பத்மினி, சாவித்திரி போன்ற புகழ் பெற்ற நடிகைகளைப் போல, விளங்க விரும்புகிறேன்.
இளம் நடிகையான நான், நடிப்பில் முன்னேற என்னென்ன வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
நீங்கள் முன் கூறியவர்களை மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால் கூடப் போதும். உங்களுக்கு நடிப்பு தானே வந்து விடும்!



வி.எஸ். ராகவன்
http://www.thehindu.com/multimedia/dynamic/00264/08FRRAGHAVAN_264723f.jpg
கலை உலகின் முடிசூடா மன்னர் நீங்கள். அதுவும் மேடையில் நாடகத்தில் நீங்கள் நடிக்கும் போது காண்போரைப் பரவசப் படுத்தி விடுவீர்கள்.
அந்தப் பரவசத்தை மீண்டும் எப்போது காணலாம்?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
எனக்குத் தாய் வீடே மேடை தானே! தாய் வீடு புளித்து விடாது!



ஜெய் சங்கர்
http://img2.rnkr-static.com/node_img/63/1257254/C350/jaishankar-people-in-film-photo-1.jpg
நடிகர் சங்கத்துக்காக நல்ல பல திட்டங்களுடன், சிறந்த அரங்கத்தைக் கட்டி முடிக்கவும், மற்றும் அதன் வளர்ச்சியிலும் நீங்கள் பெரும் அக்கறை கொண்டிருந்தீர்கள்.
இந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தலைவருக்காக நீங்கள் போட்டியிடாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் உங்களுக்கு?
தவிர, ஏன் நீங்கள் இம்முறை போட்டியிட விரும்பவில்லை?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
என்னைப் பொறுத்த வரை, ஒரு நல்ல காரியம் செய்யும் போது, எந்தப் போட்டியும் இருக்கக் கூடாது.
அப்படி போட்டி ஏற்பட்டால், செய்யும் நல்ல காரியத்த்துக்கு யாரோ இடைஞ்சல் செய்வதாகத்தான் நான் நினைப்பேன்.
இம்முறை அப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது. எந்தவிதமான பிரச்னைக்கும் ஆளாகாமல், விலகிக் கொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆனால் விட்டார்களா?
சில பத்திரிகைகள் – படிக்கவும் கூசுகின்ற அளவுக்கு என்னை விமர்சனம் செய்தன. அதை அவர்களாகச் செய்தார்களோ அல்லது யாராவது சொல்லிச் செய்தார்களோ..
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எனக்குத் துணையாக இருக்கும் போது, நடிகர் சங்கத்தின் நல்ல பணிகளிலிருந்து நான் விலகிக் கொள்ள மாட்டேன்.
தவிர,
நடிகர் சங்கத்துக்கென செயல்பட ஒரு ‘பொது அறக்கட்டளை’ இருக்கிறது. அதன் மூலமாகத்தான் பல நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை, யாரும் மறந்து விட வேண்டாம் எனவும் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.
அந்த அறக்கட்டளைக்கு நான்தான் தலைவன் என்பதையும் யாரும் மறந்து விட வேண்டாம்!



ஆர். எஸ். மனோகர்
http://www.hindu.com/2006/01/11/images/2006011115150701.jpg
உங்களுடன் நடிக்கும் நடிக, நடிகையருக்கு, செட்டில் நடிக்கச் சிரமப்படும் கஷ்டமான காட்சியில், நீங்கள் நடிப்பு சொல்லித் தருவீர்கள். உங்களுடன் நடிக்கும் போது நேரில் நான் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் முழு நேர டைரக்டராக சொந்தப் படம், அல்லது மற்ற படத் தயாரிப்பாளருக்காக ஏன் டைரக்ட் செய்யக் கூடாது?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
எனக்கு அந்தத் துணிவு இன்னும் வரவில்லையே

அடுத்த பதிவில் முடியும்

Russelldwp
5th November 2013, 10:14 PM
சிவாஜி அவர்களின் சிலையை பாதுகாக்க சிம்மக்குரலில் தனது நிலையை வெளிபடுத்திய சிவாஜி பக்தன் வீரத்தமிழன் சீமான் அவர்களுக்கு உலக சிவாஜி பக்தர்கள் சார்பாக

எங்களது நன்றி யை தெரிவித்து கொள்கிறோம்.

