PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

rsubras
8th July 2013, 12:54 PM
Thangapathakkam in J Movies yesterday, niraya scenes cut pannitanga ninaikkiraen, konjam negativity (sogam, virakthi etc.,) nirainja padam, there is little scope for the feel of complete happiness in the film...... had always the feel, that instead of Srikanth, son character layum Sivaji ye nadichirunthar na, film would have been in another level nu, esp the son vs father duo would have been a feast, Srikkanth in my opinion protoganist ku oru savaal ah irukkirathai vida, irritating factor ah ve iruntha maathiri thonuchi.. (not for his acting but more for the characterisation)

KCSHEKAR
8th July 2013, 03:18 PM
டியர் சுப்பு சார்,

தங்களுடைய பதிவுகள் மற்றும் அதுதொடர்பான காட்சி இணைப்புகள் மிகவும் அருமை. தங்களுடைய பதிவுகளைப் பார்க்கும்போது நடிகர்திலகத்தின் பல்வேறுவிதமான நடிப்புத் திறமைகளை, ஆற்றலை, வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் விதத்தில் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களின் கடுமையான உழைப்பு போற்றுதலுக்குரியது.

iufegolarev
8th July 2013, 03:31 PM
திரி நண்பர்களுக்கு

நடிகர் திலகத்தை பல பலகுரல் கலைஞர்கள் MIMIC செய்ததுண்டு...ஆனால் நடிகர் திலகமே ஒரு நடிகரை போல அப்படியே அச்சு அசலாக எல்லா பலகுரல் கலைஞர்களை காட்டிலும் சிறப்பாக MIMIC செய்திருக்கிறார் என்றால் அனைவருக்குமே ஆச்சரியாமாக உள்ளதல்லவா ?

ஆம்...இன்று எதேச்சையாக ராமன் எத்தனை ராமனடி திரைபடகாட்சியை YOUTUBE இல் ரசித்தபோது, அதில் நடிகர் திலகம் சினிமா வாய்ப்புக்காக ஏவிஎம் STUDIO தேடி வரும் காட்சி..அதில் காத்தாடி ராமமுர்த்தியிடம், தனக்கு தெரிந்த விஷயங்களஎல்லாம் பட்டியல் போட்டு சொல்லும்காட்சியில் ஒரு இடத்தில், பழம்பெரும் வில்லன் நடிகர் PS VEERAPPA அவர்களை போல பேசி காட்டுவார் பாருங்கள்...அச்சு அசலாக அதே குரல்...."ஹ..ஹ..ஹ..மடையா..." என்ற அந்த வசனம் ..உங்கள் அனைவர் பார்வைக்கும்...! 2:01 onwards...!!!

என்ன ஒரு திறமை...! அடேயப்பா...இன்னும் என்னென்ன திறமை எல்லாம் நம் சித்தரிடம் புதைந்து கிடக்கிறதோ ? மேலும் மேலும் ஆராய ஆவல் தூண்டுகிறது எனக்கும் !

2:01 onwards...!!!


http://www.youtube.com/watch?v=fnrbbkPXx_I

IliFiSRurdy
8th July 2013, 03:41 PM
கோபால் சார்
சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...

இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! :-d

iufegolarev
8th July 2013, 04:10 PM
இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சிங்கம்-2 திரைப்படம் பற்றிய கருத்துக்கள் தனியார் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டுவருகின்றது.

அதில் UTV குழுமத்தின் தெற்கு மண்டல தலைவர் திரு.தனஞ்சயன் அவர்கள் சூர்யாவின் இந்த படத்தின் SCREEN PRESENCE நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் கதாபாத்திரத்தின் SCREEN PRESENCE ஐ நினைவுபடுத்துவதாக பெருமை பொங்க உரைத்தார். ! கட்டபொம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் கொண்டிருந்த கம்பீரம் இந்த படத்தில் சூர்யா கொண்டிருப்பதாக உரைதிருகிறார்...கொஞ்சம் அதிகம்தான் என்றால் கூட...வளருன் கலைஞன்...சூர்யா வாழ்க..வளர்க..!

வாழ்த்துக்கள் சூரியா ! இந்த படத்தை பார்த்தவரையில் இந்த கதாபாதிரதிர்க்கு சூரியா நன்றாகவே homework செய்திருப்பது தெரிகிறது !!

UTV South head, Dhananjayan compared Suriya's screen presence to that of Sivaji Ganesan's in Veerapandiya Kattabomman, and said that he loved Singam so much that he watched it back to back. "The majesty that Sivaji sir had shown in Veerapandiya Kattabomman, I could see in Suriya's Singam 2", signed off, one of the leading producers in South India.

On the question of inspiration, Suriya had earlier said that though he had lot of friends in the police force, he had modeled Duraisingam on Rajinijkanth's Alex Pandian. Superstar Rajinikanth himself had said that Sivaji Ganesan's Veerapandiya Kattabomman was a big inspiration for many of his roles.

http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/singam-and-the-alex-pandian---veerapandiya-kattabomman-connection-singam-2-suriya-07-07-13.html

RAGHAVENDRA
8th July 2013, 04:40 PM
FACE BOOK நண்பர்கள் உபயத்தில் அ்பூர்வமான நிழற்படங்கள்...

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc1/q71/1000392_360963410695950_2120365336_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/945085_360954394030185_1975590028_n.jpg

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/969325_176548385848513_2082976182_n.jpg

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/q73/1003419_360953780696913_809967427_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/1005623_360954560696835_1926406998_n.jpg

iufegolarev
8th July 2013, 04:41 PM
கோபால் சார்
சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...

திருஷ்டிப் பொட்டாக

http://www.youtube.com/watch?v=KviyyMD0sfY

abkhlabhi
8th July 2013, 04:53 PM
பொட்டு வைத்த முகமோ பாடலில் நன்றாக கவனித்தால், வேறு மொழி நடிகர்களை சில நிமிடங்கள் மிமிக் செய்திருப்பார் . இந்த பாடலில் 1.54 முதல் 1.58 வரை கவனியுங்கள். தன் உடலை இடது பக்கமாக வளைத்து, இடது கையை நிட்டி , கட்டை விரல் மட்டும் தனியாக மற்ற நாண்கு விரல்கள் ஒன்றாக இருக்க, இடது பக்கமாக நடக்க, டிட்டோ NTRறை போல் செய்திருப்பார்.

http://www.youtube.com/watch?v=op4GivMzxNY

Murali Srinivas
8th July 2013, 11:46 PM
ரோஜாவின் ராஜா பதிவைப் பாராட்டிய கோபால், கணேஷ் சார், சந்திரசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி.

கணேஷ் சார்,

உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் கல்கி, தேவன் போன்றவர்களின் எழுத்துக்களோடு என் எழுத்தை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.அவர்கள் எங்கே? நான் எங்கே?

தூத்துக்குடி, திருச்சியை தொடர்ந்து இப்போது சேலம் மாவட்ட செய்தி. குமாரபாளையம் லட்சுமி திரையரங்கில் வசந்த மாளிகை சென்ற வாரம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஒரு வாரம் நிறைவு செய்திருக்கிறது. அதற்கு அடுத்து கோவை மாவட்டதை சேர்ந்த காங்கேயம் நகரில் இந்த வாரம் வசந்த மாளிகை திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்சி, சேலம் கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்ட திரையரங்கு செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

Murali Srinivas
8th July 2013, 11:49 PM
மதுரை மாநகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் மிக தொன்மையான ஊர். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்தைய ஊர். மற்ற ஊர்களில் வெறும் மனிதர்கள் வாழ்ந்த போது தெய்வங்களே மனித உருவில் நடமாடிய ஊர் நான்மாடக் கூடல். அந்த ஊருக்கு தெய்வ புத்திரன் சூரிய புத்திரன் மீண்டும் விஜயம். வரும் வெள்ளி ஜூலை 12 முதல் மதுரை அண்ணாமலை திரையரங்கில் [முன்னாள் கல்பனா தியேட்டர்] நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியம் கர்ணன் வெளியாகிறது.

அன்புடன்

Gopal.s
9th July 2013, 07:23 AM
கணேஷ் சார்,
உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் கல்கி, தேவன் போன்றவர்களின் எழுத்துக்களோடு என் எழுத்தை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.அவர்கள் எங்கே? நான் எங்கே?
அன்புடன்
எனக்கு காதலிக்க நேரமில்லை படத்தில் சச்சு அப்பா ஞாபகம் வருகிறார்.
நாகேஷ்--- அப்புறம் என்னைய்யா எங்கப்பா மாதிரி நாலு என்ன பத்து எஸ்டேட், கார் வாங்கி எங்கப்பா எதிரிலேயே கால் மேலே கால் போட்டு ......
சச்சு அப்பா- அஹாம் அஹாம் ....அது மரியாதையில்லை.....அது மரியாதையில்லை....

Gopal.s
9th July 2013, 07:28 AM
மதுரை மாநகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் மிக தொன்மையான ஊர். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்தைய ஊர். மற்ற ஊர்களில் வெறும் மனிதர்கள் வாழ்ந்த போது தெய்வங்களே மனித உருவில் நடமாடிய ஊர் நான்மாடக் கூடல். அந்த ஊருக்கு தெய்வ புத்திரன் சூரிய புத்திரன் மீண்டும் விஜயம். வரும் வெள்ளி ஜூலை 12 முதல் மதுரை அண்ணாமலை திரையரங்கில் [முன்னாள் கல்பனா தியேட்டர்] நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியம் கர்ணன் வெளியாகிறது.


அன்புடன்
நம் திரி இப்போது archeology ,History போன்றவற்றிற்கு dedicate செய்ய பட்டு விட்டது. (என்ன சுப்பு நான் சொல்றது கரெக்ட் தானே?).நீங்களும் மதுரை சரித்திரத்தை கோடி மட்டும் காட்டாமல் விலாவரியாகவே விவரித்திருக்கலாமே? விஷயத்தை சொல்வாய்ங்களா அதை விட்டு.....

Gopal.s
9th July 2013, 07:33 AM
abkhlabhi sir ,
Nadigarthilagam added variety and freshness to his performances by interpreting (not imitating) not only other actors, living characters, kanji periyavar,TVS Krishna, India cements narayana samy,and many more.That is forte and special talence to observe others and use it approriately. No doubt it added sheen and fresh look,versatality to his characters of different genre.
Thank you for your post.

Gopal.s
9th July 2013, 07:53 AM
மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த
[B][U]ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -
சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக
பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.
ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.
இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.
மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.
பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள உவமை குறிப்புகள் :
ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து, சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!
அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!
பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..
போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

சுப்பு சார்,

இதே ரீதியில் போனால் ஒரு பொறியாளர் என்ற முறையில் இரும்புத்திரை படத்தை எடுத்து spinning mill operations ,Machinery என்று நானும் விலாவரியாக அலசுவேனாக்கும்.
அதெல்லாம் சரி தலைவரே, இந்த படத்துக்கும்(எடுக்க பட்ட விதத்தில்!!!!!????) தாங்கள் சொன்ன செய்திகளுக்கும் துளியாவது சம்மந்தம் உண்டா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

Gopal.s
9th July 2013, 08:04 AM
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...

Gopal.s
9th July 2013, 08:12 AM
(04/07/1958 இல் வெளியாகி 55 ஆண்டுகள் கடந்து விட்ட என்னை மிக கவர்ந்த நடிகர் திலகத்தின் காவியம்)
அன்னையின் ஆணை.

எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

Richardsof
9th July 2013, 08:43 AM
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...
பொறியாளர் திரு கோபால் அவர்களே

உங்களின் ஆதங்கம் புரிகிறது . மனதுக்கு பிடித்த உங்கள் அபிமான நடிகரின்
படங்களை அருமையாக விமர்சித்து , ஒப்பிட்டு பதிவிடுவது
உங்களின் ரசனை. அது பாராட்டுக்குரியது .

அதேபோல் எனது அபிமான நடிகர் நடித்து வெளியான [ 1967-1972 வரை வந்த கருப்பு வெள்ளை படங்களில் சுமாராக ஓடிய படங்கள் பற்றி என்னுடைய ரசனையும் ,மாறுதலுக்கு
ரசிகனாக மதிப்பெண் தந்து பதிவிட்டேன் .

விரைவில் உங்கள் ஆய்வுகளை நன்கு திருத்தி மதிப்பெண்
தருகிறேன் .

அன்புடன்
esvee

Gopal.s
9th July 2013, 08:53 AM
அப்போ நாமும் State Board மாதிரியே valuation பண்ணி விடலாம்.
ராஜ ராஜ சோழன்- 98/100 .

kalnayak
9th July 2013, 09:53 AM
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "Sivaji Ganesan - School of Acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்

KCSHEKAR
9th July 2013, 11:00 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/PosterTirupurJuly2013_zpsd9258aae.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/PosterTirupurJuly2013_zpsd9258aae.jpg.html)

iufegolarev
9th July 2013, 12:05 PM
சுப்பு சார்,

இதே ரீதியில் போனால் ஒரு பொறியாளர் என்ற முறையில் இரும்புத்திரை படத்தை எடுத்து spinning mill operations ,Machinery என்று நானும் விலாவரியாக அலசுவேனாக்கும்.
அதெல்லாம் சரி தலைவரே, இந்த படத்துக்கும்(எடுக்க பட்ட விதத்தில்!!!!!????) தாங்கள் சொன்ன செய்திகளுக்கும் துளியாவது சம்மந்தம் உண்டா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

Dear Gopal Sir,

I think you are looking at it only from your mindset and not even from your perception !
I think you should hear this song UNDERSTAND the crux of it which will give you some enlightenment...atleast towards Raja Raja Chozhan, Mirudhanga Chakravarthy etc.,

RajaRajaChozhan was never known for his greatest individual warrior-ship. He is known for his administration, handling issues in crisis, his contribution to society, his ideas to propagate chozha dynasty and its contribution to the society and people, social reforms, religious activities etc.,

If your expectation is a warrior-ship then the choice should be Karikaala chozhan !! He is the real stuntman !!

Please understand that it is not wrong or a crime for RajaRajaChozhan having a family and the film was taken about that as well..


http://www.youtube.com/watch?v=_ongMRRVZrk

iufegolarev
9th July 2013, 12:16 PM
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...

Dear Gopal Sir,

I think this is (your comment) absolutely at a very bad taste. Every individual has got his own strengths and weakness. I can point out many in your essays as well..Please do constructive criticism which everybody would appreciate. Your mindset cannot be the right aspect of everything.
sorry to interfere. hope things would change from your end...!

iufegolarev
9th July 2013, 12:26 PM
அப்போ நாமும் State Board மாதிரியே valuation பண்ணி விடலாம்.
ராஜ ராஜ சோழன்- 98/100 .

CBSE ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள்கூட 10ஆம் வகுப்பு முடித்தகய்யோடு 11 மற்றும் 12 வகுப்பிற்கு ஸ்டேட் போர்டு தான் நாடிவருகிரார்கள். காரணம் நல்ல மதிப்பெண் கிடைக்கவேண்டும் என்பதற்காக ..!

அரசியலை எடுத்துகொண்டாலும் State Government தயவு Central Government இற்கு மிகவும் தேவைபடுகிறது இல்லையேல் அரசாங்கமே கவிழ்ந்துவிடும் அபாயம். !

iufegolarev
9th July 2013, 12:34 PM
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "sivaji ganesan - school of acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்

திரு.கோபால் அவர்கள் அவருடைய mindset இல் என்னதோ அதை தான் அருமையாக பதிவுசெய்கிறார் ..சில ரஷ்ய பெயர்கள்...சில அமெரிக்க பெயர்கள் ...சில பிரிட்டிஷ் பெயர்கள்...(வரும்காலத்தில் சில சோமாலியா, சில உஸ்பெகிஸ்தான் கூட இடம்பெறலாம் ) இடையிடையே எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் மிகவும் சாமர்த்தியமாக திறமையாக பயன்படுத்துகிறார். நானும் பரம ரசிகன் தான் ! வாழ்த்துக்கள் !!

