PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
24th June 2013, 09:03 PM
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ...
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

http://youtu.be/1SFsyWRfTGo

vasudevan31355
24th June 2013, 11:15 PM
டியர் முரளி சார்!

தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தங்களைப் போன்ற பழுத்த அனுபவசாலிகளின் துணையோடும், வழிகாட்டுதல்களோடும், ஆசிகளோடும் நமது திரி வெற்றிநடை போட்டு வருகிறது. அதற்காக தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராகவேந்திரன் சாரின் அயராத உழைப்பு, கோபால் சாரின் நறுக்கென்ற உடனுக்குடனான வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பாணி இன்ட்ரெஸ்டிங் பதிவுகள், கார்த்திக் சாரின் என்றுமே சலிப்பே ஏற்படாத அனுபவப் பதிவுகள், ராகுல்ராமின் ஆய்வுகள், கண்பத் சாரின் நகைச்சுவை இழையோடும் பதிவுகள், சவுரி சாரின் timing வீடியோக்கள், மற்றும் தொடர்கள், மற்றுமுள்ள அனைத்து நண்பர்களின் பங்களிப்புகள் என்று திரி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. இருந்தாலும் இன்னும் ஏனையோர் அனைவரும் பங்கு கொண்டால் நமது திரியை மிஞ்ச எதுவுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. காட்டுப் பூச்சி சார், சின்னக் கண்ணன் சார் போன்றோரின் வருகையும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

'பாசமலர்' படத்தின் வெள்ளி விழாப் புகைப்படங்களுக்காக நடிகர் R.S சிவாஜி அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுவோம்.

என் உயிரில் ஒன்றிப்போன 'ஞான ஒளி' திரைப்படத்தை நமது NT FAnS அமைப்பின் சார்பில் நிச்சயமாக திரையிடுவோம் என்று தாங்கள் கூறியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காக என் வாழ்நாள் நன்றிகளை தங்களுக்கும், ராகவேந்திரன் சாருக்கும் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். நான் 'ஞான ஒளி' நினைவிலேயே இருக்கிறேன். அதுவும் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்க்கப் போவதை நினைத்தாலே உள்ளம் பூரிக்கிறது.

தாங்கள் கூறியது போல ஆண்டனியையும், அருணையும் அமர்க்களமாக வரவேற்க நாட்களை எண்ணிக் காத்துக் கொண்டிருக்கும்

தங்கள் அன்பு வாசுதேவன்.

vasudevan31355
24th June 2013, 11:32 PM
டியர் கார்த்திக் சார்,

நடிகர் திலகத்திற்கு மணி மண்டபமும், நினைவிடமும் கூடிய சீக்கிரம் அமைய வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை மிக நியாயமானது. அது ஒவ்வொரு தலைவரது ரசிகருடைய கூக்குரல். அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்தக் கருத்துக்களை தங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. 'அன்பு' ஆடைகளை அன்போடு ஆராத்தித்த தங்களுக்கு என் அன்பு நன்றிகள். தங்கள் உண்மையான உற்சாகமான பாராட்டுதல்கள் என் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றன. அனைவரது பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து, அவர்களை உற்சாகப் படுத்தி, அந்தப் பதிவுகள் சம்பந்தமான சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொள்ள எங்கள் கார்த்திக் சாரைப் போல முடியாது. சிகரெட்டுடன் தலைவர் உள்ள ஊ.வ.உறவு அவ்தாரைப் பார்த்ததுமே மனம் றெக்கை கட்டிப் பறக்குமே எங்கள் கார்த்திக் சார் பதிவிட்டிருக்கிறார் என்று. நன்றி சார்.

vasudevan31355
24th June 2013, 11:32 PM
டியர் வினோத் சார்,

ஆடைகள் தொடருக்கு அன்பான பாராட்டுகள் அளித்த தங்கள் நடுநிலைக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றிகள். கண்ணியத்துக்கு மறு பெயர் வினோத்.

vasudevan31355
24th June 2013, 11:37 PM
கோ,

தங்கையை பற்றி சுருக்க, ஆனால் பிரமாதமாக எழுதி வெறுப்பேற்றி விட்டீர்கள். 'ஞானஒளி' இலிருந்து இன்னும் விடுபடவேயில்லை. ஆனால் தங்கள் எழுத்து இன்று இரவு என்னை கண்விழிக்க வைத்து விட்டது. பார்க்கப் போகிறேன். நல்ல்ல்லாயிருங்கள்.

vasudevan31355
24th June 2013, 11:41 PM
சவுரி சார்,

'ராஜா' வின் வசூல் விவரங்கள் தந்த தங்கள் பதிவு ராஜாங்கப் பதிவு. வசூல் பிரளயங்கள் நடத்திக் காட்டிய ராஜாவாயிற்றே எங்கள் தங்க இல்லை இல்லை நம் தங்க ராஜா. துல்லியமான வசூல் விவரங்களுக்கு நன்றி சார்.

vasudevan31355
24th June 2013, 11:43 PM
வினோத் சார்,

'பாவை விளக்கு' ஷூட்டிங் ஸ்பாட் நிழற்படத்திற்கு மிக்க நன்றி! அருமை

vasudevan31355
24th June 2013, 11:59 PM
தலைவர் நடித்த 'பெம்புடு கொடுகு' தெலுங்குப் படத்தின் அபூர்வ ஸ்டில்.

http://www.kinema2cinema.com/data2012/reviews/thumbs/pempudu.jpg

இப்படத்தைப் பற்றிய விமர்சனம் ஒரு தெலுங்குப் பத்திரிக்கையில் வந்துள்ளதைதான் கீழே பார்க்கிறீர்கள். தெலுங்கை தமிழில் மொழி பெயர்த்து யாராவது சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பார்த்தசாரதி சார் அல்லது பாலா சார்... ப்ளீஸ்.

http://www.kinema2cinema.com/userfiles/pempudukoduku%20review.jpg

vasudevan31355
25th June 2013, 12:16 AM
சித்தூர் வாசுதேவன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி! ரெடியாகவே இருங்கள் 'ஞான ஒளி' ஜோதியில் கலப்பதற்கு.

Murali Srinivas
25th June 2013, 12:38 AM
கோபால்,

School Of Acting திரியில் எழுத வேண்டாம் என்ற எண்ணமில்லை. நான் உங்களிடம் சொன்னது போல நீங்கள் எழுதுவதை supplement செய்யவும் அந்த பதிவுகளை மேன்படுத்தி காட்டவும் என் பதிவுகள் உதவுமேயானால் அதை மனமுவந்து செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன். உங்கள் பதிவுகளுக்கு அப்படிப்பட்ட ஒரு அணிலாக இருக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன்.

அன்புடன்

Gopal.s
25th June 2013, 08:42 AM
கோபால்,

School Of Acting திரியில் எழுத வேண்டாம் என்ற எண்ணமில்லை. நான் உங்களிடம் சொன்னது போல நீங்கள் எழுதுவதை supplement செய்யவும் அந்த பதிவுகளை மேன்படுத்தி காட்டவும் என் பதிவுகள் உதவுமேயானால் அதை மனமுவந்து செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன். உங்கள் பதிவுகளுக்கு அப்படிப்பட்ட ஒரு அணிலாக இருக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன்.

அன்புடன்
தலைவரே,
கொஞ்சம் மெனக் கெட்டு எழுதுவதை மெனக்கேட்டுதான் படியுங்களேன். அப்படி என்ன சோம்பேறித்தனம்? நீங்கள் ஒரு Gama element என்று சொல்வது போல அடித்தள ரசிகர்களுடன் என்னை இணைக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தற்போது ராகவேந்தர் சார், வாசு மற்றும் கண்பட் சார் செய்கின்றனர். சாரதி சார் அவ்வப்போது வந்து உத்வேகம் அளிக்கிறார். வெங்கி ராம், P _ R அடிக்கடி வர இயலாவிட்டாலும் ,உரிய அங்கீகாரம் தந்து ,போகும் பாதை சரியே என்று காட்டியுள்ளனர். நீங்கள்,கார்த்திக் சார் போன்ற சிவாஜி படங்களை கரைத்து குடித்து கரை கண்ட ஆட்களின் பார்வை எனக்கு உதவுமே?
(பாலம் கட்ட உதவாத அணிலை சுட்டு சாப்பிட்டு விடுவார்கள்.சீக்கிரம் உதவுங்கள்.)

vasudevan31355
25th June 2013, 09:45 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0001.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0001.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0002.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0003.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0004.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0005.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0005.jpg.html)

Gopal.s
25th June 2013, 09:53 AM
வாசு,
பலமுறை படித்து ரசித்து சுவைத்த பேட்டிதான் என்றாலும் மிக முக்கிய பிற்கால ஆவணம்.
மிக நன்றி.

vasudevan31355
25th June 2013, 09:54 AM
தலைவரின் மனம் கவர்ந்த நடிகர்கள்

Charles Boyer

http://www.latimes.com/includes/projects/hollywood/portraits/charles_boyer.jpg

Ronald Colman

http://www.ronaldcolman.com/Ronald_Colman_the_night_of_love_general.jpg

Paul Muni

http://www.latimes.com/includes/projects/hollywood/portraits/paul_muni.jpg

Dilip Kumar

http://tanqeed.com/forum/wp-content/uploads/2011/12/dilip.jpg

Nargis

http://www.google.co.in/url?sa=i&source=images&cd=&docid=qs7_QF13kECZuM&tbnid=oB7qKSlDamcIEM:&ved=0CAUQjBwwAA&url=http%3A%2F%2Fcelebgreat.com%2Fpics%2F2f%2F98%2 FNargis-c2227.jpg&ei=bhrJUd23KsjTrQeA8oH4Bg&psig=AFQjCNG7e3u9aSQ1QD2Q8e9l5qO2noRsSw&ust=1372220398804609

Sanjeev Kumar

http://www.google.co.in/url?sa=i&source=images&cd=&docid=M-1GQenQX4bC-M&tbnid=dsLx8HuUCin3jM:&ved=0CAIQjBw&url=http%3A%2F%2Fcelebgreat.com%2Fpics%2Fe1%2F6a%2 FSanjeev-Kumar-26a74.jpg&ei=0hrJUfXpJ8q-rgeXtoCgAw&psig=AFQjCNHKGBEyz1RxfD9JyL7wPf9ZemiO9w&ust=1372220467881293

T. S. Balaiah

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b5/TS_Baliah.jpg/220px-TS_Baliah.jpg

M. R. Radha

http://www.thehindu.com/multimedia/dynamic/01308/TH23_M_R_RADHA_1308189g.jpg

JamesFague
25th June 2013, 02:35 PM
Mr Vasudevan Sir,

Expecting the Jothi at Chennai and hereafter no need to write Chittoor
as I will be moving to Chennai shortly. Hereafter I will be attending every
film screened by the NT Fans society at Chennai.

Gopal.s
25th June 2013, 03:09 PM
Mr Vasudevan Sir,

Expecting the Jothi at Chennai and hereafter no need to write Chittoor
as I will be moving to Chennai shortly. Hereafter I will be attending every
film screened by the NT Fans society at Chennai.
வருக "நல்ல" வாசு தேவரே(இனிமேல் உம்மை இவ்வாறே அழைக்க போகிறேன்). சென்னை உமது வருகையால் சுத்தமாகி மும்மாரி பொழியட்டும்.

Marionapk
25th June 2013, 07:18 PM
Respected Gopal Sir,
Ungal Karuthukkalum sari Ungal Vimarisanagalum sari athil nagaichuvai ullathu. Namathu Rasiga deivangal megavum arivanavargal mattum alla megavum sensitive anavargal. Ungal sorkalil ulla karuthukkal pathukakka mattum all pottrathakkathu . Nalla ennam kondu thangal seiyum Nadigarthilaga thondu Oru naal ungalai Ooyarthum vanagum

mr_karthik
25th June 2013, 07:32 PM
நாளை (26.06.2013) வாழும் நாள்வரை உத்தமனாக வாழ்ந்து காட்டிய (நடித்துக் காட்டிய அல்ல) ஒரிஜினல் உத்தமனின் ""உத்தமன்"" திரைக்காவியத்தின் 38-வது ஆண்டு உதயம்.

அதனையொட்டி......

பம்மலார் அவர்கள் தனது பொக்கிஷ விளம்பரப் பதிவுகளைத் தந்து அசத்துவார்கள் என்றும்,

நெய்வேலியார் அவர்கள் நிழற்படங்கள் மற்றும் அரிய தகவல் களஞ்சியங்களைத் தந்து அதிர வைப்பார்கள் என்றும்,

ராகவேந்தர் அவர்கள் படம் வெளியான காலத்தில் சாந்தியில் நிகழ்ந்த நினைவேடுகளைத் தந்து அசர வைப்பார்கள் என்றும்,

முரளியார் அவர்கள் மதுரை நிகழ்வுகளைத் தந்து மகிழ்விப்பார்கள் என்றும்,

கார்த்திக் (நான்தான்) படவெளியீட்டின் முதல் நாளன்று வடசென்னை கிரௌன் அரங்கின் அளப்ப்ரைகளை பதிவிடுவான் என்றும்,

கோபாலர், சௌரியார், மற்றும் அனைவரும் தங்கள் பங்களிப்புகளை அள்ளித்தந்து அதம் புரிவார்கள் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

Murali Srinivas
26th June 2013, 01:43 AM
உத்தமன் - சில நினைவுகள் - I

இந்த படத்திற்குள் போவதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம். 1974 வரை மதுரை மாநகரில் முழுமையாக குளிர்சாதன வசதியூட்டப்பட்ட திரையரங்குகளே இல்லை. சென்னை மாநகரிலும் கோவையிலும் கூட ஏ.சி. அரங்குகள் [கோவையில் ரெயின்போ அரங்கின் விளம்பரத்தில் Air cooled என்று போடுவார்கள் என நினைவு]. 1970-ல் அன்றைய நாட்களில் மதுரையின் சற்றே புறநகர் பகுதி போன்ற ஆனால் social status-ல் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் வாழ்ந்த பகுதி income tax அலுவலகத்தை தாண்டி இருந்த பகுதிகள்.அங்கே ஒரு புதிய திரையரங்கம் மூவிலாண்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த அரங்கிலும் பால்கனி மட்டுமே ஏசி செய்யப்பட்டிருந்தது. எங்கிருந்தோ வந்தாளின் மூலப் படமான கிலோனாவை இந்த அரங்கில்தான் பார்த்தேன்.

முழுமையான ஏசி இல்லை என்பதாலும் நகருக்கு வெளியே என்பதாலும் புதிய படங்களை திரையிட விநியோகஸ்தர்கள் தயங்கினர்ர்கள். விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் மட்டும் நல்ல நேரம் படத்தை அலங்காரிலும் இங்குமாக திரையிட்டாகள்.[இதற்கு கூட காரணம் என்னவென்றால் நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். சங்கே முழங்கு, நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை ஆகிய மூன்று படங்களுமே சிந்தாமணியில் chart செய்யப்பட்டிருந்தன. அப்படி நடந்தால் முதல் இரண்டு படங்களுமே 35 நாட்களில் தூக்கப்பட வேண்டிய சூழல் வரும் என்பதால் சேது பிலிம்ஸ் நல்ல நேரத்தை தியேட்டர் மாற்றி ரிலீஸ் செய்தார்கள்]. முழுமையான ஏசி தியேட்டர் கனவாகவே தொடர்ந்தது. 1973- 74 காலகட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பேருந்து நிலையத்திற்கு பின்னால் [மதுரையை தெரிந்தவர்களுக்கு சொல்வதென்றால் கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாண்ட்ற்கு பின்னால்] சாத்தமங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியில் இரண்டு தியேட்டர்கள் கொண்ட ஒரு complex கட்டப்படுகிறது என்று செய்தி வந்தது. எப்படி மாதவரம் என்றால் பால் பண்ணை நினைவிற்கு வருமோ அது போன்று மதுரையில் சாத்தமங்கலம் என்றால் பால் பண்ணை இயங்கி வரும் இடம். அங்கேதான் 1974 மார்ச் மாதம் ப்ரியா complex திறக்கப்பட்டது. பெரிய அரங்கிற்கு பெயர் சினிப்ரியா. 400 பேர் அமரக்கூடிய சிறிய அரங்கு மினிப்ரியா. அது முழுமையாக ஏசி செய்யப்பட்டிருந்தது. மதுரையில் முதல் முழு ஏசி அரங்கும் முதல் மினி தியேட்டருமாக அமைக்கப்பட்டது மினிப்ரியா அரங்கு.

1969-ல் ஆராதனா தொடங்கி ஹிந்தி படங்கள் கோலோச்சி கொண்டிருந்த காலம். ஹிந்தி படங்கள் வெளியிடுவதற்கு என்றே ஒரு தியேட்டர் தேவைப்பட்டிருந்த காலம். நான் முன்பே ஒரு முறை எழுதியது போல் தங்கம் தியேட்டரில் நீதி திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து ஒரு ஒன்றரை வருட காலத்திற்கு [அதாவது 1973 பிப்ரவரி 2 தொடங்கி 1974 ஆகஸ்ட் 14 வரை] ஹிந்தி படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. 1974 ஆகஸ்ட் 15 அன்று தங்கத்தில் வெளியான அத்தையா மாமியா திரைப்படம்தான் அந்த ட்ரெண்டை மாற்றி அமைத்த படம். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அன்றைய தினம் முதல் [ஆகஸ்ட் 15] தொடர்ந்து 5 தினங்கள் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டிருந்த 70% கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் தங்கம் தியேட்டர் அதில் கலந்து கொள்ளாது காட்சிகள் நடத்திக் கொண்டிருந்தது.

மீண்டும் நாம் மினிப்ரியாவிற்கு வருவோம். அரங்கிற்கு சென்று படம் பார்த்தவர்கள் அதன் அமைப்பினாலும் இடையிடே ஏசியை off செய்யாமல் முழுமையாக work செய்த விதத்தையும் பார்த்து impress ஆனார்கள். அங்கே முதலில் திரையிடப்பட்ட ஹிந்தி படம்தான் Aa Gale Lag Jaa. தமிழில் சொல்வதென்றால் அணைக்கவே அழைக்கிறேன் [ஹிந்தி தெரிந்தவர்கள் தவறென்றால் திருத்தலாம்]. படத்தை அங்கே நாங்கள் பள்ளி நண்பர்கள் 4 தடவை பார்த்தோம். படம் பிடித்தது மட்டுமல்ல அரங்கத்தில் அமர்ந்து பார்ப்பதும் ஒரு சுகானுபவமாக இருந்தது. வாதா கரோ நஹி சோடோ பாடலும் ஹேய் மேரே பேட்டே பாடலும் மிகுந்த popular ஆனது. என்னை பொறுத்தவரை ஹீரோ சசிகபூரை விட டாக்டர் ரோலில் வந்த சத்ருக்கன் சின்ஹாவை மிகவும் பிடித்தது. ஷர்மிளா தாகூர் எப்போதும் போல் graceful. அவரின் தந்தையாக வந்த ஓம் பிரகாஷ் நன்றாக செய்திருந்தார்.

ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் தெலுகு திரையுலகில் பெரிய தயாரிப்பளார் இயக்குனர். இன்னும் சொல்லப் போனால் என் தம்பி படத்தின் மூலப்படமான தெலுகு படத்தை இவர்தான் எடுத்திருந்தார்.[இதை என் தம்பி விமர்சனத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்]. இவர் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த எங்கள் தங்க ராஜா சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. ஆனாலும் அடுத்த படம் எடுக்க தாமதமானது. அதன் பிறகு 1975 இறுதியில் உத்தமன் பட அறிவிப்பு வந்தது. உடனே படப்பிடிப்பும் துவங்கி விட்டது.

நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் 1975 அக்டோபர் 2 அன்று ஏற்பட்ட பெருந்தலைவரின் மறைவு அதை தொடர்ந்து 75-76 காலகட்டத்தில் நேர்ந்த அரசியல் நிகழ்வுகள் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்.

பாட்டும் பரதமும் அதற்கு பின் வெளிவந்த உனக்காக நான் போன்றவை சராசரி வெற்றியாக போனது. கிரகப்பிரவேசம் படத்திற்கு நல்ல ரிப்போர்ட். 10 வாரங்கள் வெற்றிகரமாக போனது. அதன் பின்னால் வெளியான சத்யம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு சோதனையான காலகட்டத்தில்தான் உத்தமன் வெளியாகிறது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
26th June 2013, 01:48 AM
உத்தமன் - சில நினைவுகள் - II

Aa Gale Lag Jaa படத்தை தமிழில் எப்படி எடுத்திருப்பார்கள் என்பது பற்றிய விவாதங்கள் நண்பர்களுக்கிடையே நடந்துக் கொண்டிருந்தது.படம் ஜூன் 25 வெள்ளியன்று மதுரையில் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நியூசினிமா அரங்கில் வெளியானது. அன்று ஸ்கூல் working டே. ஆகவே ஸ்கூல் போய் விட்டோம். மாலையில் வந்த பிறகு தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால் நல்ல கூட்டம். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அந்த காலகட்டத்தில் என் கஸினும் வெளியூரில் வேலை கிடைத்து சென்று விட்டதால் அந்த information source-ம் missing. அங்கே இருந்தவர்களிடம் கேட்டதற்கு நல்ல ரிப்போர்ட் என்றார்கள்.

நாங்கள் மறுநாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கெட் வாங்கியிருந்தோம். நானும் நண்பனும் இரண்டாம் நாள் சனிக்கிழமை மாலைக் காட்சி சென்றோம். படம் தொடங்கிய உடன் வரும் வாதோ கரோ பாடல் தமிழில் படகு படகு ஆசை படகு என்று ஆரம்பித்தது. ஸ்கேட்டிங் செய்துக் கொண்டே வரும் eve டீசிங் பாடல் இந்தியில். ஆனால் தமிழில் அதற்குள்ளே கனவு காட்சியாக விரிந்தது. முதலில் லைலா மஜ்னு கதை இரண்டாவது சரணத்தில் சலீம் அனார்கலி காதல். இரண்டுமே சோதனைகளை சந்தித்து தோல்வியில் முடிந்தவை. பட கதையில் வரும் காதலுக்கும் சோதனைகள் காத்திருக்கின்றன என்பதை பாரவையாளனுக்கு உணர்த்தும் முயற்சியாக எடுக்கப்பட்டதா என்று யோசித்தோம். உடன் உடனாக இரண்டு பாடல்கள். ஹரி ஓம் ரங்க ஹரி மற்றும் நாளை நாளை என்றிருந்தேன் பாடல்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சியமைப்புகளோடு வந்தது.

ஹிந்தியில் மொத்தமே நான்கு பாடல்கள்தான். ஆனால் இங்கே இடைவேளைக்கு முன்பாகவே 4 பாடல்கள். நாளை நாளை பாடல் நன்றாக படமாக்கப்பட்டிருந்ததுடன் நடிகர் திலகத்தின் ஸ்டைலிற்கும் இடம் கொடுத்து அமைக்கப்பட்டிருந்த காட்சிகள். அதில் கழுத்தில் ஸ்கார்ப் போன்ற துணியை அவர் போட்டுக் கொண்டு வரும் அழகே அழகு. கேளாய் மகனே பாடலை மாமா அப்படியே ஹிந்தியிலிருந்து சுட்டிருந்தார். அந்த பாடல் முடியும் போதுதான் மகன் ஸ்கேட்டிங் floor -ல் கிழே விழுவதோடு interval. இந்த காட்சியில்தான் சினிமாகாரர்களின் பாஷையில் atmosphere என்று அழைக்கப்படும் [காட்சியின் தன்மைக்கேற்ப பின்புலத்தில் நடமாடுபவர்கள்] அந்த காட்சியில் இடம் பெறும் ஆர்ட்டிஸ்ட்களில் ஒருவராக இளையதிலகம் பிரபு அவர்கள் முதன் முறையாக திரையில் முகம் காட்டினார்.

Interval-ல் வெளியே வருகிறோம். வேறு ஒரு தெரிந்த நண்பர் கண்ணில் பட்டார். அவர் அன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கிறார் எனபதை குறிப்பிட்டார். படம் நல்ல ரிப்போர்ட் என்றும் எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார். வேறு சிலரையும் அங்கே பார்க்க நேர்ந்தது.அனைவரும் ஒரே கருத்தை சொன்னார்கள்.

படத்தின் second half. அதிலும் பாலாஜி அறிமுகமாகி நடிகர் திலகம் மகனோடு மஞ்சுளா வீட்டில் நடக்கும் விழாவில் பங்கு பெறும் காட்சி. நடிகர் திலகமும் மஞ்சுளாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி. அப்போது முதல் பால்கனி ஆடியன்ஸ் மத்தியில் சுவாரஸ்யம் கூடுவதை உணர முடிந்தது. அதிலும் அந்த பாடலில் அந்த சிறுவன்

ஊரிலுள்ள பிள்ளைகளுக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன்?

என்று பாடி விட்டு அந்த சரணத்தின் இறுதி வரியாக

என் தாயை மட்டும் காட்டு என்று சாமியை கேட்டேன்! சாமியை கேட்டேன்

என்று தேம்பி தேம்பி அழும்போது தாய்குலங்கள் அப்படியே உணர்ச்சிவசப்படுவது தெரிந்தது. அந்தப் பையனால் பாட முடியாமல் போனவுடன் அனைவரும் சிரிக்க நடிகர் திலகம் உணர்ச்சி வேகத்தோடு நாளை நாளை என்று தொடங்கும் போது பலத்த கைதட்டல். இறுதி சரணத்தில்

உதயமாகும் நேரம் என்று கிழக்கில் நின்றேன்; அவள்

பொழுது போகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள்

அஸ்தமன சூரியன் என்று அவளை சொல்லவா; நான்

அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா?

என்ற வரிகளுக்கெல்லாம் ஒரே ஆரவாரம்.

அதன் பிறகு வி.கே.ஆர். மற்றும் அந்த பையனுக்கு நடுவில் நடக்கும் அந்த சண்டை கலந்த விளையாட்டுகள், சிவாஜி மஞ்சுளா காட்சிகள், பாலாஜி இவர்கள் இருவரும் இருக்கும் போது சிலநேரம் சொல்லும் சில வசனங்கள் என்று படம் கிரிப்பாக போனது. விகேஆரின் வீட்டில் வைத்து நடக்கும் வாக்கு வாதத்தில் அவர் முகத்தில் அடித்தது போல் பதில் பேசி விட்டு நடிகர் திலகம் நடந்து வரும் அந்த நீண்ட ஒரே shot-ற்கு அரங்கமே அலறியது.

நடிகர் திலகத்தின் வீட்டிற்கு வரும் மஞ்சுளா கோபி நீங்க உண்மையா என்னை நேசிக்கலை என்று கேட்க என் மகனை பெத்த அம்மாவை தவிர நான் யாரையும் சத்தியமாக நேசிக்கலை என்ற வசனத்திற்கெல்லாம் சரியான கைதட்டல்.

தேவன் வந்தான்டி பாடல் மீண்டும் ஒரு அலப்பறை. டிரஸ் change மற்றும் படமாக்கப்பட்ட விதம் [கப்பலில்] ரசிக்கப்பட்டது. [படத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதிலும் சுசீலா தேனினும் இனிய குரலினில் இமய மலை சாரலுக்கு நன்றி சொல்லடி என்று லேசாக இழுக்கும் போது ஆஹா! ]

பெரிய அலப்பரை கனவுகளே பாடலுக்குதான். அதிலும் கண்ணதாசன் வெகு நாட்களுக்கு பின் புகுந்து விளையாடியிருப்பார். ஒவ்வொரு சரணமும் பிரமாதம்.

சிலை வடிக்க கல்லெடுத்தேன் சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்

சிலை வடித்து முடியும் முன்னே தலை வெடித்து போனதம்மா


அவள் ஆடி வர பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா

ஐப்பசிக்கு காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை

உன் கதையை நான் எழுத உயிரை வைத்துக் காத்திருந்தேன்

என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய்.

பின்னாட்களில் இந்த பாடல் காட்சி முடிந்தவுடன் சில ரீப்பீட் ஆடியன்ஸ் எழுந்து செல்வதை நான் கவனித்திருக்கிறேன்.

வெளியில் வரும்போது சந்தோஷம். நன்றாக போகும் என்று நம்பிக்கை. அது பொய்க்கவில்லை. மதுரை நியூசினிமாவில் தொடர்ந்து 106 அரங்கு நிறைந்த காட்சிகள். 106 Continuous ஹவுஸ் புல் shows போனதோடு மட்டுமல்லாமல் 105 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல, 1976 ம் ஆண்டு மதுரையில் 100 நாட்கள் படம் கொடுத்த ஒரே பெரிய நடிகர் நடிகர் திலகம் மட்டுமே என்ற பெருமை கிடைத்தது. மதுரை மாநகரில் 1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் [நடுவில் இடைவெளி விடாமல்] 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் அன்று முதல் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.

இந்த படம் வெளி வந்த அடுத்த மாதத்தில் என்று நினைவு. அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 20 அம்ச திட்டத்தை தமிழக மக்களிடையே எடுத்து சொல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார் நடிகர் திலகம் அந்த வேலையாக மதுரை வந்த அவர் [மதுரை மேலமாசி வீதி ஆரியபவன் மாடியில் ஒரு கூட்டம் நடந்தது. அவசர நிலையினால் பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்படிருந்த நேரம்] அன்றைய தினம் இரவு காட்சிக்கு நியூசினிமா வந்தார். அரங்க உரிமையாளரின் உறவினரான நண்பன் போயிருந்தான். [திடீரென்று சொன்னதால் உன்னை கூட்டி போக முடியவில்லை என்று என்னிடம் சமாதானம்]. அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் பெரிய கூட்டம் கூடி விட்டது. படம் 75 - 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் போது கூட -[ நான் மூன்றாவது முறை சென்ற இரவு காட்சிக்கு கூட] நல்ல கூட்டம்

இலங்கையிலும் இரண்டாவது வசந்த மாளிகை என சொல்லப்படும் அளவிற்கு பிரமாண்டமான வெற்றி. கொழும்பு சென்ட்ரலில் 203 நாட்கள், யாழ் - ராணியில் 179 நாட்கள், மட்டுநகர் -விஜயாவில் 114 நாட்கள் என்று வெற்றி சூறாவளியே சுழன்றடித்தது.

கார்த்திக் தயவில் மீண்டும் அந்த பொன்னான நினைவுகளை அசை போட வாய்ப்பு. நன்றி கார்த்திக், நன்றி அனைவருக்கும்.

அன்புடன்

pammalar
26th June 2013, 04:39 AM
நாளை (26.06.2013) வாழும் நாள்வரை உத்தமனாக வாழ்ந்து காட்டிய (நடித்துக் காட்டிய அல்ல) ஒரிஜினல் உத்தமனின் ""உத்தமன்"" திரைக்காவியத்தின் 38-வது ஆண்டு உதயம்.

அதனையொட்டி......

பம்மலார் அவர்கள் தனது பொக்கிஷ விளம்பரப் பதிவுகளைத் தந்து அசத்துவார்கள் என்றும்,

நெய்வேலியார் அவர்கள் நிழற்படங்கள் மற்றும் அரிய தகவல் களஞ்சியங்களைத் தந்து அதிர வைப்பார்கள் என்றும்,

ராகவேந்தர் அவர்கள் படம் வெளியான காலத்தில் சாந்தியில் நிகழ்ந்த நினைவேடுகளைத் தந்து அசர வைப்பார்கள் என்றும்,

முரளியார் அவர்கள் மதுரை நிகழ்வுகளைத் தந்து மகிழ்விப்பார்கள் என்றும்,

கார்த்திக் (நான்தான்) படவெளியீட்டின் முதல் நாளன்று வடசென்னை கிரௌன் அரங்கின் அளப்ப்ரைகளை பதிவிடுவான் என்றும்,

கோபாலர், சௌரியார், மற்றும் அனைவரும் தங்கள் பங்களிப்புகளை அள்ளித்தந்து அதம் புரிவார்கள் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

டியர் mr_karthik,

தங்கள் 'சொக்குப் பொடி' எழுத்து என்னை 'கிடுக்கிப்பிடி' போட்டு இங்கே இழுத்துவந்து விடுகிறது.

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
26th June 2013, 04:46 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :28

நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்

உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]

தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !

38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/c199417f-3cb9-4d83-98b5-465625ce895c.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/c199417f-3cb9-4d83-98b5-465625ce895c.jpg.html)

குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்

"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....

பக்தியுடன்,
பம்மலார்.

goldstar
26th June 2013, 05:40 AM
உத்தமன் - சில நினைவுகள் - II

கார்த்திக் தயவில் மீண்டும் அந்த பொன்னான நினைவுகளை அசை போட வாய்ப்பு. நன்றி கார்த்திக், நன்றி அனைவருக்கும்.

அன்புடன்

Wow, Murali sir your are legend.

Please keep write about our Madurai and our NT's unique success in Madurai and Tamil Nadu.

Thank you Karthik sir also for getting lovely, sweet information about "Uthaman".

Cheers,
Sathish

goldstar
26th June 2013, 05:41 AM
டியர் mr_karthik,

தங்கள் 'சொக்குப் பொடி' எழுத்து என்னை 'கிடுக்கிப்பிடி' போட்டு இங்கே இழுத்துவந்து விடுகிறது.

பாசத்துடன்,
பம்மலார்.

Welcome back Pammalar sir....

goldstar
26th June 2013, 05:47 AM
உத்தமன் - சில நினைவுகள் - II
மதுரை மாநகரில் 1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் [நடுவில் இடைவெளி விடாமல்] 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் அன்று முதல் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.
அன்புடன்

That's why every call NT is only "Vasool Chakravarthy" , Super Star, Tamil Cinema King. He is the only all rounder even produced in Indian cinema industry.

Just few of NT unique records never ever thought by any one and cannot achieve by any one.

1. 5 times 2 silver jubilee movies in a year

2. Silver jubilee movies in all the big cities in Tamil Nadu including Salem.

3. More number of 100 days hits

4. Maximum days run in Ceylon


I can write more records if required.....

Long live NT fame...

Cheers,
Sathish

vasudevan31355
26th June 2013, 06:46 AM
வருக "நல்ல" வாசு தேவரே(இனிமேல் உம்மை இவ்வாறே அழைக்க போகிறேன்). சென்னை உமது வருகையால் சுத்தமாகி மும்மாரி பொழியட்டும்.

kettavanukku kettavan

Subramaniam Ramajayam
26th June 2013, 06:53 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :28

நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்

உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]

தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !

38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/c199417f-3cb9-4d83-98b5-465625ce895c.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/c199417f-3cb9-4d83-98b5-465625ce895c.jpg.html)

குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்

"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....

பக்தியுடன்,
பம்மலார்.

Hearty welcome back to pammalar. Thanks to kartik and uttaman for bringing back PAMMALAR, THE MASTER OF THE THREAD.
THANK YOU SIR. PLEASE KEEP US ENTERTAINING ALWAYS. I KNOW yourABUNDENT LOVE AND AFFECTION ON NT,

Gopal.s
26th June 2013, 07:00 AM
ராகவேந்தர் சார்,

தாங்கள் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களாகவே அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்பது புரிகிறது. தங்களை வாட்டி வரும் பிரச்சினையும் ஓரளவு ஊகிக்க முடிகிறது. நான் என்னால் இயன்ற அளவில் hubber களின் sensitivity புரிந்து பதிவுகளை இடுகிறேன் (சில சமயம் நீக்கி விடுகிறேன்) பொது மனிதர்களின் குடும்பம் என்பது உலகம் தழுவி விரிந்து விடும். அவர் சொந்தம் என்று சொல்லும் சிலரை விட , பலர் அவரை அறிய ,அவர் புகழில் அக்கறை செலுத்த வாய்ப்புள்ளதால் ,பல்வேறு கருத்துக்கள்,ஊகங்கள்,யோசனைகள் வந்த படிதான் இருக்கும். நாம் சிலவற்றை எதிர்கொள்ளலாம். சிலவற்றை கவனிக்காதது போல முற்செல்லலாம்.ஆனால் தவிர்க்க இயலாது. அது சம்பத்த பட்ட எல்லோருக்கும் புரியும் தெரியும்.

இங்கிருக்கும் அனைவருமே படிப்பு,தகுதி, அந்தஸ்து எல்லாவற்றிலும் உயர்நிலை எய்தியும் ,அவர் மீதுள்ள அன்பினால், பாசத்தினால்,பக்தியினால் , தன்னிச்சையாய் இயங்கும், பலன் கருதா, நற்பண்பாளர்கள்.(சுஜாதா அவர் மரணத்தின் போது மட்டுமே அழுதவர்களின் கண்ணீர் உண்மையானது என்று கூறியது சத்தியம்). அதனால் கருத்துக்களை தவிர்ப்பது கடினம். ஆனால் நாம் மனதளவில் நம்மை தயார் செய்து ஒரு நட்பு,சகோதரத்துவம் கொண்டு இயங்குவோமே.

இந்த நிலையில் நான் ஒன்றை கூற ஆசை படுகிறேன். சென்ற விடுமுறையில் மிக குறைந்த நாட்களே இருந்த போதும் ,குடும்ப திருமணம் போக மீதி ஐந்து நாட்களும் நம் திரி நண்பர்களுக்காக செலவிட்டு என் மனைவியிடம் திட்டு வாங்கி கட்டி கொண்டேன்.இத்தனைக்கும் அனைவரோடும் என் நட்பு ஒரு வருடத்துக்கும் குறைந்தது.

நீங்கள் இதனை புரிந்து கொண்டால் எங்களையும் அவர் பிள்ளைகளாகவே எண்ணி நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Gopal.s
26th June 2013, 07:07 AM
கார்த்திக் சார்,
உத்தமனுக்காக ஒரு உத்தமரை வரவழைத்த சாமர்த்தியம் தங்களுக்கே உரியது. தெய்வ பிறவியில் கள்ளபார்ட் நடராஜன் அழைப்புக்கு மட்டுமே வந்த பத்மினி போல நாங்கள் தினமும் கதறி அழைத்தும் வராதவர் ,உங்கள் அழைப்புக்கு இணங்கி விட்டார்.
வருக வருக எங்கள் திரியின் சூப்பர் ஸ்டார் .

Gopal.s
26th June 2013, 07:39 AM
உத்தமன் சாந்தியில் முதல் ஷோ.
ஒரு ஹிந்தி பட ரசிகரை (Day scholar )எங்களுடன் அழைத்து சென்று விட்டோம். (சுமார் 25 பேர்)
skating காட்சிகளில் எங்கள் மானத்தை வாங்கி தோரணம் கட்டியவர் போக போக படத்தில் தோய்ந்து ,கடைசியில் சொன்ன வார்த்தை. சிவாஜி சிவாஜிதாம்பா. எத்தனை ஹிந்தி ஹீரோ வந்தாலும் நிக்க முடியாது. ஆனால் heroine ரோல் க்கு ஷர்மிளாவையே போட்டிருக்கலாமே என்றார். எனக்கும் தோன்றியது. ஆனாலும் மஞ்சுளா Dr .சிவா ,உத்தமன் இரண்டிலும் சிறப்பாக நடித்திருப்பதாகவே என் கருத்து. (வாசு தேவனார் சமூகத்திற்கு அடியேன் காணிக்கை) .அதுவும் திருமண பந்த மன உரசல்கள், பிரிவு,பிரிவின் ஊசலாட்டம் இவற்றில் மஞ்சுளா expert .
தலைவர் மஞ்சுளாவை உருட்டி விளையாடுவார் இடைவேளை வரை. ஒரே பாட்டு மயம்.
அதற்கு பிறகு சசி கபூர் ஓரங்கட்ட படும் அளவு தலைவர் performance கொடி கட்டி பறக்கும்.
மாமா இசை ஓகே ரகம்தான்.
இது அடைந்திருக்க வேண்டிய வெற்றி இன்னும் அதிகம்.அரசியல் குழப்பங்கள் வாட்டி வந்த காலகட்டம். ஆனாலும் மன்னவன் வந்தானடி முதல் ரோஜாவின் ராஜா வரை தொடர்ந்த box office பஞ்சத்தை ஓரளவு தீர்த்த படம் இதுதான்.

Gopal.s
26th June 2013, 08:18 AM
மதுரை மன்னரே,
மதுரைக்கு தனி திரி தொடங்கும் உத்தேசம் போல?
வழக்கம் போல ஜோர். ஆனாலும் ஹிந்திக்காக ஒரு முழு பாகம் waste பண்ணி விட்டீர்கள்.
ஆ கலே லக் ஜா என்றால் வா. வந்து கழுத்தை கட்டி கொள் என்று அர்த்தம்.
இதற்கு உத்தமன் என்ற மொழி மாற்றம் அநியாயம் (என்னவோ தேச பக்தி படம் போல)
நல்ல வேளை ஒரிஜினல் முதல் தலைப்பு கொடுத்து வைத்த மகராசன். (ராமராஜன் தலைப்பு போல இல்லை?) அதற்கு உத்தமன் better .

RAGHAVENDRA
26th June 2013, 08:19 AM
டியர் கோபால் சார்
நான் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்தது மூன்று முறை... என் பெற்றோர்கள் மறைந்த போதும் நம் இதய தெய்வம் மறந்த போதும் மட்டும் தான். வேறு எதற்கும் நான் வருத்தப் பட்டதில்லை. ... நடிகர் திலகம் மட்டுமே தன் ரசிகர்களை பாசத்தோடு பிள்ளைகளே என அன்புடன் அழைத்து கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தினார். அவர் கட்டிக் காத்த அன்னை இல்லத்தின் மாண்பை இன்று வரை கட்டிக் காத்து அவருடைய புகழுக்கு மேலும் சிறப்புச் சேர்த்து வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு விலை மதிக்க முடியாத சொத்தாக தன் பிள்ளைகளை விட்டுச் சென்ற பேறை அவருக்குத் தந்துள்ள அவருடைய பிள்ளைகளை விட, வேறு யாரும் அதிகம் செய்து விட முடியாது. இது அனைவருக்கும் தெரியும். எனவே அவர் குடும்பத்தையோ குறை கூறுவோரை நான் ரசிகராகவே மதிப்பதில்லை. எனவே அவர்களுடைய கருத்துக்களுக்கு நான் வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை.

அதே போல நடிகர் திலகமும் அவருடைய சகோதரரும் பார்த்துப் பார்த்து நிர்வகித்து இன்று வரை முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள, ஜீவனுள்ள, நடிகர் திலகம் நீக்கமற நிறைந்திருக்கும், அவருடைய அலுவலகத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என சொல்பவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் நடிகர் திலகத்தின் மேல் உள்ள பாசம் என்பது தெரிய வில்லை. அவர் குடும்பத்தைத் தூற்றுவதைத் தவிர வேறு ஏதும் அறியேன் பராபரமே என அலைவோரின் உள்நோக்கம் மட்டுமே புலப் படுகிறது, அல்லது அப்படி மேம்போக்காகப் பேசுவோரின் பேச்சினை நம்பி சுயமாக சிந்திக்காமல் அதை ஆமோதிக்கும் அப்பாவிகளின் கருத்து மட்டுமே புலப் படுகிறது. இரண்டாவதாக இருந்தால் சொல்லித் திருத்தலாம். முதலாவதாக இருந்தால் அவர்கள் நிச்சயம் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் பட்டியலில் நான் வைக்க மாட்டேன்.