C.Ramachandran

Russelldwp
5th November 2013, 10:22 PM
டியர் வாசு சார்

நடிகர் திலகம் படங்களை இயக்கிய விஜயன் பற்றிய படத்தொகுப்பு மிக அருமை

C.Ramachandran

RAGHAVENDRA
5th November 2013, 10:32 PM
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள் ... தொடர்ச்சி


ரூபா தேவி
http://imageshack.us/scaled/landing/8/vlcsnap503690.png
‘நல்ல சப்ஜெக்ட்’ என்று தயாரிப்பாளர்கள் வந்து கதை சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு கொடுக்கவிருக்கும் கேரக்டர் எனக்கு விருப்பமுள்ளதாக இருப்பதில்லை.
புதுமுகமான எனக்கு, இந்த குழப்பமான நிலைமையைச் சமாளிக்க, ஒரு வழி காட்டும் பதில் தேவை.


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
கொஞ்ச நாள் அப்படித் தான் இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, இளைஞர் எல்லோருக்கும் தான்!
உங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் வயது வந்ததுமே தானாகச் சரியாகி விடும். ஆனால் அது வரை காலம் காத்திருக்க வேண்டும்!



K R Vijaya
http://mimg.sulekha.com/k-r-vijaya/images/stills/k-r-vijaya-06.jpg
இளங் கலைஞர்கள் வருகிறார்கள்; போகிறார்கள்—இரண்டு வருஷங்கள் கூட சிலர் நிலைத்திருப்பதில்லை.
திரையுலகில், வருங்காலத்தை எண்ணி — வளரவும் நிலைக்கவும் விரும்பும் புதிய இளைஞர்களுக்கு, உங்கள் அறிவுரை என்ன?



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
நான் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? புதிதாக வருபவர்கள், அன்றைக்கு தாங்கள் கண்டு கொண்டிருக்கின்ற சூழ்நிலையைத் தான் கவனிக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தை உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்களும் நிலைத்து விடுவார்கள் – உங்களைப் போல்!


சுமித்ரா
http://moviegalleri.net/wp-content/gallery/nakshatra-tamil-actress-stills/nakshatra_tamil_actress_258.jpg
இது வரை சாதித்ததை விட, இனிமேல் ஒரு பெரிய லட்சியத்தை சாதிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா?
அப்படியானால் அந்தத் திட்டம் என்ன?


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSrTA8nBU5NeMb5uSShf9dlS2lRR7AIb ti97QztI5ocKNyuptjc-g
நடிகர் திலகம் பதில்
மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பது தான் திட்டமென்பது. காலம் பதில் சொல்லும் போது நீங்களே பார்த்துக் கொள்வீர்கள்.

RAGHAVENDRA
5th November 2013, 10:39 PM
செந்தில் சார், சென்னை வாசுதேவன் சார்,
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
5th November 2013, 10:44 PM
வாசு சார்
இயக்குநர்கள் வரிசையில் கே. விஜயன் நடிகர் திலகத்தை இயக்கிய படங்களைப் பற்றியும் அது மட்டுமின்றி அவருடைய மற்ற படங்களைப் பற்றியும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாதை தெரியுது பார் திரைப்படத்தைப் பற்றிப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த படத்தின் இயக்குநர் நிமாய் கோஷ் அவர்களுடன் ஒரு முறை பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் நடிகர் திலகத்தை ஒரு படம் இயக்க வேண்டும் என பெரும் விருப்பம் கொண்டிருந்ததாகவும் ஆனால் அது நிறைவேறாமல் போனது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
விஜயன் இயக்கிய படங்களில் நடிகர் திலகத்தின் பாத்திரங்களை வித்தியாசமான முறையில் அணுகி, அவருடைய நடிப்பின் புதிய பரிமாணங்களைக் காண்பித்திருப்பார்.