Gopal.s
9th July 2013, 03:26 PM
parking பண்ணி முடித்து விட்டு இப்போது mindset க்கு வந்து விட்டார் போல. இது mindset வாரம்.

Gopal.s
9th July 2013, 03:28 PM
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "Sivaji Ganesan - School of Acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்
முரளி, கார்த்திக் , நீங்கள் தான் என் வாத்யார்கள் தலைவா.

ScottAlise
9th July 2013, 04:09 PM
இது நம் நடிகர் திலகம் நடித்து 1969 ல் வந்து கலக்கிய படம்
ஏற்கனவே நடிகர் பாலாஜி திலகத்தை வைத்து என் தம்பி என்ற மாபெரும் வெற்றி சித்திரத்தை கொடுத்தார் . இதுவும் ஒரு மாற்று மொழி படம் தான் அதே நடிகர் திலகம், இயக்குனர் , தயாரிப்பாளர் கூட்டணியில் 1969 ல் வந்தது இந்த படம் .

இங்கே உள்ள பலர் தெரிவித்தது போல 1969 ல் நம்மளுக்கு 9 படங்கள் ரிலீஸ் என்று நினைவு . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
நம்ம சிவாஜி சார் வேறே தெய்வ மகன் ல் எங்கோ சென்று விட்டார் நடிப்பில் அந்த படம் வெற்றிகரமா ஓடி கொண்டு இருக்கும் பொழுதே அதே இயக்குனர் , நடிகர் கூட்டணியில் வந்த படம் நம்ம சிவாஜி சார் படம் மாக தான் இருக்கும்
இது போதாது என்று தீபாவளிக்கு சிவந்த மண் வேறு
அவர்க்கு நிகர் அவரே என்பது போல தெய்வமகன் , சிவந்த மண் இடையில் திருடன்
Final product மேல் இருந்த நம்பிக்கையில் இந்த படம் ரிலீஸ் செய்ய பட்டது .
என் தந்தையை போல் ஏக பட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்கள் இந்த படத்தின் வெற்றியை பார்த்து அதுக்கு அச்சரம் இந்த படத்தில் தலைவர் துப்பாக்கியை ஸ்டைல் அக வெச்சு சுடும் காட்சி , என் தம்பி படத்தில் கத்தி மற்றும் சாட்டை stills க்கு நிகராக

கதை

ஒரு திருடன் ஜெயில் ல் இருந்து விடுதலை ஆகி வெளியே சென்றால் இந்த சமுகம் அவரை எப்படி treat செய்கிறது என்பதே , இந்த படத்தில் மேஜர் சிவாஜியை தொடர்ந்து கண்காணிக்கிறார் , பாலாஜி சிவாஜியை திருடன் அக முயல்கிறார் இதற்க்கு எடையில் குடும்பம் வேறு .
சிவாஜி நல்லவனாக வாழ்கிறார் , எப்படி தன முடிவில் உறிதியாக இருக்கிறார் என்பதே கதை

சிவாஜி என்றாலே ஸ்டைல் இந்த படத்தில் மீண்டும் இதை நிருபித்து இருக்கிறார் குறிப்பாக உடை அலங்காரம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் மேஜர் கிழே இருந்து பார்ப்பது போலே கேமரா அமைந்து இருக்கும் (சந்திரமுகி படத்தில் ரஜினி இன்றோ போலே ) உபயம் : மஸ்தான் மற்றும் விஸ்வநாத் ராய் , கூடவே MSV யின் RR வேறு. இதுக்கு சிகரம் வைப்பது போல் black & black டிரஸ் +பெல்ட் புல் தந்து சட்டை யை slack போல் மடித்து விட்டு இருப்பார் . மேஜர் இடம் காடும் உறுதி + கொஞ்சம் திமிர் அதே நேரம் jailor இடம் காடும் பணிவு என்று முதல் சீன் ல் ஸ்கோர் செய்து இருப்பார். அதே மனிதர் வெளியே சென்ற உடன் வேலை கேட்கும் பொழுது சட்டையை எறக்கி விட்டு button போடு இருப்பார் (professionalism ) .
KR விஜய அறிமிகம் ஆகும் காட்சியில் அவர் ஆன் வேடம் போட்டு இருப்பார் அஹ்டில் சிவாஜி கன்னடத்தில் பேசி வேறு ஜம்மைத்து இருப்பார்.
KR விஜயாவிடம் அவர் தன கண்டனத காலத்தை விவரிக்கும் பொழுது அவர் குரல் நடிக்கும் (Modulations டாப் )
பாலாஜியின் கூடாரத்தில் சிவாஜி சுட்டு பழகும் காட்சி highlight அதில் அவர் அணிந்து இருக்கும் embroidery போட்ட வெள்ளை சட்டை, pant மற்றும் shoe , கையில் அணியும் கோல்ட் கலர் watch அந்த ஸ்டில் தான் இந்த படத்தின் முகவரி.
பாலாஜி திருடுவதுக்கு பிளான் சொன்ன உடன் done பாஸ், I சைட் Done என்று சொல்லும் விதம் intelligence with arrogance என்பார்களே இதை தான் , சொன்ன படி இயக்குனர் போலே வேடம் போட்டு அதை நிறைவேத்தி விடுவர்
குழந்தை பிறந்த உடன் அதன் மேல் அன்பு வைக்கும் காட்சிகள் வேறு ஒரு ரகம் . அதே நேரம் சூழ்நிலை sari இல்லாமல் குழந்தை திருடும் பொழுது அவர் காட்டும் ரௌத்திரம் பகிர் ரகம்.
முதலாளி அனா உடன் அவர் அணியும் கோட் சூட் ஒரு வித நாகரிக தனம் பேசும் .
KR விஜயாவிடம் புலம்பும் இடமும் அதுக்கு அவர் சொல்லும் சமாதானமும் டிபிகல் சிவாஜி படங்களின் டச் . குறிப்பாக சொல்ல வேண்டிய காட்சி மேஜர் இடம் குமுறும் காட்சி
நாகேஷின் காமெடி ஒரு ஸ்பீட் breaker , தில்லான மோகனம்பாள் படத்தின் பேட்டை விமர்சனம் தவிர

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஜனரஞ்சகமான படம்

sakaLAKALAKAlaa Vallavar
9th July 2013, 07:12 PM
Hai Seniors! Is Pammalar visiting the forum? I need an help from him! :)

Murali Srinivas
9th July 2013, 11:31 PM
Hai Seniors! Is Pammalar visiting the forum? I need an help from him! :)

Vijay,

Swami [Pammalar] is very much here and visiting the Hub regularly though he may not post on a regular basis. You may send a PM to him for your requirement.

Regards

Murali Srinivas
9th July 2013, 11:33 PM
கோபால்,

என் பதிவுகளைப் பற்றிய உங்கள் நையாண்டியை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

சுப்பு,

ராஜ ராஜ சோழன் படத்திற்கு அல்லது அந்த கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக சில வரலாற்று குறிப்புகளை கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன nit picking. உங்கள் முதல் வரியின் சரியான வார்த்தைகள் என்னவென்றால்

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரை

என்று எங்கள் பாண்டிய நாட்டு பெருமையை, எங்கள் மதுரையம்பதியின் பெருமையை பறை சாற்றும் சொற்றொடர்.

சோழ வளநாடு சோறுடைத்து என்றுதான் சொல்வார்களே தவிர நீங்கள் குறிப்பிட்ட வரிகள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமானது.

இவ்வளவு ஏன், உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் CBI ஆபிஸர் ராஜன் பாடும் வரிகள் நினைவிற்கு வரவில்லையா?

ஆனை கட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்

பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்

தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்

திருக்கோவில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

(தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)

அன்புடன் .

வழக்கம் போல் கோபால் History, Geography, Archaeology என்றெல்லாம் கிண்டலடித்தாலும் மதுரையை விட்டுக் கொடுப்போமா?

IliFiSRurdy
10th July 2013, 10:36 AM
எனக்கு காதலிக்க நேரமில்லை படத்தில் சச்சு அப்பா ஞாபகம் வருகிறார்.
நாகேஷ்--- அப்புறம் என்னைய்யா எங்கப்பா மாதிரி நாலு என்ன பத்து எஸ்டேட், கார் வாங்கி எங்கப்பா எதிரிலேயே கால் மேலே கால் போட்டு ......
சச்சு அப்பா- அஹாம் அஹாம் ....அது மரியாதையில்லை.....அது மரியாதையில்லை....

நண்பர் கோபால்!!
எனக்கு திருவிளையாடல் தருமி ஞாபகம் வருகிறார்.
"ஒன்று நிச்சயமய்யா..உம்மைப்போன்ற இரண்டு புலவர்கள்..ஊஹூம் வேண்டாம் நீர் ஒருத்தரே போதும்!
..இருந்தால் உலகம்* உருப்படும்!!:smile2:

*=மய்யம்

iufegolarev
10th July 2013, 11:33 AM
parking பண்ணி முடித்து விட்டு இப்போது mindset க்கு வந்து விட்டார் போல. இது mindset வாரம்.

திருத்திகொள்ளுங்கள் ! MINDSET வாரம் அல்ல !
சில மைண்டுகளை செட் செய்யும் வாரம் ........!

கோபால் சார்... உங்களுடைய இந்த எழுத்து model roll செய்யப்பட்டால் தான் பலருக்கு நீங்கள் " rolemodel " ஆக முடியும்... :-)

என்னுடைய 200த் பதிவு ....பதிலுக்குப் பதில்மட்டுமே சொன்னால் நன்றாக இருக்காது ஆகையால் நம் திரி நண்பர்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றி உரைக்கும் விதத்தில் ....மந்த மாருதம்....!

http://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A

நம்மையெல்லாம் அப்பப்போ அப்பப்போ சித்ரவதை செய்யும் கோபால் சாருக்கு ஒரு ஸ்பெஷல் பாடல்....இது உங்களை அடித்து திட்டுவதை விட பலமான சித்ரவதை ...அதாவது HEIGHTS OF TORTURE -சித்ரவதையின் சிகரம் .....

http://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

http://www.youtube.com/watch?v=LUPOjuYD_hQ

http://www.youtube.com/watch?v=Xuqcf72OPdo

iufegolarev
10th July 2013, 11:43 AM
கோபால்,

என் பதிவுகளைப் பற்றிய உங்கள் நையாண்டியை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

சுப்பு,

உங்கள் முதல் வரியின் சரியான வார்த்தைகள் என்னவென்றால்

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரை

என்று எங்கள் பாண்டிய நாட்டு பெருமையை, எங்கள் மதுரையம்பதியின் பெருமையை பறை சாற்றும் சொற்றொடர்.

சோழ வளநாடு சோறுடைத்து என்றுதான் சொல்வார்களே தவிர நீங்கள் குறிப்பிட்ட வரிகள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமானது.


ஆனை கட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்

பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்

தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்

திருக்கோவில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

(தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)

அன்புடன் .

வழக்கம் போல் கோபால் History, Geography, Archaeology என்றெல்லாம் கிண்டலடித்தாலும் மதுரையை விட்டுக் கொடுப்போமா?

அட என்ன சார் நீங்க...

தமிழ வளர்க்கணும்..வளர்க்கணும்னு எல்லாரும் சொல்றாங்க...சரி...கொஞ்சம் தஞ்சாவூர் பக்கம் வளரட்டுமேன்னு சொன்னா கப்புன்னு அதா புடிசிகிட்டு...!

சரி ஏதோ அந்த வருஷம் செந்நெல் கொஞ்சம் அதிகமா விளஞ்சதால யான கட்டி இவங்களும் போரடிசாங்கன்னு நெனசுகொங்க...இவளவுதனே...

வேணும்னா அடுத்த பதிவுல பாண்டிநாடு சோறுடைத்துன்னு எழுதி சரிகட்டிடுரேன் ! சந்தோஷமா !

நிச்சயம் கோபமில்லை. தவறினை சுட்டிகாட்டியதற்கு நன்றி...Many a slip between a cup and the lip..!

IliFiSRurdy
10th July 2013, 12:01 PM
திருத்திகொள்ளுங்கள் ! MINDSET வாரம் அல்ல !
சில மைண்டுகளை செட் செய்யும் வாரம் ........!

கோபால் சார்... உங்களுடைய இந்த எழுத்து model roll செய்யப்பட்டால் தான் பலருக்கு நீங்கள் " rolemodel " ஆக முடியும்... :-)

ஐயோ ஜில்லு என்னக்கொல்லாத ஜில்லு கொல்லாத!!எனக்கு நாதஸ்வரமே மறந்துடும்போல இருக்கு..:rotfl:

Gopal.s
10th July 2013, 12:14 PM
அடப்பாவி,
பல இரவுகளின் தூக்கத்தை கெடுக்கிறாயே ??? ஆனால் இத்தனை இன்பமான சித்திரவதை எவ்வளவு வேண்டுமானாலும் தாங்க ரெடி.

iufegolarev
10th July 2013, 12:35 PM
கோபால் சார்,

நீங்க இந்த பாடலை பாடுங்க சார்...

http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI


என்னமோ அதவிட்டுட்டு..... இந்தமாதிரி பாட்ட இன்னும் பாடிட்டு ....

http://www.youtube.com/watch?v=zoSilMsNH-M


காரணம் கேட்டா இந்த பாட்ட பாடறீங்க...உங்களுக்கே ஞாயமா இருக்கா ?

http://www.youtube.com/watch?v=LFjrXeNfcKs



தவறில்லை...இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை...இல்லையேல் நீங்கள் இந்த பாடலையும் பாடவேண்டிவரும்...!

http://www.youtube.com/watch?v=SjJRQ_QpMhg

iufegolarev
10th July 2013, 12:36 PM
.....

Gopal.s
10th July 2013, 12:43 PM
அடிங்கோ ..........
பாங்காக்,ஜகர்தா ,ஹொசிமின் மாதிரி இடத்தில் இருந்து பார். பாட்டே அனாவசியம்.

IliFiSRurdy
10th July 2013, 12:58 PM
அடிங்கோ ..........
பாங்காக்,ஜகர்தா ,ஹொசிமின் மாதிரி இடத்தில் இருந்து பார். பாட்டே அனாவசியம்.
முடியவே முடியாது கோபால்.
இந்த பாட்டு நிச்சயம் வேணும்!

http://www.youtube.com/watch?v=0mUyOlaOZwI

kalnayak
10th July 2013, 03:13 PM
ஐயோ ஜில்லு என்னக்கொல்லாத ஜில்லு கொல்லாத!!எனக்கு நாதஸ்வரமே மறந்துடும்போல இருக்கு..:rotfl:

இங்க பாருங்க NTthreesixty Degree என்ற சுப்பு என்ற சௌரி என்ற ... , நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க செந்தமிழில் எழுதினால் என்னை போல சிலர் பயப்படுவாங்கன்னு. மறந்து போய் இப்ப ஆங்கிலத்தை கலந்து உங்க செந்தமிழில் (செங்காங்கிலம்?) எழுதுவதா. இப்ப பாருங்க. Ganpat பயந்து போயிட்டு ஜில்லுவை கூப்பிட்டுட்டார். நல்லா அழகா எழுதுறீங்க. அப்பப்ப இப்பிடி பண்ணிடறீங்களே!!!

parthasarathy
10th July 2013, 03:26 PM
அன்புள்ள திரு. சுப்பு / செளரி (NT three sixty degree) அவர்களே,

தங்களின் பல் வேறு கட்டுரைகளை சமீபத்தில் தான் படித்தேன். (தங்களது அண்மை வீடியோ பதிவுகள் அல்ல!) மிகவும் சரளமாக எழுதுகிறீர்கள். நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்கு (ஏன் நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் அதீத பக்தி அசலாக தெரிக்கிறது.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

iufegolarev
10th July 2013, 06:46 PM
இங்க பாருங்க NTthreesixty Degree என்ற சுப்பு என்ற சௌரி என்ற ... , நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க செந்தமிழில் எழுதினால் என்னை போல சிலர் பயப்படுவாங்கன்னு. மறந்து போய் இப்ப ஆங்கிலத்தை கலந்து உங்க செந்தமிழில் (செங்காங்கிலம்?) எழுதுவதா. இப்ப பாருங்க. Ganpat பயந்து போயிட்டு ஜில்லுவை கூப்பிட்டுட்டார். நல்லா அழகா எழுதுறீங்க. அப்பப்ப இப்பிடி பண்ணிடறீங்களே!!!