RAGHAVENDRA
26th June 2013, 08:28 AM
உத்தமன் திரைப்படம் வெளியான போதும் சிவகாமியின் செல்வன் போல ஒரு மேம்போக்காக கருத்தை முதல் நாளே பரப்ப ஒரு சாரார் ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் மேட்னி முடிந்து மாலைக் காட்சியில் ஒருவர் இந்த அடிப்படையில் ஹிந்திப் படம் போல உத்தமன் இல்லை என கமெண்ட் அடிக்க எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை ஒரு ரசிகர் பட்டாளம் அவரை சுற்றி வளைத்து கண்டனக் குரல் எழுப்ப ஒரு வழியாக அவர்களை சமாளித்து, அந்த கமெண்ட் அடித்த நபரை அங்கிருந்து வெளியேற்றினோம். உத்தமன் முதல் நாள் முதல் காட்சி சாந்தி என்றால் எனக்கு நினைவிற்கு வருவது இந்த நிகழ்ச்சி தான்.

உத்தமன் படத்தை சாந்தி திரையரங்கில் திரையிட்ட போது புதிய வித்தியாசம் தெரிந்தது. முதன் முதலாக புதிய ரசிகர்கள் உருவாகி சாந்திக்கு வரத் தொடங்கினார்கள். 10 வாரம் என்றாலும் 50 நாட்களைக் கடந்த பின்னும் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெற்றன. க்யூ வரிசை மிக நீண்ட தாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியூட்டிய விஷயம். அதுவும் 50 நாட்களைக் கடந்த பின்னும். அதே போல அலங்காரங்களும் அமர்க்களமாயிருந்தன. தோரணங்களும் கொடிகளுமாய் அட்டகாசமாய் தோற்ற மளித்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால் அது தேவன் வந்தாண்டி பாடல் காட்சி தான். தியேட்டர் முழுவதும் அந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சொல்லி மாளாது. அதே போல் நாளை நாளை பாடல் காட்சிக்காகவே திரும்பத் திரும்ப ரசிகர்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். அதுவும் வெள்ளை உடையில் இரு கைகளையும் மேலே தூக்கியவாறு ஒரு ஜம்ப் செய்வார் .. ஒவ்வொரு காட்சியிலும் உடையலங்காரம் அமர்க்களமாயிருக்கும்.

இந்தப் படத்தைப் பற்றி ஆணழகன் தொடரில் எழுதும் போது வாசு சாருக்கு செம தீனி காத்திருக்கிறது.

புதிய ரசிகர் மன்றங்களுடன் உத்தமன் பவனி சாந்தியில் மறக்க முடியாதது.

RAGHAVENDRA
26th June 2013, 08:40 AM
டியர் கார்த்திக் சார்,
உத்தமன் திரைப்படத்தினை நினைவூட்டி நம் அனைவரின் நெஞ்சங்களிலும் மலரும் நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள். அது மட்டுமல்ல தங்களுடைய ஈர்ப்பு சக்தி பம்மலார் சாரை எப்படி வரவழைத்து விட்டது பாருங்கள். பாராட்டுக்கள்.

Gopal.s
26th June 2013, 08:48 AM
ராகவேந்தர் சார்,
ரசிகர்கள் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுத்து கொண்டு, இங்கு பங்கு பெரும் பலரை நாம் discourage செய்வது திரிக்கு நல்லதல்ல. நடிகர்திலகத்தை விமரிப்பதையே தவறு என்று எண்ணாதவர்கள் நம்மிடையே உண்டு. அப்படி இருக்கும் போது ,நாம் மற்றதை சொல்லி அவர்களை ஓரம் கட்ட முடியாது.
கருத்து சுதந்திரம் என்ற வகையில், ஒப்பு கொள்கிறோமா என்பது வேறு விஷயம், அங்கீகரித்தே தீர வேண்டும்.
இது எனது மிக தாழ்மையான அபிப்ராயம். தவறாக எண்ண வேண்டாம்.

RAGHAVENDRA
26th June 2013, 08:51 AM
டியர் கார்த்திக்,
நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள்ள பாசம் எனக்குத் தெரியாததல்ல. அதே சமயம் தாங்கள் அன்னை இல்லத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தின் புதல்வர்கள் பற்றியும் கூறியுள்ள கருத்துக்கள் எனக்கு வியப்பைத் தந்தன. தாங்கள் அப்படி சொல்பவரல்ல என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று வரை நடிகர் திலகத்தின் கூட்டுக் குடும்ப தாத்பர்யத்தைக் கட்டிக் காத்து அவர் மறைந்த பின்னும் அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றி வருவதே எவ்வளவு பெரிய சிறப்பான விஷயம் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. உலகம் போற்றும் நடிகரின் புகழையும் பெருமையையும் கட்டிக் காப்பது என்பதே அவர்களின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சவால். அதிலிருந்து சற்றும் வழுவாமல் இன்று வரை நடிகர் திலகத்தின் குடும்பம், அவர் பிள்ளைகள் என்றால் ஒரு தனி மரியாதையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது பாராட்டிற்குரிய விஷயம். ஒரு ரசிகராய் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உணர்ச்சி வசப் படலாம், செயல் படலாம். ஆனால் அவர் குடும்பத்தினர் அந்த மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல் பட முடியாது. நடிகர் திலகத்தின் பெயருக்கும் புகழுக்கும் எந்த வித பங்கமும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் அவருடைய புதல்வர்கள். நடிகர் திலகம் தொடங்கி வைத்த அறக்கட்டளையை சிறப்புற நிர்வகித்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளை சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி வருகிறார்கள் அவருடைய புதல்வர்கள். இன்று வரையிலும் பிறந்த நாளாகட்டும், நினைவு நாளாகட்டும், அன்னை இல்லத்தில் ரசிகர்கள் தங்கள் வீடு போல் எந்த வித நிர்ப்பந்தமும் இன்றி நடிகர் திலகத்தின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி அவர் வாழ்ந்த வீட்டை கோவிலாக எண்ணி அவரை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வு வேறு யாருக்காவது உள்ளதா என்பதைத் தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.

உரிமையோடு தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் இது தான். மற்றவர்களைப் போல தாங்களும் நடிகர் திலகத்தின் புதல்வர்களைக் கருதுவது எனக்கு வியப்பளிக்கிறது. மாற்று முகாம் ரசிகர்கள் கூட இன்று வரை அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் புதல்வர்களையும் பெரு மதிப்புடன் கருதுகிறார்கள். அவர்கள் கூட இந்த மாதிரி விமர்சிப்பதில்லை. தாங்கள் அந்தக் கால ரசிகர் என்ற முறையில் தங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மேம்போக்காக நடிகர் திலகத்தின் பிள்ளைகளை விமர்சிப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதீர்கள். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். இதற்கும் மேல் தாங்களும் அப்படித் தான் கருதுவீர்கள், எழுதுவீர்கள் என்றால் இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை.

RAGHAVENDRA
26th June 2013, 08:55 AM
டியர் கோபால் சார்
முதலில் தாங்கள் கருத்து சுதந்திரம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு எழுதுங்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரைப் பற்றி விமர்சிப்பது எப்படி கருத்து சுதந்திரம் ஆகும். தாங்கள் இதனை அடிக்கடி செய்கிறீர்கள். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது தங்களுடைய கருத்து சுதந்திரத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் அதனை பொதுவில் செய்யும் போது அதற்கு பதில் கூறாமல் இருக்க முடியாது. ரசிகர் ரசிகர் அல்ல என்று நான் தனிப்பட்ட முறையில் தானே தீர்மானிக்கிறேன். அது என் கருத்து. நடிகர் திலகத்தை விமர்சிப்பவர்கள், அவரைக் கிண்டல் செய்வர்கள், அவர் குடும்பத்தை விமர்சிப்பவர்களும் ரசிகர்கள் தான் என்று தாங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் அது உங்கள் இஷ்டம். நான் ஒன்றும் சொல்லவில்லையே.

RAGHAVENDRA
26th June 2013, 09:16 AM
இணையத்தில் முதல் முறையாக

உத்தமன் திரைப்படம் இலங்கையில் வெள்ளி விழாக் கண்டதற்கான விளம்பர நிழற்படம்

உபயம்- ஆவணத்திலகம் பம்மலார் மற்றும் இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/UthamanSJADfw_zpsd4544183.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMADS/UthamanSJADfw_zpsd4544183.jpg.html)

Gopal.s
26th June 2013, 09:49 AM
ஒப்பு கொள்கிறேன் ராகவேந்தர் சார்.
உங்கள் வெள்ளி விழா மீள் பதிவுக்கு நன்றிகள்.

KCSHEKAR
26th June 2013, 11:14 AM
டியர் கார்த்திக் சார்,

உத்தமன் - 38வது உதயதினத்தைப் பறைசாற்றி எல்லோருக்கும் ஒரு பொறுப்பை அளித்து அனைவருடைய பங்களிப்பையும் பெறவைத்துவிட்டீர்கள். நன்றி.

தங்களின் சென்னை, திரையரங்க அளப்பரைகள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

KCSHEKAR
26th June 2013, 11:19 AM
டியர் முரளி சார்,

தங்களின் (முன்னோட்டத்துடன் கூடிய) உத்தமன் நினைவுகள் அருமை.

மதுரை நியூ சினிமா அரங்கில் தங்கள் அருகில்
அமர்ந்து உத்தமனைக் கண்டு களித்த உணர்வை ஏற்படுத்திய தங்கள் பதிவிற்கு நன்றி.

KCSHEKAR
26th June 2013, 11:20 AM
டியர் பம்மலார்,

கார்த்திக் சார் மற்றும் திரியின் நண்பர்கள் அழைப்பை ஏற்று, வேலைப் பளுவிற்கிடையிலும், தாங்கள் மீன்டும் பதிவுகளை அளித்ததற்கு நன்றி. கார்த்திக் சார் குறிப்பிட்டதைப் போல ஒரிஜினல் உத்தமரின் உத்தமன் முதல் வெளியீட்டு விளம்பரம் மிகவும் சிறப்பு.

vasudevan31355
26th June 2013, 11:21 AM
'உத்தமன்' பற்றிய உறங்கா நினைவுகள்.

முதலில் கார்த்திக் சாருக்கு நன்றி!

உத்தமன்' புயலை 'தானே' கிளப்பி விட்டதற்கு. அடுத்து முரளி சாருக்கு நன்றி. ஒரு மறக்கவொண்ணா மரகதப் பதிவை 'உத்தமன்' வாயிலாகப் பதித்ததற்கு. கோபால் சாருக்கு நன்றி! சென்னை 'சாந்தி' உத்தமன் நினைவுகளை ஹிந்திக்கார நண்பருடன் சேர்ந்து பார்த்து முதலில் சோர்ந்து பின் ஷோவை ஷோக்காய் என்ஜாய் செய்து அந்த நினைவுகளை இங்கே பதிவிட்டமைக்கு.

இப்போது என்னுடைய சிறிய பங்கிற்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4-2.jpg.html)

'உத்தமன்' (26.06.1976) வெளியீட்டு தினத்தன்று ரசிகர் ஷோ செல்ல முடியாத ஒரு சூழ்நிலை. அன்று குடும்பத்துடன் ஈவ்னிங் ஷோதான் செல்ல முடிந்தது. கடலூர் ரமேஷ் திரையரங்கில் ரிலீஸ். அம்மா, சித்தி, அதிசயமாக அப்பா என்று உறவுகளோடு உத்தமனைப் பார்க்க பயணம். ரசிகர் ஷோ செல்ல முடியவில்லையே என்ற குறை மனதை அரித்துக் கொண்டே இருந்தது. மாலை மணி 5.30 க்கெல்லாம் அரங்கிற்கு சென்று விட்டோம். தலைவர் பனிக்கட்டிகளை மஞ்சுளா மீது வீசும் போஸ்டர்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தியேட்டர்களில் அவ்வளவாக பெரிய அலங்காரங்கள் இல்லை. சில கொடிகளும், மன்ற பேனர்களுமே மட்டும் தென்பட்டன. தலைவரின் கட்-அவுட்டுக்கு ஒரு பஞ்சு மாலை கட்சி சாயம் எதுவும் இல்லாமல் அணிவிக்கப் பட்டிருந்தது. சத்யத்தின் தோல்வி, அதற்கு முந்தய படங்களின் சுமாரான வெற்றிகள், பெருந்தலைவரின் மறைவு, அரசியல் சூழ்நிலைகள் என்று உத்தமன் சிக்கலான சமயத்தில் வெளிவந்ததால் ரசிகர்களின் கரை புரண்டோடும் உற்சாகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது. நாங்கள் வெளியூரில் இருந்ததால் படத்தின் ரிசல்ட்டும் சரியாகத் தெரியவில்லை.

ஈவ்னிங் ஷோவிற்கு பிரமாதமான கூட்டம் என்று இல்லை. ஓரளவிற்கு நல்ல கூட்டம். ஆனால் கிளாஸ் வகுப்புக்கள் உடனே நிரம்பியது. இரண்டாம் வகுப்பு டிக்கெட் அப்போது இரண்டு ரூபாய் எழுபத்தைந்து காசுகள் என்று நினைவு எடுத்து சென்று அமர்ந்தோம். come september 1961 இன் அருமையான மியூசிக் காதுகளில் தேனாகப் பாய, திரைச் சீலைகள் மேலே எழும்ப, சும்மா விசிலும் கைத்தட்டலும் பின்னி எடுக்க அதுவரை சற்று டல்லடித்திருந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்து பூஸ்ட் குடித்த சச்சின் போல் ஆனேன். நல்வருகை ஸ்லைட், புகை பிடிக்காதீர்கள், முன் சீட்டின் மீது கால் வைக்காதீர்கள், தினசரி 3 காட்சிகள் என்ற நான்கே சிலைட்கள். பின் தலைவர் ஸ்டில்களோடு 'இப்படத்தைக் காண வந்த ரசிகப் பெருமக்களுக்கு நன்றி' என்ற இருபதுக்கும் மேற்பட்ட சிலைடுகள் போடப்பட்டன. ஒவ்வொரு சிலைடுகளுக்கும் ஆராவாரம்... ஆர்ப்பரிப்பு... பூமாரி.

http://i.ytimg.com/vi/fJ-hlB9odBg/hqdefault.jpg

சிலைடுகள் முடிந்ததும் படம் போட்டு விட்டார்கள். கார்டூன்கள் டைட்டிலில் கலக்க எனக்கோ 'உத்தமன்' ஒரு நகைச்சுவை நிறைந்த படமோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது. காட்சி ஆரம்பமானதும் காஷ்மீரின் மலைச்சாரல் பகுதி சாலையில் தலைவரும், நாகேஷும் நடந்து வருவதை காட்டியவுடன் எனக்கோ கடுப்பானது. என்ன திடுமென்று தலைவரை ஒரு சுவாரஸ்யமில்லாமல் அறிமுகப்படுத்துகிறார்களே என்று கோபமாய் வந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்குக் குறைவில்லை. பின் தலைவரின் ஸ்டைலிலும், நடிப்பிலும் முற்றிலுமாக மனம் லயிக்க ஆரம்பித்தது. மஞ்சுளாவை வேறு ரொம்பப் பிடிக்குமாதலால் நகத்தைக் கடித்தபடியே அமர்ந்திருந்தேன். "மேரா மூஞ்சு கத்தரிக்கா மூஞ்சி... துமாரா மூஞ்சு முட்டகோஸ் மூஞ்சு" என்று காரில் தோழிகளுடன் வரும் மஞ்சுளாவை தலைவர் வாரும் போதே படம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து வரும் தலைவர், மஞ்சுளா சந்திப்பு 'கலகல' காட்சிகள் நன்றாகவே இருந்தன. "படகு படகு" பாடல் காட்சிகளில் சும்மா அதம் பறந்தது. அப்போது பின்னால் இருக்கும் குண்டுப்பையன் 'இளைய திலகம்' என்றெல்லாம் கவனிக்க நேரமேது? இப்போது அந்தப் பாட்டைப் பார்த்தால் பிரபுவையே கவனிப்பேன். அருமையாக ஸ்கேட்டிங் செய்வார். பாடலில் வரும் 'மரகத டோலி உடலோடு என் மனமென்னும் டோலி உன்னோடு' என்ற சுசீலாவின் குரல் முடிந்தவுடன் டாப் ஆங்கிளில் இருந்து ராட்சஸ மின்விசிறிகளின் காற்றில் மஜ்னுவின் உடைகள் மற்றும் தலைமுடி பறக்க, பரந்த மணற்பரப்பில் மண்டியிட்டு அமர்ந்து 'லைலா' என்று கதறும் போது அரங்கு கைத்தட்டலில் அலுங்கிக் குலுங்கியது. அதே போல சிகப்பு வண்ண ஆடையில் அணிகலன்கள் ஜொலிக்க சலீம் வரும் போது சப்தம் விண்ணைப் பிளந்தது. மெடிக்கல் காலேஜில் ஐஸ் கட்டியின் மீது படுத்துக் கொண்டு மஞ்சுளா கோஷ்டியிடம் தலைவர் பண்ணும் அட்டகாசங்கள், 'ஹரி ஓம் ரங்கஹரி' ஜாலி, மஞ்சுளா குளிரில் உயிருக்குப் போராடுகையில் தலைவர் உடலோடு உடல் சேர்த்து சூடு கொடுக்கும் காட்சி (இந்தக் காட்சியில் மட்டும்தாம்ப்பா சப்தமே இல்லை. ஒரே நிசப்தம். மாமா வேறு சப்தம் கொடுத்து எல்லோரையும் சப்தமில்லாமல் வேறு ஆக்கி விட்டார். அப்போது பார்க்கையில் ஒரு மாதிரி நெளியத்தான் வேண்டி இருந்தது), தொடர்ந்து வரும் "நாளை நாளை என்றிருந்தேன்", (விதவிதமான உடைகளில் நெற்றியில் புரளும் கற்றை முடி அழகனை அள்ளி அள்ளிப் பருகிய ரசிகர்கள். 'உத்தமன்' என்றாலே நினைவுக்கு வருவது அந்த புகழ் பெற்ற 'விக்'அல்லவா!) 'இரவுக்கும் பகலுக்கும்' பாடலை நினைவு படுத்தும் ஜோடி, வேக நடை, கழுத்தில் நீள் மஃப்ளர், பரந்த புல்வெளி என்று அமர்க்களமான அமர்க்களம்.

பின் வி கே ஆரின் சூழ்ச்சிகளால் தலைவருக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்படும் பிரிவு, "நான் விரும்புறத உங்களால கொடுக்க முடியாது... நீங்க கொடுக்கறத என்னால வாங்கிக்க முடியாது"... என்று ராமசாமியிடம் சொல்லி விட்டு வேகமெடுக்கும் அந்த 'எங்கள் தங்க ராஜா' "வசந்தி என்னை மறந்திடு" பாணியின் சற்று வேறுபட்ட நடை நடந்து வரும்போதும், (கைத்தட்டல்களில் காது ஜவ்வுகள் கிழிந்தன) பின் குழந்தையை வி,கே.ஆரிடமிருந்து பெற்றுக் கொண்டு 'கேளாய் மகனே' என்று வளர்க்கும் போதும்,('மாஸ்டர் டிட்டோ 'வுடன் அருமையாக, மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நிஜ, ஸ்கேட்டிங் செய்தபடி வருவார்), மகனுக்கு 'போலியோ அட்டாக்' என்று டாக்டர் சொன்னதும் கதறித் துடிக்கும் போதும், 'தேவன் வந்தான்டி'பாடலின் அமர்க்களமான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதே போல அருமையான சஃபாரிகளுடன் வித வித ஆங்கிள்களில் கலர் பு ஃல்லாக சோக வடிவமெடுத்து நன்கு சோபிக்கும் போஸ்களில் ஆரவாரக் கைத்தட்டல்களை காலமெல்லாம் அள்ளிக் கொண்டு போன, போகும் "கனவுகளே கனவுகளே"பாடல். ஹைகிளாஸ் ஆடியன்ஸின் அமோக ஆதரவு. பாடலின் வரிகள் சற்று புலப்பாடா விட்டாலும் தலைவரின் தோற்றத்திலேயே மட்டுமே மயங்கிச் சொக்கிய லோ-கிளாஸ் ரசிகர்கள் என்று ரசனையோடு அனைவரும் நன்கு ரசிப்பது புரிந்தது. படம் நன்றாகவே இருக்கிறது... ஓட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற தைரியமும் பிறந்தது.

பாலாஜியின் அதிரடி பாத்திரமும் அருமையாகவே கையாளப்பட்டிருந்தது. இருந்தாலும் படம் கிளாஸாக இருக்கிறதே... 'C' சென்டர்களில் எடுபடுமா என்ற பயமும் இருந்தது. அந்தக் கவலையும் ஓரளவிற்கு தணிந்தது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மூலம். திணிக்கப் பட்டிருந்தாலும் விறுவிறுப்பான சண்டைகாட்சி, ஸ்கேட்டிங் துரத்தல்களும், தீப்பிழம்புகளுக்கு நடுவே பைக் துரத்தல்களும்,பேரல்கள் உருட்டலும், பார் விளையாட்டுக்களுமாய் நல்ல ரிச்சாகவே அமைந்து கடைநிலை ரசிகர்களின் பசிக்கு தீனி போட்டது அந்த சண்டைக் காட்சி. பின் தீயில் தலைவர் மாட்டிக் கொண்டு மயக்கமாகும் போது போலியோ கால்களை வைத்துக் கொண்டு மகன் அவரைக் காப்பாற்ற முயலும் போது பரபரப்போடு கூடிய மயான அமைதி. (மாஸ்டர் டிட்டோ தலைவரை வைத்து முடியாமல் இழுக்கும் போது கால்கள் வராமல் ஒத்துழைக்க மறுக்க தலைவர் ஸ்டைலிலேயே தன் கால்களைக் கைகளால் குத்திக் கொள்வது அருமை) பின் மகனுக்குக் கால் வந்து டாக்டர் பாலாஜியின் தயவால் தானும் நலமாகி மகனே தன் தந்தை தாய் இருவரின் திருமணத்தை இனிதே நடத்தி வைக்க முடிவு சுபம். அனைவரும் திருப்தியுடன் படம் முடிந்து வெளியே வந்ததைப் பார்க்க முடிந்தது.

பின் படம் நன்றாக இருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கியவுடன் நன்றாக பிக்-அப் ஆனது. ஆனாலும் ஹை கிளாஸ் ஆடியன்ஸ் அதிகம் குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஒரே நிலையாக ஓடி நல்ல வெற்றியை கடலூரில் பெற்றார் நம் உத்தமன்.

KCSHEKAR
26th June 2013, 11:22 AM
டியர் ராகவேந்தர் சார்,

உத்தமன் - இலங்கை, வெள்ளிவிழா விளம்பர பதிவிற்கு நன்றி.

KCSHEKAR
26th June 2013, 11:32 AM
டியர் வாசுதேவன் சார்,

முரளி சார் மதுரைக்கு அழைத்துச் சென்றார் என்றால், தாங்கள் உத்தமனைக் காண கடலூருக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.

என்னுடைய மகன் தற்போது ஸ்கேட்டிங் விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறான். அவனுக்கு படகு படகு பாடலைத்தான் போட்டுக் கான்பித்தேன். பார் அப்போதே இந்தப் பாடலில் நடிகர்திலகத்தின் மகன் பிரமாதமாக ஸ்கேட்டிங் செய்திருக்கிறார் என்று.

"மஞ்சுளா குளிரில் உயிருக்குப் போராடுகையில் தலைவர் உடலோடு உடல் சேர்த்து சூடு கொடுக்கும் காட்சி (இந்தக் காட்சியில் மட்டும்தாம்ப்பா சப்தமே இல்லை. ஒரே நிசப்தம்."
நான் பார்த்தபோதுமாட்டும்தான் அப்படியோ என்று நினைத்தேன். பரவாயில்லை, கடலூர் ரசிகர்களும் அனுபவித்துப் பார்த்திருக்கிறார்கள்.

தங்களின் வர்ணணை அருமை.

http://www.youtube.com/watch?v=ruUSzvl1TME

vasudevan31355
26th June 2013, 11:41 AM
உத்தமன்' சில ஸ்டில்கள்

http://padamhosting.com/out.php/i40122_1.png

http://padamhosting.com/out.php/i40128_7.png

http://padamhosting.com/out.php/i40127_2.png

http://padamhosting.com/out.php/i40123_6.png

http://padamhosting.com/out.php/i40124_3.png

http://padamhosting.com/out.php/i40129_8.png

http://padamhosting.com/out.php/i40126_5.png

Gopal.s
26th June 2013, 11:57 AM
emergency நேரத்தில் சென்சார் விதி கெடுபிடிகளால் சண்டை காட்சிகள் பாதிக்க பட்டன. (மாற்றுமுகாமின் படங்களுக்கும் பாதிப்பு) ஒருவரை ஒருவர் குத்தவே கூடாதென்ற கெடுபிடி. அதனால் ஒருத்தர் மேல் ஒருத்தர் படாமல் dive அடித்து காலம் தள்ளினர். சுமார் ஒன்றரை வருடம் நீடித்தது. நமது சித்ரா பௌர்ணமி, உத்தமன் சண்டை காட்சிகள் இதனால் பாதிப்படைந்தது.

KCSHEKAR
26th June 2013, 12:15 PM
டியர் கோபால் சார்,

தாங்கள் எந்தத் திரையரங்கில் உத்தமன் - பார்த்து அதன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன். கடலூர், நெய்வேலி அல்லது கும்பகோணம் என்று எதிர்பார்த்திருந்தால், சர்ப்பிரைஸாக சென்னை, சாந்தி திரையரங்கம் இடம்பிடித்துவிட்டது. நன்றி.

vasudevan31355
26th June 2013, 12:45 PM
உத்தமனின் ஹிந்தி மூலம் 'ஆ கலே லக் ஜா'

http://img17.imageshack.us/img17/4498/sdayg.jpg

vasudevan31355
26th June 2013, 12:49 PM
முரளி சார் சொல்லியிருந்த 'வாதா கரோ நஹி சோடோ ' ('ஆ கலே லக் ஜா')


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Hnceyj5Sxxs

vasudevan31355
26th June 2013, 12:59 PM
'ஹேய் மேரே பேட்டே'('ஆ கலே லக் ஜா') "கேளாய் மகனே கேளொரு வார்த்தை"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XHtv6KWsT5M

Gopal.s
26th June 2013, 01:41 PM
டியர் கோபால் சார்
நான் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்தது மூன்று முறை...
மூன்று கணக்கு சரியாக வரவில்லையே என்று மூளையை கசக்கினேன். பெற்றோர் அம்மா, அப்பா இரண்டு பேர் என்று தெளிவு பெற்றேன். அப்போது நாலு வர வேண்டுமே? கமலா அம்மையார் சேர்த்தால்?

mr_karthik
26th June 2013, 01:56 PM
அன்புள்ள முரளி சார், வாசுதேவன் சார், பம்மலார் சார், ராகவேந்தர் சார், கோபால் சார், சந்திரசேகர் சார், மற்றும் சதீஷ் சார், எனது வேண்டுகோளை ஏற்று "உத்தமன்" திரை காவியத்தைப் பற்றிய தங்களது மேலான பதிவுகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

அன்பு பம்மலார் சார்.
உண்மையில் எதிர்பார்க்கவில்லை, இப்படி வந்து அசத்துவீர்கள் என்று. நமது திரியில் 'உத்தமன்' விளம்பர ஆவணத்தை முதல் முறையாக பதிவிட்டு பெருமை சேர்த்துள்ளீர்கள். அதிகமதிகம் நன்றிகள். தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரமாக வந்த, மதுரை நியூ சினிமாவில் 100-வது நாள்' விளம்பரத்தையும் பதிவிட்டு அசத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 'தொடரும்' என்ற தங்கள் வாசகம் நம்பிக்கையூட்டுகிறது.

அன்பு முரளி சார்,
மதுரையில் உத்தமன் அட்டகாசத்தை அருமையாக விவரித்துள்ளீர்கள். பாடல் வரிகளை சிறப்பாக விளக்கியுள்ள விதம் அருமை. வழக்கம்போல மதுரையில் ஏ.சி.அரங்குகள் தோன்றிய விதம், அதில் இந்திப்படம் பார்த்த அனுபவம், நியூ சினிமாவில் உத்தமனின் வெற்றிநடை. இலங்கையில் அதன் அசாதாரண சாதனை என அனைத்து விவரங்களும் சூப்பர். இவற்றுக்காகவே தங்களை அடிக்கடி அழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அன்பு கோபால் சார்,
சந்திரசேகர் அவர்களைப்போலவே நானும் தங்களின் உத்தமன் வெளியூர் அனுபவத்தை எதிர்நோக்கியிருக்கையில், சென்னை சாந்தியில் முதல் நாள் அனுபவங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. (எனக்காக வாதாடியதற்காகவும் நன்றிகள்).

அன்பு ராகவேந்தர் சார்,
உத்தமன் வெளியீட்டின்போது, சாந்தியில் தங்கள் அனுபவங்களின் விவரிப்பு மிகவும் அருமை. அந்தப்படத்தை ஏழு முறையும் கிரௌன் திரையரங்கில்தான் பார்த்தேன் என்றாலும், சாந்தியின் அலங்காரங்களை வெளியில் நின்று ரசித்த அனுபவம் உண்டு. அப்போது எடுக்கப்பட்ட கருப்புவெள்ளை புகைப்படம் ஒன்று, அண்ணன் ஒரு கோயில் காலத்தில் சாந்தியில் நண்பர்கள் மத்தியில் வலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அன்பு சந்திரசேகர் சார்,
நமது பம்மலார் அவர்கள் நம் அனைவர் மீதும் சமமாக அன்பு செலுத்துபவர். நம்மில் யார் அழைத்தாலும் வருகை தருவார். இம்முறை எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நம் அனைவர் சார்பிலும் நன்றிகள்...

mr_karthik
26th June 2013, 02:14 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

உத்தமன் படத்தின் முதல்நாள் கடலூர் அனுபவம் நன்றாக இருந்தது. சற்று தேக்க நிலையின்போது வெளியான படமாதலால் முதல் நாளன்று சென்னை, மதுரை, திருச்சி நகரங்கள் தவிர மற்ற ஊர்களில் துவக்கம் கொஞ்சம் மந்தமாக இருந்தது உண்மை. பின்னர் பிக்-அப் ஆனது. நீங்கள் குறிப்பிட்ட அந்தக்காட்சி குடும்பத்தோடு பார்க்கும் காட்சியல்ல என்பதால் நீங்கள் நெளிந்திருக்க வாய்ப்புண்டு.

படத்தின் ஸ்டில்கள் அனைத்தும் அருமை. நன்றிகள்...

Gopal.s
26th June 2013, 02:18 PM
அன்பு கோபால் சார்,
சந்திரசேகர் அவர்களைப்போலவே நானும் தங்களின் உத்தமன் வெளியூர் அனுபவத்தை எதிர்நோக்கியிருக்கையில், சென்னை சாந்தியில் முதல் நாள் அனுபவங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள்.
தலைவரே,
என் பட அனுபவங்கள் 1964- 1966- நெய்வேலி(பெற்றோர் ),ஆத்தூர் (தாத்தா வேலை பார்த்த ஊர்)சார்ந்தும்,
1966-1968- நெய்வேலி,கடலூர் (தாத்தா மாற்றல்), 1968- 1975- நெய்வேலி,கும்பகோணம் சார்ந்தும் (ஒரே ஒரு மதுரை exception,கொஞ்சம் திருச்சி ),
1975-1993- நெய்வேலி,சென்னை (படிப்பு,மேற்படிப்பு,வேலை) சார்ந்துமே வரும். 1991-1994 நிறைய ஊர்கள் போனதால் சேலம்,ஈரோடு ,வேலூர்,பெங்களூர் ,கோவை நிறைய பார்த்துள்ளேன்.1994 லிருந்து இந்தியா டாடா காட்டியதால் விடுமுறையில் சென்னையில் அவ்வப்போது ஒன்றிரண்டு. மற்றதெல்லாம் சிங்கப்பூர் தான்.

mr_karthik
26th June 2013, 03:03 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் மிக்க நன்றி. மௌனம் கலைத்து திரிக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். 'உத்தமன்' வெள்ளிவிழா விளம்பரத்துக்கு நன்றிகள்.

நடிகர்திலகம் நினைவு இல்லம் சம்மந்தமாக எனது பதிவுகளில் (நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல) நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியோ அல்லது குறை சொல்லியோ நான் எதையும் எழுதவில்லை. எனது பதிவுகள் நீக்கப்படாமல், திருத்தப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன. உங்கள் குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு யாரேனும் என் பதிவுகளைப் படித்தால், இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது என்று வியப்படைவார்கள். சரி, அப்படியே நீங்கள் ஆட்சேபமாக நினைக்கும் பகுதியான, நடிகர்திலகத்தின் பழைய இல்லத்தை (தற்போது 'சிவாஜி பிலிம்ஸ்' இயங்கிவரும் இடத்தை) நினைவு இல்லமாக மாற்றும் யோசனை தவறென்றால் அதைக் கண்டித்திருக்கலாம். அதற்கு எல்லா உரிமையும் தங்களுக்கு இருக்கிறது.

ஆனால் அதற்காக, ஒரு யோசனையை வெளியிட்ட காரணத்துக்காக, நான் ஏதோ சிவாஜி குடும்பத்துக்கு எதிரானவன் போலவும், அவர்களைத் தூற்றுவதையெ தொழிலாகக் கொண்டு அலைபவன் போலவும், ராம்குமார், பிரபு ஆகியோரைப் பிடிக்காதவன் போலவும் சித்தரிப்பதும்,

என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்து மன்றங்களில் இணைந்து செயல்பட்டு, அவரது புகழைப்பாடி வந்திருக்கும் ஒருவனை, இன்றைக்கும் யாரேனும் அவரைக் குறைசொல்லும் பட்சத்தில் அவர்களுக்கு சரியான தகுந்த பதிலடி கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவனை, நடிகர்திலகம் விரல் நீட்டிய திசையில் போராட்டங்களில் இறங்கி சிறைகளைக் கண்டவனை பார்த்து 'இவன் உண்மையான ரசிகன் அல்ல' , 'இவனை ரசிகர் பட்டியலில் சேர்க்க முடியாது' என்றெல்லாம் வரையறுக்கும் உரிமையை யார் வழங்கியது என்பது தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அது தங்கள் சுதந்திரமாகக் கூட இருக்கலாம்.

"எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இப்போது செயல்படவில்லை. அதனால் அதை நினைவு இல்லமாக்கி விட்டனர். ஆனால் சிவாஜி பிலிம்ஸ் இப்போதும் அந்தக்கட்டிடத்தில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கைவைக்க முடியாது" என்பது தங்கள் பதிலாக இருந்திருந்தால் முடிந்தது விஷயம். அதைவிட்டு என் ரசிகத்தன்மை, நடிகர்திலகத்தின் மேல் எனக்குள்ள அபிமானம், ஈர்ப்பு, பிடிப்பு இவற்றைஎல்லாம் சந்தேகத்துக்கு இடமாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவது போல, நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம். மெதுவாகவே நிறுத்தி, நிதானமாக செயல்படட்டும்.

என்ன இப்போ, 12 வருஷம்தானே ஆச்சு?..

RAGHAVENDRA
26th June 2013, 07:40 PM
மூன்று கணக்கு சரியாக வரவில்லையே என்று மூளையை கசக்கினேன். பெற்றோர் அம்மா, அப்பா இரண்டு பேர் என்று தெளிவு பெற்றேன். அப்போது நாலு வர வேண்டுமே? கமலா அம்மையார் சேர்த்தால்?

தங்கள் கணக்கு சரிதான் கோபால். நான்கு தான் வரவேண்டும். நான்காவதை சொல்லாமல் விட்டு விட்டேன். அதை சொல்லும் நிர்ப்பந்த்தை தாங்களே உருவாக்கி விட்டீர்கள்.

நடிகர் திலகத்தின் புகழை பரப்புவதில் கோபால் சாரின் நடிப்புப் பள்ளி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது, அதனை அவர் முனைப்புடன் செயல்படுத்தி எழுதி முடிப்பார் என்பதை எதிர்பார்த்தது...

மற்றவர்களை எழுத வைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பதிவுகளை இவர் எழுதி மன சஞ்சலத்தை உண்டாக்குவார் என்பதை எதிர்பார்க்காமல் விட்டோமே என்பதை நினைத்து....

இந்த மய்யம் தாண்டி நடிகர் திலகத்தின் ரசிகர்கள், அவருடன் உழைத்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள், அவர்களுக்கு இங்கு மிகச் சிறப்பாக நடிகர் திலகத்தின் புகழை பரப்பி வருவதை எடுத்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில், இங்கு எழுதுபவர்களின் புலமையை, திறமையை, ரசிப்புத் தன்மையை உரிய முறையில் மேலும் உலகெங்கும் பரப்ப வேண்டும் என்கிற ஆவலில் அதற்குரிய முயற்சி மேற்கொண்டது...

நடிகர் திலகத்தின் சிறப்பை நாம் எழுதும் போது, அவர் புகழைப் பரப்பும் நம்முடைய முயற்சியில் ஈடுபடும் போது, அதனை திசை திருப்பும் முயற்சிகள் நம் நண்பர்களாலேயே வரும் என்பதை எதிர்பாராமல் இருந்தது...

கோபால் என்கிற சிறந்த எழுத்தாளருக்குள் அவ்வப்போது மற்றவர்களைப் புண்படுத்துவதைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதக் கூடிய மனப்பான்மை அப்படியே இருக்கும், அது உடன் பிறந்தது, அது மறையாது என்பதை உணராமல் இருப்பது...

இவையெல்லாம் என் நான்காம் வருத்தத்தை தற்போது உண்டாக்கி விட்டன.

இந்த நான்காம் வருத்தத்திற்கு உள்ள பெருமை ...

இது மற்ற மூன்றை விட வலிமையானதாகும்.

Gopal.s
26th June 2013, 07:54 PM
ராகவேந்தர் சார்,
அடிக்கடி கோபிக்கிறீர்கள். நாங்கள் எல்லோருமே அவரின் பக்தர்களே. அவர்தான் எங்கள் உயிர்மூச்சு. ஆனால் சில விவாதங்கள் சீரியஸ் ஆக போகும் போது சுலபமாக்கவே முயல்கிறேன். என்னால் முடிந்த வரை. நான் திரியின் நண்பர்களின் மேல் கொண்ட நேசம் நிஜமானது. நீங்கள் புரிந்து கொண்டால்.
அவர் மறைந்த போது தமிழ்நாட்டின் கண்ணியே என்னை விட்டு அகன்றது போல நாலு நாள் சோறு தண்ணியில்லாமல் கதறி துடித்தவன். சிலையை பார்த்து வணங்கவென்றே ஒரு முறை இந்தியா வந்து போனவன். அவர் புகழுக்கோ, அவரை நேசிப்பவர்களுக்கோ என்னால் ஒரு குறையும் வராது சார். தங்களை மிகவும் மதிப்பவன் என்ற முறையில் இதை தெரிய படுத்துகிறேன்.

vasudevan31355
26th June 2013, 11:20 PM
டியர் முரளி சார்

உத்தமன் பற்றிய தங்களின் நினைவலைகள் உன்னதம். உத்தமனைப் பற்றி மட்டும் விளக்காமல் மதுரை திரையரங்குகளின் குளிர்சாதன வசதி விவரங்களை மறக்காமல் ஞாபகம் வைத்து எழுதி ஆச்சரியப் பட வைத்து விட்டீர்கள். உத்தமன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிவந்தது என்ற விவரங்களும் அருமை. Aa Gale Lag Jaa பார்த்த விவரங்கள் அருமை. நான் உத்தமன் பார்த்து முடித்த பின்தான் அதே ரமேஷ் திரையரங்கில் Aa Gale Lag Jaa வைப் பார்த்து ரசித்தேன். சசிகபூர் என்றாலே அவ்வளவாக எனக்குப் பிடிக்காது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சசிகபூர் படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன். மிஸஸ் பட்டோடி நவாபும் அருமையாக செய்திருப்பார்கள்.

என் தம்பி படத்தின் மூலப்படமான தெலுங்கு படத்தை ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் எடுத்தார் என்பது எனக்குப் புது செய்தி. அந்தப் படத்தின் பெயரை தெரிந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அதே போல இன்னொரு சந்தேகம். நான் உத்தமன் ரிலீசில் பார்த்தபோது ஒருமுறை நமது ரசிகர்கள் நிறைய வேன்களிலும் லாரிகளிலும் சென்னை நோக்கிப் பயணப்பட்டதை (நாள் நினைவில்லை) பார்த்தேன். அனேகமாக அது நடிகர் திலகம் இந்திரா காங்கிரசில் இணைந்த விழாவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதைப் பற்றிய மேலதிக விவரங்களை விவரமாக அளிக்க தங்களால்தான் முடியும். நேரம் கிடைக்கும் போது அதுபற்றிப் பதிவிடுமாறு உரிமையுடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அப்போது SSLC வரக்கால்பட்டு என்ற கிராமத்தில் (கடலூரிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளி) படித்துக் கொண்டிருந்தேன். படிப்பில் முழு கவனமும் செலுத்தவேண்டி அம்மா கண்டிப்புடன் இருந்ததால் தலைவர் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் மிஸ்ஸிங். அதனால்தான்.

உத்தமனை ரிலீஸுக்கு மறுநாள் மாலைக்காட்சி பார்த்து ரசித்ததை அழகாக தங்களுக்கே உரிய பாணியில் அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் பதித்து இங்கே அனைவரையும் மகிழச் செய்து விட்டீர்கள். அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.

அதே போல மாஸ்டர் டிட்டோவாக வரும் சிறுவன் இப்போதைய இந்திப் பிரபலம் ஆமிர்கானோ என்று ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. கிட்டத்தட்ட முகம் அது மாதியே இருந்ததால் ஒரு குழப்பம். இன்று refer செய்து பார்த்ததில் இல்லை என்று தெரிந்தது. இந்திப் படத்திலும் அதே டிட்டோதான்.

சற்று இடைவெளிக்குப் பிறகு பதிவாகியிருக்கும் தங்களின் அருமையான பதிவை இன்று செகண்ட் ஷிப்ட் முடித்து விட்டு (2.00 pm to 10.00 pm) மீண்டும் இருமுறை படித்து விட்டு இந்த நன்றிப் பதிவை இடுகிறேன். தங்கள் பதிவை அசை போட்டவாறே உறங்கப் போகிறேன். நன்றிசார்.

vasudevan31355
26th June 2013, 11:26 PM
டியர் பம்மலார் சார்!

கார்த்திக் என்ற இரும்பு ஈர்த்த காந்தமாகி விட்டீர்கள். அதனால் லாபம் எங்களுக்கு. உத்தமன் இன்றுமுதல் வெளியீட்டு விளம்பரம் அசத்தல். மனமார்ந்த என் நன்றிகள் தங்களுக்கு.

vasudevan31355
26th June 2013, 11:36 PM
முரளி சார்

ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன் தானே இப்போதைய பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு?

தந்தையும் தனயனும்

http://www.myfirstshow.com/newsimages/vbp.jpg

vasudevan31355
26th June 2013, 11:58 PM
தெலுங்கு பாடும் 'உத்தமன்' (பிரேமலோன அந்தம் உந்தி)


http://www.youtube.com/watch?v=Su9RvVlNJL0&feature=player_detailpage

அதிரே பில்ல சரி (ஹரி ஓம் ரங்கா ஹரி)


http://www.youtube.com/watch?v=zaRZXq-yjZc&feature=player_detailpage

துந்தரி பாபு (கேளாய் மகனே)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mr0hl7Uevk0

vasudevan31355
27th June 2013, 12:08 AM
கோ,

திட்டித் தீர்க்காதே

Murali Srinivas
27th June 2013, 12:12 AM
உத்தமனைப் பற்றிய என் பதிவை பாராட்டிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.