அடுத்து தங்களுடைய இயக்குநர்கள் பட்டியலில் யார் இடம் பெறப் போகிறார்கள், ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரில் அடுத்து இடம் பெறப் போகும் படம் என்ன, நடிகர் திலகத்தின் திரைப்பட நாயகியர் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போவது யார்..

என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்கும் வகையில் ஆவலைத் தூண்டுகிறது தங்கள் பதிவுகள்.

பாராட்டுக்கள்.

rajeshkrv
5th November 2013, 10:49 PM
5000 பதிவுகளை தொட்டு இன்னும் சளைக்காமல் அதே துள்ளலுடனும் உற்சாகத்துடனும் பதிவுகளை பதிக்கும் ராகவேந்தருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடருங்கள் உங்கள் நற்பணியை

RAGHAVENDRA
5th November 2013, 10:50 PM
மிக்க நன்றி ராஜேஷ்.

J.Radhakrishnan
5th November 2013, 11:12 PM
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் 5000 வது பதிவு மிக அருமை, நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர்திலத்தின் அருமையான பதில்கள்,
தொடரட்டும் தங்களின் தொண்டு.

uvausan
5th November 2013, 11:29 PM
Dear Ragavendra Sir -

உங்கள் பதிவு எப்பவும் போல வித்தியாசமாகவும் , அருமையாகவும் உள்ளது - எல்லோருடைய கேள்விகளுக்கும் தலைவர் எப்படி அருமையாக பதில் கொடுத்துள்ளார் ! Great Posting !!
:smile2::smokesmile:

uvausan
5th November 2013, 11:35 PM
Dear Vasu sir - as usual excellent postings - your narration about director vijayan is superb
:smile2::smokesmile:

Subramaniam Ramajayam
6th November 2013, 02:20 AM
Belated greetings raghavender sir for having achieved the unique landmark of 5000 postings in record time, wish you many more thouands,
all the very best,

RAGHAVENDRA
6th November 2013, 07:09 AM
ராதா கிருஷ்ணன், ராமஜெயம் சார்,
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி.

கோவை ஷண்முகா தியைரங்கில் திரிசூலம் வெற்றி நடை போட்டு வருகிறது. தீபாவளி முடிந்து முதல் வார வேலை நாளான திங்கட்கிழமை அன்றைக்கும் கிட்டத் தட்ட அரங்கு நிறைவு காணும் அளவிற்கு மக்கள் வந்திருந்ததாக நமது அன்பு நண்பர் கோவை செந்தில் அவர்கள் கூறியுள்ளார். முகநூலில் அவர் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் இங்கே நம் பார்வைக்கு. அவருக்கு நமது நன்றி.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1383246_245560532266887_733782346_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1451495_245561415600132_922614417_n.jpg

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1452521_245561665600107_1109999876_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1450254_245562142266726_1841334862_n.jpg

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s720x720/994056_245562378933369_562209504_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1390752_245562668933340_1428247013_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1461015_245562888933318_121120078_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/1461526_245563015599972_587621137_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1463281_245563172266623_845242816_n.jpg

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1463764_245564092266531_999356307_n.jpg

Richardsof
6th November 2013, 10:37 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e38eec02-fb98-43f9-b8e1-0a0ee3fe6d25_zpsdbfab9a9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e38eec02-fb98-43f9-b8e1-0a0ee3fe6d25_zpsdbfab9a9.jpg.html)

RAGHAVENDRA
6th November 2013, 10:41 AM
As usual Vinod stands first in wishing every body. Thank you Vinod Sir

Many Happy Returns of the Day Gopal Sir.
My Hearty wishes to you on your Birth Day.