நல்ல விஷயம் தானே திரு.Khalnayak (எ) அதிராம் (எ) வனஜ்-KV (எ) ......,

எப்புடி எடுத்துகுடுக்கரேன் உங்களுக்கு பாருங்க...! (மற்ற கதாபாத்திரம் அனைவரும் இப்போது இங்கே மறுப்பு மூலமாக மீண்டும் நுழைவது சுலபம்)

மறக்கறது நல்லதுதானே ! அந்தகாலத்திலேயே சொல்லலியா களவும் கற்று மற என்று !!!! அதன் படி கண்பட் நடக்கிறார் அவளோதான்..!

Take it Easy ! சுலபமா எடுத்துக்கோ ! :smokesmile:

iufegolarev
10th July 2013, 06:49 PM
அன்புள்ள திரு. சுப்பு / செளரி (NT three sixty degree) அவர்களே,

தங்களின் பல் வேறு கட்டுரைகளை சமீபத்தில் தான் படித்தேன். (தங்களது அண்மை வீடியோ பதிவுகள் அல்ல!) மிகவும் சரளமாக எழுதுகிறீர்கள். நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்கு (ஏன் நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் அதீத பக்தி அசலாக தெரிக்கிறது.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்பு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு

தங்களுடைய மேன்மையான பாராட்டிற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி !

முயற்சி திருவினையாக்கும் ! முயற்சிக்கிறேன் !

iufegolarev
10th July 2013, 06:52 PM
ஐயோ ஜில்லு என்னக்கொல்லாத ஜில்லு கொல்லாத!!எனக்கு நாதஸ்வரமே மறந்துடும்போல இருக்கு..:rotfl:

களவும் கற்று மற ...நாதஸ்வரமும் வாசித்து மற :smokesmile:

iufegolarev
10th July 2013, 07:17 PM
இது நம் நடிகர் திலகம் நடித்து 1969 ல் வந்து கலக்கிய படம்
ஏற்கனவே நடிகர் பாலாஜி திலகத்தை வைத்து என் தம்பி என்ற மாபெரும் வெற்றி சித்திரத்தை கொடுத்தார் . இதுவும் ஒரு மாற்று மொழி படம் தான் அதே நடிகர் திலகம், இயக்குனர் , தயாரிப்பாளர் கூட்டணியில் 1969 ல் வந்தது இந்த படம் .

இங்கே உள்ள பலர் தெரிவித்தது போல 1969 ல் நம்மளுக்கு 9 படங்கள் ரிலீஸ் என்று நினைவு . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
நம்ம சிவாஜி சார் வேறே தெய்வ மகன் ல் எங்கோ சென்று விட்டார் நடிப்பில் அந்த படம் வெற்றிகரமா ஓடி கொண்டு இருக்கும் பொழுதே அதே இயக்குனர் , நடிகர் கூட்டணியில் வந்த படம் நம்ம சிவாஜி சார் படம் மாக தான் இருக்கும்
இது போதாது என்று தீபாவளிக்கு சிவந்த மண் வேறு
அவர்க்கு நிகர் அவரே என்பது போல தெய்வமகன் , சிவந்த மண் இடையில் திருடன்
Final product மேல் இருந்த நம்பிக்கையில் இந்த படம் ரிலீஸ் செய்ய பட்டது .
என் தந்தையை போல் ஏக பட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்கள் இந்த படத்தின் வெற்றியை பார்த்து அதுக்கு அச்சரம் இந்த படத்தில் தலைவர் துப்பாக்கியை ஸ்டைல் அக வெச்சு சுடும் காட்சி , என் தம்பி படத்தில் கத்தி மற்றும் சாட்டை stills க்கு நிகராக

கதை

ஒரு திருடன் ஜெயில் ல் இருந்து விடுதலை ஆகி வெளியே சென்றால் இந்த சமுகம் அவரை எப்படி treat செய்கிறது என்பதே , இந்த படத்தில் மேஜர் சிவாஜியை தொடர்ந்து கண்காணிக்கிறார் , பாலாஜி சிவாஜியை திருடன் அக முயல்கிறார் இதற்க்கு எடையில் குடும்பம் வேறு .
சிவாஜி நல்லவனாக வாழ்கிறார் , எப்படி தன முடிவில் உறிதியாக இருக்கிறார் என்பதே கதை

சிவாஜி என்றாலே ஸ்டைல் இந்த படத்தில் மீண்டும் இதை நிருபித்து இருக்கிறார் குறிப்பாக உடை அலங்காரம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் மேஜர் கிழே இருந்து பார்ப்பது போலே கேமரா அமைந்து இருக்கும் (சந்திரமுகி படத்தில் ரஜினி இன்றோ போலே ) உபயம் : மஸ்தான் மற்றும் விஸ்வநாத் ராய் , கூடவே MSV யின் RR வேறு. இதுக்கு சிகரம் வைப்பது போல் black & black டிரஸ் +பெல்ட் புல் தந்து சட்டை யை slack போல் மடித்து விட்டு இருப்பார் . மேஜர் இடம் காடும் உறுதி + கொஞ்சம் திமிர் அதே நேரம் jailor இடம் காடும் பணிவு என்று முதல் சீன் ல் ஸ்கோர் செய்து இருப்பார். அதே மனிதர் வெளியே சென்ற உடன் வேலை கேட்கும் பொழுது சட்டையை எறக்கி விட்டு button போடு இருப்பார் (professionalism ) .
KR விஜய அறிமிகம் ஆகும் காட்சியில் அவர் ஆன் வேடம் போட்டு இருப்பார் அஹ்டில் சிவாஜி கன்னடத்தில் பேசி வேறு ஜம்மைத்து இருப்பார்.
KR விஜயாவிடம் அவர் தன கண்டனத காலத்தை விவரிக்கும் பொழுது அவர் குரல் நடிக்கும் (Modulations டாப் )
பாலாஜியின் கூடாரத்தில் சிவாஜி சுட்டு பழகும் காட்சி highlight அதில் அவர் அணிந்து இருக்கும் embroidery போட்ட வெள்ளை சட்டை, pant மற்றும் shoe , கையில் அணியும் கோல்ட் கலர் watch அந்த ஸ்டில் தான் இந்த படத்தின் முகவரி.
பாலாஜி திருடுவதுக்கு பிளான் சொன்ன உடன் done பாஸ், I சைட் Done என்று சொல்லும் விதம் intelligence with arrogance என்பார்களே இதை தான் , சொன்ன படி இயக்குனர் போலே வேடம் போட்டு அதை நிறைவேத்தி விடுவர்

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஜனரஞ்சகமான படம்

கோட்டை மதில் மலே ஒரு வெள்ளை பூனை வீட்டு மதில் மலே ஒரு பெட்டை பூனை...பாடலில் நடிகர் திலகம் அவர்களின் APPEARANCE .....அடேயப்பா ! கம்பீரமாக இருக்கும் !

இரெண்டாம் முறை அவர் அறைக்குள் சென்று தாழ் இட்டுக்கொண்டு நம் எல்லோரையும் suspensil ஆழ்திவிடுவார்...பின்பு கதவு திறந்து அந்த பழைய உடையில் கழுத்தில் கட்டப்பட்ட கைக்குட்டையுடன் வரும் STYLE ஒன்றே இவர் STYLE CHAKRAVARTHY மட்டும் அல்ல STYLE SAMRAAT என்பதை ஊர்ஜிதம் செய்யும்..

நாகேஷ் நல்ல படம் முக்கால்வாசியிலும் ஒரு ஸ்பீட் பிரேக்கர் !

அருமையான அலசல் திரு.ரகுல்ரம் அவர்களே !

iufegolarev
10th July 2013, 10:50 PM
திரை உலக சித்தர் சிவாஜி


தொடர்கிறது....


நடிகர் திலகத்தின் படங்களில் பெரும்பான்மையானவை குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படங்கள். அன்றும் செரி...இன்றும் செரி ! தாய் தந்தையார் நல்ல திரைபடத்திர்ற்கு தனது பிள்ளைகுட்டிகளுடன் திருவிழாவிற்கு செல்வது போல குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் சென்றார்கள், செல்கிறார்கள் என்றால் அது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமே !

அதற்க்கு காரணம், நடிகர் திலகம் என்றுமே தன்னுடைய திரைப்படத்தில் குடிக்காதே, புகைபிடிகாதே, திருடாதே என்று மேம்போக்காக அறிவுரை உரைக்கமாட்டார். காரணம் நம் எல்லோருக்கும் அடிபடயிலயே இது தெரிந்த விஷயம்தான்.

எல்லாவற்கும் தெரியும் குடிப்பது கெடுதல்,
புகைபழக்கம் தீயது,
திருடுவது நல்ல நெறி அல்ல என்று...!

காரணம் நம் பெற்றோர் நமக்கு அறிவுறுத்துவார்கள், அவர்கள் கடமையுனற்சியுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல பெற்றோராயின் !

இது போன்ற அறிவுரைகள் எல்லாம், பஸ் ரோட்டில்தான் ஓடும், விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும், கப்பல் தண்ணீரில் தான் மிதந்து செல்லும் என்பதுபோன்ற ரகத்தை சேர்ந்த அறிவுரைகள்.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்தோமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குடும்பத்தில் நடக்கின்ற விஷயங்களை பிரதிபலிப்பது போல இருக்கும். ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறான்,

குடும்பம் என்றால் உண்மையில் என்ன?
எந்த அளவில் ஒரு தலைவனும் தலைவியும் விட்டுகொடுத்து வாழவேண்டும் குடுப்பம் என்ற தேரை நகர்த்த !
அண்ணன் தங்கை உறவு, பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
கணவன் மனைவி பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
தந்தை மகன் பாசம் எப்படி எந்த நிலையில் இருக்கவேண்டும்,
குடும்பம் பெரிதா கடமை பெரிதா?

இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் நம் சித்தர் திரைப்படங்களில் மக்களுக்கு அவர்கள் வாழ்விற்கு அவர்கள் குடும்பத்தை பொருப்புள்ளபடி கொண்டுசெல்வதற்கு துணை நிற்கும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இன்றளவும் பெரும்பான்மையான குடும்பபொறுப்பு அதிகம் உள்ள குடும்பங்கள் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே விரும்புவார்கள்.

ஆகையால் குடும்பக்கதை என்று வரும்போது கூடுமானவரையில் வன்முறைகாட்சிகள் பெரும்பான்மையாக தவிர்க்கபட்டிருக்கும்.

ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகதிற்கு சண்டை வராது என்று ஒரு சிலர் எள்ளி நகயாடியபோது, அவர்கள் முகத்தில் கரிபூசியது போல, கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்ததுபோல தன்னுடைய படங்களில் சண்டைகாட்சிகள் அமையும் வண்ணம் பார்த்துகொண்டார் !

நாம் பொதுவாக ஒரு சில நாயகர்கள் படங்களை பார்த்தால், அதுவும் சண்டைகாட்சிகளை பார்க்கும்போது அந்த சண்டைகாட்சி ஒருதளைபட்சமாகவே இருக்கும்.

அதாவது...நாயகன் மூன்று அடிக்கு மேல் வாங்கவே மாட்டார். வில்லன் எவ்வளவு ஆஜானுபாகுவாக திறமையாளனாக இருந்தாலும் வேண்டுமென்றே இப்படி அந்த வில்லனுடைய பராக்கிரமம் அமுக்கபட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.

சண்டைகாட்சி 3 நிமிடம் என்றால் அதில் நாயகன் முதலில் வாங்கும் மூன்று அடிகளோடு சரி...அதற்க்கு பிறகு...மொத்த அடியும் வில்லனுக்கு தான் விழும்.

வில்லனுக்கு இந்தகதி என்றால் அவன் அடியாட்களோ...அடி வாங்க மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக வந்து வந்து அடிவாங்கிகொள்வார்கள்...

இதை படிப்பவர் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து கூறுங்கள்? இது இயற்கையான அல்லது இயற்கையாக அமைக்கப்பட்ட சண்டைகாட்சியா?

நம் சித்தரோ உச்சத்தில் இருக்கும் நடிகன் - நினைத்திருந்தால் சண்டைகாட்சியில் வில்லனுக்கு சம சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் மட்டுமே வில்லனை அடித்துகொண்டிருக்கலாம்... ஆனால் சண்டைகாட்சிகளில் அதுபோல செயர்க்கைதன்மையை ஒருபோதும் நம் நடிகர் திலகம் புகுத்தியதில்லை.

நடிகர் திலகத்தின் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இவர்கள் இருவர் படங்களில் மட்டுமே பெரும்பான்மையான சண்டைகாட்சிகள் "மிக" "மிக" "இயற்கையாய்" அமைக்கப்படும்.

வில்லன்கள் உண்மையிலயே மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள்...வில்லன் மட்டும் அல்ல அந்த வில்லனின் அடியாட்கள் கூட மிகுந்த பலசாலிகளாக காட்சியளிப்பார்கள். வெறும் கும்..கும்...என்று குத்து மட்டுமே வாங்கும் சதைபிண்டங்களாக என்றுமே அவர்களை படங்களில் காட்டியதில்லை.

நம் நடிகர் திலகம் எதற்குமே விதிவிலக்கானவர் அல்லவா ! முதல் படத்திலயே புரட்சி என்ற வார்த்தையை திரை உலகிற்கு அறிமுகபடுத்தி, அதை வருடா வருடம் புழக்கத்தில் விட்டவர் ஆயிற்றே !

அவர் திரைப்படங்களில் வரும் சண்டைகாட்சிகளிலும் புதுமை புரட்சி செய்தார் ! அந்த புரட்சி என்னவென்றால் வில்லன்களுக்கு வில்லனின் அடியாட்களுக்கு சமபலம் பொருந்திய சண்டைகாட்சியை அமைக்க விடுவது ! எவ்வளவு பெரிய புரட்சி பாருங்கள்..அதுவரை திரை உலகம் சண்டைகாட்சிகளில் கண்டிராத புரட்சி !

நடிகர் திலகத்தின் இயற்கையான, வில்லனை சமபலம் வாய்ந்தவனாக பார்பவர்கள் கருதவைக்கும் சண்டைகாட்சி

சண்டைகாட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால் நாயகன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் இயற்க்கை. நம் நடிகர் திலகமும் சண்டைகாட்சியில் ஈடுபடும்போது அந்தகாட்சிகுண்டான முக்கியத்துவம் அந்த சண்டைகாட்சியில் தெரியும்.