கோபால், ராகவேந்தர் சார், வாசு ஆகியோரின் உத்தமன் பட அனுபவங்களுக்கும் நன்றி.

வரப் போகும் கார்த்திக் அவர்களின் கிரௌன் தியேட்டர் அனுபவங்களுக்கு அட்வான்ஸ் நன்றி.

எங்கள் அருமை சுவாமியின் ரிலீஸ் ஆவணப் பதிவிற்கு நன்றி. ராகவேந்தர் சாரின் உத்தமன் இலங்கை வெள்ளி விழா ஆவணத்திற்கு கோடானு கோடி நன்றி.

வாசு சார்,

நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு காங்கிரஸ் இணைப்பு விழா அல்ல.அது 1976-ம் ஆண்டு பிப்ரவரி 15 ஞாயிறன்று சென்னை கடற்கரையில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா அம்மையார் அவர்கள் முன்னிலையில் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. அதாவது நமது உனக்காக நான் வெளியான பிப்ரவரி 12-ந் தேதிக்கு நான்கு நாட்களுக்கு பிறகு நடந்தது.

நான் என்னுடைய நேற்றைய பதவில் குறிப்பிட்டிருப்பது போல உத்தமன் வெளியான நேரத்தில் இந்திரா அம்மையார் அவர்களின் 20 அம்ச திட்டத்தை தமிழகமெங்கும் மக்களுக்கு எடுத்து சொல்ல ஒரு யாத்திரை மேற்கொண்டிருந்தார் நடிகர் திலகம். அந்த நிகழ்சிக்காக கடலூருக்கோ பாண்டிசேரிக்கோ அவர் வந்திருக்கலாம். அந்த விழாவில் கலந்து கொள்ள நமது ரசிகர்கள் வான் மற்றும் பஸ்களில் சென்றதை நீங்கள் பார்த்திருக்க கூடும். நீங்கள் சொல்லும் காலயளவு, அந்த நேரத்தில் நடிகர் திலகம் மேற்கொண்ட இந்த சுற்றுப் பயணம் ஆகியவற்றை வைத்து இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு வர தோன்றுகிறது. எனக்கு தெரிந்து பெரிய அரசியல் மாநாடு அல்லது விழா நடைபெற்ற நினைவு இல்லை.

அன்புடன்

ஆம் வாசு சார். வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன்தான் இன்றைய தெலுகு படஉலகின் ஹீரோ-களில் ஒருவரான ஜகபதி பாபு.

Murali Srinivas
27th June 2013, 01:55 AM
ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டு பேர்களுக்கு ஒரே எண்ணிக்கையில் படங்கள் வெளியாகின்றன. 8 படங்கள். அவற்றில் ஒருவருக்கு ஒரு சில படங்கள் ஓடுகின்றன. ஒரு சில படங்கள் ஓடவில்லை [4 முதல் 6 வாரங்கள்]. அது சாதனை என்று சொன்னால் வெளியான 8 படங்களும் 9 வாரத்திற்கு மேல் ஓடியதை என்ன பெயரிட்டு அழைப்பது?

சாதனை புரிந்த படம், அதிக நாட்கள் ஓடிய படம் என்று சொல்லப்படும் படம் அதை விட குறைவான நாட்கள் ஓடிய படம் பெற்ற வசூலை விட பல்லாயிரங்கள் பின் தங்கியதே, அப்போது எது சாதனை?

இரண்டு வேடங்கள் இல்லாமல் இரண்டு நாயகியர் இல்லாமல், 8 சூப்பர் ஹிட் பாடல்கள் இல்லாமல் 5,6 சண்டைக் காட்சிகள் இல்லாமல் இப்படி எந்த மசாலா சேர்க்கையும் இல்லாமல் அப்படிபட்ட மசாலா சேர்க்கை உடைய படத்தின் வசூலை அதை விட ஒரு நாள் குறைவாக ஓடி கிட்டத்தட்ட equal செய்ததே எங்கள் காவியம். யோசித்து பாருங்கள், நாயகனுக்கு பாடல் காட்சி கிடையாது, சண்டைக் காட்சி கிடையாது, ஏன் மீசையே கூட கிடையாது. இருந்தும் தமிழ் சினிமாவின் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழோவியம் தில்லானா புரிந்த சாதனைக்கு ஈடாகுமா?

மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132

மொத்த வசூல் - Rs 3,47,167.13 p.

[மற்ற படங்களின் வசூல் விவரங்களும் எங்களிடம் உள்ளன ஆகவே யாரும் மீண்டும் இதை விட வசூல் என்று அள்ளி விட வரவேண்டாம்].

மதுரை மாநகரில் 1968-ம் ஆண்டில் சிவாஜியின் சாதனை

1968

1. திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்

2. கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்

3. ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்

4. என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்

5. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்

6. எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்

7. லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்

8. உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்

ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.

அன்புடன்

Murali Srinivas
27th June 2013, 02:00 AM
அன்புள்ள வினோத் சார்,

மிகுந்த தயக்கத்துடனும், மிகுந்த மன வருத்ததுடனும் இந்த open letter -ஐ உங்களுக்கு எழுதுகிறேன். நியாயமாக இந்த பதிவை எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில்தான் பதிவிட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கே முன் காலங்களில் சிலர் வெளிப்படுத்திய கோவம், வெறுப்பு ஆகியவற்றை நினைவில் கொண்டு இந்த பதிவை இங்கே இடுகிறேன்.

நீங்கள் இந்த ஹப்பிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. உங்களிடம் அலைபேசியில் ஒரு முறை பின்னர் திரிகளில் இரண்டு மூன்று முறை interact செய்திருக்கிறேன் எனபதை தவிர உங்களிடம் அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால் உங்களைப் பற்றி சுவாமி அவர்களும், ராகவேந்தர் சார் அவர்களும், வாசு அவர்களும், சுப்பு அவர்களும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஒரு perfect gentleman என்று. அதை உண்மை என்று உணர்கிறேன். ஆனாலும் ஒரு பெரிய வருத்தம்.

நான் இங்கே இயங்குவது எந்த அடிப்படையில் எனபதை சொல்லி விடுகிறேன். நான் ஒரு சிவாஜி ரசிகன், சிவாஜியை மிகவும் ரசிப்பவன், அவர்தம் பட சாதனைகளை குறிப்பாக எங்கள் மதுரையில் நிகழ்தியவற்றை இங்கே பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவன். அது போன்றே நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர். எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் ரசிப்பவர். அவர்தம் சாதனைகளை பதிவிடுவீர்கள். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். இந்த அடிப்படை புரிதல் இருப்பதனால்தான் உங்கள் பதிவுகளை நான் ஒரு புன் சிரிப்போடு படித்து விட்டு போய்க் கொண்டிருப்பேன். நான் மதுரையில் சிவாஜியின் சாதனைகளைப் பற்றி எதாவது சின்னதாக எழுதினால் கூட மறுநாள் உங்கள் பதிவு வரும், மதுரையில் எம்.ஜி.ஆர். சாதனை என்று எதையாவது பதிவிடுவீர்கள்.[ஒரு முறை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைப் போட்டு எம்.ஜி.ஆர். மாநகரம் என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள்]. அதை நீங்களாகவே செய்கிறீர்களா இல்லை மதுரை வாழ் உங்கள் தரப்பு ரசிகர்கள் உங்களை நிர்பந்திதித்து இது போல் எழுத வைக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் மேலே சொன்னது போல் நான் இதுவரை உங்கள தகவல்களை அவை தவறாக இருந்த போதும் அதைப் பற்றி comment செய்ததில்லை. இப்போது செய்யாமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு ரசிகரும் தங்கள் அபிமான நடிகரின் படங்களை சற்று boost செய்வது வழக்கம்தான். ஆனால் ஒன்றை பத்தாக சொல்வது எல்லாம் too much.இன்றைய இணையம் எனபது நேற்றைய இன்றைய வரலாறுகளின் பெட்டகமாகவும், ஆவணமாகவும் எதிர்கால சந்ததியினருக்கு விளங்கப் போகிறது எனும் போது அவற்றில் தவறான தகவல்களை தெரிந்துக் கொண்டே ஆவணப்படுத்துவது எனபது வரலாற்று பிழை.

திரும்ப திரும்ப வரும் உங்கள் தவறான தகவல்களை மட்டும் அதிலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மதுரையில் 133 நாட்கள் மட்டும் ஓடிய நம் நாடு படத்தை 147 நாட்கள் ஓடியது என்ற தவறான தகவலை இதுவரை 6 முறை பதிவு செய்திருக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையும் லாபம் என்ன? [இத்தனை நாட்கள் ஓடியும் அதை விட குறைந்த நாட்கள் ஓடிய [117 நாட்கள்] சிவந்த மண் பெற்ற வசூலை விட நம் நாடு பல்லாயிரங்கள் பின் தங்கியது என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டும்].

மதுரை தங்கத்தில் நாடோடி மன்னன் மட்டுமே எம்.ஜி.ஆர்.படங்களில் 100 நாட்கள் ஓடியது எனபது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க தங்கத்தில் வெளியான மலைக்கள்ளன் படத்தை 100 நாட்கள் பட்டியலில் சேர்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தியேட்டர் பெயரை சேர்த்துக் கொடுத்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தியேட்டர் பெயரே போடாமல் பதிவிடுகிறீர்கள். அது போலவே உங்கள் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்ற மகாதேவி, பெரிய இடத்துப் பெண், ஆயிரத்தில் ஒருவன் [இன்னும் 10 படங்களுக்கு மேல் இருக்கின்றன] போன்ற எந்த படமும் மதுரையில் 100 நாட்கள் ஓடவில்லை எனபது உங்களுக்கே தெரியும். இருந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறான தகவலை பதிவிடுகிறீர்கள். இதையே நீங்கள் 2012 செப்டம்பர் மாதம் வரை பதிந்திருந்தால் நான் உங்களை கேள்வியே கேட்டிருக்க மாட்டேன். ஆனால் 2012 அக்டோபர் மாதத்திற்கு பின்னும் நீங்கள் இதை எழுதுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இன்று இந்த பதிவை இடுவதற்கு கூட காரணம் நீங்கள் "மதுரை சாதனைகள்" தொடரும் என்று குறிப்பிட்டிருப்பதனால்தான்.

ஒரு சிவாஜி ரசிகனாக இல்லாமல் மதுரை மண்ணின் மைந்தனாக நான் உங்களை வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் எங்கள் ஊரைப் பற்றிய திரைப்பட தகவல்களை இணையத்தில் பதிவிடும் போது தயவு செய்து தவறான தகவல்களை தவிருங்கள் என்பதுதான். இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடரவோ முன்னெடுத்து செல்லவோ நான் விரும்பவில்லை.

எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர்.அவர்களின் படப் பாடல் வரிகளைத்தான் இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்.

தவறு என்பது தவறி செய்வது

தப்பு எனபது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

சரியான முறையில் இந்த பதிவை எடுத்துக் கொண்டு தோழமை உணர்வுடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

pammalar
27th June 2013, 02:36 AM
எம்மை வரவேற்றுப் பாராட்டிய கோல்ட்ஸ்டார், பெரியவர் சுப்ரமண்யம் ராமஜெயம் சார், அறிவுஜீவி அடிகளார், ரசிகவேந்தர், சந்திரசேகரன் சார், மெஸ்மெரிஸ மன்னர் mr_karthik, நெய்வேலியார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள் !

கார்த்திகேயரின் புண்ணியத்தில் அனைவரது ஒருங்கிணைந்த பங்களிப்புகளால் "உத்தமன்" திருவிழா நமது திரிவிழாவாக களைகட்டிவிட்டது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th June 2013, 02:38 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :29

நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்

உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]

தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !

38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/6d86d27e-42b7-48c4-8d38-44d8eba7fa71.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/6d86d27e-42b7-48c4-8d38-44d8eba7fa71.jpg.html)

குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்

"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
27th June 2013, 04:53 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :30

நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்

உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]

தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !

38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 1.10.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/00abdf4a-c4e4-40df-bb63-de2a4bb5a0e4.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/00abdf4a-c4e4-40df-bb63-de2a4bb5a0e4.jpg.html)

குறிப்பு:
இந்த 100வது நாள் விளம்பரம் நமது நடிகர் திலகத்தின் 49வது அவதாரத் திருநாளன்று [1.10.1976] கொடுக்கப்பட்டது. 1.10.1976 அன்று "உத்தமன்" திரைக்காவியத்தின் 99வது நாள். மேலும், 1.10.1976, சரஸ்வதி-ஆயுத பூஜை தினம், நாளிதழ்-பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுமுறை நாள். எனவே 2.10.1976 தேதியிட்ட நாளிதழ் வெளிவரமுடியாத காரணத்தினால், 1.10.1976 அன்றே "உத்தமன்" திரைக்காவியத்தின் 100வது நாள் விளம்பரம் அளிக்கப்பட்டது.

"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
27th June 2013, 04:56 AM
என்ன mr_karthik, சந்தோஷம்தானே...!

Richardsof
27th June 2013, 05:03 AM
இனிய நண்பர் திரு முரளி சார்

உங்களின் பதிவுக்கு எனது பதில் pm ல் பார்க்கவும் . நன்றி

Subramaniam Ramajayam
27th June 2013, 05:18 AM
ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டு பேர்களுக்கு ஒரே எண்ணிக்கையில் படங்கள் வெளியாகின்றன. 8 படங்கள். அவற்றில் ஒருவருக்கு ஒரு சில படங்கள் ஓடுகின்றன. ஒரு சில படங்கள் ஓடவில்லை [4 முதல் 6 வாரங்கள்]. அது சாதனை என்று சொன்னால் வெளியான 8 படங்களும் 9 வாரத்திற்கு மேல் ஓடியதை என்ன பெயரிட்டு அழைப்பது?

சாதனை புரிந்த படம், அதிக நாட்கள் ஓடிய படம் என்று சொல்லப்படும் படம் அதை விட குறைவான நாட்கள் ஓடிய படம் பெற்ற வசூலை விட பல்லாயிரங்கள் பின் தங்கியதே, அப்போது எது சாதனை?

இரண்டு வேடங்கள் இல்லாமல் இரண்டு நாயகியர் இல்லாமல், 8 சூப்பர் ஹிட் பாடல்கள் இல்லாமல் 5,6 சண்டைக் காட்சிகள் இல்லாமல் இப்படி எந்த மசாலா சேர்க்கையும் இல்லாமல் அப்படிபட்ட மசாலா சேர்க்கை உடைய படத்தின் வசூலை அதை விட ஒரு நாள் குறைவாக ஓடி கிட்டத்தட்ட equal செய்ததே எங்கள் காவியம். யோசித்து பாருங்கள், நாயகனுக்கு பாடல் காட்சி கிடையாது, சண்டைக் காட்சி கிடையாது, ஏன் மீசையே கூட கிடையாது. இருந்தும் தமிழ் சினிமாவின் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழோவியம் தில்லானா புரிந்த சாதனைக்கு ஈடாகுமா?

மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132

மொத்த வசூல் - Rs 3,47,167.13 p.

[மற்ற படங்களின் வசூல் விவரங்களும் எங்களிடம் உள்ளன ஆகவே யாரும் மீண்டும் இதை விட வசூல் என்று அள்ளி விட வரவேண்டாம்].

மதுரை மாநகரில் 1968-ம் ஆண்டில் சிவாஜியின் சாதனை

1968

1. திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்

2. கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்

3. ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்

4. என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்

5. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்

6. எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்

7. லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்

8. உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்

ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.

அன்புடன்

VERY VERY SESIBLE AND APT REPLY FOR EVERY ONE MURALI SIR. FOR FUTURE GENERATIONS WE HAVE TO HIGHLIGHT ALL THESE FACTS OTHERWISE WE ARE FAILING OUR DUTIES TO OUR NADIGAR THILAGAM. PL KEEP IT UP.
UTTAMAN 100days andsilver jubliee and srilanka sadhanai proof given at right time kudos to pammalar sir,

Gopal.s
27th June 2013, 07:10 AM
வினோத் சார்,

இது ஒரு திறந்த யுகம். கடந்த காலங்களில் வியாபார தேவை கருதி மனமாச்சர்யங்கள் , தவறான தகவல்கள் கட்டவிழ்த்து விட பட்டதை நாங்கள் கவலை பட்டதே இல்லை. எங்களை நடிகர் என்ற முறையில் மிக மிக கவர்ந்த நடிப்பு கடவுளை தொழ அவர் விட்டு சென்ற படங்களே போதும் . உங்களை பார்த்து நாங்கள் பதிவுகள் இடுவதில்லை .ஏனென்றால் எங்கள் திரி 2000 ஆரம்பம் முதல் இயங்குவது. உங்களுக்கு தோன்றுவதை நீங்கள் செய்வதை விடுத்து ஏன் எங்கள் பதிவுகளை சவாலாக எடுத்து ,தவறான தகவல்களால் பதில்? முரளி சாரோ ,நானோ, மற்றவர்களோ எதை பற்றியும் எண்ணாமல் பதிவுகள் இட்டு வருகிறோம். நீங்கள் கூர்ந்து கவனித்தால் ,உங்கள் மனம் புண் படுமே என்று நாங்கள் சிலர் பெயரை கூட குறிப்பிட்டு ,ஒப்பீடு செய்து எழுதுவதில்லை.ஏனென்றால் எங்களுக்கு ஒப்பீடு செய்ய உலகளவில் விஷயங்கள் உள்ளன. சமீபத்தில் கூட சாவித்திரி சம்பந்தமான பதிவு எங்களை சீண்டும் நோக்கில் எழுத பட்டவை.

நடிகர்திலகம் அவர்கள் ஒரு உலக அளவில் குறிப்பிட பட வேண்டிய ,நம்மிடையே ஒரு பிற்படுத்த பட்ட வகுப்பில்(Backward community) பிறந்து ,நம்மிடையே வாழ்ந்து , பல சாதனைகளை புரிந்த உலக கலைஞர் , ஒரு உன்னத தமிழ் கலைஞன் என்பதை மறக்க வேண்டாம் அவர் நம் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற உணர்வு நமக்கு இருத்தல் ,ஆரோக்யமான ஒரு பார்வையை உருவாக்கும்.இது அரசியல் ,காழ்ப்புணர்ச்சி ,பொறாமை எல்லாவற்றையும் மீறிய பெருமித உணர்வு.

நீங்கள் புரிந்த கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் நண்பனாக கருதும் எனக்கு உண்டு.

vasudevan31355
27th June 2013, 09:50 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5)

'கண்கள்' படத்தில் சாதாரண பேன்ட் ஷர்ட் உடுத்தியிருந்தாலும் தலைவருக்கு எவ்வளவு ஜோராக உள்ளது! அணிந்திருக்கும் ஷர்ட் தோள்பட்டை, மற்றும் மார்பில் எவ்வளவு அழகாக fit ஆகியுள்ளது! Tuck In ஸ்டைல் பிரமாதம். நீங்கள் காண்பது ஒரிஜினல் புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/k-2.jpg.html)

அடுத்து 'பெம்புடு கொடுகு' தெலுங்குப் படத்தில் இருபக்கமும் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட டிசைன். காலர், பாக்கெட்டுகள், கைப்புகுதிகளின் full hand பகுதிகள் white இலும், மற்ற பகுதிகள் black கலரிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b6086791-1d3a-4ba4-a715-eff073adee9e.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/b6086791-1d3a-4ba4-a715-eff073adee9e.jpg.html)

'மனிதனும் மிருகமும்' திரைப்படத்தில் கோட் சூட்டுடன் மிடுக்கான தோற்றத்தில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5ab57f6a-6474-424b-a14f-26cbcbed0bf2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5ab57f6a-6474-424b-a14f-26cbcbed0bf2.jpg.html)

vasudevan31355
27th June 2013, 09:53 AM
குறிப்பு: மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் vcd, dvd க்களோ, ஏனைய புகைப்படங்களோ இல்லை. இருப்பதை வைத்து ஓரளவிற்கு தந்திருக்கிறேன். இந்தப் படங்கள் நாம் வாழும் காலத்திற்குள் கிடைக்குமா என்ற பெருத்த சந்தேகம் வலுக்கிறது. பிரம்மப்பிரயத்தனம் செய்து இந்தப் படங்களை தேடித் பார்த்து விட்டோம். நடிகர் திலகத்தின் அத்தனை படப் பொக்கிஷங்களையும் வாழ்நாளில் சேர்த்து விட வேண்டும் என்பதே என் நோக்கம். சில படங்கள் எவ்வளவோ முயற்சித்தும் கிடைத்தபாடில்லை. தூர்தர்ஷன் மனது வைத்தால் முடியலாம். இந்தப் படங்கள் வேறு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை காலம் வரும். காத்திருக்க வேண்டியதுதான்.

Gopal.s
27th June 2013, 10:41 AM
பம்மலார் அவர்களுக்கு 100 நன்றிகள் . இதை விட அதிக நன்றிகள் வேண்டுமென்றால், தங்கபதக்கம் வேண்டும்.

Gopal.s
27th June 2013, 10:43 AM
vasu,
kangal ,penpudu koduku, manithanum mirugamum dresses are amazing. Especially the dual coloured one(PK). Considering the availability factor, your work is commendable.

Gopal.s
27th June 2013, 04:34 PM
மதுரைக்கு முரளிசீனிவாச புரம் என்று பெயரிட்டு விடலாம் போல. ஊரை பற்றி எல்லாமே விரல் நுனியில்தான்.

mr_karthik
27th June 2013, 05:18 PM
அன்புள்ள பம்மலார் சார்,

உண்மையில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து திக்குமுக்காட வைத்துள்ளீர்கள். 'உத்தமன்' விளம்பர ஆவணங்கள் அனைத்தும் மிக மிக அருமை. அப்படியே பழைய காலங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

Lots and lots of thanks for your Great Heart for collecting all those treasures, keeping them for several decades and publishing now for worldwide NT fans.

One advertisement evidence is more than 100 pages of writing, to prove the acheivements.

Thanks a lot on behalf of worldwide NT fans.

Murali Srinivas
27th June 2013, 11:40 PM
இனிய நண்பர் திரு முரளி சார்

உங்களின் பதிவுக்கு எனது பதில் pm ல் பார்க்கவும் . நன்றி

அன்புள்ள வினோத் சார்,

உங்கள் pm கிடைத்தது. மிக்க நன்றி.பதில் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
28th June 2013, 06:13 AM
அன்புள்ள வினோத் சார்,

உங்கள் pm கிடைத்தது. மிக்க நன்றி.பதில் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடன்

Dear murali sir.
Regarding discussions on madurai vasool collections of our NT and mgr between you and esvee vide your exchange of mails between you both. we are eager to know the outcome as the matter was discussed in the open forum to which of the statements is correct. we are not interfering in your personal Ppm otherwise.

vasudevan31355
28th June 2013, 07:54 AM
திரு .கான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து தலைவரின் சில புகைப்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam3-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam3-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam21.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam21.jpg.html)

iufegolarev
28th June 2013, 12:05 PM
வணக்கம்....வணக்கம்...வணக்கம்......!

எல்லாரும் எப்படி இருக்கீங்க ? How are you all doing ?

நடிகர் விஜயின் தந்தை நம்முடைய தந்தையிடம் மிகவும் பவ்யமாக காலருகில் ..என்ன பக்தி..என்ன பக்தி !

நெய்வேலியார் அவர்களே, கோபால் அவர்களே, ராகவேந்தர் அவர்களே, கார்த்திக் அவர்களே மற்றும் இதர திரி நண்பர்களே...அலுவல் காரணமாக சிறிது இடைவெளி.

வந்து பார்த்தால்....., திரு.பம்மலர் மற்றும் திரு.ராகவேந்தர் அவர்களின் கண்ணி வெடிகள் உத்தமன் விளம்பரம் வாயிலாக.

திரு.பம்மலர் அவர்கள் ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகமாகிறது ! உத்தமன் காவியம் ஓடாமல் சும்மா சொல்கிறார்கள் என்ற ஒரு சாரர் கூற்று இத்துடன் பொய்பிக்கபட்டுவிட்டது !

நெய்வேலியார் அவர்களின் தொடர்....களைகட்டிகொண்டே போகிறது எப்போதும்போல். மனுஷன் எங்கிருந்துதான் புடிச்சு போடறார் தெரியல...நேர போனபோது ஒரு பேப்பர் கட்டிங் கூட கண்ல காட்டல(செவுத்துல ஓட்டினத தவிர) ...காட்டினா எங்கே கேட்டுடுவானோன்னு பயந்துட்டார் போலருக்கு மனுஷன் பாவம் :-)..நெய்வேலியாரே பின்னு பின்னு நு பின்றீங்க சார் ! மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நீண்ட நாள் யோசனை முரளி சாருடயது ..ஒரு வழிய நினைவாயிடுசுபோல்ருக்கே ! பலே !

iufegolarev
28th June 2013, 12:28 PM
சரி....விஷயத்துக்கு வருவோம் !!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது பாடல் - பாடிய விதம், இசை அமைப்பு, கிருஷ்ணனாக NTR அவர்கள் மற்றும் பல விஷயங்கள் இருந்தாலும்.....

இந்த சிறுவன் அதை பாடியபோது...அனைவரது கண்களும் கலங்க காரணம்....நம் திரை உலக சித்தர் அவர்கள் கர்ணன் வடிவில் மரண தருவாயில் இருக்கும் அந்த நடிப்பு ...அந்த காட்சி...அது தான் அனைவரின் கண் முன்பும் கொண்டு வந்து நிறுத்துவது !!!

இன்னும் சில நிமிடங்களில் கர்ணன் இறந்துவிடுவரே என்ற அந்த பார்ப்பவரை பரிதாபபடவைக்கும் உச்சகட்ட நடிப்பின் நிமிடம்....
அனைவரும் ஒரு நிமிடம் கனத்த இதயத்துடன் இருந்தார்கள், இருப்பார்கள் இருக்கவைக்கும் நடிகர் திலகத்துடைய ஆற்றல் என்பது தான் உண்மை !!

எவரும் மறுக்க மறைக்க முடியாத உண்மை...திரி நண்பர்கள் பார்வைக்கு !!!

http://www.youtube.com/watch?v=rUpDInqxMZI

iufegolarev
28th June 2013, 01:48 PM
எம்மை வரவேற்றுப் பாராட்டிய கோல்ட்ஸ்டார், பெரியவர் சுப்ரமண்யம் ராமஜெயம் சார், அறிவுஜீவி அடிகளார், ரசிகவேந்தர், சந்திரசேகரன் சார், மெஸ்மெரிஸ மன்னர் mr_karthik, நெய்வேலியார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.

திரி நண்பர்கள் அனைவரும் பம்மலர் அவர்களை வருக..வருக என வரவேற்று நானும் அதே போல வரவேற்றால் பத்தோடு பதிநோராகிவிடும் ..ஆகையால் என் சார்பாக அன்பு பம்மலாரை ஒரு குஷியுடன் பாடல் ஒன்றை பதிவிட்டு வரவேற்கிறேன் !

நமது மற்றும் மற்ற திரியில் நடக்கும் பல விஷயங்களை கேட்டும் பார்த்தும் இருப்பீர்கள் !

http://www.youtube.com/watch?v=MII1f11WoIU

yoyisohuni
28th June 2013, 02:46 PM
ஆடைகளுக்கு வேற படங்களுக்கு போகுறது ஒரு பக்கம், கான் அவர்கள் படத்துலையே நடிகர் திலகத்தின் ஸ்டைல் ஆடைகளிலும் முகத்திலும் மிளிர்கிறது. பகிர்தலுக்கு நன்றி.

mr_karthik
28th June 2013, 04:32 PM
"உத்தமன்"

38-வது ஆண்டு துவக்கம் (25.06.1976 - 25.06.2013)

இப்போதுதான் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. அதற்குள் 37 ஆண்டுகள் முடிந்து விட்டனவா?. நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நடிகர்திலகம் மெலிந்திருந்த காலங்களில் வந்த படம். எப்போதும் இப்படியேதான் இருக்கப்போகிறார் என்றெண்ணிய காலத்தில் அதன் அருமை அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் உருவம் மாறத்துவங்கியபின் அவையனைத்தும் பொக்கிஷங்களாகி விட்டன. அதில் ஒன்றுதான் உத்தமன்.

1976 பொதுவாக தமிழ்ப்பட உலகுக்கும், குறிப்பாக நடிகர்திலகத்துக்கும் சற்று தேக்கமான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. அப்போது வெளியான படங்களின் வெற்றிகளைப் பார்த்தாலே தெரியும். அன்பே ஆருயிரே வில் துவங்கிய மந்த நிலை, படங்கள் சரியில்லாத காரணத்தாலும், பெருந்தலைவர் மறைவுக்குப்பின் ஏற்பட அரசியல் சூழல்களாலும் தொடர்ந்தது. 'பாட்டும் பரதமும்' போன்ற நல்ல படங்களும் இதில் பாதிக்கப்பட்டன. அந்த ஆண்டில் படங்கள் சென்னையில் வெளியான அரங்குகள்....

உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா

அந்த ஆண்டில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வந்த ஒரே படம் என்றபோதிலும், உண்மையில் லக்கி காம்பினேஷன என்பது பின்னர் ஐயப்பாடானது. இதற்கு மாறாக மிட்லண்ட், மகராணி, ராக்ஸி என்ற காம்பினேஷனில் வந்திருந்தால் சென்னையிலும் மதுரையைப்போல 100 நாட்களைக் கடந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். இதற்கும் கூட சில எதிர்ப்புகள் வரலாம். ஆனால் பத்தாவது வாரத்தில் படம் எடுக்கப்பட்டபோது நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது உண்மை என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ சென்னையில் அந்த ஆண்டில் 100 நாள் படமே இல்லாமல் போனது.

படம் வெளியாவதற்கு முன் பாடல்கள் டீக்கடைகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டன. இப்போது போல இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் திரையுலகையே அழைத்து விழா நடத்தும் கூத்து எல்லாம் அப்போது ஏது?. முதலில் டீக்கடைகளில் பாடலைக் கேட்டு பின்னர் ஹோட்டல் ஜுக் - பாக்ஸ்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உத்தமன் பாடல்கள் முதலில் கேட்டபோது சுமாராக இருந்தவை, பின்னர் திரும்பத்திரும்பக் கேட்டதும் மனதுக்குப் பிடிக்க ஆரம்பித்தன. 'படகு படகு' பாடலும் 'தேவன் வந்தாண்டி' பாடலும் மனத்தைக் கிறங்கடித்தன. இயக்கம் ராஜேந்திர பிரசாத் என்பதால் பிக்சரைசேஷன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். வீட்டுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் உத்தமன், ஊருக்கு உழைப்பவன், மன்மத லீலை, கிரஹப்பிரவேசம் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் ஏரியா பெரியவர்களால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு தெரு அமைதியானது. இருந்தாலும் உத்தமன் பாடல்களைக்கேட்டு பழகி விட்டதால் காதுகள் அனிச்சைசெயலாக 'ஜுக் - பாக்ஸ்' ஹோட்டல்களை நாடின. அப்போது ஆடியோ கேசட்டுகள் புழக்கதில் வந்துவிட்ட போதிலும், பாடல்களை கேசட்களில் பதிவு செய்துதர கடைக்காரர்கள் மறுத்து விடுவார்கள். இசைத்தட்டு விற்பனை குறைந்து விடும் என்ற காரணம். ஒவ்வொரு கிராமபோன் ரிக்கார்ட் கடையிலும் எஸ்.எம்.வி. நிறுவனத்தினரின் “Please do not ask us to tape, it is illegal” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். நண்பன் ஒருவன் வீட்டில் ஆடியோ கேசட் பிளேயர் இருந்ததால், காசினோ திரையரங்கின் பின்புறமுள்ள ரிட்சி தெருவிலிருந்த ஒரு ரிக்கார்ட் விற்பனையாளரை நச்சரித்து 'உத்தமன்' பாடல்களை மட்டும் ஒரு கேசட்டில் பதிவிட்டு, திரும்பத்திரும்பக் கேட்டு வந்ததில் படம் வரும் முன்பே பாடல்கள் மனப்பாடமாகி இருந்தன. இதனிடையே சினிமா பத்திரிகைகளான பேசும்படம், பிலிமாலயா, பொம்மை, மதிஒளி, திரைவானம் ஆகியவற்றில் உத்தமன் பற்றிய செய்திகளும் வண்ணப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தன. நடிகர்திலகம் அருமையான ஹேர்ஸ்டைலுடன், அற்புதமான காஸ்ட்யூம்களில், மஞ்சுளாவுடன் செம கியூட்டாக இருந்தார். இதற்கு முந்தைய கிரஹப்ரவேசம், சத்யம் படங்கள் கொஞ்சம் டல்லாக அமைந்து தாய்க்குலத்துக்கு ஏற்றவையாக அமைந்திருந்தனவே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடவில்லை.

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் வெளியாகும் அறிவிப்பும், ரிசர்வேஷன் விளம்பரமும் வந்தது. (அப்போதெல்லாம் நடிகர்திலகத்தின் படங்கள் சனிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும். அதற்கேற்றாற்போல ஞாயிற்றுக்கிழமை ரிசர்வேஷன் துவங்கும்). அப்புறம் என்ன கிரௌன் தியேட்டருக்கு மொத்த நண்பர்கள் கூட்டமும் படையெடுத்தோம். ஏற்கெனவே பலமுறை இங்கே பேசியதுபோல அந்த ஆண்டு கொஞ்சம் சுமார் ஆண்டு என்பதால் ரிசர்வேஷனுக்கும் கூட்டம் அவ்வளவு இருக்காது என்று எண்ணி அசால்ட்டாக போனோம். ஆனால் நிலைமை வேறாக இருந்தது.

எவ்வளவு ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்துள்ளனர் என்பது கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. வழக்கமாக ரிசர்வேஷன் என்றால் ஏழு ஏழரைக்குள் போய்விடும் எங்களுக்கு அன்று அசால்ட்டாக சற்று தாமதமாக போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை எங்களுக்கு முன் சென்றிருந்த ரசிகர்கள் உணர வைத்தனர். நாங்கள் போவதற்கு முன்பே ரிசர்வேஷன் துவங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. கியூவில் நின்ற சிறிது நேரத்தில் முதல்நாள் மூன்று காட்சிகளும் புல்லாகிவிட்டன. முதல்நாளே படம் பார்க்கப்போகிறோம் என்ற கனவு 'பணால்' ஆனது. கியூ நகர அடுத்த நாள் மேட்னியும் 'புல்'. அவ்வளவுதான் எங்களுக்கு பதைபதைப்பு அதிகமானது. 'உன்னாலதாண்டா லேட்' என்று ஒருவருக்கொருவர் பழிபோட ஆரம்பித்தோம். கவுண்டரை நெருங்கி விட்டோம். எங்கள் கண்கள் ரிசர்வேஷன் சார்ட்டிலேயே இருந்தது. இரண்டாவதுநாள் மாலைக் காட்சியாவது கிடைக்கணுமே என்ற படபடப்பு. (இரவுக்காட்சி பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது).

சொன்னால் நம்ப மாட்டீர்கள். (எங்களாலேயே நம்ப முடியவில்லையே, அப்புறம் எப்படி உங்களை நம்பச்சொல்ல?) எங்கள் நண்பர் குழுவின் கடைசி ஆள் டிக்கட் வாங்கியதும் இரண்டாவதுநாள் ஈவினிங் ஷோ புல். எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். முதல்நாள் பார்க்கமுடியாமல் போனதற்கு ஆறுதல் பரிசு என எண்ணியவாறு வீடு திரும்பினோம். அடுத்த ஐந்துநாட்களும் நண்பர்களுக்குள் உத்தமன் பற்றியேதான் பேச்சு. பள்ளிப்படிப்பை முடித்து அந்த ஆண்டுதான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் உத்தமன் ரிலீஸ். தினமும் பஸ்ஸில் சாந்தி வழியாகத்தான் கல்லூரிக்கு போவோம் வருவோம். ஆனால் ஏனோ சாந்தியில் பார்க்கலாமே என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ('அண்ணன் ஒரு கோயிலில்' இருந்துதான் சாந்தி சங்கமம்).

முதல் நாள் மேட்னிஷோ விடும் முன்பே கிரௌன் தியேட்டருக்குப் போய்விட்டோம். முதல்நாள் படம் பார்க்காவிட்டால் என்ன ‘ரிலீஸ் மேளா’வை மிஸ் பண்ணலாமா?. நண்பன் ஒருவனுக்குத் தேவையில்லாத நப்பாசை. கரண்ட் புக்கிங் டிக்கட் கிடைத்தால் முதல்நாளே பார்த்துவிடலாமே என்று நான்கு மணிக்கே போய்விட்டான். நாங்கள் போய் அவன் நின்ற இடத்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்தது. ஒரு ஷோவுக்கு டிக்கட் வாங்க நான்கு ஷோவுக்கான கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவனும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான் பாவம். கவுண்டர் மூடியதும் எங்களுடன் ஐக்கியமானான். 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் கிரௌன் தியேட்டர் களைகட்டியது உத்தமனுக்குத்தான். அரசியலில் அப்படி இப்படி மதில்மேல் பூனைகளாக இருந்த ரசிகர்களும், நடிகர்திலகத்தின் முடிவை ஏற்று, இந்திராவின் தலைமையின் கீழ் ஒன்று கூடி வந்துவிட்டனர். மேட்னிஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெளியே நின்றிருந்த ரசிகர்களுடன் ஒன்று கலந்து படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு, ரொம்ப நாளைக்குப்பிறகு ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படம் என்பதுதான். இரவு எட்டுமணிவரை அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்.

ஏற்கெனெவே பார்த்த ரசிகர்களின் வர்ணனைகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட, ஆவலுடன் அடுத்தநாள் மாலைக்காட்சிக்குச் சென்றோம். முதல்நாளுக்கு சற்றும் குறையாத கூட்டம். எங்களுக்கோ சந்தோஷம் தலைக்கேறி ஆடியது. மாலைநேரம் கிரௌன் தியேட்டர் ஓரம் நல்ல நிழலாக இருக்கும். கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டது. சாந்தி மற்றும் புவனேஸ்வரியிலும் மிக நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொன்னார்கள். வெளியூர் ரிப்போர்ட்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனாலும் படத்தின் கெப்பாஸிட்டியை வைத்துப் பார்க்கும்போது ரிசல்ட் இன்னொரு ‘அவன்தான் மனிதனாக’ அமையும் என்றார்கள். ஆஹா, அந்தப்பொற்காலம் திரும்புமா என்று மனம் ஏங்கியது. (அப்போதெல்லாம் வெளியூர் ரிசல்ட்கள் கடிதம் மூலம்தான் வர வேண்டும். இப்போது போல செல்போனை அழுத்தி "ஹலோ மச்சி, மதுரைல எப்படி போகுது?" என்ற வசதியெல்லாம் அப்போது ஏது?) . இதன்பிறகு 'அவன் ஒரு சரித்திரத்துக்குத்தான்' (பக்கத்து ஸ்ரீ கிருஷ்ணா) தியேட்டரில் இப்படி ஒரு எழுச்சியைக் காண முடிந்தது. அது உத்தமனை விட அதிகம். அதைப்பற்றி ஏற்கெனவே ஜனவரி 2012-ல் எழுதியிருக்கிறேன்.

தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். முதல் ஒருவாரம் அது ரசிகர்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் அன்றைக்கும் ஆரவாரம் அமர்க்களப்பட்டது. படம் துவங்கியது முதலே அட்டகாசமும் துவங்கி தொடர்ந்தது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடைகள் மேக்கப் அனைத்தும் செம தூக்கல். அதுவே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. சரிதான், தலைவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பாடல் காட்சிகளனைத்தும் அட்டகாசமாக இருந்தன. 'மஞ்சுக்குட்டியும்' சரியாக ஈடுகொடுத்திருந்தார். 'படகு படகு ஆசை படகு' பாடல் காட்சியில் இடையே வரும் லைலா - மஜ்னு மற்றும் சலீம் - அனார்கலி இடைச்செருகல்களுக்கு நல்ல கைதட்டல்....

நிலவு முகத்திலே முக்காடு மூடும் மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா

வரிகளின்போதும்....

அனார் என்றால் மாதுளம், ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன் சலாம் உரைத்தான் உன்னிடம்....ம்.....ம்....ம்.
உண்மைக் காதல் காதல் காதல் - இன்பக்
காதல் போயின் சாதல்

என்ற வரிகளின்போதும், மாமாவின் தபேலா லயத்துக்கேற்ப ரசிகர்கள் கைதட்டியதுடன், பல ரசிகர்கள் எழுந்து ஆடத்துவங்கி விட்டனர். ஏகப்பட்ட ஆரவாரம். (அதானே, வடசென்னை ரசிகர்களா கொக்கா?).

(படகு படகு பாடலில் பின்னணியில் ஸ்கேட்டிங் செய்பவர் நம்ம பிரபு என்பது சமீப காலம்வரை எனக்குத் தெரியாது. தெரிந்தபின் இப்போதெல்லாம் அப்பாடலில் அவரை உற்று உற்றுப் பார்க்கிறேன். சூப்பராக ஸ்கேட்டிங் பண்ணுகிறார்).

அதுபோல 'தேவன் வந்தாண்டி' பாடல் காட்சியும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தலைவரை அழகழகு உடைகளில் காண்பிப்பதில்தான் இந்த தெலுங்கு தயாரிப்பாளர் / இயக்குனருக்கு எவ்வளவு ஒரு ஆர்வம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்தை நடக்க வைத்தே டூயட் பாடல்களை எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை ஓட வைத்து டூயட் எடுப்பவரும் இவர்தான். அருமையான காஷ்மீர் பின்னணி லொக்கேஷனில் கருப்பு நெக்-ஸ்வெட்டர், சிவப்பு கோட் அணிந்து தலைவர் வரும் காட்சி கண்ணிலேயே தங்கிவிட்டது. முரளிசார் குறிப்பிட்ட (சுசீலாவின்) 'இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி' என்ற குழைவு ஐயோ ஐயோ என்ன அருமை. அதுபோல 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலிலும் தலைவரை நன்றாக ஓடவிட்டு பெண்ட் எடுத்திருப்பார் ராஜேந்திர பிரசாத். (ஏற்கெனவே 'கல்யாண ஆசைவந்த' மற்றும் 'இரவுக்கும் பகலுக்கும்' பாடல்களிலும் ஓட்டத்தைப் பார்த்தோமே).

ஆரவாரமும் அட்டகாசமுமாக படத்தைப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மனம் நிறைந்திருந்தது. தலைவர் ட்ராக்குக்கு வந்துவிட்டார். இனி அதகளம்தான் என்று பூரிப்படைந்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக்காட்சி 'உத்தமன்' பார்ப்பது என வழக்கம் வைத்து ஏழுமுறை கிரௌன் தியேட்டரிலேயே பார்த்தேன். முந்தைய ஆறு படங்களின் ரிசல்ட்டைப்பார்த்து, 'கணேசன் இத்துடன் ஒழிந்தான்' என்று எக்காளமிட்டோருக்கு சாவுமணி அடிக்க வந்த படம் "உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).

KCSHEKAR
28th June 2013, 04:46 PM
டியர் கார்த்திக் சார்,

வழக்கம்போல "உத்தமன்" திரைப்பட வெளியீட்டின்போது தாங்கள் கிரெளன் திரையரங்க அமர்க்களத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.