KCSHEKAR
6th November 2013, 11:08 AM
இயக்குனர்கள் வரிசை விஜயன்....
விஜயன் என்றால் வெற்றி. இது இவருக்கு மிகப் பொருந்தும்.
டியர் வாசுதேவன் சார்,
இயக்குனர் விஜயன் இயக்கிய நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமல்லாமல், விஜயனைப் பற்றிய முழுத் தகவல்கள் அடங்கிய தொகுப்பாக அழகாக, அருமையாக தொகுத்து அளித்துள்ளமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

சென்டிமெண்டாக எந்தப் படம் கடலூரில் எடுத்தாலும் அந்தப்படம் தோல்விதான் என்ற அவப் பெயரை விஜயனின் சொந்தப்படமான 'தூரத்து இடிமுழக்கம்' மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது எங்கள் ஊர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து நெய்வேலி வாசுதேவன் பதிவுகள் எல்லாமே ஹிட்தான். இதுதான் திரி சென்டிமெண்ட்.

KCSHEKAR
6th November 2013, 11:30 AM
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்

டியர் ராகவேந்திரன் சார்,
பொம்மை இதழில் வெளியான நடிகர்திலகத்தின் பதில்கள் நறுக்குத் தெரித்தார்போலவும், தெளிவாகவும் உள்ளது. தாங்கள் மிகவும் சிரத்தையாக, கேள்வி கேட்ட கலைஞர்களின் புகைப்படங்களுடன் அதனை பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது. நன்றி

KCSHEKAR
6th November 2013, 11:37 AM
டியர் கோபால் சார்,
தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
(வினோத் சார் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்ததால்)
தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் எழுத்து வடிவில் வெளிக்கொணர எல்லாம் வல்ல நடிப்புலக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிறந்தநாள் பரிசாக நடிகர்திலகத்தின் ஒரு இனிய காதல் பயணத்தை அளித்தால், வியட்நாம் கேக்காக நினைத்து அதனை சுவைப்போம்.

chinnakkannan
6th November 2013, 11:46 AM
Many more happy returns of the day, Gopal Sir..

என்றும் புதிதாக இளமை குறையாமல்
..தென்றல் போல் காவிரி போல்
தென்னந்தமிழே போல்.. நின்று நிலைத்து நீடூழி வாழியவே :)

adiram
6th November 2013, 12:07 PM
டியர் ராகவேந்திரன் சார்,
பொம்மை இதழில் வெளியான நடிகர்திலகத்தின் பதில்கள் நறுக்குத் தெரித்தார்போலவும், தெளிவாகவும் உள்ளது. நன்றி
Yes, Thanks Mr.Raghavendharji,

We will be more happy if the scanned format of original Bommai pages published here in next coming posts.


தாங்கள் மிகவும் சிரத்தையாக, கேள்வி கேட்ட கலைஞர்களின் புகைப்படங்களுடன் அதனை பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.

Sure, especially the snap of Roopa is very nice. If you have added the earlier young aged snaps for Laxmi and Sumithra it would be more better.

A very wonderful post. NT's answers are superb.

adiram
6th November 2013, 12:11 PM
Many more happy returns of the day, gopal sir.

Wish you a very wonderful birth-day.

sankara1970
6th November 2013, 01:09 PM
நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ப்ரோக்ராமில், பாடகி ஆஷா போஸ்லே சிறப்பு விருந்தினர்
நம் நடிகர் திலகமுடன் இருந்த நட்பை சொன்னார். மலர்ந்தும் மலராத பாடலை, சூப்பர் சிங்கர்ஸ் பாட,
ஆஷா கண் கலங்கினர். ஒவ்வொரு முறை சென்னை வரும்போது, தங்களுக்கு சிவாஜி வீடு தான் அட்ரஸ் என்று சொன்னார்.
மேலும் கமலா அம்மா, ஆஷா இருவரும் இரவு முழுவதும் சைகை பாஷை பேசியதாக சொன்னார்.
அந்த பாசம் இன்றும் தொடர்வதாக சொன்னார். மேலும் நடிகர் திலகத்தின் மூலம், தமிழ் மக்களுடன்
பந்தம் எற்படிருபதாக சொன்னார். பிரபு, ramkumar kalanthukondu, ashavai oru annaiyin sthanthil kanpathakoorinar.

Asha congratulated supersingers when they sang her songs in Hindi.
She also sang along with them. She also sang few lines from tamil song Athan ennathan.

It was great moment for viewers, supersingers, musicians.

sankara1970
6th November 2013, 01:11 PM
Happy Birthday wishes Dear Gopal