சிரித்துகொண்டு...புன்வுருவலுடன் ஒரு சண்டைகாட்சியை செய்தால் அந்த சண்டைகாட்சியின் முக்கியத்துவமே போய்விடும். அதன் நம்பகத்தன்மையே கேள்விகுரியாகிவிடுகிறது !

உதாரணமாக நாம் ஒரு இரண்டு ஆட்களுடன் கைகலப்பில் ஈடுபடும்போது சிரித்துகொண்டா கைகலப்பில் ஈடுபடுவோம்..இல்லை நம்மிடம் சண்டைபிடிப்பவர் சிரித்துகொண்டு அடிக்கவருவாரா ? இரெண்டுமே இல்லை. காரணம் இதுதான் நடைமுறை.

அந்த இயற்கைத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நடிகர் திலகம் சண்டைகாட்சி இயற்கைதன்மையுடன் தென்படுகிறது..!

தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!

http://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo

என்தம்பி திரைப்படத்தில் மேலைநாட்டு FENCING முறையில் அமைந்திருக்கும் வாள்பயிற்சி பாலாஜியுடன்

http://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco

தங்கசுரங்கம் திரைப்படத்தில் வில்லன் அடியாட்களுடன் ...இதில் சண்டை முடிந்தபிறகு பாரதியுடன் உரையாடல் தொடங்கும்போது நடிகர் திலகம் cigarette பட்ற்றவைக்கும் ஸ்டைல் பாருங்கள். இவரன்றோ பல ஸ்டைல்களின் முன்னோடி...!

http://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c


தங்கை திரைப்படத்தில் இயற்கையான சண்டைகாட்சி பயில்வானுடன்

http://www.youtube.com/watch?v=vJEu0_q9uiA

ராஜா திரைப்படத்தில் உண்மையான மல்யுத்த வீரனுக்கு மதிப்புகொடுக்கும் வகையில் சம சந்தர்ப்பம் கொண்ட சண்டைகாட்சி

http://www.youtube.com/watch?v=YCcymIVgvf4


திருடன் திரைப்படத்தில் உயிருக்கு போராடும் தாய்க்காக தான் திருடி கொடுத்த குழந்தையை தன சகஆட்களிடமிருந்து கவர்ந்து அந்த தாயிடம் கொடுக்க போராடும் பதட்டமான சண்டைகாட்சி..எவ்வளவு இயற்கைதன்மை சண்டைகாட்சியில் ஆஹா..!

http://www.youtube.com/watch?v=IL464qpBbRA

சொர்க்கம் திரைப்படத்தில் ரயிலில் வரும் வில்லன் அடியாட்களுடனான சண்டைகாட்சி...அடியாட்கல்தானே...கதாநாயகன் தான் அடித்துகொண்டிருப்பான் என்று எண்ணவேண்டாம்..பாருங்கள்..எவ்வளவு இயற்கைதன்மையுடன் எடுக்கபட்டிருக்கும் சண்டைகாட்சி. வில்லன் அடியாட்கள் கூட சரிக்கு சரியாக அடிகொடுபார்கள்...வெறும் dummy பீஸ் ஆக அடிமட்டும் வாங்காமல்.

http://www.youtube.com/watch?v=g74zRNWwfkY

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் துளிகூட டூப் நடிகர் பயன்படுத்தாமல் உண்மையான மல்யுத்த வீரருடன் " மல்யுதம் " செய்யும் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் உடற்கட்டு இதில் "V " வடிவம் போல அமைந்து இருக்கும். இதைபோல இயற்கையான மல்யுத்த காட்சி எந்த திரைப்படத்திலும் எந்த கதானாயகரும் செய்ததில்லை.

http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y

வீடியோ உதவி - வேறு யார் ? நம்முடைய நெய்வேலியார்தான் ! நன்றி...நன்றி..நன்றி...நெய்வேலியார் அவர்களே !

தொடரும்......!

RAGHAVENDRA
10th July 2013, 11:19 PM
டியர் சௌரி சார்
நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதைத் தங்கள் பதிவுகள் கூறுகின்றன. பாராட்டுக்கள்.
தொடர் பதிவுகளில் இன்னும் புதிய கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்க வைக்கிறது தங்கள் பாணி

g tttt ... தங்களுடைய ஸ்பெஷல்... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

Gopal.s
11th July 2013, 06:32 AM
சவுரி,
சிக்ஸர் ஆகவே அடித்து தள்ளுகிறீர்கள்.வாழ்த்துக்கள். thoroughly enjoyable .வாசு சார் உடல் நிலை காரணமாக ஓய்வெடுத்து கொள்ளும் நிலையில் எங்கள் திரியின் இரண்டாவது வாசுவாக உருவெடுத்து விட்டீர்கள். இரண்டாம் வாசுதேவன் வாழ்க.
(அது சரி. சித்தூர் வாசுதேவன் என்ன ஆனார்?சென்னை வாசுதேவன் ஆகி விட்டாரா?)

Gopal.s
11th July 2013, 06:47 AM
கர்ணனை பற்றி நான் எழுதியது ஜாம்பவான்கள் ராகவேந்தர் சார்,கண்பட் சார்,சாரதி,முரளி அனைவரையும் இழுத்து வந்தது என் பாக்கியமே. விஸ்வமித்திரனை(ஒரு வசிஷ்டர்தான்) விட அதிக பெருமிதம் எனக்கு. வசிஷ்டர்கள் வாயால் பிரம்மரிஷி.

KCSHEKAR
11th July 2013, 10:54 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MaduraiPosterManimandam12bit50noblacka_zps4f248d63 .jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MaduraiPosterManimandam12bit50noblacka_zps4f248d63 .jpg.html)

kalnayak
11th July 2013, 10:57 AM
நல்ல விஷயம் தானே திரு.Khalnayak (எ) அதிராம் (எ) வனஜ்-KV (எ) ......,

எப்புடி எடுத்துகுடுக்கரேன் உங்களுக்கு பாருங்க...! (மற்ற கதாபாத்திரம் அனைவரும் இப்போது இங்கே மறுப்பு மூலமாக மீண்டும் நுழைவது சுலபம்)

மறக்கறது நல்லதுதானே ! அந்தகாலத்திலேயே சொல்லலியா களவும் கற்று மற என்று !!!! அதன் படி கண்பட் நடக்கிறார் அவளோதான்..!

Take it Easy ! சுலபமா எடுத்துக்கோ ! :smokesmile:

கரெக்ட். அதிரம் கல்ஃப்-லருந்து இப்பதான் தமிழ் அச்சு அடிக்க நண்பர் மூலமாக கற்றுக்கொண்டு தமிழில் எழுத முயற்ச்சித்து கொண்டு வருகிறார். சகோதரி வனஜா இலங்கை-யில் இருந்து எழுதிக் கொண்டு வந்தார். என்ன காரணமோ இப்போது எழுதுவதில்லை.மத்த ஆளுங்களை மறந்துட்டீங்களே. எல்லாரும் (யாராவது புதுசா கூட வந்து) உடனடியா வந்து எதையாவது எழுதி அண்ணன் ... அவர்களுக்கு நாமெல்லாம் ஒருத்தரே என்று நிரூபிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன். எடுத்து கொடுத்த அண்ணனுக்கு எல்லாரும் நன்றியை மறக்காம சொல்லிடுங்க.

சரிங்க பாரிஸ்டர் ரஜினிகாந்த், நான் ஆலயமணி தியாகராஜன்-தான். நீர் எப்போதும் ஒரே id-யில் எழுதுபவர். நான் எல்லோரது id-யிலும் எழுதுபவன். எப்பிடிதான் எல்லோரது பாஸ்வேர்ட்-உம் எனக்கு கெடைக்கிதோ, தெரியலை. நீங்க, சொன்ன விஷயத்தை எடுத்துக்கிட்டு, திருந்தற வழியை பாருங்க. உங்க செந்தமிழ் ஆங்கிலத்தை வச்சி எல்லோரையும் பயமுறுத்தாதீங்க. மத்தபடி நல்லாதான் எழுதுறீங்க. சண்டை காட்சிகள் விவரிப்பு, வீடியோ அபாரம்.

KCSHEKAR
11th July 2013, 11:12 AM
டியர் செளரி சார்,

திரு.கோபால் சார் சொன்ன மாதிரி நெய்வேலி வாசுதேவன் அவர்கள் ஓய்விலிருக்கும் நேரம், நடிகர்திலகத்தின் சண்டைக் காட்சிகளை அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

mr_karthik
11th July 2013, 02:36 PM
அன்புள்ள சௌரி சார்,

நடிகர்திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொகுப்பு மிக அருமை. ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் எதிராளிக்கு எவ்வளவு சமவாய்ப்புக் கொடுத்து இயற்கையாக சண்டையிடுகிறார் என்பதை காட்சிகள் வாயிலாகவே உணர்த்திய விதம் எதிர்வாதமிட எத்தனிப்போருக்கு வாய்ப்பில்லாமலே செய்துவிட்டது. சண்டை என்பதே வெறுப்பாலும், ஆக்ரோஷத்தாலும் நடப்பது. அதில்போய் சிரித்துக்கொண்டே சண்டையிடுவது எத்தனை செயற்கையானது என்பதை "இயற்கை நடிகரின்" பக்தர்கள் உணர்ந்தால் சரி.

ராஜா படத்தில் வில்லன் கே.கண்ணனுடன் மோதும் (மணி பண்ணிரண்டு) சண்டைக்காட்சிலும்கூட துவக்கத்தில் கண்ணனின் கையே ஓங்கியிருக்கும். கையிலிருக்கும் சங்கிலியால் நடிகர்திலகத்தை புரட்டிஎடுப்பார். (ஜெயலலிதா கூட பாலாஜியிடம் ராஜாவுக்கு உதவுமாறு கேட்பார்) நெருப்புக் குண்டத்தினுள் கட்டையால் கண்ணனின் நெற்றியில் அடித்தபின்பே நடிகர்திலகத்தின் கை ஓங்கும். அதுபோல எங்கமாமா கிளைமாக்ஸ் சண்டையிலும் நடிகர்திலகத்துக்கு நிகராக பாலாஜிக்கும் சம வாய்ப்பு. அதுபோல 'நீதி' கிளைமாக்ஸ் குடோவ்ன் சண்டையிலும் மனோகருக்கு அதிக வாய்ப்பு. சண்டையிலும் இயற்கையை காட்டியவர் நடிகர்த்திலகமே என்பதை 'இயற்கை ரசிகர்கள்' புரிந்துகொள்வார்கள்.

நல்லதொரு அற்புதத் தொகுப்பு சௌரி சார். வாழ்த்துக்கள்...

Gopal.s
11th July 2013, 03:46 PM
15/07/2013 அன்று 40 வருடங்கள் முடிய போகும் எங்கள் தங்க ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.

ஒரு இமாலய வெற்றி வருடமான 1972 க்கு பிறகு 1973 இல் பாரத விலாஸ் என்ற சுமாரான வெற்றி, ராஜராஜ சோழன் என்கிற debacle ,பொன்னூஞ்சல் என்ற நல்ல ஆனால் பின் பகுதி திரைக் கதை சொதப்பல்களினால் சற்றே சறுக்கிய படம் ,இவற்றை அடுத்த அறுசுவை விருந்து எங்கள் தங்க ராஜா. அந்த நாட்களிலேயே split personality அடிப்படையை கொண்டு அமைந்த படம்.அந்த வருடத்து மெகா சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. பத்து திரையரங்குகளுக்கு மேல் நூறு நாள் கண்டது.

சிவாஜியின் பைரவன் பாத்திர நடிப்பு அவ்வளவு ஈர்ப்பு, உயிர்த்துடிப்போடு இருக்கும். திராவிட மன்மதன் ஒரு ஆண்மை ததும்பும் அழகிய rogue look கொண்டு, துரு துருவென்று super energy level கொண்டு இந்த பாத்திரத்தை அவ்வளவு ரசிக்கும் படி present பண்ணி ,ஒரு சராசரி பொழுதுபோக்கு படத்தை தன் நடிப்பு ஒன்றினால் மட்டுமே இமயத்துக்கும் மேலே கொண்டு செல்வார்.

இந்த படம் ரஜினியின் பாணிக்கு தலைக்காவேரி போன்ற மூலஸ்தானம்.பட்டாகத்தி பைரவன் நுழைந்த பிறகு படம் ஜெட் வேகத்தில் பயணிக்கும். அற்புதமான உடை,கூலிங் கிளாஸ் உடன் பைரவன் பைக் ride ,தொடர்ந்த சண்டை காட்சி, மனோகர் அறிமுகம், மஞ்சுளாவுடன் அவர் அப்பா எதிரிலேயே செக்ஸ் கலாய்ப்பு (வேதாசலம் இதெல்லாம் ஒரு ஜாலி),போலீஸ் க்கு அல்வா கொடுக்கும் காட்சி, முத்தங்கள் நூறு என்று ஆனந்த எல்லையில் திறந்த வாய் மூடாமல் ரசிகர்கள்.

பாடல்கள் இரவுக்கும் பகலுக்கும், முத்தங்கள் நூறு (சுசிலா ஈஸ்வரி பாணியில் பின்னுவார்)மாமாவின் இசையில் ஜோர். rerecording மாமா கிழித்து விடுவார்.

என்றுமே சுவை தரும் evergreen entertainer with great devious lively energy filled stylish performance by our God of Acting .

mr_karthik
11th July 2013, 04:35 PM
அன்புள்ள கோபால் சார்,

என்னது..? 'பாரத விலாஸ்' சுமாரான வெற்றிப்படமா?. மாபெரும் வெற்றிப்படம் சார், எல்லோரும் ராஜராஜசோழனை பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராமல் மாபெரும் வெற்றியைத்தந்த படம் பாரத விலாஸ்.

பாரத விலாஸ் 100 நாட்களைக்கடந்து ஓடிய அரங்குகள்:

சென்னை - சாந்தி
சென்னை - கிரௌன்
மதுரை - சென்ட்ரல்
திருச்சி - பிரபாத்
சேலம் - பேலஸ்
கோவை - சிவசக்தி

(சென்னை - புவனேஸ்வரி 94 நாட்கள்)

iufegolarev
11th July 2013, 04:50 PM
ஏற்கனவே பிரமாண்டமா ஓடின படத்த கூட சில நல்லவங்க ஓடலன்னு சொல்றாங்க...

இதுல நம்ம திரில சில ஆளுங்க,,,

சில என்ன சில....ஒரு ஆளு ...இது சுமார போச்சு...அது debacle அப்புடின்னு என்னமோ பள்ளியில் போர்ட்ல கிருக்கராமாதிரி நெனசுகிட்டு இங்க கிறுக்கறாரு.

பாரத விலாஸ் - Chennai - சாந்தி & கிரௌன் - 100 + டயஸ், மதுரை சென்ட்ரல் 100 + DAYS , திருச்சி Prabhath 100 + டயஸ், கோவை சிவசக்தி 100 + DAYS , Salem PALACE 100 + DAYS ......

இது தவிர சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று திரை அரங்குகளிலும் 203 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் வேறு... ( CONTINOUS HOUSEFULL SHOWS) - இது சுமாரான வெற்றியா? வர வர முட்டாள்தனதிர்க்கும் ஒரு அளவிலாமல் போகிறது.

ராஜ ராஜ சோழன் - நல்ல நாட்களிலையே ஒரு நபருக்கு இந்த படம் தனிப்பட்ட முறையில் பிடிக்காது, ஒருவேளை வாணிஸ்ரீ ஜோடியாய் இருந்தால் படம் சூப்பர் என்று கூறி இருப்பாரோ மனிதர் ?

iufegolarev
11th July 2013, 04:50 PM
.......