திரைப்பட வெளியீட்டு அளப்பரைகளோடு, அந்தக் காலக்கட்ட அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அந்தச் சூழலில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடுகள் குறித்தும், தங்கள் அனுபவத்தோடு பதிவு செய்துள்ளது, இந்தக் கால இளைஞர்கள் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

நன்றி.

JamesFague
28th June 2013, 05:45 PM
Mr Karthik Sir,

Nice writeup of Uthaman. I have seen the movie at Shanthi Theatre with my
Mother. Those were the golden days. I have not seen any movie in North Madras
except Kizhvanam Sivakkum which I have seen at Roxy.

Mr Vasudevan Sir,

You are uploding rare paper cuttings of the rare movies.
Thanks Sir. Today you will not move anywhere after 8.30 because
of Mr Antony to be telecast in Jaya TV.

iufegolarev
28th June 2013, 06:08 PM
Dear Karthik,

Glad to know that you are in Raichur....Could you please send me a message of your contact number. I am in Raichur and I will be there for another week.
I would be glad to meet you. I have met Mr.Murali, Mr.Pammalar, Mr.Raghavender, Mr.Neyveliyar etc., it would be my privilege to meet you in Raichur since am there already.

iufegolarev
28th June 2013, 06:19 PM
நன்றி....விஸ்வாசம் என்றால் என்ன ? இதுதான் அது !

A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan

It is always enchanting and heart-warming to read and listen to real life events, which are educational at any time to individuals of all age ranges.

In this spirit, towards the end of the year, I provide the following two anecdotes from the life of Tamil movie legend, Sivaji Ganesan (1928-2001). In these two anecdotes, Sivaji Ganesan had taught to many, what is gratitude and why it deserves recognition and popularisation.

The first anecdote was from a memoir book about the Tamil movie world which I read recently, It was authored by distinguished Tamil movie script writer Aroordhas, who had known personally and professionally Sivaji Ganesan for decades.

The second anecdote was oral history I heard in Colombo three decades ago from one of my music mentors,violinist Vannai G.Shanmuganantham.

Both anecdotes have a few inter-linking threads. The oral story I heard around 1975 neatly gelled with the written story which I read recently.

Sivaji Ganesan and his tutor K.D.Santhanam

Sivaji with Aroordhas

Renowned script writer and director Aroordhas (born 1931) has a five decade track record in Tamil movie history. His stage name Aroordhas is a clipped version of his full village cum personal name of Tiruvaroor Aarokiyadhas. His memoir book, Naan Muham Paartha Cinema Kannadigal [The Cinema Mirrors I have Looked At; Kalaignan Publishers, Chennai, 2002, 224 pages] carries a delightful collection of anecdotes on the personalities who moved the movie world of South India. I was rather touched by a reminiscence provided by Aroordhas on Sivaji Ganesan in section 18 of the book (pages 109-113). I provide my English translation of this entire section below.

“The Madurai Mangala Bala Gaana Sabha was a drama troupe managed by Ethaartham Ponnusami Pillai of Thiruvathavoor, Madurai. This troupe stationed themselves in Tiruchi and conducted dramas at the Thevar Hall.

From Sangili Aanda Puram, a boy aged 6 or 7 had joined this drama troupe with his friend, a neighbor’s son. In this drama troupe, there was a Tamil tutor (Vaathiaar) who taught drama and Tamil to the young charges. He was short in stature and was extremely strict. With or without sense, this tutor punished his young charges by cane beating, even for smallest errors. Because of this, the young boys had their bowel leaks, when they saw or even dreamt about this extreme disciplinarian cum tutor. In their dreams, he appeared like a charging lion.

But that Tamil tutor had a great gift. He could compose beautiful, rhyming Tamil songs based on poetic grammar. One day, at the stage, that boy from Sangili Aanda Puram was acting in the role of a young widow. And by carelessness on that day, he was wearing a blouse. This had been noticed by that disciplinatrian tutor.

In that era, wearing blouse by widows was rather inappropriate according to societal norms. At the end of the scene, that Tamil tutor harshly gave a cane beating to that young boy; ‘Can’t you be so careless and unrealistic in your profession?’ was the complaint against that young boy.

Guess who was that young charge, who received such a beating? Maestro Sivaji Ganesan. Who was that cane-loving tutor? My most respectful and admired elder and great poet, K.D.Santhanam (S).

43 years ago, during the shooting of the movie ‘Pasa Malar’, I met elder K.D.S. at the old Neptune Studio and paid my respects. In that movie, when Sivaji Ganesan (the hero) becomes rich, he is met by a character named ‘Rajaratnam’. KD.Santhanam played that character.

That young charge V.C.Ganesan never forgot about, in his illustrious career, from whom he received the cane-beating and from whose beating he learnt the alphabets of acting and Tamil diction. It was he, after establishing his fame in the movie world, who recommended his harsh disciplinarian tutor for that particular character in his great movie.

During the shooting days, Sivaji would be seated outdoors near the shooting floor with crossed legs and be in conversation with me, while having a cigarette in his lips. Then, elder K.D.Santhanam would occasionally pass us from the make-up room towards the shooting floor. At the instant when Sivaji sees his old tutor, he would dutifully stand up in respect, and hide the cigarette behind his back. Though noticing that homage silently, the old tutor K.D.S. pretend ignoring us and with bowed head pass us quietly.

It would touch my heart, when watching that simple, elegant and meaningful respect Sivaji paid for his old tutor. What a class! What a grateful protégé! I mention this anecdote because the younger generation should be informed of this humility and gratitude shown by maestro Sivaji.

Once, after K.D.S. had passed us and went beyond the listening distance, Sivaji sat back and told me: ‘Aarooran! On this Santhanam tutor (Santhana Vaathi) who passed us. The amount of beating I got from him isn’t a few. During dance training (when a step is missed for a beat), during dialogue training (when a word is missed), he beat us severely! Oh Mother – He’d chase and chase us and beat us! Even when he went to the toilet, he carried his cane. Now he is passing us like a young girl with head turned towards the floor. Even when I thought about him in those days, I’d shiver.’

I asked him jokingly: ‘Then, why did you recommend him for this role?’

[Sivaji said] ‘You don’t know. Because of those beatings I received from his hand, I’m now sitting comfortably like this as Sivaji Ganesan. When I joined the drama troupe, I was a zero. From him only, I learnt how to speak dialogue and how to act. Do you know, what a classy Tamil poet he is? What a poetic touch he carried in his hands? The songs he wrote for the Ambikapathi [1957] movie I acted: Ah! What sweet Tamil, and what lilting rhythm! I tolerated all those beatings because of his blessed Tamil knowledge. Otherwise, I’d have quit the troupe and ran back to my home during any one of those nights.’

Later, when elder K.D.S. was alone at the shooting floor, I approached him and politely mused;

“Elder Sir, I’ve heard that you gave severe beating to Sivaji Annan in his young days.’

[K.D.S.] ‘Oh! He has told you about that. Oh! That was in those days. Now I’m becoming senile. I cannot remember your script now. Not only that, when Thambi Ganesan stand in front of me, shouldn’t I look at his face and deliver my dialogue? When I look at him now, I’m getting nervous! Because of that, can you prepare me for my dialogue by repeating your script not once but four times? It may be a bother. Kindly oblige.’

How Time did change? The same great tutor who taught dialogue to Sivaji Ganesan in his young days, with disciplinary cane at his hand, now he feels nervous to stand in front of his illustrious protégé, and ask me to prepare him well for a scene in which he faces his protégé.”

When I read these pages from Aroordhas’s book, I was touched by three inter-twined elements;

(1) a thankful protégé’s devotion to an extremely strict, but sincere, mentor,

(2) repayment of intellectual debt by an esteemed protégé, and

(3) the mentor’s heart-felt pride on the grade made by his protégé.

What Sivaji Ganesan said of the touching poetic feel of his mentor K.D.Santhanam was no exaggeration. The 16 lines of that one sweet melody in the Ambikapathi [a historical love yarn set in the 12th century Chola Kingdom, along the lines of the more popular Romeo-Juliet story] movie, beginning with the lines ‘Kannile Iruppathenna Kanni Ila Maane’ and sung by P.Bhanumathi as well as T.M.Soundararajan were from the fertile mind of K.D.Santhanam.

Sivaji Ganesan and his boyhood pal E.Subbiah Pillai

Around the time [in 1961 or 1962] when his signature movie Pasa Malar was released, Sivaji Ganesan visited Colombo. I heard the following story from my mentor Vannai G.Shanmuganantham, around 1975, who was an eye-witness.

E.Subbiah Pillai

At a cultural function held at the Saraswathie Hall, Bambalapitiya, Sivaji Ganesan was the guest of honor. With his roving eye, he had a glance at the orchestra performing at the side of the stage. During intermission, he rushed to the orchestra team and stood in front of the clarinetist E.Subbiah Pillai, who was calm and composed. With stretched hands, Sivaji greeted him, “Neenga Subbiah Annan ille” [Aren’t you Subbiah elder?]. The clarinetist softly responded in the affirmative. Then, Sivaji immediately hugged his long-lost boyhood pal, and was overcome with emotion. The words fumbled from his mouth.

“Anne! Suhama irukeengala? Eppavo, Ceylonukku oodi poonatha sonnanga. Athukappuram, oru sethiyum kiddaikale.” [Brother, are you keeping fine? Those days, I heard that you have run to Ceylon. After that, I didn’t hear any news about you.]

Then only it became known to the fellow members of that orchestra team that Sivaji Ganesan [a junior] and Subbiah Pillai [a senior] were boyhood pals in a boys drama troupe, and one day [partly because of the disciplinary tactics of their tutors and partly because of the lure provided by a sea-crossing trip to Ceylon], Subbiah Pillai had moved to Ceylon without announcing his decision to his then clique. Thus, the pals became separated.

In the intervening 25 years or so, while Sivaji Ganesan became a famous movie star in Chennai, Subbiah Pillai established himself as a clarinetist in the Radio Ceylon artiste. Subbiah Pillai, as a senior to Sivaji Ganesan, might have taught a few ‘steps’ in the art world then, to the talented rookie. Sivaji never forgot the face of his senior.

I personally knew Subbiah Pillai ‘Master’ in the late 1960s and early 1970s. In fact, for my flute debut performance [Arangetram] held on December 3, 1971, at the Bambalapitiya Sammangodu Vinayagar Temple, my mentor T.P.Jesudas honored him by requesting him to ‘keep the Talam [rhythm keeper]’ in front of me.
Then, after I entered the university, due to demands on time, I lost much contact with those older generation of musicians. One day [before I heard this Sivaji Ganesan anecdote from violinist Shanmuganantham Master] I received the news with shock that Subbiah Pillai ‘Master’ had died in Jaffna hospital, following a medical misadventure after an operation. Even now, I get a lump in my throat when I think about the calm and composed Subbiah Pillai Master – a senior to Sivaji Ganesean of old drama troupe days - who was the only clarinetist I knew in Colombo in those days.

iufegolarev
28th June 2013, 06:20 PM
.....

iufegolarev
28th June 2013, 07:56 PM
இணையதளத்திலிருந்து நம் திரி நண்பர்களுக்கு
இதோ பதிவுக்காக நான் தேர்ந்தெடுத்த பாடல். கவிதை, குரல், இசை, நடிப்பு, படப்பிடிப்பு என்று ஒவ்வொரு பரிமாணத்திலும் என்னை ரசிக்க வைத்த பாடல். முழுமையாக ரசிக்க வைத்த பாடல். சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சௌகார் ஜானகி ஏசுவார். மறுமொழி சொல்லாமல் அத்தனை ஏச்சையும் பேச்சையும் பெற்றுக் கொண்டு அடக்கி வாசிப்பார் சிவாஜி. பொதுவாக, திரைப்படங்களில் பாடல்களைப் புகுத்துவதற்கான rationale ஒன்றும் கிடையாது. பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பாடல் என்பதைத் தவிர. இந்தக் காட்சியைப் பொறுத்தவரை பாடல் மிகப் பொருத்தம். பதில் பேச முடியாத சிவாஜி கதாபாத்திரத்துக்குத் தன் எண்ணங்களைக் கொட்ட வடிகால் ஒன்று தேவைப்படுகிறது. அந்த நிலையில் நாமிருந்தால் நமக்கும் அப்படித்தான். இந்தப் பாடல் ஒரு emotional release. சிவாஜி அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பாடல் வரிகள் சான்றோர் உள்ளம் போலத் தான். தோண்டத் தோண்ட ஆழம். ஆமை, ஊமை எல்லாம் rhymeக்காக எழுதப்பட்டவை என்று நினைத்தேன். படத்தைப் பார்த்ததும் புரிந்தது.

சோகத்தை வேதனையை வெளிப்படுத்தும் காட்சிக்கான பாடல். இதற்கு வீணை சிதார் போட்டு டொய் டொய் என்று சோக இசை சேர்த்திருக்கலாம். மெல்லிசை மன்னர்(கள்) அதைச் செய்யவில்லை. சோகமான pathos மெட்டு. ஆனால் இசையில் நம்பிக்கையும் துள்ளலும் இருக்கிறது. 'நாட்பட நாட்படப் புரியும்' என்ற வரிகளின் நம்பிக்கை தான் பாடலின் வேர். சிவாஜி கேரக்டர் சோகத்தில் தலை மேல் கை வைத்துக்கொண்டு அழும் கேரக்டர் இல்லை - பாசமலர் போல். இந்தப் படத்தின் துவக்கத்தில் போர்க்கைதியாக துன்பம் மேற்கொண்டவர் மற்றவர்களின் சாதாரணக் குற்றச்சாட்டுக்கு அழுது அடம் பிடித்தால் பொருந்தாது. அதற்கு ஏற்றார் போல் காட்சி, பாடல், இசை அமைந்திருப்பதால் மீண்டும் மீண்டும் ரசிக்க முடிகிறது. சினிமா பாடலின் பின்னணியில் இத்தனை நுணுக்கமா என்றால், இதற்கு மேலும் இருக்கிறது என்பேன்.

சிவாஜியின் கேரக்டர் எப்படித் தன் உள்ள வேதனையை வெளிப்படுத்துமோ அதைக் கவிதை வரிகளில் கொண்டு வந்திருக்கிறார் கவியரசு. ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியான மெட்டு. டிஎம்எஸ் குரலின் தெளிவும் அடக்கி வாசிக்கப்பட்ட கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இதில் பாருங்கள், பாடலின் முதல் சரணத்தில் சிவாஜி வலது கையையும் இடது தோளையும் மட்டும் நடிக்க வைப்பார். இரண்டாவது சரணத்தில் இடது கையயும் வலது தோளையும் நடிக்க வைப்பார். பாடல் பெரும்பாலும் க்ளோசப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. இடுப்புக்கு மேல் தான் காட்சியில் தெரிகிறது என்றாலும் சிவாஜி நொண்டுகிறார் என்பது புரிகிறது.

கவனித்துப் பாருங்கள். சிவாஜி அணிந்திருக்கும் கோட், டை கூட நடிப்பது போல் ஒரு பிரமை.......... சே, இவருக்கு ஏன் மூப்பும் மரணமும்??? ! !

http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k

Murali Srinivas
28th June 2013, 11:50 PM
Dear murali sir.
Regarding discussions on madurai vasool collections of our NT and mgr between you and esvee vide your exchange of mails between you both. we are eager to know the outcome as the matter was discussed in the open forum to which of the statements is correct. we are not interfering in your personal Ppm otherwise.

Dear Ramajayam Sir,

I have been contributing to this thread for the past 7 years and plus and I have always strived to provide the correct information and data regarding the Films of NT. And as you know my data is more Madurai centric as I hail from there. Though I do not have the paper cuttings or the magazine cuttings like our dear brother Swaminathan, I go by my memory and I can surely say that what I had written about the no of days NT films ran in 1968 and collection figure (of Thillana) and the data quoted in the open letter are absolutely correct.

To discuss further about the pm (as you yourself had rightly said) is not the right thing to do and I do not wish to show disrespect to Mr.Vinod by talking about it in public.

Thanks for the understanding

Regards

pammalar
29th June 2013, 02:06 AM
My sincere thanks to mr_karthik, Subramaniam Ramajayam Sir & Adigalar for the warm compliments !

'வாங்கோன்னா அட வாங்கோன்னா...' என அடியேனை வனப்போடு வரவேற்று சூடேற்றிய NT360 டிகிரிக்கு குளுகுளு நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th June 2013, 03:29 AM
"உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).

திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :31

நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்

உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]

தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !

38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்

100வது நாள் விளம்பரம் (இலங்கை) : வீரகேசரி : 23.8.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/b6fd2bdc-024e-42a3-8530-5c7e2e68bad2.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/b6fd2bdc-024e-42a3-8530-5c7e2e68bad2.jpg.html)

குறிப்பு:
1. "உத்தமன்" இலங்கையில் 12.5.1978 வெள்ளியன்று வெளியானது. மகாமெகாஹிட் ரேஞ்சில் ஓடியது. ஒரு அரங்கில் 200 நாட்களும், ஒரு அரங்கில் வெள்ளிவிழாவும், ஒரு அரங்கில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி, இலங்கையின் தமிழ்த் திரைப்பட வெளியீட்டு சரித்திரத்தில் வரலாறு காணாத சாதனையை படைத்தது. அந்த விவரம் இதோ:
1. கொழும்பு - சென்ட்ரல் - 203 நாட்கள்
2. யாழ்ப்பாணம் - ராணி - 179 நாட்கள்
3. மட்டுநகர் - விஜயா - 101 நாட்கள்

2. இலங்கையில் 12.5.1978 அன்று வெளியான "உத்தமன்" 19.8.1978 அன்று 100வது நாள் காண வேண்டும். ஆனால் 23.8.1978 அன்றுதான் 100 நாள் கண்டது. ஏனெனில், இலங்கையில் 'பௌர்ணமி' நாட்கள், அரசு உத்தரவின் பேரில், திரையரங்கங்களுக்கு கட்டாய விடுமுறை தினங்களாக இருப்பதால் இந்த தேதி வித்தியாசம். இது இலங்கைத் திரையரங்குகளில் ஓடும் எல்லாத் திரைப்படங்களுக்கும் பொருந்தும்.


"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....

பக்தியுடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
29th June 2013, 05:45 AM
Dear Ramajayam Sir,

I have been contributing to this thread for the past 7 years and plus and I have always strived to provide the correct information and data regarding the Films of NT. And as you know my data is more Madurai centric as I hail from there. Though I do not have the paper cuttings or the magazine cuttings like our dear brother Swaminathan, I go by my memory and I can surely say that what I had written about the no of days NT films ran in 1968 and collection figure (of Thillana) and the data quoted in the open letter are absolutely correct.

To discuss further about the pm (as you yourself had rightly said) is not the right thing to do and I do not wish to show disrespect to Mr.Vinod by talking about it in public.

Thanks for the understanding

Regards

Murali sir.
Thank you very much for your prompt response. I am very sure all your statistics is always correct more so about madurai. since there was some dispute from the other side, i wanted to have the confirmation nothing else. thanks again.

KCSHEKAR
29th June 2013, 10:19 AM
இணையதளத்திலிருந்து நம் திரி நண்பர்களுக்கு
இதோ பதிவுக்காக நான் தேர்ந்தெடுத்த பாடல். கவிதை, குரல், இசை, நடிப்பு, படப்பிடிப்பு என்று ஒவ்வொரு பரிமாணத்திலும் என்னை ரசிக்க வைத்த பாடல். முழுமையாக ரசிக்க வைத்த பாடல்.
கவனித்துப் பாருங்கள். சிவாஜி அணிந்திருக்கும் கோட், டை கூட நடிப்பது போல் ஒரு பிரமை.......... சே, இவருக்கு ஏன் மூப்பும் மரணமும்??? ! !



Excellent Sowri Sir,

Thanks

KCSHEKAR
29th June 2013, 10:21 AM
டியர் பம்மலார்,

வரிசையாக "உத்தமன்" ஆவணங்களை அள்ளித்தரும் உங்களுக்கு நன்றி.

vasudevan31355
29th June 2013, 11:00 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

பிரம்மாண்ட ஸ்பெஷல் பதிவு.

(தொடர்-14)

'அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி ஸ்பெஷல்

நடிகர் திலகத்தின் நாயகிகள் (14) 'அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி

'பாகப் பிரிவினை' யில்.

http://padamhosting.com/out.php/i39617_vlcsnap-2010-05-23-21h01m53s153.png

நடிகர் திலகத்தின் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. இந்த கர்நாடகத்துப் பைங்கிளி. கமர்ஷியல் கதாநாயகியாய், கவர்ச்சிப் பாவையாய் தமிழ்ப்படங்களில் வலம் வந்தவர் நடிகர் திலகத்துடன் ஆரம்ப காலங்களில் ஜோடி சேர இயலவில்லை. தங்கமலை ரகசியம், 'சபாஷ் மீனா' என்று நடிகர் திலகத்தின் படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருந்தாலும் 1959 இல் வெளியான காலத்தால் அழிக்கமுடியாத காவியமான 'பாகப் பிரிவினை' யில் தலைவரின் நேரடி ஜோடியாக நடிக்கும் தங்க வாய்ப்பை பெற்றார். அழகுப் பதுமையாய், அலங்காரப் பாவையாய் முத்திரை குத்தப்பட்ட இவரது இன்னொரு பரிமாணம் 'பாகப்பிரிவினை' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறந்த நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்று நிரூபித்து தன் கிளாமர் இமேஜ் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து சிறந்த நடிப்புத் திறமை கொண்ட நடிகை என்ற பெயரை வாங்கத் துவங்கினார். இதற்குக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமே! நாரும் கூட பூவோடு சேர்ந்தால் மணம் பெறுமே!. அதே போல நடிகர் திலகத்துடன் இணைந்தாலே நடிப்பும் தன்னால் வந்து விடுமே!

கன்னையாவுக்கேற்ற பொன்னியாய் 'தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்த' கனப்பொருத்தமான ஜோடியாய் சேர்ந்து 'அட நம்ம சரோஜாதேவியா இது' என்று அனைவரும் வாய் பிளக்குமளவிற்கு நடித்து பெரும் பெயர் பெற்றுவிட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அன்றும் இன்றும், என்றும். பைங்கிளியின் வாழ்விலே திருப்புமுனை. நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்ததால் திறமையான நடிகை என்று பெயரும் புகழும் பெருக ஆரம்பித்தது. அடுத்து வந்த 'இரும்புத்திரை'யில் வாய்ப்பு. ஆனால் ஜோடி கிடையாது. ஒருதலையாக மாணிக்கத்தைக் காதலிக்கும் வேடம்.

'இரும்புத் திரை' படத்தில்.

http://im.rediff.com/movies/2008/jul/01slide2.jpg

'விடிவெள்ளி' யில்.

http://im.rediff.com/movies/2008/jul/01slide8.jpg

1959-ல் வெளியான தன்னுடைய 'கல்யாணப்பரிசு' பிரம்மாண்ட வெற்றியின் (கதாநாயகி சரோஜாதேவி) காரணமாகவும், ராசியான கதாநாயகி என்ற சென்ட்டிமென்ட் காரணமாகவும்1960 இல் வெளியான 'விடிவெள்ளி' யில் ஸ்ரீதர் இவரை நடிகர் திலகத்தின் ஜோடியாக்கினார். இதிலும் அருமையான ரோல். 'கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை' என்று அன்பைப் பொழிந்து இரண்டாவது முறையாக அமைந்த இந்த ஜோடி மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்து சுவைத்து மகிழ்ந்தது. ராசியான ஜோடி என்ற முத்திரையும் விழத் தொடங்கியது. சரோஜாதேவி வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது.

பாலும் பழமும்

http://123tamilforum.com/imgcache2/2012/06/xGK3u-1.png

அடுத்த வருடம் 1961 மிகப் பெரிய திருப்பத்தை இந்த ஜோடிக்கு ஏற்படுத்தித் தந்ததோடல்லாமல் அளவற்ற பெண் ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல... கணவன் மனைவி என்றால் டாக்டர் ரவி சாந்தி தம்பதியர் போல இருக்க வேண்டும் என்று ஒரு குடும்ப இலக்கணமே வகுத்துக் கொடுத்தது இந்த 'பாலும் பழமும்' ஜோடி. படமோ மெகா ஹிட். நடிகர் திலகத்துடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்த மூன்றாவது படமும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.

சரோஜாதேவி அவர்களே "நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த பின்னரே நல்ல திறமை வாய்ந்த நடிகை என்ற புகழை அடைந்தேன். இந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்" என்று பலமுறை பேட்டிகளில் மறக்காமல் கூறியிருக்கிறார்.

பார்த்தால் பசிதீரும்

http://www.publichubs.com/blogimages/hub/691-11-paarthal-pasi-theerum-tamil-movie-1962.jpg

பின் 1962 -ல் 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் இந்த ஜோடி இணைந்து மீண்டும் சாதனை புரிந்தது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடியசைந்ததா...நடிகர் திலகத்துடன் இணைந்ததால் நடிப்பு வந்ததா.... நடிப்பு வந்ததால் நடிகர் திலகத்துடன் இணைய முடிந்ததா... தற்போது பெங்களூருவில் வசித்து வரும் சரோஜாதேவி தனது வரவேற்பறையில் மாட்டியிருக்கும் புகைப்படம் என்ன தெரியுமா?

சாரண உடையில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-45.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-45.jpg.html)

சாரண உடை அணிந்து 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் அழகான சின்னப் பெண்ணாய் காட்சியளிப்பாரே... அந்தப் புகைப்படம்தான். (தகவலுக்கு நன்றி வினோத் சார்)

ஆலயமணி' யில் தியாகுவுடன்.

http://im.rediff.com/movies/2008/jul/01slide9.jpg

பின் அதே வருடம் வளர்பிறை. அதையடுத்து 1962-இல் மீண்டும் ஒரு இமாலய சாதனை புரிந்தது இந்த வானம்பாடி நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து. ஆம்... தமிழ் திரையுலகை ஒரு உலுக்கு உலுக்கிய 'ஆலயமணி' தியாகுவின் மனைவியாக சரோஜாதேவி. மிக அற்புதமாக நடித்து காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணியமாக உணர்த்தி, அந்த முள் மீது நடக்கும் கேரக்டரை நடிகர் திலகத்தின் வழிநடத்தல்கள் மூலம் அற்புதமாக பரிமளிக்க வைத்தார் இந்தப் பைங்கிளி. படமோ ராட்சஷ வெற்றி. உன்னதமான பல உயரங்களை நடிகர் திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்ததன் மூலம் அடைந்தார் சரோஜாதேவி. அது மட்டுமல்ல. விருதுகள் பலவும் அவரை நாடி வந்தன. பொன்னை விரும்பும் பூமியிலே தியாகுவை விரும்பிய ஓருயிராக அனைவர் நெஞ்சங்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் இன்று வரை நிலைத்து வாழ்கிறார் இந்த கொஞ்சும் கிளி.

இருவர் உள்ளம்

http://padamhosting.com/out.php/i41643_vlcsnap97682.png

பின் 'இருவர் உள்ளம்'1963 இல். அதில் செல்வம், சாந்தா ஜோடி மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதத்தான் வேண்டுமா. அழகு சிரிக்க ஆசை துடிக்க நம் அனைவரையும் வசீகரித்த ஜோடி. சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் TRP (Target Rating Point) rating ஐ எங்கோ எகிற வைத்து விட்ட ஜோடி. கலைஞர் தொலைக்காட்சியில் 'இருவர் உள்ளம்' ஒளிபரப்பப் பட்டபோது அதைக் கண்டு களித்த (உலகம் முழுவதும்) பார்வையாளர்களின் எண்ணிக்கை கணக்கு பல இதர தொலைக்காட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம். கலைஞர் தொலைக் காட்சியில் தற்சமயம் நடிகர் திலகத்தின் பழைய படங்களின் உரிமம் பெற முயன்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இரு படங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. (திரும்பிப்பார், குறவஞ்சி) மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா இருவர் உள்ளத்தின் வெற்றி ஜோடியின் சாதனைகளைத் தெரிந்து கொள்ள? தாய்குலங்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்த ஜோடி.

Marionapk
29th June 2013, 11:01 AM
Respected Pammalar Sir,

Thank you very much for proof of box office kind nadigarthilagam by providing valuable evidences

vasudevan31355
29th June 2013, 11:03 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)தொடர்கிறது...

குலமகள் ராதை

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/KulamagalRadhai00008.jpg

சமகால நடிகை தேவிகாவுடன்

http://3.bp.blogspot.com/-nXp4lUG9s1I/T7OzQ2ckDwI/AAAAAAAAA24/mRYNe0hd_xA/s1600/tumblr_m34jfkAB3g1rtsvqoo1_1280.jpg

'குலமகள் ராதை' படப்பிடிப்பில்

http://directorksomu.com/gallery/films/kulamagalRathai/gal_1.jpg

1963 -ல் வெளியான 'குலமகள் ராதை' யிலும் இந்த ஜோடி அட்டகாசம் செய்தது. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி" என்று பைங்கிளியின் பின்பக்கமாக நின்று அவரின் இரு ஜடைகளையும் நம்மவர் பிடித்து இழுக்க, இருவர் பிம்பங்களும் எதிரே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அழகை மறக்க முடியுமா! அருமையான ஜோடியாக அமைந்த இன்னொரு வெற்றிப் படம். (கார்த்திக் சார்! வருகிறேன்... வருகிறேன்...விரைவில் வருகிறேன். நீங்கள் நினைப்பது புரிகிறது.. இதைவிட இன்னும் சிறப்பாக)

'கல்யாணியின் கணவன்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்

http://www.thehindu.com/multimedia/dynamic/01039/01cp_Kalyanin_Kana_1039536f.jpg

அதே வருடம் பக்ஷி ராஜாவின் கடைசிப்படம் 'கல்யாணியின் கணவன்'. இதிலும் இந்த ஜோடியே ஆக்கிரமித்தது. அதுவும் முதல் பாதியில் இருவரும் பண்ணும் சேட்டைகளும் அமர்க்களங்களும் மறக்க முடியாதவை. நமது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்தான். இரவுபகல் தூக்கமில்லாமல் செய்த ஸ்டைல் டூயட்டை மறக்க இயலுமா?

'புதிய பறவை'

http://www.hindu.com/cp/2009/06/26/images/2009062650331601.jpg

1964 -ல் இந்த ஜோடியின் இன்னொரு சுனாமி. இது கலர் சுனாமி. பிரம்மாண்ட சுனாமி. 'புதிய பறவை' என்னும் சுனாமி. அதுவரை கறுப்புவெள்ளையில் பார்த்து பரவசப்பட்ட இந்த ஜோடி வண்ணத்தில் நம் எண்ணமெல்லாம் குளிர காட்சியளித்தது. கண்பட்டுவிடக் கூடிய அளவிற்கு இன்றைய இளையதலை முறையினரும் வியந்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது இந்த ஜோடி. 'காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை' என்ற வண்ண மயிலாளிடம் 'ஆஹா!...மெல்ல நட... மெல்ல நட... உன் மேனி என்னாகும்?' என்று அழகன் அக்கறைப்பட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்ததைப் பார்த்து அன்றைய திரையுலகில் புதிய பறவைகளாய் பறந்து வந்து புதுமை புரிந்த ஜோடி. ஜோடிகள் எல்லாவற்றிக்கும் அப்போதைய உச்சகட்டம். அபிநய சரஸ்வதியை ரசிப்பதெற்கென்றே கூட ஒரு தனிக் கூட்டம் அலைந்தது. இந்த புதிய பறவை மட்டும் பழைய பறவையாக ஆகவே ஆகாது. தரத்திலும் சரி! வசூலிலும் சரி!

அதற்குப் பிறகு 1966 வரை கார்த்திக் சார் காலம்.

1968-இல் 'என் தம்பி'யில் தலைவர் தன்னிகரில்லா அழகில் உடல் இளைத்து தம்பி போல ஆகிவிட தம்பிக்கு அக்கா போன்ற தோற்றம் வர ஆரம்பித்தது சரோஜாதேவிக்கு. எவ்வளவு இளமையான கதாநாயகியைப் போட்டாலும் அவர்களையெல்லாம் விட படுஇளமையாக, கல்லூரி மாணவனாக, இல்லை இல்லை பள்ளி மாணவனாக தெரிய ஆரம்பித்து அப்போதைய உலகின் எட்டாவது அதிசயமாக அனைவரையும் ஆச்சரயத்தில் நடிகர் திலகம் ஆழ்த்திக் கொண்டிருக்கும் போது யார்தான் என்ன செய்ய முடியும்? நேற்றுப் பிறந்தவர் போல நடிகர் திலகம் அழகில் மிளிர நேரம் தெரிந்து வந்த அபிநய சரஸ்வதி அவ்வளவாக உறுத்தவில்லை "என் தம்பி"யில். 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ' என்று தேவி கேட்டதும் 'நடுக்கமா...எனக்கா?' என்று சாட்டையடி தந்து சடையிலிருந்து பூவையும் ,பாலாஜி கையில் இருந்து சிகரெட் கேஸையும் நடிகர் திலகம் சாட்டையால் பறிக்கும் போது பூலோகம் பூரித்துப் போனதே. அந்த வெற்றிக்கும் இந்த ஜோடிதானே காரணம்!

அன்பளிப்பு

http://i3.ytimg.com/vi/fDo4EN7BUzw/hqdefault.jpg

1969- ல் 'வள்ளி மலை மான் குட்டி'யுடன் 'அன்பளிப்'பில் ஜோடி சேர மீண்டும் ஜோடிப் பொருத்தம் சற்று இடிக்க, தேரு வந்தது போல் இருந்தது சரோஜாதேவி வரும்போது. வயதாக ஆக அபிநய சரஸ்வதியிடம் முதிர்ச்சி தெரிய, வயது ஏற ஏற நடிகர் திலகத்திடம் இளமை இன்னும் ஏற ( இதிலும் சாதனைத் திலகம் தான்) படம் சுமாரான வெற்றி.

அஞ்சல் பெட்டி 520

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_7.jpg.html)

அதே வருடம் அஞ்சல் பெட்டி 520. காமெடியிலும் கொடி நாட்டுவோம் என்று நிரூபித்து இதிலும் வெற்றி கண்டது இந்த ஜோடி. குறைந்த செலவில் சிம்பிள் சினிமா என்றாலும் திருமகள் தேவையான அளவிற்கு தயாரிப்பாளர் வீட்டில் தேடி சென்று வாசம் செய்த படம். பத்துப் பதினாறு முத்தமிட்ட ஜோடி.

'அருணோதயம்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-46.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-46.jpg.html)

'தேனும் பாலும்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ThenumPaalum1970DVDRipwwwkwdownloadscomwwwgetindia nstuffcom.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ThenumPaalum1970DVDRipwwwkwdownloadscomwwwgetindia nstuffcom.jpg.html)

1971-ல் 'அருணோதயம்' கண்டு 'முத்து பவழம் முக்கனி சர்க்கரை' அளித்த ஜோடி அதே வருடம் 'தேனும் பாலும்' அளித்து மனதினில் வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தது.

அப்புறம்... நாயகியின் வயது முதிர்வு. பல நாயகிகளின் போட்டி. நடிகர் திலகத்திற்கு வேறு ஜோடிகள்.

ஒன்ஸ்மோர்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DVDRIPOncemoreESubswwwkwdownloadscom.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DVDRIPOncemoreESubswwwkwdownloadscom.jpg.html)

பிறகென்ன... நடிகர் திலகத்திற்கும் வயதாகாதா? வயதானதும் ஒன்ஸ்மோர் இந்த ஜோடியை 'ஒன்ஸ்மோரி'ல் நடிக்க வைத்தார் இயக்குனர் சந்திரசேகரன் இன்றைய இளம் கதாநாயகன் விஜய்யுடன். பல சாகசங்களை நிகழ்த்திய ஜோடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடியாக சாகசம் நடத்தி படத்தை மாபெரும் வெற்றியாகியது. அதற்கு தங்கள் பழைய இருவர் உள்ளமும் கலந்தது. அனைவரையும் கவர்ந்தது. வயதாகியும் மீண்டும் போராடி சாந்தாவைக் கைபிடித்தார் நாயகன்.

vasudevan31355
29th June 2013, 11:03 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)தொடர்கிறது...

பாரம்பரியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ResizeofPARAMBARIYAM1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ResizeofPARAMBARIYAM1.jpg.html)

1993 ல் பாரம்பரியம் மிக்க இந்த ஜோடி 'பாரம்பரிய'த்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தது. அதன் பின் நம் தெய்வமும் தெய்வங்களோடு சங்கமமானது.

அபிநயப் பறவையோ நம் இதய தெய்வத்தின் புகழை சென்றவிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறது.

தன் கணவருடன்

http://www.pkp.in/images/b/Saroja%20Devi%20with%20her%20husband.jpg

வாழ்க 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி.

முடிவற்றது

Marionapk
29th June 2013, 11:03 AM
Dear Karthik Sir,

Excellent writeup and wonderful experience we enjoyed thank you very much

iufegolarev
29th June 2013, 11:05 AM
Vasudevan Sir,

Did yu see my earlier post here to you !

vasudevan31355
29th June 2013, 11:36 AM
டியர் சவுரி சார்!

தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி! தங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். கடந்த இரண்டு நாட்களாக நாயகியர் தொடருக்காக (சரோஜா தேவி) முழுமையாக நேரம் எடுத்துக் கொண்டதால் திரியைப் படிக்க இயலவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.

தாங்கள் என் வீட்டிற்கு வந்தபோது தலைவர் வீடியோக்கள் பார்க்கவே நேரம் சரியாய் இருந்ததே. ஆவணங்கள் பார்க்க நேரம் ஏது?...

'உள்ளம் என்பது ஆமை' பதிவை ரசித்துப் படித்தேன். அருமை.

iufegolarev
29th June 2013, 11:40 AM
டியர் சவுரி சார்!

தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி! தங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். கடந்த இரண்டு நாட்களாக நாயகியர் தொடருக்காக (சரோஜா தேவி) முழுமையாக நேரம் எடுத்துக் கொண்டதால் திரியைப் படிக்க இயலவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.

தாங்கள் என் வீட்டிற்கு வந்தபோது தலைவர் வீடியோக்கள் பார்க்கவே நேரம் சரியாய் இருந்ததே. ஆவணங்கள் பார்க்க நேரம் ஏது?...

'உள்ளம் என்பது ஆமை' பதிவை ரசித்துப் படித்தேன். அருமை.


When do we meet again ? Plan pannunga sir...we will meet for 2 days only dedicated to thalaivar...we can stay in hotel too...could you check up with Raghavendran sir or pammalar sir...or others who are interested?

vasudevan31355
29th June 2013, 11:43 AM
குலமகள் ராதையில் அந்த அமர்க்களமான காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_06_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_06_1.jpg.html)

vasudevan31355
29th June 2013, 11:57 AM
டியர் கார்த்திக் சார்,

'உத்தமன்' நினைவலைகளை வெகு சிறப்பாக அளித்துள்ளீர்கள். சற்று பின்னடவிக்குப் பின் உத்தமன் பெற்ற மாபெரும் வெற்றியைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. ஜுக் பாக்ஸ் விவரங்கள் பிரமாதம். அப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடலைக் கேட்க எவ்வளவெல்லாம் சிரமப்படவேண்டியிருந்தது?. முதல்நாள் படத்தைப் பார்க்க முடியாமல் அடுத்த நாள் பார்க்க முடிந்ததை தங்களுக்கே உரிய பாணியில் குறித்து அசத்தியுள்ளீர்கள். மஞ்சுளாவின் பங்கையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு நன்றி (எனக்கு மஞ்சுளாவை மிகவும் பிடிக்குமாக்கும்!) அதே போல 'தேவன் வந்தானடி' பாடலின் ஓட்ட நடை பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள். நம் எண்ண ஓட்டங்களின் ஒற்றுமைதான் என்ன?! நம் தலைவர் எந்த காலத்தில் பார்மிலிருந்து விலகினார் சார்.? அவர்தான் அன்றும் ராஜா... இன்றும் சக்கரவர்த்தி... என்றும் நம் இதயதெய்வம். அவரை அசைத்துப் பார்க்க இனி ஒருவர் ஒருவர் பிறந்ததுமில்லை பிறக்கப் போவதுமில்லை.

அருமையான நினைவலைகளை இங்கு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சார்.

vasudevan31355
29th June 2013, 12:03 PM
டியர் பம்மலார் சார்!

நன்றி! வீரகேசரி இதழின் 'உத்தமன்'100வது நாள் விளம்பரம் (இலங்கை) பதித்து அசத்தியதற்கு நன்றி!

உத்தமன்" இலங்கையில் வெற்றிவாகை சூடிய அரிய தகவல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

JamesFague
29th June 2013, 12:39 PM
Excellent Neyveli Sir of your Nayagiyar Series.

Mr Pammalar,

Pls post your records of NT regularly so that everyone must know
the mass power of our acting God.

Mr Sowri Sir,

Pls inform me also to join in your discussion on NT.

Rangarajan nambi
29th June 2013, 01:02 PM
Sivaji's quality of performance dipped considerably right from the mid 70s. I was wondering why ? I got it through many of the posts here. Guys worshipping movies like Uthaman ! So, Sivaji's poor quality performance should be attributed mainly to the kind of fans of the 70s .

Sivaji , honestly, became an average actor ( from a great one ) since mid 70s due to these reasons.

iufegolarev
29th June 2013, 02:05 PM
.....

iufegolarev
29th June 2013, 02:57 PM
Sivaji's quality of performance dipped considerably right from the mid 70s. I was wondering why ? I got it through many of the posts here. Guys worshipping movies like Uthaman ! So, Sivaji's poor quality performance should be attributed mainly to the kind of fans of the 70s .

Sivaji , honestly, became an average actor ( from a great one ) since mid 70s due to these reasons.

நம்பி

WoW....you are wondering from Mid 1970 onwards till 2013 and still unable to find out ...oh man...you wasted 35 plus years of your time...! May be I have the answer for you . It was from the Mid 70s, many lousy stars have started to come into the tamil film industry spoiling the quality of all the areas...and therefore, people who choose to appreciate lousiness in the form of dance and style made Nadigar Thilagam to bring down the quality of performance and give what people needed...! When there was low and lousy quality around you obviously, you also be the part of the system.

Actually, those new heroes who came in the mid 70s should have been chased out of the industry...am sure you understand whom i mean..those substandard heroes corrupted the entire society along with the substandard directors who are also called Legends and alive these days...

அதுவும் அல்லாமல் பொதுவாக சிவாஜியை எப்போதுமே குறைசொல்லும் முகரகட்டைகளுக்கு (உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன்..ஹி..ஹி...) இந்த performance எ அதிகம். அதுவும் நடிகர் திலகம் திரியில் வந்து குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் தாழ்புணர்ச்சி கொண்ட விடலை பசங்களுக்கு ( அட சத்தியமா நீங்க இல்லீங்க அதென்ன எல்லாமே உங்கள சொல்றேன் அப்புடின்னு சந்தேக படராமாதிரி யோசிக்கறீங்க..ங்கொப்புரான இல்லீங்கண்ணா !)நான் என்ன பாடலை பரிசளிப்பேன் தெரியுமா ( அட உங்களுக்கு இல்லீங்க..சிவாஜிய பத்தி சும்மாவே குறை சொல்றவங்களுக்கு ...ஹி...ஹி...ஹி..) ?

http://www.youtube.com/watch?v=vthIjUz6oTs

mr_karthik
29th June 2013, 05:07 PM
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசையில் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பற்றிய பதிவும், நிழற்படங்களும் ரொம்ப ரொம்ப அருமை. தகவல்கள் அனைத்தும் அருமையாக தொகுத்துள்ளீர்கள். இடையிடையே தங்களுக்கே உரிய குறும்புகளும் (1966 வரை கார்த்திக் சார் காலம்).

சிரத்தையெடுத்து தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

‘அண்ணியின் அலப்பரை’ விரைவில் என்று தெரிவித்துள்ளீர்கள். அவசரம் வேண்டாம். போதிய அவகாசம் எடுத்து நன்கு மெருகேற்றி வெளியிடுங்கள். அதுவரை மற்ற நாயகியர் வரட்டும்.

'அன்னை இல்லத்தின்' 'முரடன் முத்துவை'க்கூட தன் 'பந்த பாசத்தால்' 'சாந்தி'ப்படுத்தி 'பலே பாண்டியா' என்று பாராட்ட வைக்கும் காந்தக் கண்ணழகியின் 'நீலவானம்' போன்ற முகத்தழகை 'கர்ணன்' போல தாரளமாக வார்த்தைகளை அள்ளி வீசி தங்கள் 'அன்புக்கரங்களால்' பதிவிட வேண்டும் என்பதும் நாங்கள் அதைப்படித்து 'பாவமன்னிப்பு' பெற வேண்டும் என்பதும் அந்த 'ஆண்டவன் கட்டளை'.

அண்ணி நடித்தும் அண்ணியாக நடிக்காத பழனி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள், பாரதவிலாஸ் போன்ற படங்களும் பதிவில் இடம்பெறுமா?...

eehaiupehazij
29th June 2013, 06:11 PM
Sivaji's quality of performance dipped considerably right from the mid 70s. I was wondering why ? I got it through many of the posts here. Guys worshipping movies like Uthaman ! So, Sivaji's poor quality performance should be attributed mainly to the kind of fans of the 70s .

Sivaji , honestly, became an average actor ( from a great one ) since mid 70s due to these reasons.

Mr. Nambi, we guess you try to provoke the feelings of NT fans but we are so matured to ignore such mudslingings since ignoring is the best way to insult. NT's acting prowess had never been shaken nor stirred whatever forms of actors followed his era. Any tamil actor can never go out of NT's shadows. It is universal fact that NT remained the devoted actor from his film 1 till the last. Being a fan of a far far below below average actor, how can you blame that NT was average?

eehaiupehazij
29th June 2013, 06:30 PM
Dear Moderator of this thread and fans of NT. Is it warranted that the emperor of acting NT should receive such unbaked comments from filthy persons even after proving his mettle by Karnan? A humble request to fans of other actors. Kindly avoid mudslinging on NT in order to cover up your disappointments with your own icons who are unable to perform or live upto the expectations of cine fans on par with NT. All your actors are just tips of icebergs whereas NT is the real iceberg in toto till this world exists. Fans of mortal icons with the same mortality to their movies too with time, do not deserve to comment the immortal NT's iconic movies. First you poeple try to prove the rerun values of your actor's movies! They won't even cross three days...

omeuforivo
29th June 2013, 06:34 PM
Mr. Nambi, we guess you try to provoke the feelings of NT fans but we are so matured to ignore such mudslingings since ignoring is the best way to insult. NT's acting prowess had never been shaken nor stirred whatever forms of actors followed his era. Any tamil actor can never go out of NT's shadows. It is universal fact that NT remained the devoted actor from his film 1 till the last. Being a fan of a far far below below average actor, how can you blame that NT was average?

Dear Mr Sivaji Senthil,
You're free to give fit reply regarding this particular discussion.
But you have to choose your words which directly degrade Kamal Haasan. (Isn't it)
You also did the same mudslingings what he did.
If you really mean it, I am ready to discuss further.
I'm sorry..friend.

vasudevan31355
29th June 2013, 06:47 PM
இது போன்ற தேவையற்ற வீண் பதிவுகளாலும், குழப்பங்களாலும் பதிவிடுபவரின் பதிவுகள், அவர்களுடைய உழைப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அது ... முரளி சாராகட்டும்....ராகவேந்திரன் சாராகட்டும்... பம்மலார் சார் ஆகட்டும்...கார்த்திக் சாராகட்டும்...நானாகட்டும்...கோபால் சார் ஆகட்டும்...... தேவையற்ற வீண் பதிவுகள் பதிவிடுபவர்களின் உற்சாகத்தைக் குறைக்கத்தான் உதவும். சிரமப்பட்டு உயிரைக் கொடுத்து அளிக்கும் பதிவுகள் இதனால் கவனிக்கப்படும் வாய்ப்புகள் குறைகிறது. பதிவுகள் மீதான விவாதங்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. விவாதங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இங்கு மெனக்கெட்டு பதிவிட சிலர்தான் இருக்கிறோம்.

இனிமேல் பதிவிட நான் யோசனை செய்ய வேண்டியுள்ளது.

eehaiupehazij
29th June 2013, 06:52 PM
Dear Mr Sivaji Senthil,
You're free to give fit reply regarding this particular discussion.
But you have to choose your words which directly degrade Kamal Haasan. (Isn't it)
You also did the same mudslingings what he did.
If you really mean it, I am ready to discuss further.
I'm sorry..friend.

Me too sorry friend. First you should have advised your Nambi then say it. We do not intend to hurt the feelings of the fans of any other actor since it is none of our business. We interact the greatness of the acting God NT in this thread. We do not peep into other's threads to offer such unbaked comments. If one does so naturally it becomes a boomerang. We stop if you stop! Till you people regret, no regrets from my side too.

eehaiupehazij
29th June 2013, 07:00 PM
Dear vasudevan Sir. Nowadays I am just a silent spectator of this thread since time has taught so many lessons. But, in a thread that is intended for the glory of NT I feel if the fans of other actors try to disturb, it should be viewed seriously. We never care to get into their threads since we feel it is below our dignity to comment on other actors so long as they keep up a respectable distance.

iufegolarev
29th June 2013, 07:11 PM
திரி நண்பர்கள் அனைவர்க்கும்

நாம் அவருக்கு கொடுக்கவேண்டிய பதில் கொடுத்தாகிவிட்டது. இதை பற்றி இனி நாம் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இதனால் நம்முடைய திரியின் வேகம் கட்டுபடுத்தபடுகிறது.

அறிவில்லாத மூடர்களிடம் நடிகர் திலகத்தை பற்றி பேசி பயன் இல்லை மற்றும் புரியவைக்க முயற்சி செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. இங்கு திரு.வாசுதேவன், திரு.ராகவேந்தர், திரு.பம்மலர், திரு.முரளி, திரு கோபால் மற்றும் பலர் அருமையான உண்மையான பங்களிப்பில் நடிகர் திலகத்தின் பல வெளியில் தெரியவராமல் இவ்வளவுகாலம் தாழ்புனற்சியால் அமுக்கப்பட்ட சாதனைகளை ஆதாரத்துடன் பதிவிடும்போது, இதுபோல அறிவிலிகள் தாழ்புனற்சியால் வயிற்ரேரிச்சல் படுவதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

விவாதிக்க விரும்பும் வல்லவர்கள் எந்த நடிகனின் ரசிகனாக இருப்பினும்..9841285626 என்ற எனது கைபேசிக்கு அழைக்கலாம். விடிய விடிய விவாதிக்க நான் தயார்...

திரியில் உள்ள மற்ற நண்பர்கள் தயவு செய்து உணர்ச்சி வசப்பட்டு நடிகர் திலகத்தை பற்றி வேண்டுமென்றே எதிர்மறை கருத்துக்கள் தெரிவிக்கும் முட்டாள்களின் பதிவுகளுக்கு பதில் அளிக்கவேண்டாம்...

வாசு சார்...தொடரட்டும் உங்கள் நற்பணிகள். இனி நம் திரி நண்பர்கள் எவரும், தேவையிலாமல் தூண்டும் எந்த நம்பிக்கும், தம்பிக்கும், தும்பிக்கும் பதில் அளிக்கமாட்டார்கள்.

omeuforivo
29th June 2013, 07:12 PM
Me too sorry friend. First you should have advised your Nambi then say it. We do not intend to hurt the feelings of the fans of any other actor since it is none of our business. We interact the greatness of the acting God NT in this thread. We do not peep into other's threads to offer such unbaked comments. If one does so naturally it becomes a boomerang. We stop if you stop! Till you people regret, no regrets from my side too.

Dear Mr SivajiSenthil

I have nothing to do with any participants/hubbers and their views.
He put some comments; You gave some reply;
Both are in the same kind.
Avoid mudslingiings.
Thank you.

iufegolarev
29th June 2013, 09:16 PM
1962, அமெரிக்க அரசாங்கம் John F Kennedy தலைமையில் இயங்கியபோது, அமெரிக்க அரசாங்கத்தால் இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக ஆழைபிதழ் அனுப்பி பெருமை போங்க வரவழைத்து பெருமைபடுத்தபட்ட ஒரே தமிழன் நம் திரைஉலகின் சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒருவரே !

இன்று வரையில் அந்த பெருமை வேறு எந்த நடிகனுக்கும் கிடைக்கபெறாத ஒரு பாக்யம் !!

மற்றவர்கள் கனவுதான் காணமுடியும் அல்லது வயிதெரிச்சல் பட மட்டுமே முடியும் !!

joe
29th June 2013, 09:19 PM
கமல்ஹாசனின் ரசிகனும் என்ற முறையில் ஒன்றே ஒன்று சொல்லிக்கிறேன் . நடிகர் திலகத்தை சிறுமைப்படுத்தும் எவனும் உண்மையான கமல் ரசிகனாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து . நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையில் அதுவே கமல்ஹாசனின் கருத்தாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் ..Period .

omeuforivo
29th June 2013, 09:22 PM
கமல்ஹாசனின் ரசிகனும் என்ற முறையில் ஒன்றே ஒன்று சொல்லிக்கிறேன் . நடிகர் திலகத்தை குறைத்து மதிப்பிடும் எவனும் உண்மையான கமல் ரசிகனாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து . நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையில் அதுவே கமல்ஹாசனின் கருத்தாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் ..Period .
சரியாக சொன்னீர்கள் நண்பர் ஜோ அவர்களே..

iufegolarev
29th June 2013, 09:31 PM
The Eternal Champion of the Film Industry....His chair will always remain Empty....None can think of occupying Ever...

http://www.youtube.com/watch?v=IKjaQlR2RbE

iufegolarev
29th June 2013, 09:45 PM
நடிப்பு மட்டுமே நடிகர் திலகம் என்ற பட்டத்தை கொடுக்கவில்லை அந்த பட்டத்தின் அர்த்தம் அதுவாக இருந்தாலும்.

நடிப்புடன், மற்ற அனைத்து துறைகளிலும் அதாவது சிகையலங்காரம், உடையலங்காரம், நடனம், வாள்பயிற்சி, சிலம்பம், குதிரையேற்றம், மற்றும் பல திறைமைகளை தனக்குள் உள்ளடக்கி வைத்துகொண்டு ஒரு முழுமையான திரை கலைஞனாக இன்றும் கோலோச்சிக்கொண்டு , இனி வரும் காலங்களிலும் சகாப்தங்களை உருவாகும் திறம் மற்றும் வல்லமை கொண்டவர் "திரை உலக சித்தர்", "உன்னத உண்மையான கலைஞன்" "தமிழகத்தின் பெருமை" உலக நாடுகளான அமெரிக்க, ஐரோப்பா , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளால் இவரை போல் ஒரு மேன்மையான திறமையுள்ள நடிகர் இப்புவியில் இல்லை என்று ஒத்துகொள்ளபட்டு அதன் அடையாளமாக விருதும் பெருமையும் அளிக்கப்பட்ட ஒரே உண்மை தமிழன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பதை அனைத்து தலைமுறையினரும் தெரிந்துகொள்ளவேண்டும் மற்றும் தாழ்புணர்ச்சி கொண்ட போலிகளை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சி!!

http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE&list=FLll05aLeCrzK9KyxikOCttw

iufegolarev
29th June 2013, 09:59 PM
2012 - நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரைப்படம் சென்னையில் மறுவெளியிடின்போது .....! ரசிகர்களின் மற்றும் மக்களின் ஆரவாரம் திரி நண்பர்களுக்காக..!

கட்சியில்லை...கொடியில்லை ...ஆட்சியில்லை ....ஜால்ராஇல்லை ....மாறாக இன்றும் எதிரிகள் உண்டு, என்றும் வயிறெரிபவர்கள் உண்டு, பொறாமைக்காரர்கள் உண்டு , புறம்பேசும் வீரர்கள் உண்டு !

ஆனால் அவற்றையெல்லாம் தூசாக மதித்து மிதிக்கும் என்றும் அன்பு மாறாத நடிகர் திலகம் வாஞ்சையுடன் அழைக்கும் அவரதருமை பிள்ளைகளின் அன்பு கோடி கோடியாய் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில்...!

http://www.youtube.com/watch?v=oLyfvlRRZew

http://www.youtube.com/watch?v=p9p81_8EDkU&list=TLYgmGwl1iHLw

Murali Srinivas
30th June 2013, 01:14 AM
திரி நண்பர்கள் குறிப்பாக சுப்பு மற்றும் செந்தில் அவர்களுக்கு,

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.நமது திரியில் வந்து நடிகர் திலகத்தைப் பற்றி குறை கூறுபவரை பற்றி உடனே அவர் இன்னார் என்று முடிவுக்கு வர வேண்டாம்.கமல் அவர்களின் DP [அல்லது அவதார்] பதிவாளர் வைத்திருப்பதாலே அவர் கமல் ரசிகராக ஆகி விட மாட்டார் இன்னும் சொல்லப் போனால் அதுவே ஒரு திசை திருப்பும் தந்திரம். நாம் உடனே உணர்ச்சிவசப்பட்டு கமல் அல்லது வேறு நடிகரை திட்ட வேண்டும் அதன் காரணமாக திரி derail ஆக வேண்டும். இதுவே குறிக்கோள்.

இந்த modus operandi இன்று நேற்றல்ல,2006-ம் ஆண்டு முதலே நடந்து விடுகிறது. நீங்கள் எல்லோரும் இந்த Hub-ற்கு புதிது என்பதால் உங்களுக்கு இதை பற்றி தெரியவில்லை. பழைய ஹப்பர்கள் அனைவருக்கும் [நான், ஜோ, கார்த்திக், பாலா, Nerd, பிரபுராம் NOV, திருமாறன் முதலியோர்] இந்த பல குரல் மன்னர்களை, பல பெயர் மன்னர்களை நன்கு தெரியும். ஒவ்வொரு திரியிலும் ஒவ்வொரு பெயரில் வலம் வந்து கொண்டு இருப்பார்கள்

எப்போதெல்லாம் பிரச்னை ஆரம்பிக்கும் என்றால் நடிகர் திலகத்தின் திரி நல்ல சுவையாக பயணிக்கும் போது இல்லையென்றால் நாம் நம்முடைய சாதனைகளை ஆணித்தரமாக நிரூபிக்கும் போது அதன் காரணமாக அவர்களின் icon-ன் சில பிம்பங்கள் உடையும் போது இந்த பல பெயர் மன்னர்கள் உள்ளே நுழைந்து தங்கள் வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள்.

செந்தில் சார்,

எனக்கு தெரியும் நீங்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்று. அதற்கு காரணம் சில நாட்களுக்கு முன் திரியில் ஒரு குழப்பம் உருவாக்க முயற்சி நடந்த போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய போது அதெல்லாம் வேண்டாம் என்று உங்களுக்கு சொலப்பட்டது. அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விவாதம் நாம் யாருடன் செய்ய வேண்டும் என்பதற்கும் ஒரு standard இருக்கிறது அல்லவா? அப்படியிருக்கும் போது தேவையற்ற விவாதங்களில் சிக்க வேண்டாம் என்பதற்குதான் அது சொல்லப்பட்டது. வாசு போன்றவர்கள் எத்துனை உழைப்பை கொடுத்து தங்கள் visual தொடர்களை பதிவிடுகிறார்கள் என்பது நீங்கள் அறியாதததல்ல. சுவாமி போன்றவர்கள் இலங்கை நாளிதழின் விளம்பரத்தை கூட பத்திரமாக ஆவணப்படுத்தி வைத்து இங்கே வந்து பதிவிடுகிறார்கள். அங்கே ரிலீஸ் ஆன தேதி, அது நூறாவது நாளை கொண்டாட வேண்டிய தேதி, 100வது நாள் ஏன் நான்கு நாட்கள் தள்ளி போனது? போன்ற விவரங்களை கூட எத்துனை துல்லியமாக இங்கே குறிப்பிடுகிறார்கள்! [இது போன்ற விஷயங்களை எத்தனை பேர் கவனிக்கிறோம்?] அது போல தமிழகத்திலும் அக்டோபர் 2-ந் தேதிதான் 100-வது நாள், ஆனால் அந்த வருடத்தில் சரஸ்வதி பூஜை அக்டோபர் 1 அன்று வந்ததால் அன்று நாளிதழ் அலுவலகத்திற்கு விடுமுறை எனவே அக்டோபர் 2- தேதியிட்ட நாளிதழ் வெளி வராது என்பதாலும் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதாலும் 99-வது நாள் அன்றே 100-வது நாள் விளம்பரம் வெளியிடப்பட்டது என்பது போன்ற தகவல்களை நீங்கள் எங்கே பார்க்க முடியும்? இதை கூட் எதற்கு சொல்கிறார்? சில விஷமிகள் படம் 100 நாள் ஓடவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து விடக் கூடாது என்பதற்காக! விவாதம் செய்வதற்கே தேவையில்லாத சில விஷயங்களை நாம் serious-ஆக எடுத்துக் கொண்டு பதில் சொல்வதால் இவர்களின் உழைப்பு கவனிக்கபடாமல் போகிறது. அந்த ஆதங்கத்தைத்தான் வாசு அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே தாங்கள் provocative பதிவுகளை புறம் தள்ளி திரியில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சுப்பு,

உங்களிடம் உரிமையோடு ஒரு சில விஷயங்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சற்றே உணர்ச்சிவசப்படுவதை குறைத்தால் நன்றாக இருக்கும். எப்போதும் கோவம் கொண்டால் அந்த கோபத்திற்கே ஒரு மதிப்பில்லாமல் போய் விடும். உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். நமது திரியில் வந்து குழப்பம் விளைவிப்பவர்கள் எவரும், நான் underline செய்து சொல்கிறேன், யாரும் கமல் ரசிகர்களோ அல்லது ரஜினி ரசிகர்களோ கிடையாது. என்னால் இதை 100% உறுதியாக சொல்ல முடியும். மற்ற திரிகளில் நீங்கள் பங்கு பெறுவதில்லை என்பதாலும் அந்த திரி நண்பர்களை நீங்கள் நேரில் சந்தித்ததில்லை என்பதாலும் உங்களுக்கு அவர்களைப் பற்றி தெரியவில்லை. நீங்கள் நினைப்பது போல் அவர்கள் யாரும் இங்கே கலகம் செய்வதில்லை. நமது ஹப்பில் உறுப்பினர்களாக உள்ள பல கமல் ரஜினி ரசிகர்களை நான் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தையும் சரி நமது திரியில் இடம் பெறும் பதிவுகளையும் ரசிப்பவர்கள். மதிப்பவர்கள். ஆகவே நான் முன்பே சொன்னது போல் கமல் அலல்து ரஜினி DP வைத்த யாரேனும் விஷமத்தில் ஈடுபட்டால் உடனே கமலையோ ரஜினியையோ அல்லது வேறு எந்த நடிகரையும் தாக்கி பதிவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நான் முன்னரே சொன்ன மாதிரி இந்த பல பெயர் மன்னர்கள் கமல் ரஜினி,விஜய்,அஜித்,சூர்யா ரசிகர்கள் போல் வந்து உங்களை வீண் வம்புக்கு இழுப்பார்கள் உங்களுக்கு ஏதாவது பதிவைப் பற்றிய ஆட்சேபனை இருக்குமானால் அதை Moderators-இடம் தெரிவிக்கவும்.

இத்துனை நீண்ட விளக்கம் கொடுத்ததற்கு காரணம் இனிமேலாவது நமது நண்பர்கள் இப்படிப்பட்ட mischief mongers எழுதும் எந்தப் பதிவிற்கும் react செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும், அப்படி தேவையில்லாமல் செய்வதன் மூலம் நல பதிவுகள் கண்டு கொள்ளாமல் போகப்படுவதை தவிர்க்கவும்தான்.

அனைவரும் புரிந்துக் கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

Murali Srinivas
30th June 2013, 01:15 AM
வாசு சார்,

கையை கொடுங்கள்! நாயகியர் தொடரிலேயே இதுவரை நீங்கள் பதிவிட்டதிலேயே அபிநய சரஸ்வதிதான் டாப்! எந்தப் படத்தையும் விடாமல் அதிலும் அந்தப் படங்களின் ஹைலைட்டான காட்சிகளையும், பாடல்களையும் குறிப்பிட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள். நீங்கள் சொன்னது போல் எனக்கும் மிகவும் பிடித்த ஜோடிகளில் இதுவும் ஒன்று. சரித்திரம் படைத்த பாகப்பிரிவினை, பாலும் பழமும் [ஆஹா! இந்தப் படம் தியேட்டரில் வராதா?] மற்றும் புதிய பறவை ஆகியவற்றை சிறப்பாக குறிப்பிட்டு கல்யாணியின் கணவன் படத்தில் எனது ராஜ சபையினிலே [எனக்கு மிகவும் பிடித்த பாடல்- என்ன ஸ்டைல்!] ஸ்டில் -ஐயும் இன்னொரு முத்தான பாடலான ராதே உனக்கு கோபம் ஆகாதடி [குலமகள் ராதை -மற்றுமொரு அருமையான படம்] scene-ல் வரும் அந்தக் கண்ணாடியில் பிம்பம் தோன்றும் காட்சியை பதிவிட்டு தூள் கிளப்பி விட்டீர்கள்!

திரியில் வரும் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சாமல் தொடருங்கள் உங்கள் பணியை!

கார்த்திக்,

உத்தமன் பதிவு அருமை என்று சொல்வது சீனியின் சுவை இனிப்பு என்று சொல்வது போல. நான் எப்போதும் ஒன்றை கவனித்திருக்கிறேன்! முதலில் உங்கள் பதிவு வந்தால், நீங்கள் சொல்லாத விஷயம் இருக்கிறதா என்று நான் பார்ப்பேன். அப்படியிருந்தால் அதை நான் பதிவிடுவேன். அது போலவே நான் முதலில் பதிவிட்டால் நான் குறிப்பிட விட்டுப் போன சில் விஷயங்களை நீங்கள் அழகாய் உள்படுத்தி பதிவிடுவீர்கள். உத்தமனும் அப்படிதான்!.மிக சிறப்பாக வந்திருக்கிறது! தொடருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
30th June 2013, 01:16 AM
நமது ரசிகர்களுக்கு மற்றும் நமது காவியங்களை ரசிக்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!

மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் ஆனபோது எப்படி ஒரு பெரிய பளபளப்பு வந்ததோ அது போன்ற ஒரு மெருகு ஒரு உயிர்ப்பு ஒரு பளபளப்பு, புதிய மெருகேற்றலில் காலத்தால் அழியாத காவியமாம் நமது பாச மலர் திரைப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது!

சினிமாஸ்கோப் வடிவத்தில் மெருகேற்றப்பட்டு ஆடியோ போன்றவை மேம்படுத்தப்பட்டு உருவான காவியத்தின் ஒரு Preview ஷோ இன்று திரையிடப்பட்டது. படத்தின் நீளம் trim செய்யப்பட்டு இருக்கிறது. பிரிண்ட் quality பிரமாதமாக வந்திருக்கிறதாம். வெகு சில இடங்களை தவிர மற்ற அனைத்து frame-களும் திருவிளையாடலின் 90% quality-யில் அமைந்திருப்பதாக Preview ஷோ பார்த்தவர் சொன்னார்!

ஆடியோ மிக நன்றாக வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சின்ன ஒலி கூட தெளிவாக காதில் கேட்கும் வண்ணம் இருக்கிறது எனபதையும் குறிப்பிட்ட அவர் பாடல்கள் வெகு பிரமாதமாக வந்திருப்பதாகவும் சொன்னார். இன்று காணப்பட்ட சின்ன சின்ன குறைகளையும் நீக்கி படம் ஒரு முழுமையான மேருகேற்றலோடு அடுத்த மாதம் [ஆகஸ்ட்] வெளி வர வாய்ப்பு இருப்பதாக சொன்னார்.

அந்த நாளும் உடனே வந்திராதா என்ற ஆவலுடன் காத்திருக்கும்

அன்புடன்

RAGHAVENDRA
30th June 2013, 06:43 AM
வாசு சார்,
நாயகியர் தொடர், ஸ்டைல் சண்டைக் காட்சிகள் தொடர், ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர், இது மட்டுமின்றி திரைப்படப் பட்டியல் திரியில் ஒவ்வொரு படத்திற்கும் ஏராளமான நிழற்படங்கள், காணொளி பாடல் காட்சிகள், என்று தங்களுடைய அலுவல் நேரம் போக மீதமிருக்கும் நேரம் முழுவதும் நம்முடைய திரியின் பங்களிப்பிற்காக ஒதுக்கி உழைப்பு, திறமை அனைத்தும் செலவிடும் தங்களை எவ்வாறு பாராட்டுவதென்றே தெரியவில்லை. இதற்கெனத் தங்களுக்குத் தனியாக பாராட்டு விழாவே நடத்த வேண்டும். தங்களுக்கு இங்கிருக்கும் நமது ஒவ்வொரு ரசிக நண்பரும் கடமைப் பட்டிருக்கிறோம். ஒவ்வொரு பதிவிற்கும் தங்களுக்குத் தேவைப் படும் நேரம் அனைத்தையும் தாங்கள் ஊனுறக்கமின்றி இரவு வெகு நேரம் விழித்திருந்து அதிகாலை வரை ஒதுக்குகின்றீர்கள். இதனைத் தவிர்க்கவும். தங்கள் உடல் நலமே முக்கியம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் ஒதுக்குங்கள் போதும். நீண்ட பதிவுகளையெல்லாம் வாரத்திற்கு ஒரு முறையென வைத்துக் கொண்டால் நிதானமாக செய்ய முடியும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தொடரென பதியுங்கள். அப்போது தான் தங்கள் உடல் நலம் சீராக இருக்கும். தங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே என் அன்பு வேண்டுகோள், கட்டளை எல்லாம்.

RAGHAVENDRA
30th June 2013, 06:51 AM
வாசு சார்,
அபிநய சரஸ்வதி, சரோஜா தேவியைப் பற்றிய மிகச் சிறப்பான பதிவினை, நாயகியர் தொடரில் அளித்து சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி சரோஜா தேவியின் ரசிகர்களுக்கும் உள்ளம் குளிர வைத்து விட்டீர்கள். நடிகர் திலகம் படங்களில் அவருடைய இணையாக நடிகக்த் தொடங்கிய பின்னர் அவருடைய நடிப்பின் சிறப்பு வெளிப்படத் தொடங்கியது மறுக்க முடியாத உண்மை. பாகப் பிரிவினை தொடங்கி பாரம்பரியம் வரை எதிலுமே குறை வைக்காமல் சிறந்த நடிப்பை ஒவ்வொரு படத்திலும் அளித்திருந்தார். நடிகர் திலகத்துடன் நடிக்கத் தொடங்கிய பின்னர் அவருடைய சிறந்த நடிப்பினை மற்ற படங்களும் எடுத்துரைத்தன. உதாரணத்திற்கு கல்யாண பரிசு, கை ராசி, தாமரை நெஞ்சம், தங்க மலர், போன்ற பல திரைப்படங்களிலும் அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்டது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, இந்த இணையின் சிறந்த படமாக நான் கருதுவது, வளர் பிறை திரைப்படத்தைத் தான். வாய் மொழிக்கு வாயப்பற்றவருடைய மனைவி சந்திக்கும் கஷ்டங்களை மிகச் சிறப்பாக இப்படத்தில் காட்டியிருப்பார். படத்தில் நடிகர் திலகத்திற்கு கல்வியறிவு போதிக்கும் காட்சியில் இருவருடைய நடிப்பும் மிகவும் இயல்பாக அருமையாக இருக்கும், நச்சென்று நெஞ்சில் ஒட்டிக் கொள்ளும். அதே போல் நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் பாடல் காட்சியாகட்டும், வீட்டை விட்டுப் பிரியும் காட்சியாகட்டும், இப்படிப் பல காட்சிகளில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சரோஜா தேவியின் நடிப்பில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட்டால், நிச்சயம் அதில் முதல் சில இடங்களை, அவர் நடிகர் திலகத்துடன் நடித்த படங்கள் தான் பெறும் என்பது திண்ணம்.

அதில் முதல் இடத்தை நான் தருவது வளர் பிறை படத்திற்குத் தான்.

eehaiupehazij
30th June 2013, 09:06 AM
where this Universe starts? where it ends? aadhiyum andhamum illatha indha andaththaip polaththan NT. Just by climbing to the peak of a hillock if one claims that he has reached the pinnacle of Himalaya, is it not funny? NT is an integral of all acting processes whereas any other actor of this world is just a differential component showing only a part of that integral. NT's heights can never be reached by any one, the only limiting factor was he was born in India that too in Tamilnadu. The actor of actors, the king of kings, the teacher of teachers.... see the pathetic situation... NT himself is an independant school of acting.... those who derived benefits by way of copying him till they reach their own levels or getting own wings to fly... can never be NT's equal. We continue to contribute to his glory till we exist

Subramaniam Ramajayam
30th June 2013, 11:38 AM
Simply superb NTTHREESIXTY DEGREE SIR/ the viseo is silent in the later parts. can you check and resend. AMAZING AND A BOLT TO THOSE WHO STLL TALK ILL OF NT.
KEEP IT UP SIR.
VASU SIR YOUR NAYAKIAR THODAR WE ARE WAITING FOR NT AND DEVIKA COVERAGE WITH MORE STILLS. TAKE CARE OF YOUR HEALTH AS TOLD BY RASIGAVENDOR.

iufegolarev
30th June 2013, 11:59 AM
ஜூலை 1 மருத்துவர் தினம் :

மருத்துவர் தின வாழ்த்துக்கள் : நாம் நடிகர் திலகம் திரையில் மருத்துவராக தோன்றி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழியாதவை.

1) பாலும் பழமும்
2) நவராத்திரி
3) நிறைகுடம்
4) அண்ணன் ஒரு கோயில்
5) Dr . சிவா
6) மனிதரில் மாணிக்யம்
7) நல்லதொரு குடும்பம்
8) கீழ் வானம் சிவக்கும்
9) தாம்பத்தியம்

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தனித்தன்மையுடன் நடித்திருப்பார். இன்று பிரபலமாக மீடியாக்கள் மூலம் பேசப்படுகிற SALT & PEPPER லுக் , பாலும் பழமும் திரைப்படத்தில் அன்றே அறிமுகபடுத்தி இருப்பார் நடிகர் திலகம். மருத்துவர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகம் போல தங்களுடைய கெட்-up மாற்ற முயன்றனர் அக்காலத்தில் என்று நான் கேள்விபட்டிருகிறேன்.
நவராத்திரி திரைப்படத்தில் வயதான மனோதத்துவ நிபுணர் : ஆஹா...ஆஹா...சாவித்திரியுடன் பேசும் அந்த பொறுமையான பாங்கு, பின்பு 10 அடி நடந்தபின்பு அந்த STETHOSCOPE மறந்து வைத்தது நினைவுக்கு வர திரும்பி வரும் அந்த நடை....அடடா...என்ன ஒரு PROFESSIONAL EASE !
அதன் பிறகு அண்ணன் ஒரு கோயில் - இதை பற்றி சொல்லவே வேண்டாம்..அவ்வளவு ஒரு நளினம்.
Dr SIVA - ஒரு மிகவும் ஸ்டைலான ஒரு தொழுநோய் டாக்டர். புகைக்கும் பைப்புடன் எப்போதும் ஒரு ஸ்டைல்.
மனிதரில் மாணிக்யம் - ஒரு விதமான அசட்டுத்தனம் நிறைந்த பொதுநல மருத்துவர்
நல்லதொரு குடும்பம் - ஒரு விளையாட்டு பிள்ளையாக இருந்து பின்பு பொறுப்புள்ள ஒரு மருத்துவராக மாறி அதனால் குடும்பத்தில் விரிசல் வந்து மனம் வேதனைப்படும் ஒரு நல்ல ஒரு பாத்திரம்
கீழ்வானம் சிவக்கும் - ஒரு கண் டாக்டர் - சந்தேகம் கொண்ட மருமகள், மகனை பழிவாங்க வந்த ஒரு மனிதனிடம் கடமை அத்துடன் மகனை காப்பத வேண்டாமா என்ற பரிதவிப்பு...இப்படி பல பரிமாணங்கள்...!

சில பாடல்கள் காட்சிகள் திரி நண்பர்களுக்காக மற்றும் டாக்டர் களுக்காக !

http://www.youtube.com/watch?v=usRpe2nB3MY


http://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA

http://www.youtube.com/watch?v=hW3QETlvB74

http://www.youtube.com/watch?v=VLMjv8LzMHY

http://www.youtube.com/watch?v=rovN1NAagZ0

http://www.youtube.com/watch?v=Ud02EDCsHeU

http://www.youtube.com/watch?v=c85x2aanNZU

http://www.youtube.com/watch?v=dHuzibIBvug

RAGHAVENDRA
30th June 2013, 12:38 PM
இணையத்தில் முதன் முறையாக...

புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.

இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..

1. முழுமையாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NTfw_zps4a5ceabe.jpg

2. இரு பக்கங்களும் தனித்தனியாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT2fw_zpsc4b368e4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT1fw_zps2ffc6546.jpg

RAGHAVENDRA
30th June 2013, 12:39 PM
360 டிகிரி கோணங்களிலும் நடிகர் திலகத்தை அலசி ஆராய்ந்து அவருடைய மேன்மையை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சௌரி அவர்களே, மருத்துவர் வேடத்தில் நடிகர் திலகத்தின் மகிமையை மிக அருமையாக, காணொளிகள் உதவியுடன் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

iufegolarev
30th June 2013, 01:20 PM
இணையத்தில் முதன் முறையாக...

புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.

இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..

1. முழுமையாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NTfw_zps4a5ceabe.jpg

2. இரு பக்கங்களும் தனித்தனியாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT2fw_zpsc4b368e4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT1fw_zps2ffc6546.jpg

அடடா.....ராகவேந்தர் சார் ...நடிகர் திலகம் நடிக்காத திரைப்படங்கள் 100வது நாள் விழாவிற்கு நடிகர் திலகம் வந்து அதில் பங்குகொண்டவர்க்கு கேடயம் வழங்கும் விழாக்கள் நிறைய இருந்தாலும் மையத்தில் முதல் முறையாக அரங்கேற்றம் செய்துளீர்கள்.

பாருங்கள் அவருடைய முகத்தில் உள்ள சந்தோஷத்தை ...! என்ன ஒரு ஆத்மார்த்தமான ஒரு சந்தோஷம் நடிகர் திலகம் முகத்தில் கேடயம் வழங்கும்போது....அதுதான் உண்மையான ஒரு கலைஞனின் மனது...! அதனால் தான் நடிகர் திலகம் எவருமே கனவு காணமுடியாத சிகரங்களை திரையுலகில் முதன்மையாகவும் வேகமாகவும் தொட்டார். இன்றளவும் சிகரங்களை விஞ்சும் ஒரு சகாப்தமாகவும் என்றும் மக்கள் நினைவில் உள்ளார் !

வாழ்த்துக்கள் .....அருமை !

ScottAlise
30th June 2013, 05:38 PM
Dear Hubbers,

I was out of station for past 10 days hence could not see the thread when I came back, i was astonished to see uthaman fever everywhere particularly Murali sir's & Vasu sir's theatre experiences it was simply superb

not to forget about meticulous hardwork undertaken by vasu sir & Ragavendran sir also

NT sixty degree sir's youtube video too good straight at point

KCSHEKAR
30th June 2013, 07:26 PM
டியர் செளரி சார்,

மருத்துவர் தினத்திற்கு அருமையான நடிகர்த்திலத்தின் காட்சிகளைத் தொகுத்து அளித்து அசத்தியுள்ளீர்கள். நன்றி.

ஒருமுறை பா.ஜ.க வின் மூத்த தலைவர் இல.கணேசன் "சிவாஜி-ஒரு வரலாற்றின் வரலாறு" நூலிற்காக குறிப்பிடும்போது, "நாங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக ஒரு பிரச்சார வீடியோ ஒன்று அமெச்சூராக தயாரித்தோம். அதில் வரும் காட்சிகள் எல்லாமே சிவாஜி கணேசன் நடித்த காட்சிகளாகத்தான் இருந்தது" - என்று குறிப்பிட்டிருந்தார். ஏனெனில், கடவுளர்கள், தியாகிகள் என்று யாரைப்பற்றி ஆவணப் படம் எடுக்கவேண்டும் என்றாலும் நடிகர்திலகத்தின் சி.டி.க்கள் தானே அதற்கு அட்சய பாத்திரமாகப் பயன்படுகிறது?

மருத்துவர் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், தியாகிகள் தினம் என்று எந்த தினமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமான காட்சிகள் நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களிருந்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

KCSHEKAR
30th June 2013, 07:32 PM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் நாயகியர்கள் வரிசையில் தாங்கள் பதிவிட்டுள்ள அபிநய சரஸ்வதி - பதிவுகள் முரளி சார் குறிப்பிட்டுள்ளதைப் போல இதுவரை உள்ளதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நடிகர்திலகத்தின் ஆடையழகுகள் வரிசை தொடர் ஒருபுறம், நாயகிகள் தொடர் ஒருபுறம் இடையிடையே சண்டைக் காட்சிகள் தொடர் வேறு.- என்று உங்கள் உழைப்பு அளவிட முடியாதது. பாராட்டுக்கள், நன்றி.

KCSHEKAR
30th June 2013, 07:34 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பேசும் பட இதழிலிருந்து புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள் பதிவு சிறப்பு. நன்றி.

KCSHEKAR
30th June 2013, 07:38 PM
நமது ரசிகர்களுக்கு மற்றும் நமது காவியங்களை ரசிக்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!

மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் ஆனபோது எப்படி ஒரு பெரிய பளபளப்பு வந்ததோ அது போன்ற ஒரு மெருகு ஒரு உயிர்ப்பு ஒரு பளபளப்பு, புதிய மெருகேற்றலில் காலத்தால் அழியாத காவியமாம் நமது பாச மலர் திரைப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது!

சினிமாஸ்கோப் வடிவத்தில் மெருகேற்றப்பட்டு ஆடியோ போன்றவை மேம்படுத்தப்பட்டு உருவான காவியத்தின் ஒரு Preview ஷோ இன்று திரையிடப்பட்டது. படத்தின் நீளம் trim செய்யப்பட்டு இருக்கிறது. பிரிண்ட் quality பிரமாதமாக வந்திருக்கிறதாம். வெகு சில இடங்களை தவிர மற்ற அனைத்து frame-களும் திருவிளையாடலின் 90% quality-யில் அமைந்திருப்பதாக Preview ஷோ பார்த்தவர் சொன்னார்!

ஆடியோ மிக நன்றாக வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சின்ன ஒலி கூட தெளிவாக காதில் கேட்கும் வண்ணம் இருக்கிறது எனபதையும் குறிப்பிட்ட அவர் பாடல்கள் வெகு பிரமாதமாக வந்திருப்பதாகவும் சொன்னார். இன்று காணப்பட்ட சின்ன சின்ன குறைகளையும் நீக்கி படம் ஒரு முழுமையான மேருகேற்றலோடு அடுத்த மாதம் [ஆகஸ்ட்] வெளி வர வாய்ப்பு இருப்பதாக சொன்னார்.

அந்த நாளும் உடனே வந்திராதா என்ற ஆவலுடன் காத்திருக்கும்

அன்புடன்

டியர் முரளி சார்,

இனிப்பான தகவலைத் தெரிவித்த தங்களுக்கு நன்றி.

மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் இருவரையும் காண உங்களோடு இணைந்து நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் -

KCSHEKAR
30th June 2013, 07:52 PM
கமல்ஹாசனின் ரசிகனும் என்ற முறையில் ஒன்றே ஒன்று சொல்லிக்கிறேன் . நடிகர் திலகத்தை சிறுமைப்படுத்தும் எவனும் உண்மையான கமல் ரசிகனாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து . நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையில் அதுவே கமல்ஹாசனின் கருத்தாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் ..Period .

திரு ஜோ அவர்களே,

தங்களின் சுருக்கமான, சிறப்பான பதிலிற்கு பாராட்டுக்கள்

iufegolarev
30th June 2013, 09:10 PM
இன்று SUNLIFE தனியார் தொலைகாட்சியில் திரை உலக சித்தர் சிவாஜி கணேசனின் 100வது படமாக 9பது வேடமேற்று நவரச நடிப்பில் வெளிவந்து தென் இந்தியாவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிரமாண்ட வெற்றிபெற்ற எக்காலத்திலும் புதுமையான கதையம்சம் கொண்டதாக கருதப்படும் காவியம் "நவராத்திரி " நடைபெற்றுகொண்டிருக்கிறது !

http://www.youtube.com/watch?v=wGmxDapfl6M

iufegolarev
30th June 2013, 09:35 PM
ஜூலை 1 மருத்துவர் தினம் :

மருத்துவர் தின வாழ்த்துக்கள் : நம் நடிகர் திலகம் திரையில் மருத்துவராக தோன்றி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழியாதவை.

1) பாலும் பழமும்
2) நவராத்திரி
3) நிறைகுடம்
4) அண்ணன் ஒரு கோயில்
5) Dr . சிவா
6) மனிதரில் மாணிக்யம்
7) நல்லதொரு குடும்பம்
8) கீழ் வானம் சிவக்கும்
9) தாம்பத்தியம்

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தனித்தன்மையுடன் நடித்திருப்பார். இன்று பிரபலமாக மீடியாக்கள் மூலம் பேசப்படுகிற SALT & PEPPER லுக் , பாலும் பழமும் திரைப்படத்தில் அன்றே அறிமுகபடுத்தி இருப்பார் நடிகர் திலகம். மருத்துவர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகம் போல தங்களுடைய கெட்-up மாற்ற முயன்றனர் அக்காலத்தில் என்று நான் கேள்விபட்டிருகிறேன்.

நவராத்திரி திரைப்படத்தில் வயதான மனோதத்துவ நிபுணர் : ஆஹா...ஆஹா...சாவித்திரியுடன் பேசும் அந்த பொறுமையான பாங்கு, பின்பு 10 அடி நடந்தபின்பு அந்த STETHOSCOPE மறந்து வைத்தது நினைவுக்கு வர திரும்பி வரும் அந்த நடை....அடடா...என்ன ஒரு PROFESSIONAL EASE !

அதன் பிறகு அண்ணன் ஒரு கோயில் - இதை பற்றி சொல்லவே வேண்டாம்..அவ்வளவு ஒரு நளினம்.

Dr SIVA - ஒரு மிகவும் ஸ்டைலான ஒரு தொழுநோய் டாக்டர். புகைக்கும் பைப்புடன் எப்போதும் ஒரு ஸ்டைல்.