Subramaniam Ramajayam
11th July 2013, 05:34 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MaduraiPosterManimandam12bit50noblacka_zps4f248d63 .jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MaduraiPosterManimandam12bit50noblacka_zps4f248d63 .jpg.html)

Sivaji mani mandabam GOOD REMINDER TO THE TN GVT AT APPRAPRIATE TIME MADURAI RASIGAGAL FIRST VOICE. MURALI SIR
CREDIT TO YOUR PLACE ALWAYS.
KC SIR YOUR UNTIRING JOB DEFINITELY WILL FETCH GOOD REWARDS.
TRUTH WILL ALWAYS SURVIVE.

Subramaniam Ramajayam
11th July 2013, 08:13 PM
திரை உலக சித்தர் சிவாஜி


தொடர்கிறது....


நடிகர் திலகத்தின் படங்களில் பெரும்பான்மையானவை குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படங்கள். அன்றும் செரி...இன்றும் செரி ! தாய் தந்தையார் நல்ல திரைபடத்திர்ற்கு தனது பிள்ளைகுட்டிகளுடன் திருவிழாவிற்கு செல்வது போல குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் சென்றார்கள், செல்கிறார்கள் என்றால் அது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமே !

அதற்க்கு காரணம், நடிகர் திலகம் என்றுமே தன்னுடைய திரைப்படத்தில் குடிக்காதே, புகைபிடிகாதே, திருடாதே என்று மேம்போக்காக அறிவுரை உரைக்கமாட்டார். காரணம் நம் எல்லோருக்கும் அடிபடயிலயே இது தெரிந்த விஷயம்தான்.

எல்லாவற்கும் தெரியும் குடிப்பது கெடுதல்,
புகைபழக்கம் தீயது,
திருடுவது நல்ல நெறி அல்ல என்று...!

காரணம் நம் பெற்றோர் நமக்கு அறிவுறுத்துவார்கள், அவர்கள் கடமையுனற்சியுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல பெற்றோராயின் !

இது போன்ற அறிவுரைகள் எல்லாம், பஸ் ரோட்டில்தான் ஓடும், விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும், கப்பல் தண்ணீரில் தான் மிதந்து செல்லும் என்பதுபோன்ற ரகத்தை சேர்ந்த அறிவுரைகள்.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்தோமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குடும்பத்தில் நடக்கின்ற விஷயங்களை பிரதிபலிப்பது போல இருக்கும். ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறான்,

குடும்பம் என்றால் உண்மையில் என்ன?
எந்த அளவில் ஒரு தலைவனும் தலைவியும் விட்டுகொடுத்து வாழவேண்டும் குடுப்பம் என்ற தேரை நகர்த்த !
அண்ணன் தங்கை உறவு, பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
கணவன் மனைவி பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
தந்தை மகன் பாசம் எப்படி எந்த நிலையில் இருக்கவேண்டும்,
குடும்பம் பெரிதா கடமை பெரிதா?

இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் நம் சித்தர் திரைப்படங்களில் மக்களுக்கு அவர்கள் வாழ்விற்கு அவர்கள் குடும்பத்தை பொருப்புள்ளபடி கொண்டுசெல்வதற்கு துணை நிற்கும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இன்றளவும் பெரும்பான்மையான குடும்பபொறுப்பு அதிகம் உள்ள குடும்பங்கள் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே விரும்புவார்கள்.

ஆகையால் குடும்பக்கதை என்று வரும்போது கூடுமானவரையில் வன்முறைகாட்சிகள் பெரும்பான்மையாக தவிர்க்கபட்டிருக்கும்.

ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகதிற்கு சண்டை வராது என்று ஒரு சிலர் எள்ளி நகயாடியபோது, அவர்கள் முகத்தில் கரிபூசியது போல, கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்ததுபோல தன்னுடைய படங்களில் சண்டைகாட்சிகள் அமையும் வண்ணம் பார்த்துகொண்டார் !

நாம் பொதுவாக ஒரு சில நாயகர்கள் படங்களை பார்த்தால், அதுவும் சண்டைகாட்சிகளை பார்க்கும்போது அந்த சண்டைகாட்சி ஒருதளைபட்சமாகவே இருக்கும்.

அதாவது...நாயகன் மூன்று அடிக்கு மேல் வாங்கவே மாட்டார். வில்லன் எவ்வளவு ஆஜானுபாகுவாக திறமையாளனாக இருந்தாலும் வேண்டுமென்றே இப்படி அந்த வில்லனுடைய பராக்கிரமம் அமுக்கபட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.

சண்டைகாட்சி 3 நிமிடம் என்றால் அதில் நாயகன் முதலில் வாங்கும் மூன்று அடிகளோடு சரி...அதற்க்கு பிறகு...மொத்த அடியும் வில்லனுக்கு தான் விழும்.

வில்லனுக்கு இந்தகதி என்றால் அவன் அடியாட்களோ...அடி வாங்க மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக வந்து வந்து அடிவாங்கிகொள்வார்கள்...

இதை படிப்பவர் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து கூறுங்கள்? இது இயற்கையான அல்லது இயற்கையாக அமைக்கப்பட்ட சண்டைகாட்சியா?

நம் சித்தரோ உச்சத்தில் இருக்கும் நடிகன் - நினைத்திருந்தால் சண்டைகாட்சியில் வில்லனுக்கு சம சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் மட்டுமே வில்லனை அடித்துகொண்டிருக்கலாம்... ஆனால் சண்டைகாட்சிகளில் அதுபோல செயர்க்கைதன்மையை ஒருபோதும் நம் நடிகர் திலகம் புகுத்தியதில்லை.

நடிகர் திலகத்தின் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இவர்கள் இருவர் படங்களில் மட்டுமே பெரும்பான்மையான சண்டைகாட்சிகள் "மிக" "மிக" "இயற்கையாய்" அமைக்கப்படும்.

வில்லன்கள் உண்மையிலயே மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள்...வில்லன் மட்டும் அல்ல அந்த வில்லனின் அடியாட்கள் கூட மிகுந்த பலசாலிகளாக காட்சியளிப்பார்கள். வெறும் கும்..கும்...என்று குத்து மட்டுமே வாங்கும் சதைபிண்டங்களாக என்றுமே அவர்களை படங்களில் காட்டியதில்லை.

நம் நடிகர் திலகம் எதற்குமே விதிவிலக்கானவர் அல்லவா ! முதல் படத்திலயே புரட்சி என்ற வார்த்தையை திரை உலகிற்கு அறிமுகபடுத்தி, அதை வருடா வருடம் புழக்கத்தில் விட்டவர் ஆயிற்றே !

அவர் திரைப்படங்களில் வரும் சண்டைகாட்சிகளிலும் புதுமை புரட்சி செய்தார் ! அந்த புரட்சி என்னவென்றால் வில்லன்களுக்கு வில்லனின் அடியாட்களுக்கு சமபலம் பொருந்திய சண்டைகாட்சியை அமைக்க விடுவது ! எவ்வளவு பெரிய புரட்சி பாருங்கள்..அதுவரை திரை உலகம் சண்டைகாட்சிகளில் கண்டிராத புரட்சி !

நடிகர் திலகத்தின் இயற்கையான, வில்லனை சமபலம் வாய்ந்தவனாக பார்பவர்கள் கருதவைக்கும் சண்டைகாட்சி

சண்டைகாட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால் நாயகன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் இயற்க்கை. நம் நடிகர் திலகமும் சண்டைகாட்சியில் ஈடுபடும்போது அந்தகாட்சிகுண்டான முக்கியத்துவம் அந்த சண்டைகாட்சியில் தெரியும்.

சிரித்துகொண்டு...புன்வுருவலுடன் ஒரு சண்டைகாட்சியை செய்தால் அந்த சண்டைகாட்சியின் முக்கியத்துவமே போய்விடும். அதன் நம்பகத்தன்மையே கேள்விகுரியாகிவிடுகிறது !

உதாரணமாக நாம் ஒரு இரண்டு ஆட்களுடன் கைகலப்பில் ஈடுபடும்போது சிரித்துகொண்டா கைகலப்பில் ஈடுபடுவோம்..இல்லை நம்மிடம் சண்டைபிடிப்பவர் சிரித்துகொண்டு அடிக்கவருவாரா ? இரெண்டுமே இல்லை. காரணம் இதுதான் நடைமுறை.

அந்த இயற்கைத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நடிகர் திலகம் சண்டைகாட்சி இயற்கைதன்மையுடன் தென்படுகிறது..!

தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!

http://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo

என்தம்பி திரைப்படத்தில் மேலைநாட்டு FENCING முறையில் அமைந்திருக்கும் வாள்பயிற்சி பாலாஜியுடன்

http://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco

தங்கசுரங்கம் திரைப்படத்தில் வில்லன் அடியாட்களுடன் ...இதில் சண்டை முடிந்தபிறகு பாரதியுடன் உரையாடல் தொடங்கும்போது நடிகர் திலகம் cigarette பட்ற்றவைக்கும் ஸ்டைல் பாருங்கள். இவரன்றோ பல ஸ்டைல்களின் முன்னோடி...!

http://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c


தங்கை திரைப்படத்தில் இயற்கையான சண்டைகாட்சி பயில்வானுடன்

http://www.youtube.com/watch?v=vJEu0_q9uiA

ராஜா திரைப்படத்தில் உண்மையான மல்யுத்த வீரனுக்கு மதிப்புகொடுக்கும் வகையில் சம சந்தர்ப்பம் கொண்ட சண்டைகாட்சி

http://www.youtube.com/watch?v=YCcymIVgvf4


திருடன் திரைப்படத்தில் உயிருக்கு போராடும் தாய்க்காக தான் திருடி கொடுத்த குழந்தையை தன சகஆட்களிடமிருந்து கவர்ந்து அந்த தாயிடம் கொடுக்க போராடும் பதட்டமான சண்டைகாட்சி..எவ்வளவு இயற்கைதன்மை சண்டைகாட்சியில் ஆஹா..!

http://www.youtube.com/watch?v=IL464qpBbRA

சொர்க்கம் திரைப்படத்தில் ரயிலில் வரும் வில்லன் அடியாட்களுடனான சண்டைகாட்சி...அடியாட்கல்தானே...கதாநாயகன் தான் அடித்துகொண்டிருப்பான் என்று எண்ணவேண்டாம்..பாருங்கள்..எவ்வளவு இயற்கைதன்மையுடன் எடுக்கபட்டிருக்கும் சண்டைகாட்சி. வில்லன் அடியாட்கள் கூட சரிக்கு சரியாக அடிகொடுபார்கள்...வெறும் dummy பீஸ் ஆக அடிமட்டும் வாங்காமல்.

http://www.youtube.com/watch?v=g74zRNWwfkY

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் துளிகூட டூப் நடிகர் பயன்படுத்தாமல் உண்மையான மல்யுத்த வீரருடன் " மல்யுதம் " செய்யும் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் உடற்கட்டு இதில் "V " வடிவம் போல அமைந்து இருக்கும். இதைபோல இயற்கையான மல்யுத்த காட்சி எந்த திரைப்படத்திலும் எந்த கதானாயகரும் செய்ததில்லை.

http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y

வீடியோ உதவி - வேறு யார் ? நம்முடைய நெய்வேலியார்தான் ! நன்றி...நன்றி..நன்றி...நெய்வேலியார் அவர்களே !

தொடரும்......!

souri sir.
Wonderful essay about stunt scenes by NT with realtive videos. keep it up a very lively collectons. NETTI ADI FOR THOSE TALKING ABOT NATURAL ACTING ALWAYS. Credit goes to balajjee for utilising
thetalents right from THANGAI THIRUDAN ENNTHAMBI follwed by rammanna and others. when we had a chat with with mma chinnappa devar on the release day of thangasurangam at shanthi he admired the stylish talents in fights very much.
gopal sir bharatha vilas a hundred days movie in many centres in 1973.

RAGHAVENDRA
11th July 2013, 09:59 PM
http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Paasamalar-Coming-Soon-Poster.jpg?fit=1200%2C1200

சற்று முன் வந்த தகவல், ஊர்ஜிதத்திற்குட்பட்டது.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் சிறந்த திரைப்டங்களின் பட்டியலில் இடம் பெறும் உன்னதத் திரைக்காவியம் பாச மலர், வரும் ஆகஸ்ட் 15 வாக்கில் வெளியாகலாம் எனவும், அநேகமாக ஜூலை 20ம் தேதி காலை சென்னை சத்யம் திரையரங்கில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறக் கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் உறுதி செய்யப் படும்.

joe
11th July 2013, 10:31 PM
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FLjtd9MTksg#t=1522s (https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FLjtd9MTksg#t=1530s)

Watch from 25.23

RAGHAVENDRA
11th July 2013, 10:48 PM
மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
மூ நாயகனின்
மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
எங்கள் விநாயகனைப் பற்றிய
நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
மிக்க நன்றி ஜோ சார்...

http://www.bollywoodwallpaper.org/d/28957-3/Kamal-Hassan-Wallpaper-003.jpg

மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
அதைப் பேணி வந்தார்...
கொடையும் அது தான் என்றார்..

ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
நடிகர் திலகம்
என்ற தங்கள் கூற்று
உண்மையிலேயே நம்
அனைவர் நெஞ்சிலும்
உருக்கத்தைத் தந்து விட்டது.

நடிகர் திலகம் தன் நாற்காலியை
சும்மா விட்டுச் செல்லவில்லை...
தங்களைச் சுட்டி விட்டுத் தான்
சென்றிருக்கிறார்...
அமருங்கள்...
அது உங்களுக்குத் தான்...

Murali Srinivas
12th July 2013, 12:29 AM
மதுரை மாநகரில் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் கர்ணன் திருவிழா நாளை முதல் மீண்டும் அரேங்கேறுகிறது.மதுரையில் அண்ணாமலை திரையரங்கிலும் திண்டுக்கல் நாகா திரையரங்கிலும்,சிவகாசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய ஊர்களிலும் நாளை 14ந் தேதி வெள்ளி முதல் திரையிடப்படுகிறது கர்ணன். ஆயிரம் கரங்கள் நீட்டி ஆதவன் மகனை அரவணைக்க கூடல் மாநகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
12th July 2013, 12:30 AM
ராகவேந்தர் சார் இங்கே குறிப்பிட்டுள்ளது போல் காலத்தை வென்ற காவியம் பாச மலர் அடுத்த மாதம் முதல் [ஆகஸ்ட் மாதம்] திரையரங்குகளில் வெற்றி பவனி வர இருக்கிறது. சத்யம் திரையரங்க வளாகத்தில் கர்ணன் படம் போலவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜூலை 20 ந் தேதி சனிக்கிழமை அன்று ட்ரைலர் வெளியீட்டு விழா இருக்குமா என்பது பற்றி ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பதாக செய்தி.

ஒன்று மட்டும் உறுதி. இன்று மாலை முதல் சென்னை முதல் குமரி வரை இந்த செய்தி தீயாக பரவி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
12th July 2013, 12:32 AM
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலம் போக் ரோடிலிருந்து புறப்பட்டு பெசன்ட் நகர் மைதானத்தை அடையும் வரை அதன் முன்னாள் நடந்து சென்றவர் நமது ஹப்பர் கம் நடிகர் மோகன்ராம் அவர்கள். அந்த ஊர்வலத்தில் அவர் கண்ட காட்சிகளை என்னிடம் பலமுறை விவரித்துக் கூறியிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் ஒரு பழுத்த பழம் போன்றிருந்த ஒரு அந்தணர் கைகூப்பி வணங்கி கூறிய "பத்மநாபா போயிட்டியா?" என்ற வார்த்தைகள்.அதை கமல் தன பாணியில் பேட்டியில் சொன்ன விதம் அந்த காட்சியை மீண்டும் ஒரு முறை மனக் கண்ணில் காண முடிந்தது.