மனிதரில் மாணிக்யம் - ஒரு விதமான அசட்டுத்தனம் நிறைந்த பொதுநல மருத்துவர்

நல்லதொரு குடும்பம் - ஒரு விளையாட்டு பிள்ளையாக இருந்து பின்பு பொறுப்புள்ள ஒரு மருத்துவராக மாறி அதனால் குடும்பத்தில் விரிசல் வந்து மனம் வேதனைப்படும் ஒரு நல்ல ஒரு பாத்திரம்

கீழ்வானம் சிவக்கும் - ஒரு கண் டாக்டர் - சந்தேகம் கொண்ட மருமகள், மகனை பழிவாங்க வந்த ஒரு மனிதனிடம் கடமை அத்துடன் மகனை காப்பத வேண்டாமா என்ற பரிதவிப்பு...இப்படி பல பரிமாணங்கள்...!

சுருக்கமாக சொன்னால் " டாக்டர் எல்லாம் பலவிதம்....ஒவொரு டாக்டர் ஒருவிதம் ...பலர் நடிப்பது ஒரே விதம் ..சித்தர் நடிப்போ பலவிதம் !

சில பாடல்கள் காட்சிகள் திரி நண்பர்களுக்காக மற்றும் டாக்டர் களுக்காக !

http://www.youtube.com/watch?v=usRpe2nB3MY


http://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA

http://www.youtube.com/watch?v=hW3QETlvB74

http://www.youtube.com/watch?v=VLMjv8LzMHY

http://www.youtube.com/watch?v=rovN1NAagZ0

http://www.youtube.com/watch?v=Ud02EDCsHeU

http://www.youtube.com/watch?v=c85x2aanNZU

http://www.youtube.com/watch?v=dHuzibIBvug

.....

KCSHEKAR
30th June 2013, 09:40 PM
இன்று sunlife தனியார் தொலைகாட்சியில் திரை உலக சித்தர் சிவாஜி கணேசனின் 100வது படமாக 9பது வேடமேற்று நவரச நடிப்பில் வெளிவந்து தென் இந்தியாவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிரமாண்ட வெற்றிபெற்ற எக்காலத்திலும் புதுமையான கதையம்சம் கொண்டதாக கருதப்படும் காவியம் "நவராத்திரி " நடைபெற்றுகொண்டிருக்கிறது ! [/color][/size]

டியர் செளரி சார்,

sunlife தொலைக்காட்சியில் நவராத்திரி ஒளிபரப்பில் "இரவினில் ஆட்டம்" பாடல் இடம்பெறவில்லை. அந்தக் குறையைப் போக்கி யூ-டியூப் இணைப்பை அளித்த தங்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
30th June 2013, 10:21 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ENTHAMBINT01_zps151dc608.jpg

இந்த அழகு யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது
இந்த ஸ்டைல் யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது
இந்த கம்பீரம் யாருக்கு வரும் ... சந்தேகமே வேண்டாம் ... நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குமே வராது

என்று உங்கள் மனதில் தோன்றுகிறதா...? அதில் வியப்பென்ன...?

RAGHAVENDRA
30th June 2013, 10:23 PM
கவிதைப் போட்டி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ENTHAMBINT02_zpsc4e12a11.jpg

நடிகர் திலகத்தின்...

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே ..
அது வடிக்கும் கவிதை ஆயிரம் ... அவை
எல்லாம் உன் வண்ணமே..
எங்கள்
கண்ணே பூவண்ணமே...

என்றெல்லாம் தங்கள் கற்பனை பறக்கிறதா...

எடுங்கள் பேனாவை...
முடுக்கி விடுங்கள் உங்கள் கற்பனையை
தீட்டுங்கள் சிறப்பாக ஓர் கவிதை...

நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் கவிஞன் ஒளிந்து கொண்டுள்ளான். அவரை வெளிக் கொணருங்கள்..

நிபந்தநைகள் ...
அவர் படப் பெயரோ அல்லது பாடலின் வரியோ முதல் வரியாக இடம் பெறட்டுமே..

உங்களுக்கு தேவையென்றால் நம் வாசு சாரின் உயிரான பாடலின் முதலடியையே வைத்துக் கொள்ளுங்கள்..

ஆம்...

தங்கள் கவிதை துவங்கட்டுமே ... தேவனே என்னைப் பாருங்கள்.... என்ற வரிகளோடு...

Raajjaa
30th June 2013, 11:28 PM
முரளி சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் உங்கள் காமெடியை ஆரம்பித்து விட்டீர்கள்.

1968ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு வெளிவந்த 8 படங்களில் 2 படங்கள்(147 நாட்கள்,133 நாட்கள்) மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.2 படங்கள் வெறும் 7 நாட்களில் 100 நாட்களை தவற விட்டு இருக்கிறது. மற்ற 4 படங்கள் தோல்வி படங்கள்.

ஆனால் சிவாஜிக்கு வெளிவந்த 8 படங்களில் 1 படம் மட்டும் தான்(133 நாட்கள்) பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.

ஒரு சின்ன குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும் யார் வசூல் சக்கரவர்த்தி என்று.

இதில் 2 வேடம்,8 பாட்டுக்கள், சண்டைக் காட்சிகள் என சப்பைக்கட்டு வேறு.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தோல்வி படங்கள் புதிய பூமி,தேர் திருவிழா எல்லாம் இப்பவும் ஏதாவது ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் அப்பொழுது வெற்றி பெற்ற தில்லானா மோகனாம்பாள் இப்ப எந்த ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது?

சிவாஜி நவராத்திரியில் 9 வேடங்கள்,தெய்வ மகனில் 3 வேடங்கள் என நடித்தாரே அந்த படங்கள் எல்லாம் ஏன் பெரிய வெற்றி பெறவில்லை?

Raajjaa
30th June 2013, 11:34 PM
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.

Subramaniam Ramajayam
1st July 2013, 05:16 AM
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.

Raaja sir. your comments about sivaji totally incorrect and unwarranted. Even the present generaion youngsters have great very great respect for NADIGAR THILGAM and his very well proved talents. if you want you can woship your hero pl don't drag our nadigarthilgam. wsose fame will be immortal even after some more years.

iufegolarev
1st July 2013, 07:52 AM
Raaja sir. your comments about sivaji totally incorrect and unwarranted. Even the present generaion youngsters have great very great respect for NADIGAR THILGAM and his very well proved talents. if you want you can woship your hero pl don't drag our nadigarthilgam. wsose fame will be immortal even after some more years.

Dear Ramajayam sir,

Let us be quiet, We know about this gentleman ! It is better to keep quiet than replying !

If we say, all MGR films are superhit and all Kamalahassan films are bumper hits he will be happy. let us say that and get rid of him. even if we say, he will write something to disturb all of us. so no use.

He is the only person in this earth who will say, Navarathiri and Deivamagan was not big success.

LET US IGNORE !!

iufegolarev
1st July 2013, 07:54 AM
A reply to those who are struck with INFERIORITY COMPLEX


http://www.youtube.com/watch?v=vthIjUz6oTs

iufegolarev
1st July 2013, 08:31 AM
முரளி சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் உங்கள் காமெடியை ஆரம்பித்து விட்டீர்கள்.

1968ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு வெளிவந்த 8 படங்களில் 2 படங்கள்(147 நாட்கள்,133 நாட்கள்) மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.2 படங்கள் வெறும் 7 நாட்களில் 100 நாட்களை தவற விட்டு இருக்கிறது. மற்ற 4 படங்கள் தோல்வி படங்கள்.

ஆனால் சிவாஜிக்கு வெளிவந்த 8 படங்களில் 1 படம் மட்டும் தான்(133 நாட்கள்) பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.

ஒரு சின்ன குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும் யார் வசூல் சக்கரவர்த்தி என்று.

இதில் 2 வேடம்,8 பாட்டுக்கள், சண்டைக் காட்சிகள் என சப்பைக்கட்டு வேறு.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தோல்வி படங்கள் புதிய பூமி,தேர் திருவிழா எல்லாம் இப்பவும் ஏதாவது ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் அப்பொழுது வெற்றி பெற்ற தில்லானா மோகனாம்பாள் இப்ப எந்த ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது?

சிவாஜி நவராத்திரியில் 9 வேடங்கள்,தெய்வ மகனில் 3 வேடங்கள் என நடித்தாரே அந்த படங்கள் எல்லாம் ஏன் பெரிய வெற்றி பெறவில்லை?

கலாட்ட கல்யாணம், தில்லான மோகனம்பாள், உயர்ந்த மனிதன் ஆகிய மூன்று படங்கள் 100 நாட்கள் மேல் ஓடியவை. மற்ற படங்களும் விநியோகஸ்தர்களை பொறுத்தவரை வெற்றிபடங்களே.

நவராத்திரி மற்றும் தெய்வமகன் பெரிய வெற்றி பெறவில்லை என்பது உங்களை போல ஒருவனால் தான் கூறமுடியும் ! மற்ற எந்த நடிகரின் நூறாவது படத்தை விட நவராத்திரி அடைந்த வெற்றி விண்ணை தொடும் வெற்றியாகும்.

தெய்வமகன் திரைப்படம் அதுபோலதான் மற்றும் OSCAR விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் அதற்க்கு சேரும். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியான தெய்வமகன் திரைப்படம் மற்றும் திருடன் திரைப்படம் இரெண்டும் மிக பெரிய கம்மேர்சியால் வெற்றிப்படங்கள். நடிகர் திலகம் படங்கள் ஒரு வருடத்திற்கு 8 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதுண்டு. அவருக்கு போட்டி அவரது படங்கலேயல்லாமல் மற்ற எந்த நடிகரின் படமும் அவருக்கு போட்டியல்ல.

NADIGAR THILAGAM played at a different league which cannot be imagined by anybody.

Your contention about the fame of Mr.Kamalahassan these days, I agree because Today's Media is too too strong when compared to the power of media of those days. Even films like Manmathan Ambu had received the best attention despite being a flop.

எங்களது திரைப்படம் வாரவார ரிலீஸ் ஆகவேண்டும் என்ற கட்டாயம், நிர்பந்தம் இல்லை. மேலும் இப்போது நடப்பது உங்களுடைய ஆட்சி அதனால் எப்போதும் வெளியாவதை விட சற்று கூடுதலாக திரைப்படங்கள் வெளிவருகின்றன. இதில் ஆச்சர்யப்படும்படி, அதிசயிக்கும்படி ஒரு விஷயமும் இல்லை காரணம் இவை அனைத்தும் மற்ற எந்த நடிகரின் சிறிது காலத்திற்கு முன் வந்த படம் போலதான் வருகிறது. எங்களுக்கு வார வாரம் வரவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. எங்களுக்கு அதுபற்றி கவலையும் இல்லை, அப்படி சாதரனமுரையில் வார வாரம் வருவதற்கு நடிகர் திலகம் படங்கள் தேவை இல்லை.

இதற்க்கு மத்தியிலும் எங்களுடைய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு அதுவும் ஒரு திரைப்படம் வந்தால் 72 தியேட்டர் 65 தியேட்டர் என்று புதுப்படம் போல வெளிவருகிறது ஒரு திரைப்படம் ஒரே சமயத்தில் 72 தியேட்டர் ரிலீஸ் ஆவது என்பது தொடர்ந்து 72 வாரங்கள் பல திடேர்களில் ஓடுவதற்கு நிகராகும். இது போல இமாலய சாதனைகள் நடிகர் திலகத்தின் படம் செய்திருக்கிறது அதுவும் இந்த காலத்தில்.

இதுபோல முடிந்தால் வேறு நடிகர் படங்கள் மறுவேளியிடு இதுபோல செய்யுங்கள். பிறகு நடிகர் திலகத்தை பற்றி தூற்றுவதற்கு வாருங்கள். விதண்டாவாதம் செய்வதற்கென்று மீண்டும் இதற்க்கு பதில் எழுதுவீர்கள் என்று எங்கள் எல்லவர்க்கு தெரியும். ஆகையால் உங்களுடைய எந்த வயிதெரிச்சலுக்கும் நாங்கள் பதில் உரைக்க மாட்டோம்.

Furthermore, Nadigar Thilagam has seen the peak of all fame in just 10 years of his coming to the cine field that too without any huge hype by media and THIS WAS/IS/WILL NEVER BE ACHIEVED AT THIS PACE BY ANY ACTOR ON THIS EARTH.

DO NOT CREATE A CONFUSION IN THIS THREAD AND TRY TO SPOIL IT. IF YOU HAVE GOT SOMETHING TO TELL, CALL ME @ 9841285626. WE CAN DISCUSS THREAD BEAR. REQUEST YOU NOT TO SPOIL THIS THREAD TEMPO LIKE A VIRUS.

RAGHAVENDRA
1st July 2013, 08:31 AM
Nadigar Thilagam Films in TV Channels this week .. 01.07.2013 - 07.07.2013

Channel Date Time Movie
J MOVIES 01.07.2013 1.00 PM RATHA PASAM
J MOVIES 03.07.2013 1.00 PM PALADAI
J MOVIES 05.07.2013 1.00 PM DEEPAM
J MOVIES 07.07.2013 1.00 PM THANGA PATHAKKAM

JAYA TV 01.07.2013 10 AM ENGAL THANGA RAJA
JAYA TV 04.07.2013 10 AM KALYANIYIN KANAVAN
JAYA TV 03.07.2013 8.30 PM PASA MALAR

K TV 01.07.2013 1 PM SUMATHI EN SUNDARI

MEGA 24 05.07.2013 11 AM CHINNA MARUMAGAL
01.07.2013 6.30 PM NAERMAI

MEGA TV 03.07.2013 12 NOON PUNNIYA BHOOMI

MURASU TV 04.07.2013 7.30 PM KALYANIYIN KANAVAN

RAJ DIGITAL PLUS 04.07.2013 8 PM SANTHIPPU

VASANTH TV 04.07.2013 2 PM NERMAI

ZEE TAMIL 04.07.2013 2. PM IRU MALARGAL

Gopal.s
1st July 2013, 09:01 AM
ராஜா,
உங்களை போல புத்திசாலி இளைஞர்கள் காரணமேயில்லாமல் கடைபிடிக்கும் நடிகர்திலகம் விரோத போக்கு என்னால் புரிந்து கொள்ள முடியாத வினோதமாகும். வாழ்ந்து மறைந்து ,சாதித்து போன அந்த தமிழ் கலைஞன் மேல் ஏன் இந்த பகையுணர்ச்சி? உங்களின் பழைய பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். ஒரு perverted intelligence with vengeful attitude தெரிகிறது. ஆரோக்யமாக சென்று கொண்டிருக்கும் போக்கை திசை திருப்பாதீர்கள். நான் விரும்பாத இடத்தில் நான் நுழைந்து கலகம் செய்வதில்லை. அதன் பேரில் ஒரு சின்ன வேண்டுகோள். தாங்களும் இங்கே மனப் பூர்வமாக இருக்க விரும்பவில்லை. நாங்களும் உங்களை அருவறுத்து ஒதுக்குகிறோம் என்னும் போது ,விரும்பாத விருந்தாளியாய் நிழைந்து கலாட்டா பண்ணினால் ,moderator என்ற போலீஸ் protection தேட வேண்டும். அல்லது வார்த்தையால் சொல்லாட தங்களை விட அதிக புத்திசாலிகள் நிறைந்த சபை இது. விவரம் புரியாமல் குறுக்கிடாதீர்கள் . தங்கள் புரிதலுக்கு நன்றி. தங்கள் அங்ஞாத வாசமே சிறந்தது.

Rangarajan nambi
1st July 2013, 09:53 AM
I was expecting a clear response to why Sivaji's acting prowess came down severely since mid 70s. No answer at all and only abuse and insult on other actors ! Guys , pls dont behave like rasigar mandram . This rasigar mandram approach is ok for current live actors but not a great actor of the past. Sivaji , from being a great , was brought down to an average one from those mid 70s . The point is that the fans could have shown him the way. Instead the fans then and even now ( you all rasigar mandrams here ) celebrating widely on a lowly Uthaman etc shows only Sivaji in poor light. Look at the benchmark set by Sivaji earlier. Amazing ! but the poor fan clubs spoilt his image by worshipping movies which do not deserve any mention.
I also read this thread to know on Sivaji but this Rasigar Mandram attitude type of hubbers here is not good for the thread. Sad.

Pls answer to my above points instead of abusing . Be matured in responding.

Gopal.s
1st July 2013, 10:13 AM
Dear Mr.Rangarajan,
I cant say yes or no to your postings as it is purely personal opinion of yours. But I can quote Kamal's opinion from one of his interviews for kunkumam magazine in 1980.
As quoted by Kamal.
"Though Sivaji Sir is India's greatest Actor ,he happens to be a star also. His Fans have accepted his movies like thirisoolam which has created record on its own sort which we are all wondering when we can touch that feet. But this kind of adoration from his pillaigal is affecting the kind of movies he is currently doing. It is my dream or a burning desire to cast him in a role to his fullest potential as I strongly feel ,he has the same verve and vigour as a great Actor and I will do it shortly."
Un Quote

Kamal did it but 10 years later in Devar magan.

My answer is that his potential is best exploited from 1952 - 1974 . After this period also he blended well with young generation like Durai,Barathi Raja, Vijayan,Manivannan, Barathan to name a few.There were worthwhile performances after 1975 also , and he remained the same till his last breath.
Definitely,there are people here with unconditional adoration which is natural.
we are not abusing anyone with honest and straight intentions .If you are too serious ,as a movie buff ,I can clarify all your doubts by PM.

Rangarajan nambi
1st July 2013, 10:40 AM
Dear Mr.Rangarajan,
I cant say yes or no to your postings as it is purely personal opinion of yours. But I can quote Kamal's opinion from one of his interviews for kunkumam magazine in 1980.
As quoted by Kamal.
"Though Sivaji Sir is India's greatest Actor ,he happens to be a star also. His Fans have accepted his movies like thirisoolam which has created record on its own sort which we are all wondering when we can touch that feet. But this kind of adoration from his pillaigal is affecting the kind of movies he is currently doing. It is my dream or a burning desire to cast him in a role to his fullest potential as I strongly feel ,he has the same verve and vigour as a great Actor and I will do it shortly."
Un Quote

Kamal did it but 10 years later in Devar magan.

My answer is that his potential is best exploited from 1952 - 1974 . After this period also he blended well with young generation like Durai,Barathi Raja, Vijayan,Manivannan, Barathan to name a few.There were worthwhile performances after 1975 also , and he remained the same till his last breath.
Definitely,there are people here with unconditional adoration which is natural.
we are not abusing anyone with honest and straight intentions .If you are too serious ,as a movie buff ,I can clarify all your doubts by PM.

Mr.S.Gopal , I am seeing a cultured response for the first time here . Tks. Pl answer to my question straight. Why his quality deteriorated rapidly is my query . He could have been selective in chosing characters. Else, he himself could have created his movies .Pudhiya paravai and all showed his own production capabilities no ? a great movie !

What I witness here is wild celebration for undeserving or below par movies of Sivaji . I am not saying you are also part of this mad fan group but in the process the quality of this thread is getting poorer by such needless credits on some movies which if some new guy wishes to know about Sivaji. Going by such celebrations, if he happens to see those movies, he only will get disappointed and will shun watching some great movies of Sivaji.

I think what Kamal said about Thirusoolam is perfect. That movie didnt deserve this huge success. This is my opinion too.

Gopal.s
1st July 2013, 10:58 AM
The movieproduction is business and his movies were money spinners and he was a mass crowd puller in ABC centres and with highest succes rate than any other star in India. So all kind of movies were made with him. His later year movies like Deepam, Thunai, vaazhkai,Mudhal mariyadhai, Thevar Magan showed his class as the greatest of all time. Most of the movies are catered to maases and they were successful.
Again quote from Kamal.
" His first 20 years were classy where as My later 20 years only worthwhile."
Unquote.
You cant blame kamal for this as Film Making is Business and Money does the talking. You have a language, Geographical,cultural,Political Barriers.

Rangarajan nambi
1st July 2013, 11:21 AM
The movieproduction is business and his movies were money spinners and he was a mass crowd puller in ABC centres and with highest succes rate than any other star in India. So all kind of movies were made with him. His later year movies like Deepam, Thunai, vaazhkai,Mudhal mariyadhai, Thevar Magan showed his class as the greatest of all time. Most of the movies are catered to maases and they were successful.
Again quote from Kamal.
" His first 20 years were classy where as My later 20 years only worthwhile."
Unquote.
You cant blame kamal for this as Film Making is Business and Money does the talking. You have a language, Geographical,cultural,Political Barriers.

Sir, I am not getting into this money factor or ABC etc. There is no question on his BO success. Lets not get into that. See my first post. I have questioned the quality aspect.

Am I right , if I say that since mid 70s, he had acted in some 120 plus movies ! So, you are able to quote hardly 5 movies above as classics . In my opinion, the last 2 are the ones which everyone would expect while the first 3 are not of his caliber or his own benchmarking.

He could have been selective in chosing roles.

Gopal.s
1st July 2013, 11:35 AM
As I told you , people can have their own opinion. Everyone have their own choice and preferences with their own opinions.We can not dictate the people with our opinions and ideas but we can subtely express them.

iufegolarev
1st July 2013, 11:43 AM
The movieproduction is business and his movies were money spinners and he was a mass crowd puller in ABC centres and with highest succes rate than any other star in India. So all kind of movies were made with him. His later year movies like Deepam, Thunai, vaazhkai,Mudhal mariyadhai, Thevar Magan showed his class as the greatest of all time. Most of the movies are catered to maases and they were successful.
Again quote from Kamal.
" His first 20 years were classy where as My later 20 years only worthwhile."
Unquote.
You cant blame kamal for this as Film Making is Business and Money does the talking. You have a language, Geographical,cultural,Political Barriers.

Dear Gopal Sir,

Would you please stop answering unwanted question of deliberately confusing people?
There is no use in talking with these guys and making this thread loose its stability.
Moreover, nobody has entrusted whoever the gentleman is ..to check on the quality of the thread. If someone thinks this thread doesn't have the standard, let them get lost and look at some thread if at all there are better standard thread.

If he has got GENUINE Concern, let him ask Nadigar Thilagam itself when he gets an opportunity to meet him at much later part of post their life (or) if they want to understand bfore that, let them ask the producers (or) script writers (or) directors.

Or let him ask the same question about other actors in other actors forum available here..! then let him come back to us.

We are not here to answer such trouble creators. We know who he is after all !

Let him call and ask me if he dares and has got guts 9841285626. I will clarify, the way it needs to be clarified.

Regards

Gopal.s
1st July 2013, 12:20 PM
காந்தியே இப்படி பண்ணியிருக்கலாமா, நேருவே இப்படி பண்ணியிருக்கலாமா, காமராஜரே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது போல சிவாஜியே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பைத்தானே காட்டுகிறது சௌரி சார்? ரங்கராஜன் இந்த கேள்விகளை நம் திரியில் எழுப்புவது ,அவர் நம் திரியின் மேல் கொண்டுள்ள மதிப்பையும்,நம்பிக்கையையுமே காட்டுகிறது. அதே போல ,அவர் நடிகர் திலகத்தின் மேல் கொண்டுள்ள அபாரமான மதிப்பினால்தான் இந்த கேள்வியே எழுகிறது. அதனால் நாம் கோப பட தேவையில்லை.
படித்தவர்கள், புத்திசாலிகள் நிறைந்த இடத்தில் கேள்விகள் ,விவாதங்கள் இருக்கும்.

yoyisohuni
1st July 2013, 12:57 PM
கேள்வி கேட்பது மனித உரிமை நண்பர்களே. கேள்விகள் கேட்டால் அவர்கள் திலகத்தை வெறுப்பவர்கள் என்று ஒதுக்கிவிடுவது இத்தனை பெரிய நடிகரின் ரசிகர்களாக நாம் நம்மை மேம்படுத்துக்கொள்ளவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது. கேட்டவர்கள் அவதூறாகவோ, தூற்றியோ கேள்விகள் கேட்கவில்லை.

விவாதிப்பதே தவறு என்றால் இங்கு பக்தர்களைத் தவிர வேறு எவரும் பங்கு பெற இடமில்லை என்று ஒதுக்குகிறோம். நம்மில் சிலர் பக்தர்கள் அல்லாத தீவிர ரசிகர்களாக இருப்பார்கள், நான் உட்பட, இன்னும் சிலர் நல்ல விமர்சிக்கும் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் சிவாஜியின் மேல் மதிப்பு இருக்கும்,அவர்களை ஒதுக்குவதன் மூலம், நடிகர் திலகத்தின் புகழை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல தவறிவிடுகிறோம். நம் தலைமுறைக்கு பின்னரும் இளையவர்கள் வலம் வர வேண்டும்.

அவர்கள் கேள்விகள் கேட்பார்கள். அது மனிதனின் பிறப்புறிமை. அதற்கு சிலர் விருப்பமான சிலர் பதிலளிக்கலாம்.

நண்பரே ரங்கராஜன்/ராஜா,

எங்கள் சிவாஜி ஒரு பரிபூர்ண நடிகன் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. இது தான் இன்னது தான் classic என்று வரையறுக்க எவராலும் முடியாது. அது மாறுபடக்கூடியது. எல்லா மக்களும் சென்றடைய எல்லா விதமான பாத்திரங்களும், மசாலா கதைகளிலும் நடித்தும் தன் முத்திரையை பதித்தவர். இது வேண்டுமா இதைத் தருகிறேன். அதுவும் வேண்டுமா அதையும் தருகிரேன். என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று நீரூபித்த அவர் நிச்சயம் ஒரு பல்கலைக்கழகம்.

iufegolarev
1st July 2013, 01:46 PM
கேள்வி கேட்பது மனித உரிமை நண்பர்களே. கேள்விகள் கேட்டால் அவர்கள் திலகத்தை வெறுப்பவர்கள் என்று ஒதுக்கிவிடுவது இத்தனை பெரிய நடிகரின் ரசிகர்களாக நாம் நம்மை மேம்படுத்துக்கொள்ளவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது. கேட்டவர்கள் அவதூறாகவோ, தூற்றியோ கேள்விகள் கேட்கவில்லை.

விவாதிப்பதே தவறு என்றால் இங்கு பக்தர்களைத் தவிர வேறு எவரும் பங்கு பெற இடமில்லை என்று ஒதுக்குகிறோம். நம்மில் சிலர் பக்தர்கள் அல்லாத தீவிர ரசிகர்களாக இருப்பார்கள், நான் உட்பட, இன்னும் சிலர் நல்ல விமர்சிக்கும் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் சிவாஜியின் மேல் மதிப்பு இருக்கும்,அவர்களை ஒதுக்குவதன் மூலம், நடிகர் திலகத்தின் புகழை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல தவறிவிடுகிறோம். நம் தலைமுறைக்கு பின்னரும் இளையவர்கள் வலம் வர வேண்டும்.

அவர்கள் கேள்விகள் கேட்பார்கள். அது மனிதனின் பிறப்புறிமை. அதற்கு சிலர் விருப்பமான சிலர் பதிலளிக்கலாம்.

நண்பரே ரங்கராஜன்/ராஜா,

எங்கள் சிவாஜி ஒரு பரிபூர்ண நடிகன் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. இது தான் இன்னது தான் classic என்று வரையறுக்க எவராலும் முடியாது. அது மாறுபடக்கூடியது. எல்லா மக்களும் சென்றடைய எல்லா விதமான பாத்திரங்களும், மசாலா கதைகளிலும் நடித்தும் தன் முத்திரையை பதித்தவர். இது வேண்டுமா இதைத் தருகிறேன். அதுவும் வேண்டுமா அதையும் தருகிரேன். என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று நீரூபித்த அவர் நிச்சயம் ஒரு பல்கலைக்கழகம்.

ஆழ்ந்த கருத்து ...! யோசிக்கவேண்டியதும் கூட !

ஆனால் நம் பொறுமையை இயலாமை என்று எண்ணி எள்ளி நகயாடுவோரும் உண்டல்லவா ?

iufegolarev
1st July 2013, 01:53 PM
காந்தியே இப்படி பண்ணியிருக்கலாமா, நேருவே இப்படி பண்ணியிருக்கலாமா, காமராஜரே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது போல சிவாஜியே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பைத்தானே காட்டுகிறது சௌரி சார்? ரங்கராஜன் இந்த கேள்விகளை நம் திரியில் எழுப்புவது ,அவர் நம் திரியின் மேல் கொண்டுள்ள மதிப்பையும்,நம்பிக்கையையுமே காட்டுகிறது. அதே போல ,அவர் நடிகர் திலகத்தின் மேல் கொண்டுள்ள அபாரமான மதிப்பினால்தான் இந்த கேள்வியே எழுகிறது. அதனால் நாம் கோப பட தேவையில்லை.
படித்தவர்கள், புத்திசாலிகள் நிறைந்த இடத்தில் கேள்விகள் ,விவாதங்கள் இருக்கும்.

இருக்கலாம்.....
தவறில்லை......
எப்பொழுது ?

தினமும் அந்த பரிமாற்றம் நடந்தால் !

அல்லவா ?

ஆடிகொருமுறை ....!

அமாவாசைகொருமுறை ...! என்ற அளவில் கூட கேள்விகள் இல்லை என்றபோது ?

அதுவும் திரி நல்ல நிலையில் இயங்கும்போது ..? அதுவும் வேறு எவ்வளவோ திரைப்படங்கள் இருக்க உத்தமன் திரைப்படத்தை பற்றி எழுதும்போது கூட அல்லாமல், பம்மலாரின் இலங்கை விளம்பரங்களை பதிவிட்டதற்கு பிறகு இந்த நல்ல எண்ணம் இங்கு எழுத்துவடிவில் வந்தால் ?

வேறு எந்த திரியிலும் இது போன்ற பொருள் தொனிக்கும் கேள்விகளை எப்போதாவது ஒருமுறை கூட எழுப்பாமல் இங்கு வந்து எழுப்பிய காரணம் ?

பதில் இல்லை இல்லையா ? இருக்காது கோபால் அவர்களே ...நிச்சயம் இருக்காது ! சிந்தியுங்கள் ! உண்மை விளங்கும் !

mr_karthik
1st July 2013, 03:44 PM
"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.

Gopal.s
1st July 2013, 04:29 PM
"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.
காய்க்கும் மரம்தான் கல்லடி படும். திறமைசாலிகள்தான் விமரிசிக்க படுவார்கள்.

abkhlabhi
1st July 2013, 04:44 PM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி


"கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி"


"மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
...................... பார்த்தால் என்ன? "

kalnayak
1st July 2013, 04:52 PM
முரளி சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் உங்கள் காமெடியை ஆரம்பித்து விட்டீர்கள்.

1968ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு வெளிவந்த 8 படங்களில் 2 படங்கள்(147 நாட்கள்,133 நாட்கள்) மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.2 படங்கள் வெறும் 7 நாட்களில் 100 நாட்களை தவற விட்டு இருக்கிறது. மற்ற 4 படங்கள் தோல்வி படங்கள்.

ஆனால் சிவாஜிக்கு வெளிவந்த 8 படங்களில் 1 படம் மட்டும் தான்(133 நாட்கள்) பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.

ஒரு சின்ன குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும் யார் வசூல் சக்கரவர்த்தி என்று.

இதில் 2 வேடம்,8 பாட்டுக்கள், சண்டைக் காட்சிகள் என சப்பைக்கட்டு வேறு.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தோல்வி படங்கள் புதிய பூமி,தேர் திருவிழா எல்லாம் இப்பவும் ஏதாவது ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் அப்பொழுது வெற்றி பெற்ற தில்லானா மோகனாம்பாள் இப்ப எந்த ஊரில் ஓடிக் கொண்டு இருக்கிறது?

சிவாஜி நவராத்திரியில் 9 வேடங்கள்,தெய்வ மகனில் 3 வேடங்கள் என நடித்தாரே அந்த படங்கள் எல்லாம் ஏன் பெரிய வெற்றி பெறவில்லை?

அண்ணே! வாங்க அண்ணே. உங்க பதிவு பார்த்து ரொம்ப நாளாச்சி! நமக்கு ஒரு நடிகரை பிடிக்கவில்லை என்றால் அந்த நடிகரின் படம் ஓடவில்லையென்றால் அந்த நடிகர் ஒரு தோல்வி நடிகர் என்று சொல்வதும், அதே நடிகரின் படம் வெற்றி அடைந்தால் அது ஒன்றும் நல்ல படம் இல்லை என்று சொல்வதும் நாம் காலம் காலமாக கடைப்பிடிக்கும் பாணிதானே. இந்த மாதிரி பாணி யாருக்காவது இருக்குதா?
அப்புறம் கேட்டீங்களே அண்ணே ஒரு கேள்வி. இப்ப எங்க தில்லானா மோகனாம்பாள் ஓடிக்கிட்டு இருக்குன்னு? யாராவது பதில் சொன்னார்களா? உங்க கிட்ட இதே மாதிரி வேற யாராவது கேட்டிருந்தால், ஓடிக்கிட்டு இருக்குன்னு நிரூபிக்க முடியலைன்னா சொல்லியிருக்க மாட்டீங்களா ... வீடுகளில் டி*வி*டி-யில் ஓடிக்கிட்டு இருக்குன்னு. அடுத்து நீங்க சொன்ன கருத்து தாண்ணே ரொம்ப முக்கியம். அதுக்கு மேல நம்மால் கருத்து விளக்கம் சொல்ல முடியாது அண்ணே. உங்க கிட்டயே வந்து வெற்றிக்கு விளக்கம் கேட்பார்கள். நீங்க கொடுத்ததுதான் விளக்கம்-னு நீங்க விடாப்பிடியா இருங்க.அப்பதான் நவராத்திரி, தெய்வ மகன் படமெல்லாம் தோல்வின்னு நீங்க நிரூபிக்க முடியும். அப்புறம் ஒண்ணு அண்ணே. நாம சொல்றதுக்கு எல்லாம் யாரும் ஆதாரம் கேட்கிறது இல்லை. அது நமக்கு நல்ல வசதியா போச்சு.

உங்களால் நெறைய பேருக்கு நெறய கருத்துக்கள் இப்பிடியெல்லாம் தெரியணும்,

அடிக்கடி வாங்கண்ணே.

kalnayak
1st July 2013, 04:58 PM
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.

அற்புதமான பதிவு அண்ணே. புகழை எவ்வாறு அளக்கிறோம்-னு சொல்லிக்கொடுங்க அண்ணே. அப்பவாவது யாரு யாருக்கு எவ்வளவு புகழ் இருக்குன்னு அளந்து தெரிஞ்சிக்கட்டும். அதுக்கு பின்னாடி யாராவது இந்த அண்ணனை, புகழை மறப்பாங்களா? யாரோ ஒருத்தர், ஒரு ஊரிலே சிவாஜி-யை தெரியுமா-ன்னு கேட்டாராம். யாரு அது மராட்டிய மன்னந்தானே-ன்னு சொன்னாங்களாம். (எந்த ஊருன்னு எனக்கு தெரியவில்லை.சுமாரா வட கிழக்கு நாட்டுப்பக்கம்-நு வச்சிக்கோங்க). இதுல இருந்து என்ன தெரியுது???

iufegolarev
1st July 2013, 05:17 PM
"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.



"நடித்துவிட்டு" ???

Marionapk
1st July 2013, 08:21 PM
RAJA SIR,

We know you are MGR Fan.I understood your anger .But your anger is not aceptable.Our acting god nadigarthilagam uncomparable.His style,Acting his dialoge deleivery are unimaginable by your favourite.May be some /few movies of our nadigarthilagam not successfully running at that time because of no of our god movies are released every month/sometimes even 15 days after 2nd run/subsequent release they are collected as more than your favorite star movie.our nadigarthilagam act never fails my dear rajaji

RAGHAVENDRA
1st July 2013, 09:18 PM
The first Tamil film to have rock ‘n’ roll dance.

From Times of India website at: http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/did-you-know-/The-first-Tamil-film-to-have-rock-n-roll-dance-/articleshow/20858743.cms




http://timesofindia.indiatimes.com/thumb/msid-20858825,width-300,resizemode-4/Uthama-Puthiran_1958.jpg

TNN | Jul 1, 2013, 04.01 PM IST

Sivaji Ganesan's Uthama Puthiran was the first Tamil film to have rock 'n' roll dance. The song — the classic Yaaradi Nee Mohini featuring Helen which was sung by T M Soundararajan, A P Komala, K Jamuna Rani, Jikki

Uthama Puthiran is a 1958 Indian Tamil historical fiction film directed by Tatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan, Padmini and M N Nambiar in the lead roles, while K A Thangavelu, Ragini and P. Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.

IliFiSRurdy
1st July 2013, 09:29 PM
காந்தியே இப்படி பண்ணியிருக்கலாமா, நேருவே இப்படி பண்ணியிருக்கலாமா, காமராஜரே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது போல சிவாஜியே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பைத்தானே காட்டுகிறது சௌரி சார்? ரங்கராஜன் இந்த கேள்விகளை நம் திரியில் எழுப்புவது ,அவர் நம் திரியின் மேல் கொண்டுள்ள மதிப்பையும்,நம்பிக்கையையுமே காட்டுகிறது. அதே போல ,அவர் நடிகர் திலகத்தின் மேல் கொண்டுள்ள அபாரமான மதிப்பினால்தான் இந்த கேள்வியே எழுகிறது. அதனால் நாம் கோப பட தேவையில்லை.
படித்தவர்கள், புத்திசாலிகள் நிறைந்த இடத்தில் கேள்விகள் ,விவாதங்கள் இருக்கும்.

நண்பர் கோபால் அவர்களே,

இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..

1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.

2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.

முடிவாக ஒரு குறிப்பு.

Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.

விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.

விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.

Murali Srinivas
2nd July 2013, 12:41 AM
பாசத்திற்குரிய அருமை இளவல் ராஜாராம் அவர்களுக்கு,

இரண்டு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். மதுரையில் சட்டம் என் கையில் ஓடிய நாட்களைப் பற்றிய ஒரு விவாதம் நம்மிடையே நடந்தது [43 நாட்கள் ஓடிய படத்தை நீங்கள் 100 நாட்கள் என்று சொன்னீர்கள்]. அதன் தொடர்ச்சியாக வேறு சில பல படங்களைப் பற்றியும் அவை ஓடிய நாட்களைப் பற்றியும் விவாதம் தொடர்ந்து இறுதியில் நீங்கள் என்னிடம் "நாம் இருவரும் ஒரே ஊர்காரர்கள். என்னை ஏன் எதிரி போல பார்கிறீர்கள்? என்னை உங்கள் இளைய சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்றீர்கள். நானும் அன்று முதல் உங்களிடம் எந்த வாதப் பிரதிவாதங்களிலும் ஈடுபடவில்லை. இப்போதும் என் நிலையில் மாற்றமில்லை. உங்கள் comment-ற்கு எனது பதில் no comments.

வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகத்தின் திரிக்கு வந்ததற்கும், கருத்து சொன்னதற்கும் என்னை "பாராட்டியதற்கும்" நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்

Murali Srinivas
2nd July 2013, 12:42 AM
திரி நண்பர்கள் கவனத்திற்கு,

நமது திரியில் வரும் பதிவுகளில் என்றுமே நிலைப் பெற்றிருப்பது நேர்மை, உண்மை மற்றும் பொய்மை கலவாமை. இங்குள்ள பதிவாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் குணங்கள் இவை. இதுவரை வந்த பதிவுகளிலும் சரி, இனி வரும் பதிவுகளிலும் அது தொடரும்.

அன்புள்ள காட்டுப் பூச்சி சார்,

உங்களது பதிவு நல்ல பதிவு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் உள்ளசுத்தியோடு வரும் கேள்வி அல்ல அது. நம்மை கேள்வி கேட்போருக்கு உண்டான பதில் நமது முன் பதிவுகளிலேயே இருக்கிறது ஆனால் கேட்பவர்களுக்கு பதில் தேவையில்லை. காராணம் நோக்கம் வேறு.

இதையே இன்னும் சிறிது விளக்கமாக உங்களுக்கு இரண்டொரு நாட்களில் சொல்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
2nd July 2013, 05:42 AM
The first Tamil film to have rock ‘n’ roll dance.

From Times of India website at: http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/did-you-know-/The-first-Tamil-film-to-have-rock-n-roll-dance-/articleshow/20858743.cms

Can any one else other than nadigarthilagam perform the two distinct roles in a better way even today. unfotunately some people making sarcastic comments Had he born elsewhere the story will be different. it is only fate.

Gopal.s
2nd July 2013, 06:54 AM
வாசு,
என் பிரிய பின்னழகியை சுவைக்க ஒரு நாள் போதாததால் ,சிறிதே தாமதம். பின்னழகி, நடிப்பழகி ஆனது பாக பிரிவினை, பாலும் பழமும், இருவர் உள்ளம் ஆகியவற்றால்தான்.
அஞ்சல் பெட்டி பத்து பதினாறு பாட்டில் திராவிட அழகனும் ,கறுப்பு பின்னழகியும் அவ்வளவு பொருத்தமாக இழைவார்கள்.
அடுத்து ultimate pair கவனித்து விட்டு ,இரண்டாவது அண்ணியிடம் தாராளமாக செல்லலாம்.(seniority பார்க்க தேவையில்லை.)

iufegolarev
2nd July 2013, 07:04 AM
RAJA SIR,

We know you are MGR Fan.

Am sorry Mr.Ramesh
He is NOT AN MGR Fan....He is just using that Shield to create a problem in our thread. He is a fan of some other actor. His objective is, by using the sheild of MGR, he wants to mudsling Nadigar Thilagam in the process many a time, he has slinged Mud on his own face.

Gopal.s
2nd July 2013, 07:19 AM
Am sorry Mr.Ramesh
He is NOT AN MGR Fan....He is just using that Shield to create a problem in our thread. He is a fan of some other actor. His objective is, by using the sheild of MGR, he wants to mudsling Nadigar Thilagam in the process many a time, he has slinged Mud on his own face.

சுருங்க சொன்னால்.....

எங்களிடம் வர வேஷம் வேண்டியதில்லை. எடுத்து கொண்ட காரியத்தின் தன்மை அப்படி...அப்படி.. பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை......

முரளியால் பெருமை பெரும் மதுரை ,இந்த எட்டப்பனால் நமக்கு எட்டிக்காயாய் கசப்பதை என் சொல்ல? தனக்காகவும் புரியாமல்,சொன்னாலும் தெரியாமல்......

Esuwmrgy
2nd July 2013, 09:34 AM
நண்பர் கோபால் அவர்களே,

இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..

1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.

2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.

முடிவாக ஒரு குறிப்பு.

Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.

விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.

விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.

Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".

Gopal.s
2nd July 2013, 09:50 AM
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".
இந்த திராவிட புத்திர நடிப்பு கடவுளின் திரிக்கு ஆர்ய புத்திரர் வரவேற்க படுகிறார். கண்பட் கருத்துதான் நம் எல்லோர் கருத்தும்.

kalnayak
2nd July 2013, 10:06 AM
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".

சிலருக்கு எப்பிடியெல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டி இருக்கு. ...

Raajjaa
2nd July 2013, 06:20 PM
சுப்ரமண்யம் சார்,
நான் எப்பவும் சிவாஜியை கீழ் தரமாக விமர்சனம் கிடையாது. ஆனால் எனக்கு சரி என்று பட்டதை கூற எனக்கு உரிமை இருக்கிறது.

இங்கே பதிவு செய்யும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயம் 50 வயதை கடந்து இருக்கும். ஆனால் அவர்களின் பதிவை படித்தால் 10 வயது சிறுவர்களின் பதிவைப் போல் இருக்கிறது.

முரளி சார்,
சட்டம் என் கையில் ஓடிய நாட்களை நான் தவறாக கூறி இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு இப்பொழுது சம்பந்தமே கிடையாது.

1968ம் ஆண்டில் யார் படங்கள் நன்றாக ஓடியது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையே. அதற்கு எனக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். (அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன் 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது என்று கூறினீர்கள்.அதற்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்).

Raajjaa
2nd July 2013, 06:26 PM
நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.

kalnayak
2nd July 2013, 07:23 PM
நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.