அது போன்றே சமூகத்தின் அடித்தட்டில் விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்பவர் முதல் சமூகத்தின் மிக உன்னத நிலையில் வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் வரை அந்த வழியனுப்பு விழாவில் அந்த மனிதனோடு தங்களுக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்திய விதங்கள் குறித்தும் மோகன்ராம் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். வண்டி பின்னாலேயே ஓடி வந்த தினசரி பூ விற்று வயிற்றை கழுவும் பெண் முதல் [சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது என்ற கமலின் கமன்ட்] மலேஷியா மந்திரி வரை தங்கள் சொந்த மனிதன் என்ற உணர்வில் வந்ததை சிவாஜியின் வாழ்க்கை தடங்கள் என்று அழகான பெயரிட்டு வாழ்க்கையின் exit இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிய கமலுக்கு சிரந்தாழ்ந்த நன்றி.

இந்த காணொளியை இங்கு பதிவு செய்த ஜோ அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

Murali Srinivas
12th July 2013, 12:33 AM
நடிகர் திலகம்- பீம்சிங் கூட்டணியில் வெளி வந்த பா வரிசைப் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம். உலக வாழ்க்கையில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களையும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்களையும் நாம் சந்திக்கிறோம். அப்பேற்பட்ட மனிதர்களின் குடும்ப வாழ்க்கையில் அவர்களின் ஒரு சில குணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளை சொல்லும் படங்களாகவே சிவாஜி பீம்சிங் கூட்டணி படங்கள் அமைந்தன. மாபெரும் வெற்றியும் அடைந்தன.

அப்படி திமிர் அல்லது பணம் கொண்டவனின் அகங்காரம் அந்த ஈகோவினால் ஏற்படும் கோபதாபங்கள் அதன் மூலம் அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட சூறாவளி என்ற கதையை உயிரோட்டமுள்ள சித்திரமாக மாறியது. அதுதான் நடிகர் திலகம் சிவலிங்கம் என்ற பணக்கார திமிர் கொண்ட குடும்பத் தலைவனாக வான்புகழ் கொண்ட பார் மகளே பார் திரைக் காவியம். நடிகர் திலகமே இந்தப் படத்தை பற்றி குறிப்பிடும் போது "ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் இந்தப் படத்தை பார்த்து விட்டு என் வீட்டிற்கு வந்து பாராட்டி விட்டுப் போனார்" என்று சொல்லியிருப்பார்.

அந்த காவியத்தின் பொன் விழா ஆண்டு நிறைவு நாளை வருகிறது.ஆம் 1963 ஜூலை 12ந் தேதி வெளியான பார் மகளே பார் 50 பொன் விழா வருடங்களை நிறைவு செய்கிறது. இந்த சிறப்பான நிகழ்வை முன்னிட்டு நமது NT FAnS அமைப்பின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை [ஜூலை 14] அன்று மாலை பாரத் கலாச்சார் அமைப்போடு சேர்ந்து தி.நகரில் அமைந்துள்ள Y G P அரங்கத்தில் பார் மகளே பார் திரையிடப்படுகிறது.

அனைவரும் வருக!

அன்புடன்

Gopal.s
12th July 2013, 06:03 AM
நன்றி joe ,முரளி,ராகவேந்தர் சார்.

omeuforivo
12th July 2013, 06:10 AM
மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
மூ நாயகனின்
மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
எங்கள் விநாயகனைப் பற்றிய
நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
மிக்க நன்றி ஜோ சார்...

http://www.bollywoodwallpaper.org/d/28957-3/Kamal-Hassan-Wallpaper-003.jpg

மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
அதைப் பேணி வந்தார்...
கொடையும் அது தான் என்றார்..

ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
நடிகர் திலகம்
என்ற தங்கள் கூற்று
உண்மையிலேயே நம்
அனைவர் நெஞ்சிலும்
உருக்கத்தைத் தந்து விட்டது.

நடிகர் திலகம் தன் நாற்காலியை
சும்மா விட்டுச் செல்லவில்லை...
தங்களைச் சுட்டி விட்டுத் தான்
சென்றிருக்கிறார்...
அமருங்கள்...
அது உங்களுக்குத் தான்...

நடிகர் திலகம் குறித்த கமலின் கருத்து மிகவும் டச்சிங்..
அதற்கு உங்கள் பதிவு அருமை..ராகவேந்திரா சார்.

விடியோ லிங்க் தந்த ஜோ அவர்களுக்கும் நன்றி.

iyzecota
12th July 2013, 07:23 AM
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FLjtd9MTksg#t=1522s (https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FLjtd9MTksg#t=1530s)

Watch from 25.23

Superb..

iufegolarev
12th July 2013, 10:58 AM
ராகவேந்தர் சார் இங்கே குறிப்பிட்டுள்ளது போல் காலத்தை வென்ற காவியம் பாச மலர் அடுத்த மாதம் முதல் [ஆகஸ்ட் மாதம்] திரையரங்குகளில் வெற்றி பவனி வர இருக்கிறது. சத்யம் திரையரங்க வளாகத்தில் கர்ணன் படம் போலவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜூலை 20 ந் தேதி சனிக்கிழமை அன்று ட்ரைலர் வெளியீட்டு விழா இருக்குமா என்பது பற்றி ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பதாக செய்தி.

ஒன்று மட்டும் உறுதி. இன்று மாலை முதல் சென்னை முதல் குமரி வரை இந்த செய்தி தீயாக பரவி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

அன்புடன்

திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு

கர்ணனின் வெற்றிபவனி தொடர்கிறது என்று சொல்லுங்கள். இதே போல தமிழகத்தின் பல இடங்களிலும் நம்முடைய சித்தரின் திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...நமக்குதான் அந்த தகவல் கிடைப்பதில்லை என்று கருதுகிறேன். நம்முடைய நெட்வொர்க்கை இன்னும் சிறிது பலப்டுத்தினால் பல உண்மைகள் வெளியாகலாம்..வசூல் சாதனைகள் உட்பட ...!!!


பாசமலர் செய்தியை பார்த்ததும்...மிகுந்த சந்தோஷம் !

அதுவும் Trailor நிகழ்ச்சியை பற்றி குறிப்பிடும்போது...இப்போதே எனது காதுகளுக்கு ஒரு சாரர் " ஆமாண்டா...ஆனா ஊனா உடனயே சத்யம்ல trailor விழானு போட்ருவாங்களே " என்ற குரல் ஒலிக்கிறது கேட்கிறது !

1954 முதல் கேட்கின்ற தாழ்புனர்சியின் ஓலம் அல்லவா ...! அதனை ஒதுக்கி ஓரம் தள்ளிவிட்டு முன்பு செல்லவேண்டியதுதான்.

பாசமலர் வெற்றியடைய நம் அனைவரின் வாழ்த்துக்கள். நம் திரை உலக சித்தரின் ஆசிகள் எப்போதுமே உண்டு.

iufegolarev
12th July 2013, 11:08 AM
http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Paasamalar-Coming-Soon-Poster.jpg?fit=1200%2C1200

சற்று முன் வந்த தகவல், ஊர்ஜிதத்திற்குட்பட்டது.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் சிறந்த திரைப்டங்களின் பட்டியலில் இடம் பெறும் உன்னதத் திரைக்காவியம் பாச மலர், வரும் ஆகஸ்ட் 15 வாக்கில் வெளியாகலாம் எனவும், அநேகமாக ஜூலை 20ம் தேதி காலை சென்னை சத்யம் திரையரங்கில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறக் கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் உறுதி செய்யப் படும்.

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.ராகவேந்தர் சார்.

பாசமலர் காலங்களை கடந்து நிற்கும் காவியம். அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு எடுத்துகாட்டு பாசமலர்.

தமிழ்நாடே பாராட்டிய அக் காவியத்திற்கு ஈடாகவோ இணையாகவோ பாசமலருக்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த திரைப்படமும் வந்ததில்லை இனி வரபோவதும் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

iufegolarev
12th July 2013, 11:35 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/maduraipostermanimandam12bit50noblacka_zps4f248d63 .jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/maduraipostermanimandam12bit50noblacka_zps4f248d63 .jpg.html)

சந்திரசேகர் சர்

உங்களுடைய அயராத முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மணிமண்டபம் தேவை ..அதில் மாற்றுகருத்தில்லை. ஆனால், எதையுமே வற்புறுத்தலின் பேரில் வாங்கினால் யாருக்கு என்ன பயன். அதை வேறு வேண்டாதவர்கள் சொல்லிகாட்டுவார்கள். ! நாங்க தான் செஞ்சோம்...செஞ்சோம் என்று..!

ஆகையால் இந்த கட்சியின் ஆட்சியில் கெஞ்சவும் தேவை இல்லை...இந்த கட்சியால் நமக்கு மணிமண்டபம் தேவையும் இல்லை. !
இந்த அரசு முடிந்தால் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும். தமிழகத்துக்கு ஏற்கனவே பல பற்றாக்குறைகள். இதில் மணிமண்டபம் இவர்கள் பணிந்து மற்றவர்கள் நம்மை தூற்றவா? தமிழ் தாய் சிலை என்ன ஆனது...? அறிவிப்பு வந்ததோடு சரி...!!!

இப்போதைய முதல்வர் தனிப்பட்ட முறையில் என்றுமே நடிகர் திலகத்தின் மீது மற்றவர்களை விட மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர் நடிக்கவந்த காலத்திலிருந்தே அதை கூறுபவர்..உதாரணம், பட்டிக்காட பட்டணமா வெற்றிவிழா பேச்சு ! இன்றும் அவர் தனது சில நடவடிக்கையின்மூலம் அதை உணர்த்துவதை நாம் பார்க்கிறோம். ! நம்மால் அவருக்கு ஏன் ஒரு கஷ்டமான ஒரு நிலை ! அவருக்கு நாம் தொந்தரவு கொடுக்ககூடாது !

மேலும் நடிகர் சங்க தலைவர்களாக முக்கிய பொறுப்புகளில் இருக்கும், திரு.சரத்குமார், திரு.ராதாரவி மற்றும் ஒரு சிலர் நடிகர் சங்க பதவியில் நீடித்து இருக்கும் வரை, மணிமண்டபம் திறக்கப்பட ஆவன செய்யவே மாட்டார்கள் ! திரு. Mgr அவர்களின் ஊக்கத்துடன், ( அவரே நடிகர் திலகம் ஒருவர் தான் இந்த பணியை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய நபர் என்று உரைத்தது நாடறியும் நாமும் அறிவோம்), நடிகர் திலகம் அரும்பாடுபட்டு கண்ணயராது தனது வீட்டைக்கட்டியது போல பார்த்து..பார்த்து கட்டிய சங்கத்தையே இவர்கள் கமிஷன் வாங்கி தாரைவார்த்து விட்டார்கள். இப்போது அதைப்பற்றி ஒரு பேச்சையும் காணோம். காரணம் நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அன்னை இல்லத்தின் மீதி இவர்களுக்கு எவ்வளவு வயிதெரிச்சல் இருக்கிறதென்று நாம் அனைவரும் அறிந்ததே.


அடுத்த ஆட்சியில் மணிமண்டபம் அமைவது உறுதியிலும் உறுதி..!! அடுத்த ஆட்சியில் இவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்தாலும், இவர்களால் செய்யப்படும் தடைகள், இடையூறுகள் இவைகள் செல்லாகாசாகிவிடும். அப்போது நம்முடைய நீண்ட நாள் கனவு நினைவேறும் !

iufegolarev
12th July 2013, 01:45 PM
ஜூலை 13 முதல் மதுரை, சிவகாசி, திண்டுக்கல், சங்கரன்கோயில்......எங்கும் தினசரி 4 காட்சிகள்...!

திரை உலக சித்தரின் காலத்தால் அழிக்கமுடியாத காவியம் " கர்ணன் " !!

விளம்பர உபயம் - திரு.ராகவேந்தர்..

2453

KCSHEKAR
12th July 2013, 05:29 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/10664_573897362649630_971494351_n_zpsfdc523bd.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/10664_573897362649630_971494351_n_zpsfdc523bd.jpg. html)

KCSHEKAR
12th July 2013, 05:30 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MaduraiJuly201312x18_zps72eaf5fa.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MaduraiJuly201312x18_zps72eaf5fa.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MaduraiJuly201312bit_zpsbaa66b9b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MaduraiJuly201312bit_zpsbaa66b9b.jpg.html)

eehaiupehazij
12th July 2013, 06:18 PM
Elated to hear that the Bench Mark movie of Brother-sister affection is due for release soon. A movie with a right mix of emotions, love, affection and comedy.... NT's indelible pose on the still photo ...time tested and immortal! eagerly awaiting for the celebrations alongside the rererelease of Karnan!

iufegolarev
12th July 2013, 09:46 PM
1961, பீம்சிங் கூட்டணியில் நடிகர் திலகம் அவர்களும் நடிகையர் திலகம் அவர்களும் அண்ணன் தங்கையாக வாழ்ந்த பாசமலர்.

இந்த திரைக்காவியம் என்றுமே ஒரு பசுமையான ஒரு CULT CLASSIC அந்தஸ்தை பெற்ற ஒரு காவியமாகும். தங்கை இருக்கும் ஒவொரு அண்ணனும், அண்ணன் இருக்கும் ஒவொரு தமக்கையும் பல தலைமுறை வந்தாலும், இந்த பாசமலரை பார்த்தால் அடடா...நம் அண்ணனும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும்...ஒவொரு அண்ணனும் ஆஹா..இப்படி ஒரு தமக்கை தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் ....அண்ணனோ தமக்கையோ இல்லாதவர் நம்மக்கு இப்படி ஒரு அண்ணனோ தமக்கையோ இருந்தால் நாம் எப்படி எல்லாம் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்று எண்ணவைத்த ஒரு காவியம் பாசமலர். இதை பார்க்கும்போது நான் சத்தியமாக இப்படி பலமுறை எண்ணியதுண்டு. காரணம் எனக்கு அண்ணனோ தங்கையோ தம்பியோ கிடையாது. என் பெற்றோருக்கு நான் ஒரே ஒரு பிள்ளை !

அண்ணனாக நம் நடிகர் திலகமும் தமக்கையாக சாவித்ரியும் அன்பு மழை பொழிந்து வாழ்ந்து, அந்த பாசத்திற்காக ஒருவர் பிரிவை ஒருவர் தாங்கமுடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக இறைவனடி சேரும் கதை. தங்கையின் கணவனாக காதல் மன்னன் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் இந்த படத்தில் நடிப்பில் தனி முத்திரை பதித்திருப்பார்.

ஒருவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் எடுப்பார் கைபிள்ளையாக இருப்பதால் குடும்பத்தில் பாசத்துடன் இருப்பவர்களுக்கு என்னென்ன துன்பம் ஏற்படுகிறது என்பதை வலியுறுத்தும் கதை ! எடுப்பார் கைபிள்ளையாக திரு.ஜெமினி கணேசன்..!

ஞாயப்படி பார்த்தால் நடிகர் திலகத்திற்கு நடிப்பிலான தேசியவிருதும், சாவித்திரி அவர்களுக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்திருக்கவேண்டியது. பாழாய்ப்போன அரசியல் ....எப்போதும் போல வஞ்சகர்கள் வழியாக விளையாடியது !
எல்லா காலத்திலும் ஒரு சௌந்தராகைலாசம் இருக்கதான் செய்திருக்கிறார் ! குறைந்தது ஒரு 25 தடவை நம் சித்தர் சிறந்த நடிகர் பட்டம் வாங்கீருக்கவெண்டியது...ஹ்ம்ம்..!