அற்புதம் அண்ணே!!!
நானும் ரொம்ப நாளா சொல்லிப்பாத்துட்டேன் அண்ணே. எங்க அண்ணன் யாருக்கு ரசிகரா இருந்தா உங்களுக்கு என்ன - அப்படின்னு. கேக்கலை. ஆனா அவங்க பக்கம் நியாயம் இருக்கு அண்ணே. நீங்க பாட்டுக்கு சாதாரணமா சொல்லிட்டீங்க, இங்க எல்லாரும் அண்ணன் யாரு ரசிகர்-னு சொல்லுவாருன்னு அந்த காலத்து ரிலீஸ் படம் பாக்க வந்த கூட்டம் போல கால் தேய காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க அந்த விவாதம் வேண்டாம்-னு அம்புட்டு பேரையும் ரசிகர்களை அடக்குற நடிகர் மாதிரி அடக்குறீங்களே!!!

அப்புறம் அண்ணே, உங்க கேள்விக்கு அவங்க பதில் சொல்றதுக்கு முன்னாலே, சிவாஜிக்கு, கமலஹாசனின் புகழில் பாதி அளவு கூட கிடைக்க வில்லைன்னு எடுத்து விட்டீங்களே அண்ணே, அதை எப்படி அளந்தீங்க-ன்னு எல்லோருக்கும் தெரியும்படி நச்-னு எடுத்து சொல்லுங்க அண்ணே!!! சொல்லுங்க.

போன பதிவிலே சொன்னீங்களே அண்ணே, எல்லோருக்கும் 50 வயது கடந்து இருக்கும், ஆனா 10 வயசு பசங்க போல பதிவு பண்றாங்கன்னு. மன்னிச்சு விட்டுருங்க அண்ணே. உங்களை, உங்க வயசை புரிஞ்சிக்காம சொல்லிட்டாங்க. உங்களுக்கு வயசு கிட்டத்தட்ட ஒரு நூறாவது இருக்குமாண்ணே? கம்மியா சொல்லியிருந்தா இந்த தம்பியயும் மன்னிச்சிடுங்க.

மற்றபடி எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். எங்க அண்ணன் சொல்வது தப்புன்னு தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தால் உடனே ஏற்றுக் கொள்வார். இல்லைன்னா கஷ்டம்தான். எங்க அண்ணன் சொல்றதை நீங்க கேட்டுக்க வேண்டியதுதான். எங்க அண்ணன் எந்த ஆதாரமும் தரவேண்டிய அவசியமில்லை. அது சரி படம் ஓடைலைன்னு சொல்றதுக்கு அவர் எப்படி ஆதாரம் தருவாரு? ஓடின படத்துக்கே அண்ணன் ஒத்துக்கற ஆதாரம் இங்க இல்லை. அதெப்படி அண்ணே, உங்களால மட்டும் முடியுது - 1968 விவகாரத்துக்கு 1959 விவகாரத்தை இழுக்க.

eehaiupehazij
2nd July 2013, 07:33 PM
The name and fame of NT being immortal, even after his attaining heaven, his movies prove their rerun value, Karnan being the classic example. There is no need to measure or compare the degree of fame of NT with any other actor in this world. From minus infinity to plus infinity NT has made his indelible mark as the integral of all sorts of acting while the other actors with whom NT is 'compared' find it very difficult to prove their rerun values. You enjoy the acting of your star but keep it in mind their actings are only differentials depicting a certain level of NT only. Navarathiri and Deivamagan.... incomparable!

iufegolarev
2nd July 2013, 08:01 PM
சுப்ரமண்யம் சார்,
நான் எப்பவும் சிவாஜியை கீழ் தரமாக விமர்சனம் கிடையாது. ஆனால் எனக்கு சரி என்று பட்டதை கூற எனக்கு உரிமை இருக்கிறது.

இங்கே பதிவு செய்யும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயம் 50 வயதை கடந்து இருக்கும். ஆனால் அவர்களின் பதிவை படித்தால் 10 வயது சிறுவர்களின் பதிவைப் போல் இருக்கிறது.

முரளி சார்,
சட்டம் என் கையில் ஓடிய நாட்களை நான் தவறாக கூறி இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு இப்பொழுது சம்பந்தமே கிடையாது.

1968ம் ஆண்டில் யார் படங்கள் நன்றாக ஓடியது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையே. அதற்கு எனக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். (அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன் 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது என்று கூறினீர்கள்.அதற்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்).

ராஜா சார்

நீங்கள் சிவாஜி அவர்களை மேல்தரமாகவே விமர்சனம் செய்யுங்கள் ! விமர்சனம் செய்வது உங்கள் உரிமை என்று கூறிவிட்டீர்களே !

இங்கே 10 வயது சமாஜாரமாகவாவது இருக்கிறது...அனால் தங்களுடைய பதிவை படிக்கும்போது தங்களுக்கு அதுகூட இருகிறதா என்பது சந்தேகமே. உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் கூற தேவை இல்லை. காரணம் காலம் காலமாக நீங்கள் யார் ..எப்படிபட்டவர் ...எந்தவகை சார்ந்தவர் என்பதை உலகறியும்...நாங்களும் அறிவோம். !

உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்களே அவற்றை தீர்த்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுடைய சந்தேகங்களை தீர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி அவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் கருதினால், நாங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயம் தீர்ப்போம் ஆனால் ஓசியில் அல்ல.

ஒரு சந்தேகத்தை தீர்க்க எங்களுடைய Consultation Fees Rs.2,500 ஆகும். கொடுப்பதற்கு தயார் என்றால் சொல்லுங்கள் என்னுடைய பேங்க் அக்கௌண்ட் அனுப்புகிறேன். எவ்வளவு சந்தேகங்களோ அதற்க்கு தக்க Consultation Fees. ஆதாரங்களுடன் உங்களுடய சந்தேகம் தீர்க்கப்படும். காரணம் எங்களுடைய நேரத்திற்கு மதிப்பு உண்டு...மேலும் சந்தேகம் என்ற வியாதி உங்களுக்கு தான். எங்களுக்கு அல்ல. ஆகையால் ஓசியில் எங்கள் சேவை அதுவும் உங்களுக்கு நிச்சயமாக செய்யமுடியாது !

எப்படி உங்களுக்கு சரி என்று பட்டதை கூற உங்களுக்கு உரிமை இருக்கிறதோ , எங்களுக்கும் உங்கள் சந்தேகம் என்ற வியாதியை அதுவும் முற்றிய நிலையில் உள்ள வியாதியை சரி செய்ய பணம் கேட்கும் உரிமை இருக்கிறது. ஓசியில் TV, MIXIE, GRINDER, மற்றும் வியாதியை மருத்துவரிடம் சரிசெய்யும் இன்சூரன்ஸ் கொடுக்க நாங்கள் அரசாங்கம் அல்ல !

We are private consultants ! So, you have to pay to get your doubts cleared.

OK என்றால் என்னுடைய தொலைபேசி 9841285626. என்னுடைய வங்கி அக்கௌண்டில் பணம் வந்தவுடன் Consultation with Medication தரப்படும். அப்படி நீங்கள் தயார் இல்லை என்றால் எடத்தை காலிசெய்யவும் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல்.

iufegolarev
2nd July 2013, 09:19 PM
நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.

காசுகுடுக்க முடியும்னா சரியான பதில் குடுக்க சொல்லு...இல்லையா விலகி நில்லு. !

ஓசிலே இங்க ஒன்னும் வாங்கமுடியாது ! அப்படி செலவுபண்ணாம உங்க சந்தேகம் தீரனும்னா Connemara Library ல போய் நீங்களே தேடி எடுத்து உங்க சந்தேகத்த தீத்துகோங்க !

ஞாயப்படி இதுக்குமே நாங்க CONSULTATION உங்களிடம் வாங்கவேண்டும்..இருந்தாலும்..பிழைத்துபோகட்டும் என்று வழிகாட்டி கொடுக்கிறோம். இதற்கும் ஏதாவது சொல்கிறேன் பேர்வழி என்று "பிச்சையிலும் பிச்சை அதிகாரபிச்சை எடுக்க முயர்ச்சிக்கவேண்டாம்.

iufegolarev
2nd July 2013, 10:24 PM
தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது

தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்

என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

முன்னுரை

1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0


http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4


http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM


ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..

உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .

மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!

அந்த உடல் தான் நடிகன் !

ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!

உதாரணமாக :

ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...

அதுதான் தமிழின் வலிமை...!


1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...

அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.

PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.

இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...

ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.

ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KsqfDbJv33U

கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B2ai_eNPkCs


அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.

இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.

நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!

அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் :

நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eCVQAzG8_14

நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்

அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !

அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdnOlP94x2g

வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !

தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

தொடரும் ....

Marionapk
3rd July 2013, 09:00 AM
Respected NTTHREESIXTY SIR,

WHAT A FUNTASTIC PRESENTATION.I WONDER YOUR WRITEUP.WHAT A VIDAL KNOWING THINGS YOU HAVE.OUR ACTING GOD FAME ESTABLISH ALL WORLD THOROUGH THIS TYPE OF EXCELLENT REPLY GIFT OF PRESENTATION. LONGLIVE MY DEAR SIR.THANKS THANKS THANKS LOT

Marionapk
3rd July 2013, 09:04 AM
Gopal sir , i accept your point

iufegolarev
3rd July 2013, 11:28 AM
Today, July 3rd marks the birthday of Mr.Ramkumar, the eldest son of the house Annai Illam and Nadigar Thilagam -

We wish him many more happy returns of the day and may the almighty grant him all the wishes of his life and give the house of nation's pride all the laurels. - Many More Happy Returns of the Day Sir ! A scene from his first film Aruvadai Naal. Class Scene, Composed Performance !!

http://www.youtube.com/watch?v=GqJcCiDxOIg&list=PLxwLaZTv_l4LErpYJxJYTtioEu1D8gNAR

iufegolarev
3rd July 2013, 02:35 PM
Respected NTTHREESIXTY SIR,

WHAT A FUNTASTIC PRESENTATION.I WONDER YOUR WRITEUP.WHAT A VIDAL KNOWING THINGS YOU HAVE.OUR ACTING GOD FAME ESTABLISH ALL WORLD THOROUGH THIS TYPE OF EXCELLENT REPLY GIFT OF PRESENTATION. LONGLIVE MY DEAR SIR.THANKS THANKS THANKS LOT

Dear Ramesh Sir,
Am not that much old....am only 42...so " respected sir " ellam dhayavuseidhu vendaam...Subbu endre koopidungal.
Thankyou so much for your kind words and appreciation. Infact, it is the motivation like this from you and our friends like Mr.Raghavender, Mr.Neyveliyar, Mr.Gopal, Mr.Murali, Mr.Rahulram, and our good friends from the other thread Mr.Esvee etc., making all of us to contribute whatever we are capable of. I will compare this with the Squirrel that helped SriRama to form a bridge.

I would be happy if you also write your experiences on Nadigar Thilagam and we all will be happy too about it.

Regards

uvausan
3rd July 2013, 04:45 PM
Dear Mr.Subhu - it was nice talking to you today - really hats off to your time and passion in articulating a wonderful write up . Sometime criticisms are blessing in disguise - they may induce us to do further R&D to make the history believable ,they:) may distort the flow but we can be back on track with new energy - Regards
Ravi-hyderabad


தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது

தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்

என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

முன்னுரை

1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0


http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4


http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM


ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..

உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .

மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!

அந்த உடல் தான் நடிகன் !

ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!

உதாரணமாக :

ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...

அதுதான் தமிழின் வலிமை...!


1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...

அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.

PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.

இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...

ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.

ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KsqfDbJv33U

கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B2ai_eNPkCs


அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.

இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.

நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!

அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் :

நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eCVQAzG8_14

நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்

அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !

அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdnOlP94x2g

வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !

தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

தொடரும் ....

mr_karthik
3rd July 2013, 06:15 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

'புகுந்த வீடு' திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் கலைஞர்களுக்கு நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் வழங்கும் பேசும்படம் புகைப்பட தொகுப்பு மிகவும் அருமை. தான் பங்கேற்காத ஒரு படத்தின் வெற்றி விழாவிலும் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்புடன் அவர் பரிசு வழங்கும் அழகே அழகு.

பரிசுபெறும் கலைஞர்களான இயக்குனர் பட்டு, ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சோ, வி.எஸ்.ராகவன், சாவித்திரி, லக்ஷ்மி, சந்திரகலா, ரமாபிரபா. சகுந்தலா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், சங்கர் - கணேஷ் அனைவரின் முகத்திலும், ஒரு மாபெரும் கலைஞரின் கையால் வெற்றிக்கேடயம் பெறுகிறோம் என்னும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.

அரிய ஆவணத்தை அளித்த தங்களுக்கு நன்றி...

mr_karthik
3rd July 2013, 06:16 PM
அன்புள்ள சௌரி சார்,

தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். தங்கள் புனைப்பெயருக்கு ஏற்றார்போல நடிகர்திலகத்தின் திறமையை 360 கோணங்களிலும் அலசுவதாக அமைந்துள்ளது. 'பராசக்தி' அலசல் துவக்கமே வெகு அருமை. தொடர்ந்து பிளந்து கட்டுங்கள். வாழ்த்துக்கள்.

Gopal.s
3rd July 2013, 09:04 PM
சவுரி,
பராசக்தி ரொம்ப ரசித்தேன்.

Subramaniam Ramajayam
3rd July 2013, 09:54 PM
சவுரி,
பராசக்தி ரொம்ப ரசித்தேன்.
souri] nt360degree;
very very grand opening at apprapriate time. Please continue.
All the very best.

yoyisohuni
4th July 2013, 03:19 PM
அடடா! காணொளியின் விருந்தே படைத்து விட்டீர்களே!! நன்றி த்ரீசிக்ஸ்டி சார்.

iufegolarev
4th July 2013, 09:09 PM
திரை உலக சித்தர் சிவாஜி

இன்றைய சினிமா என்பது, தெருக்கூத்து, தெருமுனை நாடகம், அரங்க நாடகம் இவற்றின் அடுத்த தலைமுறை விஞ்ஞான வளர்ச்சிதான் ! நாடகத்தில் நன்கு சோபித்தவரே திரையில் எந்த வித கடினமான கதாபாத்திரத்தையும் லாவகமாக கய்யாளகூடிய திறன் படைத்தவராக உலாவரமுடியும். ஆகையால்தான் பிறர் நடிக்க பயந்த கதாபாத்திரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளி, திரை உலகையே வெறுத்த திராவிட தந்தை பெரியார் அவர்களையே கவர்ந்து, நடித்த மேடயிலயே அவர் வாயாலயே "சிவாஜி" என்ற பட்டமும் கொடுக்க வைத்த நடிப்பு நம்முடைய தமிழகத்தின் பெருமையாம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்களுடையது.


ஒரு மன்னனாக வேடமிட்டால் ..அந்த அலங்காரம் செய்து உடையுடுத்திய வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது ! மன்னனிடம் கம்பீரம் என்ற ஒரு விஷயம், அந்த நடை, உடை, பாவனையில் இருக்கவேண்டும்...! அப்படி இருந்தால் தான் ஏற்றுகொண்ட வேடம் திறம்பட அமையும்.


எந்த மனிதனும் அந்த மன்னர் அழகா இருந்தார் என்று கூறமாட்டார்கள். மாறாக அந்த ராஜாவுக்கு என்ன கம்பீரம் பாருடா ! என்ன ஒரு நடை, என்ன ஒரு bodylanguage ...இப்படி தான் எல்லாரும் உரைப்பார்கள் ! கம்பீரம் இல்லாமல் பேசட்டும் பார்க்காலாம் - என்னடா ஒரு ராஜ என்கிற கம்பீரமே இல்லாம சாதாரணமா பேசறாரு...ராஜான்னா பேச்சுலயே ஒரு கெத்து வேணாம்? ஹய்யோ..ஹய்யோ ! என்று தலையிலடித்து கூறுவார்கள்.

உதாரணமாக ...கட்டபொம்மனை எடுத்துகொண்டால், ஒரு சாமானிய குடிமகன் போல செய்யவேண்டும் என்று
பேரில் சாதாரணமா சாதாரனமனிதரைபோல "இயற்கையாய்" "இதோபாருங்கள் british officer இந்த கிஸ்தி, திரை, வரி வட்டி இதெல்லாம் எதற்கு கொடுக்கவேண்டும்..எனக்கு ஒன்றும் புரியவில்லை ....ஏனென்றால் வானம் அதுபாட்டுக்கு பொழியுது..பூமி அதுபாட்டுக்கு விளையுது ? என்ற ரீதியில் இயற்கையான நடிப்பு என்று சப்பைகட்டுகட்டி, முகபாவம் என்ற ஒன்றை மறந்து, body language என்ற ஒன்றை பற்றி துளி கூட கவலை படாமல் வசனம் பேசினால்,

படம் பார்க்கும் மனிதர்கள்...என்னடா இது...கட்டபொம்மன் நல்ல நறுக்குன்னு நாலு சத்தம் போட்டு கேள்விகேகரதவிட்டு சொரனகெட்டபொம்மனால்ல பேசறான் ? என்று எள்ளி நகையாடமாட்டார்கள் ?

ஆனால் நம் நடிகர் திலகம் அந்த வசனம் பேசும்போது 90 வயது கெழவன் கூட நரம்பு முறுக்கேறி..மனதளவில்.." அப்படி கேள்வி கேள்ளுட என் சிங்கக்குட்டி ! " என்று நினைக்கும் வண்ணம் வசனத்தை அதற்குரிய விதத்தில் பேசி நடித்திருப்பார்.

அந்த காட்சியை பாருங்கள் ....இதில் நடிப்பு மட்டும் அல்ல ! பல பரிமாங்களும் எக்கால நடிகர்களும் கற்றுக்கொள்ள அவர்கள் இயற்கையாய் நடிப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நிமிடம் ஆடிபோய்தான் விடுவார்கள், விட்டிருப்பார்கள் !

இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகத்தின், mannerism , body language , gesture இவை அனைத்தும் ஒரு சேர வழங்கியிருப்பார். !

முக்கியமாக அந்த அதிகாரி இவருக்கு நாற்காலி இடாமல் அவமானபடுத்த நினைக்கையில் சற்று தன்னை மறந்து அதிகார தோரணையில் எழும்போது, நடிகர் திலகம் அந்த நாற்காலியை தன பக்கம் இழுக்கும் அந்த தோரணை , இழுத்தபின் அமர்ந்து ஒரு SUPERIOR என்ற ஒரு gesturai காண்பிக்கும் திறம் பாருங்கள்...

பிறகு, அந்த அதிகாரி...நட்பு வேண்டும் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம் என்று கூறும்போது ..ஒரு நொடி கோபம் அந்த காலை தரையில் வைத்து எழ எத்தனிக்கும்போது அந்த கோபம் சற்று அடக்கி பேச்சுவார்த்தையை தொடரும் அந்த லாவகம்....!

இயற்கையாய் நடிக்கிறோம் என்று சப்பைகட்டுகட்டும் எந்த நடிகருக்கும் அவர் இந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சரி ..எந்தனாட்டினைசேர்ந்தவராக இருந்தாலும் சரி ஏழு ஜென்மம் எடுத்தாலும் வராது !

http://www.youtube.com/watch?v=rmrUECaXoCc

ஆனால் நடிப்பை பற்றி ஒரு ABCD கூட தெரியாத தாழ்புனற்சிகொண்ட ஒரு சிலர், அதை கூட மிகைநடிப்பு என்று விமர்சனம் செய்திரிகிறார்கள் அந்த காலத்தில் !.

பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை. அடிமட்ட மக்கள் அல்லவா......?

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் "
முக்கால்வாசி எல்லா படத்திலும் ஒரே ஒரு சாதாரண மசாலா கதை,
அதில் தங்களுக்கு பிடித்த நடிகர்,
கதாநாயகி என்ற ஒருவர் டூயட் பாடுவதற்கு மட்டும் கவர்ச்சி பொருளாய் இருப்பார்,
ஒரு காமெடியன் இருப்பார்-இடையிடையே கதை தோய்ந்துபோகும் போது தனுடைய தமாஷ் நடிப்பின் மூலம் சரிகட்ட ,
ஒன்றோ இரேண்டோ வில்லன்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 5 - 10 அடியாட்கள்.
இவர்களும் படத்தின் விறுவிறுப்பை கூட்ட அடிகடி வந்து கதாநாயகனிடம் டிஷ்யூம் டிஷ்யூம் என்று அடி மட்டும் வாங்கி கொண்டு போவார்கள்.
கடைசியில் போலீஸ் வந்த இவர்களை கைதுசெய்து, வழக்கம்போல கதாநாயகனை வானளாவ புகழ்ந்து கைதிகளை அழைத்துசெல்ல...சுபம் !

இவர்களைப்போல் உள்ளவர்களுக்கு கட்டபொம்மன் உயிரை கொடுத்து சுதந்திரத்திற்கு வித்திடான் என்றாலும் ஒன்றுதான் .....ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்றாலும் ஒன்றுதான் ! பாவம் !

ஒரு நடிகன் என்பவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் முன் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவனாக இருந்தால் தான் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு "இவரைப்போல நடிக்க இனி ஒருவர் பிறந்தால் கூட முடியாது என்று மனதார வாழ்திகூறுவர். அப்படி மக்களுடைய ஒருமித்த குரலில் வாழ்த்து பெற்று இவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவரும் வரமுடியாது என்று அகில உலகமும் ஏகமனதாக ஒத்துகொண்ட நடிகர் தான் "நடிகர் திலகம்".


இன்றளவும் தமிழகத்தில் பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைக்கு பள்ளி விழாக்களில் FANCY DRESS போட்டியில் கலந்துகொள்ளும்போது நடிகர் திலகம் கட்டபொம்மனாக வாழ்ந்த காவியத்தின் பாதிப்பில் தங்கள் குழந்தைக்கு கட்டபொம்மன் வேடம் புனைந்து போட்டிக்கு அனுப்பி வைகிறார்கள் !

ஏன் அவர்கள் நினைத்தால் இயற்கையாக நடிக்கிறோம் என்ற தவறான நினைப்புடன் நடிக்கும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருகிறார்கள் அவர்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒரு சாமானிய மனிதன், சாதாரண மனிதன் வேடம் இயற்கையாக இருக்கிறது என்று அதை செய்திருக்கலாமே ! அப்படி செய்தார்கள ?

இல்லை ! காரணம் அவர்களுக்கு தெரியும் நல்லது எது கெட்டது எது என்று ! அதனால் தான் கட்டபொம்மனை தேர்ந்தெடுகிறார்கள் ! அதற்க்கு காரணம் அவர்கள் மனதில் நம் நடிகர் திலகம் நிரந்தரமாக கட்டபொம்மனாக குடிகொண்டதுதான் ! அதற்க்கு சாட்சி இந்த காட்சி !!!!

http://www.youtube.com/watch?v=JXr2UuSwb-U

இந்த மழலை இந்த வசனத்தை உரைக்கும்போது அதுவும் " அங்கே கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா " எனும்போதும் , "துடிக்கிறது மீசை "என்று கூறும்போது பாருங்கள்....நம் நடிகர் திலகத்தின் செய்கை அப்படியே செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும் ! - அது தான் திரை உலக சித்தரின் நடிப்பின் வலிமை..!

அதுமட்டும் அல்ல ! வீட்டில் உள்ளவர்கள் கூட தங்கள் குழந்தைக்கு நம் நடிகர் திலகத்தின் கட்டபொம்மனை சொல்லிகொடுக்கும் அழகை பாருங்கள் !! இது எந்த இயற்க்கை நடிகரின் திரை கதாபாத்திரத்திற்கும் எக்காலத்திலும் கிடைக்காத ஒரு பாக்கியம் !

http://www.youtube.com/watch?v=0vjMN4NRGUs


http://www.youtube.com/watch?v=3RL3PFaufaA


இன்னும் தாழ்புணர்ச்சி கொண்டவர்களுக்கு உறைக்கும்படி கூறவேண்டும் என்றால் " வயிற்றெரிசலால் பொய்யை அந்த காலம் போல எல்லா காலங்களிலும் சொல்கிறார்களே "மிகைபடுத்தப்பட்ட" நடிப்பு என்று ! அதனால் தான் கற்றோர் மனதில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் திரை உலக சித்தராக கோயில் கொண்டுள்ளார் !

அதனால் தான் அவர் திரை உலக சித்தர் என்று கருதபடுகிறார்.


சுருக்கமாக சொன்னால்......."உலகம் இதிலே அடங்குது...உண்மையும் பொய்யும் விளங்குது........கலகம் வருது...தீருது....அச்சு கலையால் நிலைமை மாறுது......!!


http://www.youtube.com/watch?v=ePriq_xpWLo

மீண்டும் சந்திப்போம் !!!!

iufegolarev
4th July 2013, 10:18 PM
Dear Ravi Sir,

Thanks a ton for your kind gesture. It was so nice to have received your call complimenting the contribution.

It is not only me, but also our greatest contributors Mr.Neyveli Vasudevan, Mr.Raghavender, Mr.Pammalar, and who can forget our Mr.Gopal of Vietnam, Mr.Murali Srinivas and am sure you would have loved reading Mr.Karthik's contribution in all the threads.... They are all much more seasoned veterans than me.

As a matter of fact, Mr.Vasudevan, Mr.Gopal and Mr.Raghavender spends too much time only on this and publishes a very high quality contributions about our nadigar thilagam.

I shall also convey your appreciations to them here when you mentioned over the phone during our telecon.

Thanks once again sir...! We would be glad to see your contribution too ...in your view !

Regards
Subbu

iufegolarev
4th July 2013, 10:27 PM
அன்புள்ள சௌரி சார்,

தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். தங்கள் புனைப்பெயருக்கு ஏற்றார்போல நடிகர்திலகத்தின் திறமையை 360 கோணங்களிலும் அலசுவதாக அமைந்துள்ளது. 'பராசக்தி' அலசல் துவக்கமே வெகு அருமை. தொடர்ந்து பிளந்து கட்டுங்கள். வாழ்த்துக்கள்.

திரு. கார்த்திக் அவர்களே

மிகவும் நன்றி தங்களுடைய பாராட்டிற்கு ! தங்களுடைய Contribution திரு.நெய்வேலியார், திரு.ராகவேந்திரர், திரு.கோபால், திரு.முரளி (on madurai related statistics) திரு.பம்மலர் இவர்களை விட பெரிதாக ஒன்றும் நான் இங்கு செய்துவிடவில்லை என்றே நினைகிறேன் !

உங்கள் அனைவருடைய ஊக்கமும் உந்துதலும் இருக்கின்றவரையில் என்னுடைய பங்களிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும்.

எல்லா பாராட்டும் நம் சித்தர் பொற்பாதங்களில் !

iufegolarev
4th July 2013, 10:32 PM
சவுரி,
பராசக்தி ரொம்ப ரசித்தேன்.

கோபால் சார்,

மிகவும் நன்றி !

என்னுடைய பதிவு மிக மிக சாதாரணம் ஆனால் தங்களுடைய "ஸ்கூல் ஒப் அக்டிங் " ஓவொன்றும் விலைமதிக்கமுடியாதவை. யாரேனும் பதிவெடுத்து நிஜமாகவே ஒரு சில changes செய்து புத்தகமாக போட்டுவிடபோகிரார்கள். !

The biggest theft happening these days is "Information Theft". May be you can copyright the same if there is a way out. !

iufegolarev
4th July 2013, 10:35 PM
souri] nt360degree;
very very grand opening at apprapriate time. Please continue.
All the very best.

Dear SR sir,

I sincerely extend my thanks for your appreciation and motivation. Mine is only an ordinary contribution when compared to Mr.Neyveliyaar, Mr.Raghavender or Mr.Gopal. Honestly, they inspired me to write and infact taught me how to write in Tamil here !

Similarly, "The Gentleman of Thread", Esvee Sir of our other thread also taught me how to do it in Tamil. I should thank him too !

Thanks once again !

iufegolarev
4th July 2013, 10:40 PM
அடடா! காணொளியின் விருந்தே படைத்து விட்டீர்களே!! நன்றி த்ரீசிக்ஸ்டி சார்.

Dear KP sir,
Thanks for your compliments and as i said, it is all becos of the motivation given by all of you and most importantly, Mr.Neyveliyaar, Mr.Raghavender, Mr.Gopal etc., am able to do it..

After all, it is this motivation, that keeps us moving ahead of everyone !

Richardsof
5th July 2013, 05:27 AM
இனிய நண்பர் சவுரி சார்

கவுண்டமணி - வடிவேலு நகைச்சுவை காட்சிகளை நீங்கள் கண்டு ஆனந்தம் அடைந்திருப்பீர்கள் .அதே போல் சபாபதி - புலிகேசி வீடியோ பதிவும் அருமை . ரசித்தேன் .உங்களின் கடுமையான ஆராய்ச்சி தொடருக்கு வாழ்த்துக்கள் .
பல வண்ண எழுத்துக்களுடன் தூய தமிழில் ஆராதனையும் அர்ச்சனைகளும் கலந்து உங்கள் பக்தியினை நீங்கள் பொறுமையுடன் அதிக நேரம் செலவழித்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவிடுவது பாரட்டுக்குரியது .

Marionapk
5th July 2013, 08:40 AM
Sowri Sir,

What a fantastic narration you have done . Sir, you are one among the top stars of our nadigarthilagam thread after Gopal Sir, Raghavendran Sir, Vasudevan Sir,evergreen pommalar sir we are very proud on reading your excellent write up

Brianengab
5th July 2013, 10:57 AM
sory if already posted..

http://www.dailythanthi.com/cinema-otherside-24-29062013

KCSHEKAR
5th July 2013, 11:41 AM
திரை உலக சித்தர் சிவாஜி

ஒரு நடிகன் என்பவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் முன் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவனாக இருந்தால் தான் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு "இவரைப்போல நடிக்க இனி ஒருவர் பிறந்தால் கூட முடியாது என்று மனதார வாழ்திகூறுவர். அப்படி மக்களுடைய ஒருமித்த குரலில் வாழ்த்து பெற்று இவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவரும் வரமுடியாது என்று அகில உலகமும் ஏகமனதாக ஒத்துகொண்ட நடிகர் தான் "நடிகர் திலகம்". ][/B]

Dear Sowri sir,

Excellent

Gopal.s
6th July 2013, 03:15 AM
சவுரி,
சமீபத்தில் திரி சுறுசுறுப்பாக இயங்குவதில் உன் பதிவுகளே பிரதானமாக உள்ளது . வாழ்த்துக்கள்.

iufegolarev
6th July 2013, 09:11 AM
.....

iufegolarev
6th July 2013, 09:12 AM
மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்

என பல கதாபாத்திரங்களை, நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......

இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

தொடரும் ....

தொடர்கிறது ......

என் பூர்விகம் கேரளா ...தாய்மொழி மலையாளம் !

என்னை இந்த நிலையிலாவது தமிழை சுமாராக பேசவும் எழுதவும் படிக்கவும் ஊக்கப்படுத்தியது,உந்துதலாக இருந்ததும் (ஆம் ...தமிழை சுமாராவாவது பேசுகிறோமே எழுதுகிறோமே என்ற சிறிது கர்வம் எனக்கு உண்டு..இதை மறுப்பதற்கும் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லை. ) நடிகர் திலகமும் அவருடைய நடிப்பின் வீச்சும், திறனும் அழகும் ஒரே சேர கலந்த வசனம் பேசும் பாங்கும் என்பதை உணர்ந்துகொண்டதன் காரணம் !



நமக்கு பல விஷயங்களில் முன்னோடியாக, வாழும் முறையை கற்றுகொடுத்த பெரியவர்களை அவர்களின் அரும்பணிகளை நாம் மறக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்கள் புகழை குறைந்தது நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு உரைத்திடல் வேண்டும். இல்லையேல், காலபோக்கில் அவர்களை பற்றிய உண்மைகளும், அவர்களுடைய தொண்டும், புகழும், ஆற்றிய அரும்பணிகள் யாரும் அறியாவண்ணம் இருக்கும்.

வெறும் ஒரு சிலையை, கல்வெட்டை பார்ப்பது போல தான் பார்பார்கள்.

அந்த பெரியவர்களின் மகத்துவங்களை, திரை மூலமாக அடித்தட்டு மக்கள் மீண்டும் நினைத்துபார்க்கும் வண்ணம் அவர்களிடத்தில் கொண்டு சென்ற பெருமை, அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளரையும் சாரும்.

அந்த தயாரிப்பாளர், தன மனதில் இது போல ஆசை வளர்ந்தால் அதை திரைப்படமாகும் முயற்சியில் எப்போது ஈடுபடுவார்?

அந்த கதாபாத்திரதுக்கான, அந்த கதாபாத்திரத்தை மிக சிறந்த முறையில் கையாளக்கூடிய கை தேர்ந்த நடிகர் இருந்தால் மட்டுமே அந்த தயாரிப்பாளரின் கனவு நனவாகும்.

அதுமட்டும் அல்ல ! இவர் எந்த நடிகர் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறாரோ, அந்த திரைப்படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள், திரை அரங்கு முதலாளிகள் இவர்கள் அனைவரும் அந்த நடிகர் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ஒருமித்த கருத்து அவர் மூவருக்கும் இருக்கவேண்டும்...

அதைவிட முக்கியம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, அதை சிறப்பாக கையாண்டு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அந்த கதாநாயகனுக்கு தைரியமும், தன் திறமை மீதும் அபார நம்பிக்கை வேண்டும் !

அப்படி உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இதிகாச, சரித்திர, தெய்வாம்சம்கொண்ட கதாபாத்திரங்களை கையாள முடியும்....இதில் ஒன்று குறைந்தாலும், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அந்த கதாபாதிரதுக்கே பங்கம் ஏற்படும் !

அப்படி இந்த ராஜ ராஜ சோழன் வரலாற்றில் ஒரு சில விஷயங்களை திரைப்படமாக திரு. உமாபதி ஆனந்த் Pictures முடிவெடுத்தபோது அதுவும் அகன்ற திரையில் ஒரு மாபெரும் சோழ மன்னனை காண்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது ....தமிழ் திரை உலகில் பல திறமையாளர்கள் இருந்தாலும் , அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கி வருகின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோழனாக சித்தரிக்கபட்டால், அது மிக சிறப்பாக அமையும் என்று ஏகோபித்த ஒப்புதலை விநியோகஸ்தர்கள், திரையிடும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்ததால் நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனாகவும், திரு.சிவகுமார் ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழனாகவும், திருமதி. லக்ஷ்மி அவர்கள் ராஜராஜன் மகள் குந்தவயாகவும், திரு.முத்துராமன் அவர்கள் சாளுக்ய விமலாதித்யனாகவும் நடிக்க வைக்க முடிவெடுத்து தமிழின் முதல் Cinemascope வண்ணப்படமாக ராஜ ராஜ சோழன் 1973இல் வெளிவந்தது.

ராஜராஜ சோழன் வரலாற்றில் நடிக்க ஏன் நடிகர் திலகம் ஒத்துகொண்டார் ? அதற்க்கு அவர் கூறும் காரணம் என்ன ?

"நாம் மக்களால் தான் அவர்கள் கொடுக்கும் பணத்தால் தான் உயர்ந்த ஒரு நிலையை அடையமுடிந்தது..ஆகவே அவர்களுக்கு அந்த நன்றியை செலுத்தவேண்டும் என்ற காரணத்தாலும், சமுதாயத்தில் நம்முடைய கடமை என்று உள்ளதாலும் , நம்மால் முடிந்தவரை தொண்டு செய்த நல்லவர்களையும் அறிஞர்கள் அவர்கள் உழைப்பு தியாகம் இவற்றை மக்கள் முன் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தால் விளைந்தது - என்று குறிப்பிடுகிறார்".

இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது அவர்களுடன் உரையாடல் பதிவு இது..!

http://www.youtube.com/watch?v=Xi-dILr69Ww

http://www.youtube.com/watch?v=c8xZ1n3eLxI

iufegolarev
6th July 2013, 09:23 AM
நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறுவது :


மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த

ஏடு தந்தானடி தில்லையிலே....

http://www.youtube.com/watch?v=RZmazN1bPgQ

http://www.youtube.com/watch?v=7aDsRLCqxsA




ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -


சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக
பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.

ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.

இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.

மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.

பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள உவமை குறிப்புகள் :

ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து, சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!

அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!

பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..

போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

இனி நமது நிலைக்கு வருவோம் -

ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.

தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!

ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!

ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5DhrsSQ-2aY

Marionapk
6th July 2013, 06:24 PM
Dear Sowri Sir,

No words found to appriciate your writeup. You are one among the sidpurusar on writing on our acting god like super writers Gopal,Vasudevan,Raghavendran Sir.
Keep it up.

ScottAlise
6th July 2013, 08:10 PM
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுவதில் மகிழ்ச்சி

விட்டு போன பா series இருந்து மறுபடியும் தொடங்கிறேன்

பொதுவாக நம்மவர் நடித்த படங்கள் திரை உலகுக்கு ஒரு inspiration அக இருந்து வந்தது , சொல்ல போனால் இருந்து கொண்டே இருக்கிறது

அப்படி பட்ட ஒரு படம் தான் இந்த படிக்காத மேதை
இந்த படத்தின் பாதிப்பில் இருந்து வந்த படங்களை சொன்னால் கிட்ட தட்ட ஒரு அரை டாசன் படங்கள் தேறும் அதில்
முக்கியமான படங்கள் என்றல் பெயர் சொல்லும் பிள்ளை , முத்து எங்கள் சொத்து , பொன்மனசெல்வன் etc
இந்த படத்தின் கதை ஒரு நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுக்கு ஒரு எடுத்துகாட்டு , இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க நம்மவரை விட்டால் வேறு யார் , அதுவும் நம்மவர் நிஜ வாழ்கையிலும் ஒரு மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் அல்லவா
இந்த படத்தில் நம்மவர் ரோல் கோமாளிக்கும் , வெகுளிக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய வித்தியாசத்தை அழகாக நம்ம கண் முன்னே கொண்டு வந்து இருப்பார்

படம் titles போடும் பொழுதே இயக்குனர் படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கூட்டு குடும்பத்திற்கு உள்ளே கொண்டு சென்று விடுவார்

முதல் காட்சியில் மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் ரங்கா ராவ்க்கு அறுபதம் கல்யாணம் என்ற மங்களகரமான சம்பவத்தில் இருந்து தொடங்கிறது

தொடர்ந்து அவர் தன் குடும்பத்தின் அங்கத்தினர் எல்லோரையும் அறிமுகபடுதுகிறார் , அதில் ரங்கன் (சிவாஜி) ஒரு பூசனிக்காயை வைத்து கொண்டு அறிமுகம் ஆகும் காட்சி இமேஜ் என்ற பிம்பத்தை உடைத்து விடுகிறது , அந்த ஒரு காட்சியில் மட்டும் இல்லை படம் முழுவதும் தான்.

இந்த படத்தில் நடிகர் திலகத்தின் முடி கூட நடித்து விடுகிறது . அவர் கர்லா கட்டை யை வைத்து கொண்டு மிகவும் அகண்ட மார்பை காட்டும் அழகு , எமனுக்கு எமன் படத்துக்கு ஒத்திகையாக இருக்குமோ , சிவாஜி கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளும் பொழுது , அவருக்கு அத்தை மேலே இருக்கும் நம்பிக்கை யை காட்டுகிறது .
கல்யாணம் ஆன பிறகும் கூட தன் மனைவி சௌகார்விடம், தன் மாமா , அத்தை பற்றி பேசுவதும் , அவர்களின் மீது தன் மனைவி யை விட கனிவாக இருக்கிறார் ,

ரங்கா ராவ் வின் நிலைமை மோசம் ஆன உடன் , மகன்களால் உதசின படுத்த படும் பொழுது , ரங்கன் மட்டும் அப்படியே இருக்கிறார்

எல்லோரும் NT வேலைக்கு சென்ற உடன் அவர் வாங்கி வரும் cigarette வங்கி வாரும் காட்சியை பற்றி சொல்வார்கள் , ஆனால் எனக்கு ரங்கா ராவ் NT யிடம் தனியாக பேச வேண்டும் , வெளியே போ என்று சொல்லும் பொழுது NT அதை ஒரு வித அர்த்தத்தில் எடுத்து கொள்ளும் இடம் என்னக்கு மிகவும் பிடித்த காட்சி . தன் தங்கையை வேண்டாம் என்று மறுத்த பையன் யை தெரியாமல் காப்பாத்துவதும், தெரிந்த உடன் விருட் என்று செல்வதும் , அதை வைத்தே பிரச்சனைகளை தீர்ப்பதும் அருமையான திரைகதை, இந்த படத்தில் NT உடை , சாதரண வேஷ்டி ,சட்டை தான் ,அதுவும் அந்த சட்டையும் மிகவும் லூஸ் ஆக இருக்கும் . இந்த படத்தை பற்றி சொல்லி கொண்டே போகலாம்

அதே போலே இந்த படத்தின் inspiration ல் எடுக்க பட்ட படங்களில் கதாநாயகன் வெளியே சென்ற உடன் பணக்காரன் ஆகி விடுவர் , ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி cinematic liberties எதுவும் இல்லை , மாறாக நம்ம எல்லோர் வாழ்கையிலும் நடக்கும் விஷயம் போலே , மிகவும் இயல்பாக (நல்லவர்க்கு எல்லாம் நல்லதே நடக்கும் ) ரங்கன்
மொத்தத்தில் ரங்கன் இன்றும் நம் இடையே வாழ்ந்து கொண்டே இருக்கிறார்

ScottAlise
6th July 2013, 08:11 PM
Dear Sowri Sir,

Ur posts are very good

Dear NT sixty degree sir,
Your videos are fitting reply visually to all sections of people

Gopal.s
6th July 2013, 09:16 PM
ரோஜாவின் ராஜா -1976

வரட்சியான வருடத்தின் இறுதியில் வீசிய வசந்தம். சித்ரா பௌர்ணமி தந்த ஏமாற்றத்தில் மீள்வதற்கு ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து. நான் பொறியியல் முதலாண்டு மாணவனாய் First Semester exam முடிந்து விடுமுறை விட்ட பிறகும், இரு நாட்கள் சென்னையில் தங்கி முதல் நாள் மாலை காட்சி plaza கொட்டகையில் (சாந்திக்கும் ,தேவிக்கும் நடுவில் திருஷ்டி போல)படு ஆவலாய் போனேன் . என் favourite Pair (பொம்மையில் வேறு மார்பில் முகம் புதைக்கும் காட்சி) அப்படியே கனவில் மிதப்பது போல போனேன். என் அத்திம்பேர் தயவில், theatre மேனேஜர் எனக்கும் என் பத்து நண்பர்களுக்கும் முதல் வகுப்பு டிக்கெட் ஒதுக்கி இருந்தார். அதனால் சரியாக 6.30 மணிக்கு சென்று டிக்கெட் லபக்கி போனோம்.

மூன்று நண்பர்கள் சிறிதே மதில் மேல் பூனை .ஆரம்ப காலேஜ் காட்சிகளில் (என்ன செய்வது. எல்லா படத்திலும் என்ன பாத்திரமானாலும் கோட் போட்டு வந்தால் ???)படுத்தி விட்டனர். என்னாலும் சமாதானம் சொல்ல முடியாமல் படத்தை பார்க்க விடுங்கடா என்று எரிந்து விழுந்தேன். இறுதி வருட பொறியியல் மாணவர்கள் T Square தூக்க அவசியமே இல்லை.

சாம்ராட் அசோகன் நாடகம், சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட இரண்டு Duets (ரோஜாவின் ராஜா,அலங்காரம் கலையாத), சினிமா கொட்டகை காட்சி(ஏன் சார் நீங்க சாக்லேட் சாப்பிடுவீங்க இல்லை), அதை சிவாஜி,வாணிஸ்ரீ தனக்குதானே அசைபோட்டு பேசி சிரிப்பது, சந்திக்க முயன்று பிறரால் இடைஞ்சல் வரும் காட்சி, சிவாஜி-வாணிஸ்ரீ பேசி சிரிக்கும் romance காட்சி என்று காதல் காட்சிகள் இந்த magic pair chemistry யால் அவ்வளவு நன்றாக வரும்.நண்பர்களும் மிக ரசித்தனர்.

தன்னை தேற்றி கொள்ள முயன்று முடியாமல் உடையும் காட்சிகள், சித்தபிரமை ஆரம்ப காட்சிகள்,சம்பந்தமில்லாமல் hostel சென்று ஸ்ரீகாந்த் துக்கு திருநீறு பூசுவது என்று சிவாஜி அசத்துவார்.ஆனால் மனோகர் வில்லத்தனம் ரெண்டும் கெட்டானாய் , speedbreaker போல படத்தை தடுமாற வைத்து சுவாரஸ்யம் குறைக்கும்.

வீரப்பன் (நகைச்சுவை track புகழ்)கதை, சுந்தரம் வசனம், விஜயன் இயக்கம் எல்லாமே இன்னும் மெருகேற்ற பட்டிருக்குமானால் படத்தின் range எங்கோ போயிருக்கும் .புரட்சிதாசன்-விஸ்வநாதன் இணைவில் இரு பாடல்கள் நன்றாய் வந்தது.

நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து, ஓரளவு அகாலமாக வந்தாலும் ,அடுத்த மாதமே வந்து சிவாஜியின் மிக பெரும் பின்னாள் வெற்றி அத்தியாயங்களுக்கு முன்னுரை எழுதிய தீபம் படத்திற்கு கட்டியம் கூறுவது போல 1976 இல் உத்தமனுக்கு அடுத்து வெற்றியடைந்த படம்.

RAGHAVENDRA
6th July 2013, 10:43 PM
டியர் ராகுல்
படிக்காத மேதை நடிகர் திலகத்தின் படங்கள் அந்தப் பெயருக்கு அவரை மிகவும் பொருத்தமாக ஆக்கி விடும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக அந்தப் பெயரை வைத்து அவரை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்ற அந்த படத்தைப் பற்றிய தங்கள் கருத்துரை அபாரம். தாங்கள் கூறிய காட்சி பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமான காட்சியாகும். தொடருங்கள்

RAGHAVENDRA
6th July 2013, 10:50 PM
டியர் கோபால் சார்
தாங்கள் கூறிய அதே முதல் நாள் மாலைக் காட்சி முதல் வகுப்பில் தான் நானும் பார்த்தேன்.
தாங்கள் கூறிய முதல் வகுப்பு மாணவன், கடைசி வகுப்பு மாணவன் என்பதையெல்லாம் யார் சார் பார்த்தார்கள்.. அந்தத் திரையில் நாளை நீ மன்னவன் என்று நம்மையெல்லாம் புலமைப் பித்தன் வரிகள் மூலமாக நடிகர் திலகம் உரைத்ததையல்லவா மெய்ம் மறந்து பார்த்தும் கேட்டும் அமர்ந்திருந்தோம். பிளாசா தியேட்டரில் மாலைக் காட்சி பார்ப்பது தனி சுகம். ஆனால் முதல் வகுப்பில் அல்ல. கீழே மத்திய வகுப்பில். நான்கு பக்கங்களிலிருந்தும் காற்று நம்மை இதமாக வருடியபடியே செல்ல ரோஜாவின் ராஜா பாடலை அந்த அரங்கில் கேட்டுக் கொண்டே நடிகர் திலகத்தின் ஸ்டைலை ரசித்துக் கொண்டே படம் பார்த்த அனுபவம் எங்கே சார் ஏசி தியேட்டரில் கிடைக்கும். அதுவும் அந்த சாம்ராட் அசோகன் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகும். அடையார் ஆலமரத்தின் பின்னணியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் அமர்ந்து வசனம் பேசும் காட்சி.... பசுமையாக நினைவில் இருக்கும். அலுவல் இருந்ததால் அந்தக் காட்சியின் படப்பிடிப்பிற்குச் செல்ல முடியவில்லை. ஆனால் அந்த ஷூட்டிங் பார்த்து விட்டு வந்த நண்பர்கள் வர்ணித்ததெல்லாம் ... அந்த காஸ்ட்யூமைத் தான்... அந்தப் பூப்போட்ட சட்டை ... அட்டகாசம்...

மீண்டும் வாசு சாரின் தயவு தேவைப் படுகிறது... சார் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடருக்கு ஏகப் பட்ட படங்கள் க்யூவில் நிற்கின்றன.. சீக்கிரம் சார்...

அது வரை ஞான தீபம் நாம் ஏற்றுவோம் நல்ல பாதை நாம் காட்டுவோம் என தலைவர் கூறுவதைக் கேட்போமா...

http://youtu.be/9DYca1SmrN0

பி.கு. பிளாசா தியேட்டர் சாந்தி, தேவி திரையரங்குகளைத் தாண்டி.... இரண்டிற்கும் நடுவில் அல்ல...

iufegolarev
7th July 2013, 01:37 PM
பிரபல போர்பஸ் பத்திரிகை, ஜூன் மாதம் " நூறு வருட இந்திய சினிமாவின் 25 தலைசிறந்த நடிப்பு என்று ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது, அதில் நமது நடிகர் திலகம் அவர்களின் பராசக்தி நடிப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அவர்கள் இன்னும் சரியான முறையில் தேர்ந்தேடுப்பராயின் 25இல் பாதிக்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்புதான் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. !

Sivaji Ganesan
in Parasakthi (Supreme Energy/Goddess), 1952
In his cinematic debut, Sivaji Ganesan (1928-2001) plays a man from Burma who visits his hometown in India to attend his sister’s wedding, only to become a victim of frauds and crooks, losing everything except his sense of justice. This plays out in a court scene towards the climax. The scene is a heady mix of sober photography, hard hitting dialogues (written by M Karunanidhi, Tamil Nadu’s former chief minister), and a passionate performance by Sivaji. His acting evolved over the years, but the core elements that defined him—he could speak a thousand words with a mere gesture, and could mesmerise audiences, like Morgan Freeman, by reading out a telephone directory—were all there.

Read more: http://forbesindia.com/article/100-years-of-indian-cinema/25-greatest-acting-performances-of-indian-cinema/35125/0#ixzz2YM9B2tfP

http://forbesindia.com/article/100-years-of-indian-cinema/25-greatest-acting-performances-of-indian-cinema/35125/0

BEST OF MORGAN FREEMAN

http://www.youtube.com/watch?v=TdLwXYCt0fY

ScottAlise
7th July 2013, 01:44 PM
சவாலே சமாளி

நேற்று காலையில் கொஞ்சம் மேலோ டிராமா படம் பார்த்த உடன் ஒரு கலர் சிவாஜி படம் பார்க்க வேண்டும் என்பது ஒரு ஆசை . எங்க அம்மா வேறு சவாலே சமாளி படத்தின் ரசிகை .
சரியாக 1.00 மணிக்கு படம் ஆரம்பித்தது . பிரிண்ட் டாப் கிளாஸ் உபயம் ராஜ் வீடியோ விஷன் . இந்த படம் நல்ல ஒரு கிராமிய படம் படம் ஆரம்பித்த உடன் வரும் டைட்டில் சாங் அதை படும் MSV சார் ன் குரலும் நம்மளை அந்த கதை நடக்கும் புலியான்சேரிக்கு அழைத்து சென்று விடும்.
கதை என்று பார்த்தல் ஏற்கனவே நாம் பார்த்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் சாயல் உள்ள கதை தான் Rich Vs Poor
இந்த படத்தின் costumes யை பார்த்த பிறகு வாசு சார்க்கு செம வேலை காத்து இருக்கிறது என்பது மட்டும் உறுதி .
இந்த படத்தில் நம்மவர் கொஞ்சம் ஒல்லியாக ரொம்ப அழகாக இருக்கிறார் . அவரின் அழகை மெருகு ஏத்துவது போலே வெறும் லைட் plain shirts (ப்ளூ, பிரவுன் ) ஒரே ஒரு காட்சியில் மட்டும் stripped ஷர்ட். அனால் அவர் தேர்தலில் நிக்க என்னும் பொழுது அவர் கழுத்தை சுற்றி இருக்கும் ரெட் scarf , அவர் மனைவியை வேலை செய்ய சொல்லும் பொழுதும் இருக்கிறது (புரட்சிக்கு symbolic representation )
படம் முழுவதும் சிவாஜி ஒரு rebel போலே உலா வருகிறார். அறிமுக காட்சியில் அவர் எடுத்து வைக்கும் வாதமும் (அவர் அணிந்து இருக்கும் sea ப்ளூ புல் shirt , அதை ஸ்டைல் அக மடக்கி விட்டு இருப்பதும் பாங்கு) படம் முழுவதும் வரும் VS ராகவன் சிவாஜி சண்டை தந்தைக்கும் , மகன்க்கும் இடையில் நடக்கும் வாகுவாதம் படத்தின் உயிர்நாடி .
JJ வின் பாத்திரம் திமிர் பிடித்த பணக்காரி பாத்திரம் , இந்த படத்தில் அவர் உடைகள் அபாரம குறிப்பாக stockings மற்றும் frock .
சிவாஜி JJ confrontation scenes டாப் . குறிப்பக JJ கிணத்தில் குதிக்க இருக்கும் பொழுது சிவாஜி அவரை காபாத்தி அவர் தன் மனதில் இருப்பதாய் கொட்டும் இடம் நடிப்பின் உச்சம் அதுவும் அவர் சிரிக்கும் சிறுப்பு ஒரு majestic laughter (பார்த்தாயா நான் உன்னை காபாத்தி விட்டேன் என்பதை போல ) கையை தூக்கி பேசுவதும் சிவாஜி சார் trademark . கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசாமல் இருந்து JJ , VS ராகவன் , முத்துராமன் போன்ற நடிகர்களை ஸ்கோர் செய்ய விடுகிறார் சிவாஜியின் magnanimityக்கு, தன் மேல் உள்ள நம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு .
இந்த படத்தின் 2ண்ட் ஹீரோ நாகேஷ் , காமெடி வில்லன் ,சின்ன பண்ணை நம்பியார் கூட அவர் பேசும் முடியும் முடியாது வசனம் superb , டக் பகவதியை தூண்டி விட்டு சிவாஜியை ஜெய்க்க வைக்கும் இடம் , சிவாஜி வீட்டின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் நாரதர் வேலை .
பாடல்கள் இன்று அளவும் தேன். கடைசியில் சிவாஜி JJ தங்கள் குரலில் பாடுவது இனிமையிலும் இனிமை
மொத்தத்தில் 150th படம் என்று ஒரு வித பிரமாண்டம் , ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நாயகனை வெறும் வேஷ்டி , சட்டையில் நடமாட செய்து மல்லியம் ராஜகோபால் கலக்கி இருக்கார்

iufegolarev
7th July 2013, 02:09 PM
ரோஜாவின் ராஜா -1976



மூன்று நண்பர்கள் சிறிதே மதில் மேல் பூனை .ஆரம்ப காலேஜ் காட்சிகளில் (என்ன செய்வது. எல்லா படத்திலும் என்ன பாத்திரமானாலும் கோட் போட்டு வந்தால் ???)படுத்தி விட்டனர். என்னாலும் சமாதானம் சொல்ல முடியாமல் படத்தை பார்க்க விடுங்கடா என்று எரிந்து விழுந்தேன். இறுதி வருட பொறியியல் மாணவர்கள் T Square தூக்க அவசியமே இல்லை.



நம் நடிகர் திலகத்தின் தலையெழுத்தே அதுதானே..!

மற்ற நடிகர்கள் ஒரே மாதிரி எல்லா படத்திலும் நடித்தால் அதற்க்கு ஒன்றும் சொல்ல வாய் வராது எவருக்கும்..அதை போல் ஒரு நாயகன் நூறு பேரை அடித்துவீழ்தினால் எதுவும் சொல்ல வாய் வராது. ஆனால் நடிகர் திலகம் ஒரு கொட்டவிவிட்டால் கூட பறந்து வந்து குற்றம் சொல்ல மட்டும் வந்துவிடுவார்கள் இந்த மடைமை உலகிலே. !

இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள், jogging tracks , ஜீன்ஸ் , 3/4 th பாண்ட்ஸ் கூட போட்டுகொண்டு வருகிறார்கள். இப்போது நாகரீகம் என்ற பெயரில் ஒத்துகொள்வீர்கள் அனால் அன்றைய காலகட்டத்தில் நடிகர் திலகம் கோட் போட்டு வந்தால் தவறா? என்ன ஞாயமா இது ?

iufegolarev
7th July 2013, 02:18 PM
Dear Sowri Sir,

No words found to appriciate your writeup. You are one among the sidpurusar on writing on our acting god like super writers Gopal,Vasudevan,Raghavendran Sir.
Keep it up.
திரு ரமேஷ் அவர்களுக்கு,

பாராட்டிற்கு மிக்க நன்றி.

இப்போது நம்முடைய ராகுல்ராம் அவர்களும் தம்முடைய பங்களிப்பை தொடர்ந்திருக்கிறார் பாருங்கள். அதை படித்தால் திரைப்படத்தை பார்த்த ஒரு திருப்தி ஏற்படும்..!

iufegolarev
7th July 2013, 02:20 PM
Dear Sowri Sir,

Ur posts are very good

Dear NT sixty degree sir,
Your videos are fitting reply visually to all sections of people

Dear Ragulram sir,

Thanks for your appreciation and motivation.

I am also returning the same to your FLASHBACK SERIES....It reminds me of the film once again !

Regards
Sowri&NT360d

iufegolarev
7th July 2013, 02:31 PM
http://youtu.be/9DYca1SmrN0


இந்த "நாளை நீ மன்னவன்" பாடலின் தனி சிறப்பு என்னவென்றால் , முக்கால் வாசி நடிகர் திலகத்தின் shots "MIDFRAME " முறையில் படமாக்கி இருப்பார்கள். நடிகர் திலகம் அவர்கள் midframe காட்சிகளில் ஒரு CHAMPION என்பது அனைவரும் அறிந்ததே..! .

iufegolarev
7th July 2013, 03:15 PM
திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் எந்த திரைஅரங்கில் வேண்டுமென்றாலும் போட்டுகொள்ளலாம். ஆனால் நாடகம் ? அதுவும் சரித்திர புகழ் வாய்ந்த வீரர்கள் நாடகம் ?

இன்றளவும் கூட நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஏதாவது ஒரு இடத்தில் நாடகமாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது ! நடிகர் திலகத்தின் வசனம்தான் இன்றளவும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

சென்ற ஆண்டு (2012)திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 15 நம் சுதந்திர தின விழா முன்னிட்டு ஸ்ரீபத்மம் கல்யாண மண்டபத்தில் நம்முடைய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகமாக அரங்கேறிய காட்சி உங்கள் அனைவரின் பார்வைக்கும் !!

கேரளா மக்கள் நினைத்திருந்தால் அவர்கள் நாட்டு மன்னர் வீர கேரள சிம்ஹம் பழசி ராஜா அவர்களுடைய வரலாற்றிலிரிந்து ஒரு காட்சியை நாடகமாக போட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நம் பெருமை அறிந்தவர்கள், நம் பெருமையின் அருமை அறிந்தவர்கள். ஆகையால்தான் அவர்கள் நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மனை தேர்ந்தெடுத்தார்கள். !

ஒரே ஒரு வருத்தம் ! கேரளா மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வு கூட நம் தமிழக ஆள்காட்டிகள் பலர்க்கு இல்லையே !

தமிழ் மண்ணே....இந்த இழிவு உனக்கா..இவர்க்கா !!


http://www.youtube.com/watch?v=5OixIYzX1j0

iufegolarev
7th July 2013, 09:40 PM
தூத்துக்குடியில் நம் நடிக மாமன்னனின் BLOCKBUSTER திரைப்படம் "எங்கள் தங்கராஜா" பட்டையை கிளப்பிகொன்டிரிக்கிரதேன்று செய்தி வந்துள்ளது. திரி நண்பர்கள் உறுதிபடுத்த வேண்டுகிறேன் !

ஸ்டைல் சண்டைகாட்சி ...ஸ்டைல் சண்டைகாட்சி ...என்று சொல்கிறார்களே....
இந்த ஸ்டைல் சண்டைகாட்சிக்கு நிகர் உண்டா?
BACK PROJECTION முறையில் பைக் காட்சி வந்தாலும்..அது முடிந்தபினர்...அந்த பிச்சுவா கத்தியை டேபிள் மேல் வீசும் அந்த பாங்கு...அந்த நாற்காலியை காலால் ஸ்டைல் ஆக ராமதாஸ் அருகில் தள்ளிவிடுவது...பின்பு அதை திருப்பி வைத்து உட்கார்வது .....இப்படி பல ஸ்டைல் செய்திருப்பார் நம் ஸ்டைல் சக்ரவர்த்தி...திரி நண்பர்களின் பார்வைக்கு....ஒளி ஒலி காட்சி உபயம் - திரு நெய்வேலியார்...!

http://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8


அதே போல சென்றவாரம் நம் நடிக மாமன்னனின் உத்தமன் வெளியாகி வசூல் சாதனை புரிந்த தகவலும் வந்துள்ளது..! நண்பர்கள் செய்தியை உறுதிபடுத்த வேண்டுகிறேன் !

http://www.youtube.com/watch?v=pBncQ4Axkp0

Murali Srinivas
7th July 2013, 11:18 PM
சற்று நேரத்திற்கு முன்புதான் அலைபேசியில் நண்பர் சுப்பு அவர்களிடம் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா தூத்துக்குடியில் ஓடியது/ ஓடுவது பற்றியும் குறிப்பிட்டேன். உடனே முந்திக் கொண்டு பதிந்து விட்டார். நன்றி சுப்பு.

ஆம்.தூத்துக்குடி மதுரை ரோட்டில் நகருக்கு வெளியே அமைந்துள்ள semi permanent அரங்கமான சத்யா என்ற திரையரங்கில்தான் சென்ற வாரம் உத்தமன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது இந்த வாரம் வெள்ளி முதல் எங்கள் தங்க ராஜா திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்ற ஞாயிறன்று உத்தமன் மாலைக் காட்சிக்கு சுமார் 300 பேர் வந்திருந்தார்கள் என்றால் இன்று மாலை எங்கள் தங்க ராஜா படம் காண 400 பேர் வந்திருந்தார்களாம். அண்மைக் காலத்தில் இது போன்ற கூட்டம் வரவில்லை என்று படம் காண சென்றிருந்த நண்பரிடம் தியேட்டர் ஆட்கள் குறிப்பிட்டார்களாம்.

மேலும் பழைய நாட்களில் (அதாவது 70,80 களில்) இந்த திரையரங்கில் இது போன்ற படங்கள் திரையிடப்படும் போது எப்பேர்ப்பட்ட வரவேற்பு இருந்ததோ அது இப்போதும் சற்றும் குறைவின்றி இருப்பதாக தியேட்டர் ஆட்கள் சொன்னார்களாம் அவர்கள் சொன்னதின் அர்த்தம் என்னவென்றால் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் ஒரு படம் இது போன்ற அரங்கில் திரையிடும் போது எத்தனை நாட்கள் ஓடுமோ அது போன்றே இப்போதும் அதே நாட்கள் ஓடுகின்றது என்கிறார்கள்

தமிழகத்தின் தென் திசையில் இப்படி என்றால் தமிழகத்தின் மய்யப் பகுதியான திருச்சி மாநகரத்தில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு கெயிட்டி திரையரங்கில் ஊட்டி வரை உறவு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. அதற்கு அடுத்த வாரம் மகாராணி திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாகி வெற்றி நடை போட்டதாம்.

ஆக எந்த ஊர் எந்த திரையரங்கானாலும் எந்த காலக் கட்டத்திலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானால் அவை விநியோகஸ்தருக்கு அரங்க உரிமையாளருக்கு சந்தோஷத்தையும் லாபத்தையும் ஈட்டி தரும் என்பதற்கு இவை சில சான்றுகள் மட்டுமே!

அன்புடன்

Gopal.s
7th July 2013, 11:49 PM
முரளி,
தகவலுக்கு நன்றி. எங்கள் தங்க ராஜா என்றுமே தங்கத்தை வாரும் . நடிகர்திலகத்தின் அந்த ஸ்டைல் ,energy , Swiftness , unpredictable Execution .....அப்பப்பா ...பிரமாதம். கிட்டத்தட்ட அந்நியன் படத்தின் split personality concept கொண்டது. படத்தில் விவரிக்க படா விட்டாலும்.

Murali Srinivas
8th July 2013, 01:00 AM
கோபால்,

ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா? இன்னும் எழுதியிருக்கலாமே! ஒரு சில விஷயங்களை தொடாமலேயே போய் விட்டீர்களே!

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் பாடல் பற்றி காட்சி பற்றி சொல்லலாம். படம் 1972 -73 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அப்போதே இந்த பாடல்கள் எல்லாம் பிரபலமாகி விட்டன. காப்பி -கானடா ராக கலவையில் அமைக்கப்பட்ட பாடலான அலங்காரம் (correct தானே?) இலங்கை வானொலியையும் விவித் பாரதியையும் தத்தெடுத்துக் கொண்டது. பாடல் வரிகளில் கவியரசர் விளையாடியிருப்பார். ஆனால் சற்றே இலக்கிய தரமாக அமைந்த வரிகள்!

கொத்தோடு பூ தந்த பன்னீர் மரம்

பொன்மாலை பெண்ணிற்கு மஞ்சம் தரும்

நீரோடு விளையாடி போகின்ற தென்றல்

நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்!

அது போல் இரண்டாவது சரணத்தில்

எங்கேனும் பூபந்தல் மேளங்களோடு

கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்.

என்று எழுதியிருப்பார். படம் வெளிவந்த பிறகு அன்றைய நாட்களில் தினமணி கதிர் வார இதழில் கண்ணதாசன் கேள்வி பதில் வந்துக் கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு வாசகர் இந்த வரியை குறிப்பிட்டு பொதுவாக கல்யாணங்களில் வடமொழிதானே பயன்படுத்தப்படும். நீங்கள் கல்யாண தமிழ் என்று எழுதியிருக்கிறீர்களே அதற்கு என்ன பொருள் என்று கேட்க கவியரசர் அதற்கு பதில் அளித்திருந்தார்.

அது போன்றே மறக்க முடியாத பாடல் ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான். அந்த காட்சியும் மிக நன்றாக வந்திருக்கும். தன காதலிதான் உயிர் நண்பனுக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்தவுடன் நடிகர் திலகம் அதை வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே! அது அற்புதம். வாணிஸ்ரீயும் தன் பங்கை நிறைவாக செய்திருப்பார். கவியரசர் இந்தப் பாடலிலும் புகுந்து விளையாடியிருப்பார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ராமாயண காவியத்திலிருந்து மேற்கோள் எடுத்து அழகாய் பயன்படுத்தியிருப்பார்.

மணிமுத்து மாணிக்க மாடத்திலிருந்து ஜானகி பார்த்திருந்தாள்

அவள் மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்

என்ற வரியில் ஆரம்பித்து சரணத்தின் இறுதியில்

அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

என்று முடிப்பார்.

அதே போன்று

மன்னவரெல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்

ஜானகி கலங்கி விட்டாள்

ஜானகி கல-- ங்கி விட்டாள்

என்று சற்றே விம்மிய குரலில் பாட [நமது இசையரசி சுசீலாவை விட இனிமையான குரல் வேறு எதாவது இருக்கிறதா என்ன?] மேஜர் முறைக்க, சுகுமாரி தோளில் கை வைக்க உடனே சுதாரித்துக் கொண்டு வாணிஸ்ரீ பல்லவியை பாடி முடித்து விட்டு மாடிக்கு எழுந்து போகும் காட்சி! பாடல் முழுவதும் நடிகர் திலகம் கண்களாலே உணர்வுகளை, அதாவது ஒரு புறம் உயிராக காதலித்த பெண், மற்றொரு புறம் வாழ்வளித்த நண்பன் என்ற அந்த இரண்டு தவிப்புகளையும் கண்களிலேயே உணர்த்திய காட்சியும் கூட அல்லவா அது!

அந்தக் காட்சிக்கு முன்னால் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லும் சுகுமாரியிடம் நீ போய் டிரஸ் பண்ணிக் கொண்டு உட்கார் என்று கத்தும் இடத்திலும் தியேட்டரில் நடந்தை வீட்டில் தனிமையில் உட்கார்ந்து மிமிக்ரி பண்ணுமிடத்திலும் [சார், நீங்க சிக்லெட் சாப்பிடறீங்களா] வாணிஸ்ரீ கிளப்பியிருப்பார்.

தியேட்டர் சிக்லெட் காட்சி அமர்களமாக இளமை குறும்போடு அமைக்கப்பட்டிருக்கும். வீரராகவன் படம் முடிந்து படியிறங்கும் நடிகர் திலகத்திடம் சொல்லும் என் வயசு என்ன தெரியுமா என்று கேட்டு இப்படி சிக்லெட் கொடுத்து கொடுத்துதான் இப்படி ஆகி விட்டது என்று வழுக்கையை தடவி காட்டும் காட்சிக்கு தியேட்டரில் செம response இருக்கும்.

நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் காதல் தோல்வியினால் மன நிலை பாதிக்கப்பட்டு அதன் பிறகு ஏற்படும் தாயின் மரணம். அந்தக் காட்சியில் தரையில் விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து அடடே போயிட்டியா செத்து போயிட்டியா என்று கேட்கும் காட்சி எல்லாம் பிய்த்து உதறியிருப்பார்.

இந்த காட்சியைப் பற்றி சொல்லும்போது இது படமாக்கப்பட்ட நேரம் நினைவிற்கு வருகிறது. இந்தக் காட்சி 1973 ஜூன் மாதம் இறுதியில் படமாக்கப்பட்டது. அன்றைய நாட்களில் நவசக்தி நாளிதழில் ஞாயிறன்று சினிமா செய்திகள் இடம் பெறும். அந்த வாரம் வெளி வந்த நவசக்தி சினிமா பக்கத்தில் அழாமலே அழ வைத்த சிவாஜி என்ற தலைப்பில் இந்தக் காட்சியைப் பற்றி விவரித்து அது படமாக்கப்பட்ட போது அன்றைய தினம் செட்டில் இருந்தவர்கள் எப்படி கண் கலங்கினார்கள் என்பதை எழுதியிருந்தார்கள்.

அதற்கு அடுத்த சனிக்கிழமைதான் ஜூலை 14. அன்று நியூசினிமாவில் எங்கள் தங்க ராஜா ஓபனிங் ஷோ பார்ப்பதற்காக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு தியேட்டருக்கு வெளியே நிற்கும் போது என்னுடன் வந்த என் கஸின் நண்பர்கள் மற்றும் சக ரசிகர்களிடம் இதைப் பற்றி கூற அவர்கள் சரியான் தகவலை சொல்லும்படி சொல்ல என் கஸின் என்னை சொல்ல சொன்னதும் நான் படித்தவற்றை அபப்டியே சொன்னதும் அது அப்படியே பரவி தியேட்டருக்கு உள்ளே போய் ஸீட்டில் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்கும் வரை அதை ஒவ்வொருவருக்கும் பல முறை திருப்பி திருப்பி சொன்னதும் அதை கேட்டு விட்டு படத்தை பற்றிய எதிர்பார்ப்பில் பலரும் சந்தோஷப்பட்டது இப்போதும் பசுமரத்தாணியாக நினைவில் இருக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் திலகத்தை பார்க்க ஜோடியாக செல்லும் AVM ராஜன் வாணிஸ்ரீ நடிகர் திலகத்தை மட்டுமல்ல பார்வையாளர்களையும் சற்றே குழப்புவார்கள்.[இந்த உத்தியை பல வருடம் கழித்து Sp.முத்துராமன் புதுக் கவிதை படத்தில் ரஜினி சரிதா ஜோடியை வைத்து செய்திருப்பார்]. இந்த மருத்துவமனை காட்சியில் ஜனகனின் மகளை பாடல் slowவாக ஒலிக்க நடிகர் திலகம் சிவப்பு மையில் கோணல் மாணலாக பேப்பரில் தீட்டும் psychiatry touch உள்ள காட்சிகளை எல்லாம் கே.விஜயன் நன்றாகவே கையாண்டிருப்பார்.

ஓட்றா ஓட்றா பாடல் மற்றும் நாளை நீ மன்னவன் பாடல் எல்லாம் ரொம்பவே பிரசித்தம். ரோஜாவின் ராஜா பாடல் மற்றுமே படம் வந்த போதுதான் பலருக்கும் தெரிந்தது. சாம்ராட் அசோகன் வேறு பாணியில் எடுத்திருப்பார்கள் அது போனஸ்.

1976 டிசம்பர் 25 சனிகிழமை அன்று மதுரை சிந்தாமணி மற்றும் மினிப்ரியா அரங்குகளில் வெளியானது. இரண்டிலும் பார்த்தேன்.மிகவும் பிடித்திருந்தது. அவன் ஒரு சரித்திரம் மற்றும் தீபம் வெளியீடுகள் மட்டும் குறுக்கிடவில்லையென்றால் படம் பெரிய அளவிற்கு போயிருக்கும். என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72 போன்றே இந்தப் படமும் late ஆகாமல் குறிப்பிட்ட காலத்தில் வந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

1977 ஜனவரி பிலிமாலயா இதழில் இந்தப் படத்தை பற்றி மிகவும் சிலாகித்து விமர்சனம் எழுதியிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது கண்ணாடியை கழட்டாமலே கண்ணீரை துடைக்கும் லாவகம் நடிகர் திலகத்தை விட்டால் யாருக்கு வரும் என்று எழுதியிருந்தார்கள். மேலும் பாடல்களை பற்றி சொல்லும்போது கண்ணதாசன் பாடல் விஸ்வந்தன் இசையில் சௌந்தரராஜன் பாடி நடிகர் திலகம் நடிக்கும் போது பழைய சிவாஜி பட இனிமை திரும்பி வந்தது போல் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அந்த நாட்களில் படங்களின் விமர்சனத்தின் முடிவில் படத்தைப் பற்றிய ஒரு குறியீடாக ஒரு பூவின் பெயரை குறிப்பிடுவது பிலிமாலயா பத்திரிக்கையின் வழக்கம். இந்தப் படத்திற்கு குல்மொஹர் என்று குறியீடு செய்திருந்தார்கள். அது எதைக் குறிக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி அதற்கு பிறகு வந்த இரண்டு மாத இதழ்களில் ஜீனியஸ் பதில்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

கோபாலின் பதிவிற்கு ஒரு சின்ன பின்னூட்டம் இட நினைத்து தொடங்கியது ஒரு பெரிய பதிவாக அமைந்து விட்டது. பழைய nostalgic நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி கோபால்!

அன்புடன்

Gopal.s
8th July 2013, 06:56 AM
சுப்பு சார்,
உங்களுக்கு special தேங்க்ஸ். மிக தேர்ச்சியுள்ள informative பதிவுகள்.தாங்கள் முரளி சார் பற்றி குறிப்பிட்டது போல அவர் மதுரை புள்ளி விவரங்கள் மட்டும் தருபவர் அல்ல. இந்த திரிக்கு இன்று நாம் ரசிக்கும் பலரையும் இழுத்து வந்த முன்னோடி. ஆங்கிலத்திலும்,தமிழிலும் சம புலமை கொண்ட வசீகர எழுத்து அவருடையதாகும்.

ராகுல்,
உன் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள்.

Gopal.s
8th July 2013, 07:03 AM
ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா என்றால் என்ன சொல்ல? தூண்டு பதிவே அது.(teaser ) .அது அடைய வேண்டிய இலக்கை அடைந்து வீழ்த்தியதற்கு, தலைவர் வேந்தரும்,எழுத்து வேந்தருமே சாட்சிகளாகிறீர்கள். பாடல்கள் பற்றி விளக்கத்திற்கு நன்றி. பாடல்கள் என்னை ரொம்ப கவரவில்லை என்பதை புரட்சி தாசன் என்ற கிண்டலில் இருந்து தெரிந்து கொள்ளவில்லையா?
படத்தின் Highlight (தூக்கி நிறுத்தியவை)
சாம்ராட் அசோகன்.
சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் மற்றும் Duets .(சில அழகான உடைகள் ,locations உடன்.)
சிவாஜியின் பிரிவு துயர்,சித்த பிரமை ஆரம்பம், அம்மா மறைவு, ஸ்ரீகாந்தை தேடி hostel வரும் காட்சிகள் .
படத்தை கொஞ்சம் சறுக்க வைத்தது- ஆ(ரம்ப) முதியோர் கல்வி,Outdated predictable திரைக்கதை,.cliched வசனங்கள்., மனோகர் சம்பத்த பட்ட சுவாரஸ்யம் குறைந்த இழுவை காட்சிகள்.

Gopal.s
8th July 2013, 09:10 AM
((03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் 42 வருட நிறைவு. இந்த மீள்பதிவு வாசுவிற்காக.)

சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

RAGHAVENDRA
8th July 2013, 10:00 AM
Nadigar Thilagam's films in TV Channel this week - 08.07.2013 to 14.07.2013


Channel Date Time Movie
Raj Digital 09.07.2013 8.00 pm Avan Oru Sarithiram
J Movies 09.07.2013 5.00 pm Gnana Oli
Zee Tamil 10.07.2013 2.00 pm Anbukkarangal
Vasanth TV 10.07.2013 2.00 pm Viduthalai
Raj Digital 10.07.2013 1.00 pm Muradan Muthu
Mega 24 10.07.2013 6.30 pm Chithra Pournami
Jaya TV 10.07.2013 8.30 pm Thanga Pathakkam
Vasanth TV 11.07.2013 2.00 pm Vaazhkkai
Raj TV 11.07.2013 10.00 pm Ennai Pol Oruvan
Jaya TV 12.07.2013 10.00 am Thirumal Perumai
Jaya TV 12.07.2013 8.30 pm Thavani Kanavugal
Jaya TV 13.07.2013 10.00 am Raman Ethanai Ramanadi
Vasanth TV 14.07.2013 2.00 pm Uthama Puthiran
Raj TV 14.07.2013 10.00 pm Raja Mariyadhai

IliFiSRurdy
8th July 2013, 10:53 AM
கோபால்,

ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா? இன்னும் எழுதியிருக்கலாமே! ஒரு சில விஷயங்களை தொடாமலேயே போய் விட்டீர்களே!

என்று தொடங்கி,

கோபாலின் பதிவிற்கு ஒரு சின்ன பின்னூட்டம் இட நினைத்து தொடங்கியது ஒரு பெரிய பதிவாக அமைந்து விட்டது. பழைய nostalgic நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி கோபால்!

அன்புடன்
என்று முடியும் வரை

உள்ள நடையில் இருக்கும் சரளம் அசத்தவைக்கிறது முரளி சார்.அப்படியே கல்கி,தேவன்,போன்றோர் எழுத்தில் உள்ள சுபாவமான வார்த்தைகள், சரளமான நடை.அசத்தி விட்டீர்கள்.

அடுத்து நண்பர் கோபாலின் சவாலே சமாளி..
"மய்யம் ஸ்டைலில்" மிக நன்றாக எழுதியுள்ளார்.வழக்கம் போல நண்பர் ராகவேந்தர் சினம் கொள்ள சில வரிகள்.(அவருக்கோ தியேட்டர் usher in டிக்கட்டை கிழித்தாலே கோபம் வரும்:-D.)சவாலை நன்கு சமாளித்து விட்டீர்கள் கோபால்.welcome back to Plaza theater in a few days time.

இறுதியாக பட்டை கிளப்பும் NT360degree சிவாஜி ஒரு சித்தர்.

என்ன சொல்வது..பிய்த்து உதறுகிறார். சுருங்க சொன்னால் இவரை தனிக்குடித்தனம் அனுப்ப வேண்டிய எல்லாத்தகுதிகளும் வந்து விட்டது.நண்பர் ராகவேந்தர் would be on the job என நம்புகிறேன்.

இப்படிக்கு,
பக்தர்களின் பக்தன்,
Ganpat.

KCSHEKAR
8th July 2013, 11:02 AM
டியர் கோபால் சார்,

தங்களுடைய ரோஜாவின் ராஜா பதிவு அருமை. ஒருபாராவை முன்னுரையாக எழுதி முரளி சாரை அழகான விமர்சனம் எழுத வைத்துவிட்டீர்கள்.

நடிகர்திலகம் - ஜெயலலிதா கூட்டணியில் அமைந்த மற்றுமொரு வெற்றிக் காவியம் சவாலே சமாளி பற்றி தங்களுடைய விமர்சனப் பதிவு சிறப்பு.

KCSHEKAR
8th July 2013, 11:05 AM
டியர் முரளி சார்,

ரோஜாவின் ராஜா - கோபால் சார் எழுதிய முன்னுரைக்கு தங்களுடைய விமர்சனப் பதிவு மிகவும் சிறப்பு.

mr_karthik
8th July 2013, 11:11 AM
// சவாலே சமாளி
கதை என்று பார்த்தல் ஏற்கனவே நாம் பார்த்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் சாயல் உள்ள கதை தான் Rich Vs Poor . //

Dera Raghulji,

ஏற்கனவே நாம் பார்த்த..?????????

Please note 'Savale Samaali' came one year before 'Pattikkada Pattanama'.

KCSHEKAR
8th July 2013, 11:12 AM
டியர் ராகுல்ராம் சார்,

தங்களுடைய சவாலே சமாளி - விமர்சனம் அருமை. ஆயிரம் சொன்னாலும், நடிகர்திலகத்தின் black & white திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கும் இன்பமே தனிதான்.

RAGHAVENDRA
8th July 2013, 11:39 AM
கோபால் சார்
சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...

RAGHAVENDRA
8th July 2013, 11:41 AM
கண்பத் சார்

நான் என்ன வேண்டாத மாமியாரா... எல்லோரையும் தனிக்குடித்தனம் அனுப்ப... கோபால் சாருக்கு மட்டும் தான் அந்த சலுகை...

மற்றவர்களெல்லாம் இங்கேயே கிடந்து அடித்துக் கொள்ள வேண்டியது தான்...சௌரி சார் உள்பட

iufegolarev
8th July 2013, 11:58 AM
என்று முடியும் வரை


இறுதியாக பட்டை கிளப்பும் NT360degree சிவாஜி ஒரு சித்தர்.
இவரை தனிக்குடித்தனம் அனுப்ப வேண்டிய எல்லாத்தகுதிகளும் வந்து விட்டது.நண்பர் ராகவேந்தர் would be on the job என நம்புகிறேன்.

இப்படிக்கு,
பக்தர்களின் பக்தன்,
Ganpat.


திரு.கண்பட் அவர்களுக்கு

மிகவும் நன்றி, தங்களுடைய பாராட்டிற்கு..!

நடிகர் திலகத்தை போலவே நானும் கூட்டு குடும்ப கலாசாரத்தை எப்போதுமே விரும்புபவன். தனிக்குடித்தனம் எனக்கு பிடிக்காத ஒன்று ..!

mr_karthik
8th July 2013, 12:14 PM
அன்புள்ள முரளி சார்,

அடிக்கடி தங்கள் வருகையும், அற்புதமான பதிவுகளும் மனதுக்கு நிறைவை அளிக்கின்றன. 'ரோஜாவின் ராஜா' பதிவு வெகு அற்புதம். பார்த்து நாளாகிவிட்ட படத்தை காட்சிவாரியாக விவரித்து மீண்டும் தங்கள் எழுத்துக்களால் காணவைத்து விட்டீர்கள்.

சென்ற ஆண்டு 'ரோஜாவின் ராஜா' வெளியீட்டு நாள் குறித்து நான் எழுதிய பதிவில்கூட, படம் வெளியான பிராட்வே தியேட்டர் நிகழ்வுகள் குறித்து அதிகம் எழுதியிருந்தேனே தவிர படத்தின் கதை, நடிப்பு, பாடல்கள் பற்றி அவ்வளவாக எழுதவில்லை. சும்மா கொஞ்சம் கொஞ்சம் தொட்டிருந்தேன். அவ்வளவுதான்.

தற்போது நீங்கள் மிக அருமையாக ரோஜாவின் ராஜா படத்தை அலசி விட்டீர்கள். மைசூர் அரண்மனை முன் படமாக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடலில் அட்டகாசமான காஸ்ட்யூமில் அண்ணனும் வாணியும் சூப்பரோ சூப்பர்.

(இந்த இடத்தில் தொலைக்கட்சி காம்பியர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் : 'மயக்கம் என்ன', ‘யமுனா நதியிங்கே’, 'மதன மாளிகையில்' போன்ற பாடல்களோடு நின்றுகொண்டிருக்காமல், 'அலங்காரம் கலையாத', 'செந்தமிழ் பாடும்', 'மாந்தோரண வீதியில்', 'சித்திர மணடபத்தில்' , 'நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்', 'வேலாலே விழிகள்' பாடல்களின் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்புங்கள்)

படத்தின் ஜீவநாடியான பல காட்சிகளை தங்களுக்கே உரிய நயத்தோடு விவரித்துள்ளீர்கள். அவற்றில் ஒன்று 'அம்மா போயிட்டியா' என்று அசால்ட்டாக கேட்கும் காட்சி. 'ஜனகன் மகளை' பாடல் காட்சியில் வாணியின் அற்புத பெர்மாமென்ஸ் பற்றிய தங்கள் ஸ்பெஷல் மென்ஷன். அண்ணனின் ஜோடிகளில் அண்ணிக்கு அடுத்து வாணிதான் என்பது என் திண்ணமான எண்ணம். (சிலருக்கு வாணி முதன்மையாகத் தோன்றலாம்). ஆனால் நம் துரதிஷ்டம் இவர்கள் இருவரையும் விட 'என்னங்க' விஜயாவுடன் அதிகப்படங்களில் அண்ணன் ஜோடி சேர்ந்ததுதான்.

பாடல்கள் அனைத்தும் அருமைஎன்றாலும் 'நாளை நீ மன்னவன்' பாடல் தேவையில்லாத இடத்தில் வந்த இடைச்செருகல். சாம்ராட் அசோகனைத் தரிசிக்க ரெடியாக இருக்கும்போது இது என்ன சோதனையாக என்று சலிப்பூட்டியது உண்மை.

சுருக்கமாக தங்களின் 'ரோஜாவின் ராஜா' அலசல் அறுசுவை விருந்து.

Gopal.s
8th July 2013, 12:22 PM
'ஜனகன் மகளை' பாடல் காட்சியில் வாணியின் அற்புத பெர்மாமென்ஸ் பற்றிய தங்கள் ஸ்பெஷல் மென்ஷன். அண்ணனின் ஜோடிகளில் அண்ணிக்கு அடுத்து வாணிதான் என்பது என் திண்ணமான எண்ணம். (சிலருக்கு வாணி முதன்மையாகத் தோன்றலாம்).
ஒப்பு கொள்ள முடியாது. அது என்ன "சிலருக்கு"? "பலருக்கு" என்று திருத்தும் வரை அடையாள வேலை நிறுத்தம்.(நண்பன் வாசுவோடு நானும் ஓய்வெடுக்கலாம் இல்லை?)