தங்கை துயிலுறங்க, அண்ணன் அந்த லக்ஷ்மி கடாட்ஷம் கொண்ட தங்கை முகத்தை பார்த்து பாசத்துடன், அவள் என்னவெல்லாம் கனவு, கற்பனை செய்துகொண்டிருப்பாள் என்று தானும் தங்கையுடன் சேர்ந்து கனவு காணும் பாடல் "

"..மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்..அண்ணன் வாழவைப்பான் என்று அமைதிகொண்டாள். கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள், அண்ணன் கற்பனை தேரில் பறந்து சென்றான்..! தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணன் தங்கைகள் நெஞ்சத்தையும் எப்போதும் கொள்ளைகொள்ளும் பாடல்

https://www.youtube.com/watch?v=kmFD8It4aak

iufegolarev
12th July 2013, 09:54 PM
திறமைசாலிகளின் தனி சொத்து தன்னம்பிக்கை - சத்தியமான வார்த்தை !

https://www.youtube.com/watch?v=nDQW9uCoYQ8

eehaiupehazij
12th July 2013, 10:30 PM
Awards in Indian subcontinent have already lost their glamour and respect inasmuch as politics is mixed. NT remains beyond any such pseudo-awards as proved by the thundering never before never again success of digital Karnan, corroborating the fact that NT lives in the hearts of fans even now! Paasamalar is a unique movie parading his multidimensional acting skills frame by frame. Iruttu araikkul karuppup poonaiyaith thedum kuruttu jurykalukku indhak karpoora vaasanai theriyamal ponadhil viyappenna?

iufegolarev
12th July 2013, 10:49 PM
நடிகர் திலகத்தை பற்றிய ஒரு அனிமேஷன் தொடர் விரைவில் வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது !
திரி நண்பர்கள் அனைவர் பார்வைக்கும் !

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zNP4FRQpNsE

RAGHAVENDRA
12th July 2013, 11:29 PM
http://www.livemint.com/rf/Image-621x414/LiveMint/Period1/2013/04/13/Photos/pran--621x414.jpg

ஹிந்தித் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான திரு பிரான் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்ததாக செய்தி வந்துள்ளது. இது மிகவும் துயரளிக்கும் செய்தி. 93 வயதான பிரான் அவர்கள் நடிகர் திலகத்தை மிகவும் நேசித்தவர். அவர் இல்லத்தில் நடிகர் திலகத்தின் படம் எப்போதும் இருக்கும் என்றும் நாம் படித்திருக்கிறோம். அவருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

iufegolarev
12th July 2013, 11:44 PM
Hmmm...So unfortunate...The most stylish villain and a great character artist Mr.Pran...May his soul rest in peace...

Dada Saheb phalke his recent achievement just like our NT it was given very very late for Mr.Pran. The plot that was plotted against him so that DSP award doesnt reach him was just the same like our NT...

Great Men always alike !

Murali Srinivas
13th July 2013, 12:17 AM
சுப்பு,

மீண்டும் ஒரு Nit picking. தவறாக நினைக்க வேண்டாம். இதை முன்பே ஒரு முறை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

தேசிய விருதுகளைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் விருது நமது நடிகர் திலகத்திற்கு கிடைக்கவில்லையே என்ற மனக் குறை நம் அனைவரின் மனத்திலும் நிரந்தரமாக உள்ள ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நமது திரி என்று சொன்னாலே உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறும் திரி எனபது இந்த திரியை வாசிக்கும் உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒப்புக் கொள்ளும் fact. ஆகவே தவறு என்று தெரியாமலே வரும் மாறுப்பட்ட தகவல்களை நாம் அளிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் நமது நாட்டில் திரைப்பட தேசிய விருதுகள் 1954 முதலே வழங்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது என்ற பிரிவு தொடங்கப்பட்டதே 1967 முதல்தான். எனவே தமிழ் திரையுலகில் நடிகர் திலகத்தின் முதல் 15 ஆண்டுகள் உழைப்பை உரசிப் பார்க்க அப்போது சிறந்த நடிகர் விருது இல்லாமல் போய் விட்டது.

எனவேதான் 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன் ஆகிய மூன்று படங்களுக்கு வெவேறு பிரிவில் அடங்கிய தேசிய விருதுகள் கிடைத்த போதும் சிறந்த நடிகர் விருது இல்லாததால் நடிகர் திலகத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் அந்த விருதுக்கு இல்லாமல் போனது.

அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

எந்த திரியில் எப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் நமது திரியில் தெரியாமல் கூட தவறான தகவல்கள் இடம் பெற வேண்டாம். எப்போதும் உண்மையான செய்திகளையே பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தவறாக நினைக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொண்டு

அன்புடன்

KCSHEKAR
13th July 2013, 02:16 PM
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=34397

mr_karthik
13th July 2013, 02:24 PM
அன்புள்ள நண்பர்களுக்கு,

இதை பலமுறை எழுதியதுதான். இருந்தாலும் மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறார்கள் நமது நண்பர்கள் சிலர். ஒரு பெரிய பதிவுக்கு பதில் எழுதும்போது அந்தப்பதிவின் கருத்தைக்குறித்து, அல்லது அந்தப்பதிவின் எண்ணைக்குறிப்பிட்டு பதிலளித்தல் நன்றாக இருக்கும். திரியினை ஓப்பன் செய்வதிலும் தாமதம் ஏற்படாது என்றும், பலவீனமான சர்வர் இனைப்புள்ளவர்களுக்கும், இணையத்தில் ட்ராபிக் நெரிசல் ஏற்படும் நேரங்களில் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் பலமுறை பதிவிட்டுள்ளோம். பலன்...????.

முந்தைய பக்கத்தில் ஒரு நண்பர் அவர்கள், நண்பர் திரு சௌரி அவர்கள் பதித்துள்ள நடிகர்திலகத்தின் ஸ்டைலுடன் கூடிய இயற்கையான சண்டைக்காட்சிகள் பற்றிய அற்புத பதிவுக்கு ஐந்து வரிகளில் கமெண்ட் எழுதுவதற்கு, சௌரி அவர்களின் அத்தனை பெரிய பதிவை அதில் அடங்கியுள்ள அத்தனை விடியோக்களுடன் அப்படியே 'கோட்' செய்துள்ளார். இதனால் திரியைத் திறப்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டால் நல்லது...

mr_karthik
13th July 2013, 04:52 PM
நாளை மறுநாள் 15.07.2013

நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இரு மாபெரும் திரைக்காவியங்கள்

"தர்மம் எங்கே" (15.07.1072 - 15.07.2013)
42 - வது ஆண்டு துவக்கம்

"எங்கள் தங்கராஜா" (15.07.1973 - 15.07.2013)
41 - வது ஆண்டு துவக்கம்

ரசிகப்பெருமக்களின் சிறப்புப் பதிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன...

iufegolarev
13th July 2013, 05:03 PM
சுப்பு,

மீண்டும் ஒரு Nit picking. தவறாக நினைக்க வேண்டாம். இதை முன்பே ஒரு முறை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

தேசிய விருதுகளைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் விருது நமது நடிகர் திலகத்திற்கு கிடைக்கவில்லையே என்ற மனக் குறை நம் அனைவரின் மனத்திலும் நிரந்தரமாக உள்ள ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நமது திரி என்று சொன்னாலே உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறும் திரி எனபது இந்த திரியை வாசிக்கும் உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒப்புக் கொள்ளும் fact. ஆகவே தவறு என்று தெரியாமலே வரும் மாறுப்பட்ட தகவல்களை நாம் அளிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் நமது நாட்டில் திரைப்பட தேசிய விருதுகள் 1954 முதலே வழங்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது என்ற பிரிவு தொடங்கப்பட்டதே 1967 முதல்தான். எனவே தமிழ் திரையுலகில் நடிகர் திலகத்தின் முதல் 15 ஆண்டுகள் உழைப்பை உரசிப் பார்க்க அப்போது சிறந்த நடிகர் விருது இல்லாமல் போய் விட்டது.

எனவேதான் 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன் ஆகிய மூன்று படங்களுக்கு வெவேறு பிரிவில் அடங்கிய தேசிய விருதுகள் கிடைத்த போதும் சிறந்த நடிகர் விருது இல்லாததால் நடிகர் திலகத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் அந்த விருதுக்கு இல்லாமல் போனது.

அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

எந்த திரியில் எப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் நமது திரியில் தெரியாமல் கூட தவறான தகவல்கள் இடம் பெற வேண்டாம். எப்போதும் உண்மையான செய்திகளையே பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தவறாக நினைக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொண்டு

அன்புடன்

அன்புள்ள முரளி சார்

அப்படியே பார்த்தாலும் 67 முதல் வந்த திரைப்படங்களில் இந்த கீழ்கண்ட படங்களுக்காகவாவது சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். இந்த படமா..இதற்க்கா என்று எவராவது கூரநினைத்தால் தங்கள் அபிமான நடிகரின் படங்களை விட இவை மிக சிறந்த நடிப்பை கொண்ட படங்கள் என்பதை உணர்வார்கள்...உணரவேண்டும்...!

1967 - Thiruvarutchelvar
1968 - Uyarndha Manidhan
1968 - Thillana Moganambal
1968 - Enga Oor Raja
1969 - Dheiva Magan
1970 - Vietnam Veedu
1971 - Savaale Samaali
1971 - Babu
1972 - Gnana Oli
1973 - Gauravam
1973 - Rajapart Rangadurai
1974 - Thanga Padhakkam
1975 - Avan Thaan Manidhan
1977 - Annan Oru Koyil
1977 - Theebam
1977 - Naam Pirandha Man
1979 - Kavari Maan
1981 - Keezhvaanam Sivakkum
1981 - Kalthoon
1982 - Vaa Kanna Vaa
1982 - Thunai
1982 - Paritchaikku Neramaachu
1983 - Miruthanga Chakravarthi
1984 - Vaazhkai
1985 - Bandham
1985 - Muthal Mariyathai
1986 - Anandha Kanneer
1986 - Marumagal
1992 - Thevar Magan
1997 - Oru Yathra Mozhi
1998 - En Aasai Rasave

iufegolarev
13th July 2013, 05:20 PM
திரி நண்பர்களுக்கு

இன்று காலை முரசு தொலைகாட்சியில் இருபடபாடல்களில் நம் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்து அன்றும் இன்றும் என்றும் வெற்றி நடை போடும் காலாத்தால் அழியாத சமூக காதல் காவியம் "வசந்த மாளிகை" பட பாடல் ஒளிபரப்பப்பட்டது.

அனைத்து பாடல்களிலும் நம் நடிகர் திலகத்தின் தனி முத்திரை பார்த்தாலே பரவசமடைய செய்தது !

மிகவும் இளமை பொலிவுடன் படு ஸ்லிம் அண்ட் ட்ரிம் ஆக நடிகர் திலகம் வலம்வந்து வாயசைத்து, நடமாடி பாடிய பாடல்கள் படு அற்புதம் !

குறிப்பாக ஒரு கின்னைத்தை ஏந்துகிறேன் பாடல்...."கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டிமுடிந்ததட அதில் கட்டில் அமைந்ததட....ஹ..ஹ..அதில் நான் சக்கரவர்த்தியடா என்று ஸ்டைலாக கூறும் ஒரு காட்சி போதும் கண் கோடிவேண்டும் .....

என்ன இளமை...என்ன அழகு ...!

rangan_08
13th July 2013, 06:48 PM
திரை உலக சித்தர் சிவாஜி

தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!

http://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo

[/B]


First time I'm watching this scene from Dharmam Engey. Good one....nice make make-up after that fire sequence.. thanks NT360, for uploading.

Murali Srinivas
14th July 2013, 12:17 AM
சுப்பு,

மீண்டும் உங்கள் பதிவிற்கு ஒரு பதில் பதிவு போட வேண்டிய சூழல். முதலில் தேசிய விருது என்பது இன்று நகைப்புக்குரிய ஒன்றாக அரசியல் சித்து விளையாட்டாக மாறி விட்ட போதினும், அதற்கு என்று ஒரு சில விதி முறைகள் இருக்கின்றன.அவற்றில் முதலாவது and முக்கியமானது,

மொழி மாற்றப் படங்கள் அதாவது ரீமேக் படங்களோ அவற்றில் பங்கு பெற்ற கலைஞர்களோ விருதுக்கு போட்டியிட முடியாது. இந்த காரணத்தினால் 1967-க்கு பிறகு வந்த உங்கள் லிஸ்டில் இடம் பெற்ற கீழ்கண்ட படங்கள் போட்டியிட முடியாது.அவை

உயர்ந்த மனிதன்

பாபு

அவன்தான் மனிதன்

தீபம்

அண்ணன் ஒரு கோவில்

வா கண்ணா வா

வாழ்க்கை

பந்தம்

மருமகள்.

மற்றப் படங்களுக்கு இந்த தடையில்லை.

அடுத்த விஷயம் முந்தைய வருடத்தின் விருதுகளுக்கான விண்ணபங்களை அனுப்ப கோரி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நாளிதழ்களில் அறிவிப்பும் விளம்பரமும் செய்யும். போட்டிக்கு அனுப்பப்படும் திரைப்படம் முந்தைய வருடம் வெளியாகியிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எந்த வருடத்தின் விருதுகள் அறிவிக்கபடப் போகிறதோ அந்த காலண்டர் வருடத்தில் டிசம்பர் 31-க்குள் தணிக்கை (censor certificate) செய்யப்பட்டிருக்க வேண்டும்.[உதாரணதிற்க்கு 2012 டிசம்பர் 31-குள் தனிக்கையானதனால்தான் பாலாவின் பரதேசி படம் 2012-க்கான விருதுகளுக்கு போட்டி போட்டு ஒரு விருதை கைப்பற்றியது. ஆனால் படம் வெளியானது 2013 மார்ச்].அந்த சான்றிதழை இணைத்து படத்தின் இரண்டு பிரதிகளை விண்ணப்ப படிவத்துடன் அதற்கான கட்டணத்தையும் சேர்த்து விண்ணப்பம் அனுப்பவதற்கு குறிப்பிட்டுள்ள கெடுவிற்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் இதையெல்லாம் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார். தயாரிப்பாளர்தான் இதை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் நமது ஊரில் அப்படி எல்லாம் மெனக்கெடும் ஆசாமிகள் அந்நாட்களில் குறைவு. இப்போது ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் இதை செய்கிறார்கள்

அடுத்த கட்டம் தேர்வு குழுவில் இடம் பெறும் நமது ஊரை சேர்ந்தவர்கள் அந்த படம் திரையிடப்படும் போது மொழி தெரியாத மற்ற மாநில உறுப்பினர்களுக்கு படத்தின் சிறப்பம்சங்களை விளக்கி சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்த படமும் சரி அந்த கலைஞனின் performance-ம் தேர்வு குழுவினரால் கவனிக்கப்படும்.

இதற்கு மிக சிறந்த உதாரணம் 1992-ம் வருடத்திற்க்கான தேர்வு குழுவின் தலைவராக இயக்குனர் பாலு மகேந்திரா இருந்த போது விருதுக்கு போட்டியிட்ட தமிழ் படங்களின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அன்று வரை இல்லாத அளவிற்கு தமிழ் படங்களுக்கு 12 முதல் 14 விருதுகள் கிடைக்க செய்தார்.அது மட்டுமா? தேவர் மகன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்காக சிறப்பு பரிசையும் அறிவித்தார். ஆனால் அது supporting actor category-யில் வந்ததற்கு கொடுப்பது போல் இருந்ததால் நடிகர் திலகம் அதை ஏற்க மறுத்து நிராகரித்தார்.

இந்த விருதுகளுக்கு படங்களை அனுப்புவதில் மிகச் சரியாக செயல்படுபவர்கள் கேரளத்தினரும் வங்காளத்தினரும்தான். அது மட்டுமல்ல தேர்வு குழுவில் குறைந்த பட்சம் இந்த மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர்களாவது இடம் பெறுவார்கள். அவர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அந்த ஊர் பத்திரிக்கைகள் அவர்களை வாட்டி எடுத்து விடும்.

1990ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு மலையாளத்தின் இரண்டு அருமையான படங்கள் [பெருந்தச்சன் மற்றும் அமரம்] போட்டியிட்டன. ஆனால் அன்றைய நாளில் [1991 மார்ச்] ராஜீவ் காந்தியின் ஆதரவோடு ஆட்சி செய்துக் கொண்டிருந்த சந்திரசேகர் அரசு அமைத்த தேர்வு குழு, அற்புதமாக நடித்திருந்த திலகன் மற்றும் மம்மூட்டியை நிராகரித்து அக்னி பாத் படத்தில் நடித்திருந்த ராஜீவின் நண்பருமான அமிதாபிற்கு அந்த விருதை வழங்கியது. அது போலவே 2004-ம் ஆண்டு விருதுக்கு காழ்ச்சா என்ற படத்தில் அருமையாக செய்திருந்த மம்மூட்டியை நிராகரித்து காங்கிரஸ் குடும்பத்திற்கு நெருக்கமான பட்டோடி -ஷர்மிளா தாகூர் மகனான ஸைப் அலி கானுக்கு அதுவும் hum tum என்ற படத்திற்காக கொடுத்தது. இந்த இரண்டு வருடங்களிலும் கேரளத்திலிருந்து சென்ற தேர்வு குழுவில் இடம் பெற்றவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என்று அனல் பறக்கும் கட்டுரைகள் அந்த மாநிலத்தின் நாளிதழ்களில் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன. இங்கே நாம் அப்படி எதிர்பார்க்க முடியுமா?

இவற்றையெல்லாம் சொன்னால் கூட நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் என் மனதை விட்டு நீங்காது. அதனால்தான் கீழ் கண்ட வரிகளை நேற்றைய பதிவிலேயே சேர்த்திருந்தேன்.

அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

நமது திரியில் பங்களிப்போர் அனைவரும் ஒரு முறை கூடி பேசிக் கொண்டிருந்த போது இதை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது சொல்லப்பட்டது என்னவென்றால் நாம் பேசுவது எல்லாம் hind sight-ல் தான். நாம் நம் ஆதங்கத்தை வெளிக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர வேறு என்ன செய்ய முடியம்? ஆகவேதான் நாங்கள் தேசிய விருதுகளைப் பற்றியே இங்கே விவாதம் செய்வதில்லை.

அன்புடன்

RAGHAVENDRA
14th July 2013, 08:55 AM
Nadigar Thilagam's Films in Tamil TV Channels this week (14.07.2013 - 20.07.2013)

Channel Date Time Movie
J MOVIES 18.07.2013 9 AM MANNAVARU CHINNAVARU
J MOVIES 16.07.2013 1 PM BHAGA PIRIVINAI
J MOVIES 20.07.2013 1 PM PATTIKKADA PATTANAMA

JAYA TV 17.07.2013 10 AM BHAKKIYAVATHI
JAYA TV 15.07.2013 1PM JALLIKKATTU

RAJ DIGITAL 16.07.2013 8 PM KRISHNAN VANDHAN
RAG DIGITAL 19.07.2013 8 PM URUVANGAL MARALAM

RAGHAVENDRA
14th July 2013, 09:03 AM
முரளி சார் சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்குக் கிடைக்காததன் பின்னணி மற்றும் காரணங்களை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். 1967 வரை இவ்விருது அறிமுகப் படுத்தப் படாததன் காரணம் ஒன்று. அதன் பின் அவருக்குக் கிடைக்காததன் காரணம் மிகத்தெளிவாக கூறியுள்ளார். ஒரு வகையில் அவருடைய படத் தயாரிப்பாளர்களும் ஒரு காரணம். அவருக்கு விருதுகளுக்காக யாரையும் தேடிச் சென்று அணுகும் முறையில் பிடித்தம் இல்லாதது ஒரு நியாயமான காரணம். நேரடித் தமிழ்ப் படங்களிலேயே அவருடைய நடிப்பிற்கு விருது தேடித் தரும் தகுதி படைத்தவே ஏராளமாக இருந்த போதிலும் அதனை தேர்வுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. இவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதையும் மீறி தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் என்றாலே கேரளத்தைத் தாண்டாத தேர்வுக்குழுவினரின் குறுகிய கண்ணோட்டமும் ஒரு காரணம். அவ்வப்போது சில கன்னடப் படங்களுக்கு விருது கிடைத்த போதிலும் ... காரணம் கிரீஷ் கர்நாட், அனந்த மூர்த்தி போன்றவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்... தமிழுக்கு சரியான முறையில் presentation செய்யப் படாததும் காரணமாக இருக்கலாம்.

இதே வகையில் தெலுங்குத் திரைப்பட உலகமும் உரிய அங்கீகாரம் விருதுகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னாளில் கே.விஸ்வநாத் மூலம் சில விருதுகள் கிடைத்திருந்தாலும், ஒரிஜினல் தெலுங்குப் படங்களின் மூலம் நாகேஸ்வர ராவ் அவர்களின் நடிப்பிற்கும் சில விருதுகளாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். இந்த விருதுகள் நடிகர் திலகத்திடம் சென்றிருந்தால் அவை சிறப்புப் பெற்றிருக்குமே யன்றி, இவற்றால் நடிகர் திலகத்திற்கு சிறப்பில்லை என்பதே உண்மை.

RAGHAVENDRA
14th July 2013, 11:49 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

நாளை... ஜூலை 15 ...

தமிழகத்தின் ஒரே பொற்கால ஆட்சியைத் தந்த பெருந்தலைவரின் பிறந்த நாள் ...

நீ ஆண்ட 9 ஆண்டுகள் ... இந்த தமிழகத்தின் சிறப்பு...

ஏழைகளுக்கு உதவினீர்கள்.. அதில் உண்மை இருந்தது ...

கல்வியைப் பெற முடியாத நிலையில் இருந்த முதியோர்களுக்கு மாலை நேரப் பள்ளிகள் மூலம் முதியோர் கல்விக்கு ஏற்பாடு செய்தீர்கள்..

அதில் உண்மையான சமூக அக்கறை இருந்தது ...

மாணவர்களின் கவனம் கல்வியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பொன்னான நேரத்தையும் உழைப்பையும் அரசியலுக்கு பயன்படுத்துவதை தடுத்தீர்கள் ...

எளிமையின் சின்னமாய் விளங்கினீர்கள்...

தங்களுடைய பெருமைகள் ஏராளமாய் உள்ளன ... சொல்லி மாளாது ...

தங்களுடைய சாதனைகள் ஏராளமாய் உள்ளன ... அவற்றில் பொது நலம் மட்டுமே இருந்தது.

இன்னும் எவ்வளவோ தங்களுடைய பெருமைகளை சொல்லலாம்.

ஆனால் தங்களுடைய சாதனைகளுக்கெல்லாம் தலையாய ஒன்றாய் நாங்கள் கருதுவது ஒன்றே ஒன்று தான் ...

குருவை மிஞ்சிய சிஷ்யனாய், நேர்மையாளனாய், உண்மையையும் எளிமையையும் மட்டுமே கடைப்பிடிப்பவனாய்...

இப்படி எண்ணற்ற நற்பெருமைகளுக்கு சொந்தக் காரனாய்

எங்களுக்கெல்லாம் நீ விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற சிறந்த தேச பக்தன்..

காமராஜ் பிறந்த நாள் என்றால் அவருடைய சாதனை தான் நினைவுக்கு வரும்... பேசுவோம்...

அப்படி அவருடைய சாதனைகளில் சிறந்தது ....

நடிகர் திலகத்தை நமக்கு அளித்துச் சென்றது..

வாழ்க பெருந்தலைவர் புகழ். வளர்க அவர் தம் உண்மைத் தொண்டர் நடிகர் திலகத்தின் புகழ்...

...

நிழற்படம் உபயம் ... ஆவணத் திலகம் பம்மலார்...

IliFiSRurdy
14th July 2013, 03:57 PM
முரளி சார் சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்குக் கிடைக்காததன் பின்னணி மற்றும் காரணங்களை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். இந்த விருதுகள் நடிகர் திலகத்திடம் சென்றிருந்தால் அவை சிறப்புப் பெற்றிருக்குமே யன்றி, இவற்றால் நடிகர் திலகத்திற்கு சிறப்பில்லை என்பதே உண்மை.

என்ன?

தலைவருக்கு விருது கிடைக்கவில்லையா?

"என் படத்தை ஏன் சுவரொட்டியில் அடித்து ஒட்டியுள்ளனர்?" என காஞ்சிபெரியவர் சொன்னது?

"அவர் நடையின் ஒயிலைப்பார்க்க விரும்பினேன்!" என சாய்பாபா சொன்னது?

"என் தந்தையை பார்த்து போல இருந்தது!" என அய்யா.வ.உ.சி மகன் சொன்னது?

"என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள என் நண்பன் சொன்னது?

அவர் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என ஒரு ஒரு முதியவர் உருகியது?

இந்த மய்யத்தில் நண்பர்கள் பம்மலார்,ராகவேந்தர்,முரளி,வாசு,பார்த்தசாரதி,சாரதா, ஏனையோர் எழுதிய/எழுதும் பதிவுகள்?

"உலக மகா அதிசயம்" என்று தலைப்பிட்டு தலைவரின் நடிப்பு மேதமையை உலக ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம், ஆணித்தரமாக, இங்கு நண்பர் கோபால் எழுதியுள்ள சுமார் ஐம்பது பதிவுகள் ?

அவரின் (பல படங்களில்) படம் முடிந்து வெளியே வரும் லட்சோப லட்சம் ரசிகர்கள் கைகளில் இருந்த ஈர கைக்குட்டைகள்?

இவையெல்லாம்???

ஓ! நீங்கள் நம் அரசு கொடுக்காத விருது பற்றி சொன்னீர்களா?

அது யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்று பார்த்தாலே நம் தலைவர் மானம் காக்கப்பட்டது தெரியுமே!

அதுவும் எப்பேர்பட்ட அரசு.!!

by the fools,for the fools and of the fools!

Albert Einstein பௌதிக பேராசிரியர் வேலைக்கு ஒரு அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்தால் கூட இரண்டு testimonial வேண்டும் எனக்கேட்கக்கூடிய அரசு!

தமிழர்களுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய விருது தலைவர்.

அவருக்கு எதற்கு தனி விருது? அவர்தானே விருது!!

joe
14th July 2013, 09:17 PM
பிற்காலத்தில் தேசிய விருதுகள் கலைமாமணி தரத்துக்கு வந்த பிறகு ,நடிகர் திலகத்துக்கு தேசிய விருது என்னும் காமெடி சமாச்சாரம் கிடைக்காதிருந்ததே பெரிய நிம்மதி என்று தான் நினைக்கிறேன்,

ஆனாலும் சொல்லி வைத்தாற் போல தவிர்க்கப்பட்டதில் மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கே உரிய கூட இருந்தே குழி பறிக்கும் தன்மை என்று நம்புகிறேன்,

இன்னொன்று கேரளம் போன்ற மாநிலங்களில் அறிவுஜீவிகள் எப்போதும் தங்கள் கலைஞர்களை விட்டுக்கொடுத்ததோ சிறுமைப்படுத்தியதோ இல்லை .ஆனால் தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என சொல்லப்படும் அல்லது தாங்களாகவே சொல்லிக்கொள்பவர்களிடம் ஒரு பொது நோய் ஒன்று உள்ளது . அதாவது , எப்படிப்பட்ட மேதமையாக இருந்தாலும் அது வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் , அதை அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது .ஏனென்றால் சாதாரண வெகுஜனம் ஒப்ப்புக்கொண்டதை நானும் ஒப்புக்கொண்டால் நான் எப்படி அறிவுஜீவியாகியாக காட்டிக்கொள்வது . பின்னர் பாரமரனும் தன்னைப்போல என்னையும் நினைத்துவிட்டால் என் அறிவுஜீவித்தன்மை என்னாவது ?அதனால் டுமீல்டியா நாட்டின் டகால்டியா என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் குதிரையை பிடித்துக்கொண்டு முகத்தைக்கூட காட்டாமல் பின் பக்கத்தை மட்டும் காட்டி செல்லும் அந்த நடிகரின் உடல் மொழிக்கு ஈடாக உலகத்திரைப்படத்தில் நான் பார்த்ததில்லை ..இப்படி ஏதாவது அள்ளிவிட்டால் அறிவுஜீவிகளை அப்பாடக்கர்கள் என நினைப்போர் சங்க உறுப்பினர்கள் ஆ என வாயை பிளத்து கொள்வார்கள் ..இதுல போய் சிவாஜி கணேசனையும் எனக்கு பிடிக்கும் என சொன்னோமோ .. ஐயயோ உள்ளூர் நடிகனை போய் இவன் பெரிய ஆள் என்கிறானே ..என அறிவுஜீவி வட்டாரத்தில் கலாய்த்து விடுவார்கள்

IliFiSRurdy
14th July 2013, 11:29 PM
"சிவலிங்கத்தை" தனியே சென்று பலமுறை தரிசனம் செய்து பரவசம் அடைந்துள்ளேன்.

ஆனால் இன்று ஒரு விசேஷ அனுபவம் கிடைத்தது..

அறுபது மூன்று நாயன்மார்கள் புடை சூழ "சிவலிங்கத்தின்" அற்புத தரிசனம்.

புளங்காகிதம் அடைய வைத்த அருமையான அனுபவம்..

சிவனின் ஒவ்வொரு அங்க அசைவையும் பார்த்து, ரசித்து, கை தட்டி,சீட்டி அடித்து,மகிழ நாயன்மார்கள்.

பம்மலார்,ராகவேந்தர்,சுப்பு ஆகியோரின் கன்னி தரிசனம்.

நெடுநாட்களுக்குப்பிறகு கோபாலின் அன்பு தரிசனம்.

முரளி,பார்த்தசாரதி ஆகியோரின் கரிசனம் மிக்க தரிசனம்.

பிரசாதம் சிவனின் திமிர்..பின்னி பெடலெடுத்துள்ளார்..

படம் முடிந்தபோது அது உண்மையில் "Bar மகளே Bar"ஓ எனத்தோன்றிய ஒரு போதை.

..அவர் படத்தில் தன பெண்கள் மீது காட்டும் பாசமும் அன்பும் நம்மையும் பிடித்துக்கொண்டுவிட,as usual அந்த famous தலைவர் effect
வீட்டிற்கு விழுந்தடித்து வந்து, என் பெண்ணை பார்த்து பேசியதும்தான் விலகியது.

இனிமே எவராச்சும் விருது எருதுன்னு மூச்சு விடுங்க! ..பார்த்துக்கிறேன்!!

Murali Srinivas
14th July 2013, 11:42 PM
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.

கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்

தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்

2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்

4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை

5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை

6.கல்பாக்கம் அணுமின் நிலையம்

7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை

8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை

9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

11.துப்பாக்கித் தொழிற்சாலை

12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

13.சேலம் இரும்பு உருக்காலை

14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை

16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்

17.சென்னை அனல்மின் நிலையம்

18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

போன்றவை துவக்கப்பட்டன.

இவை மட்டுமா?

மணிமுத்தாறு

ஆரணியாறு

சாத்தனூர்

அமராவதி

கிருஷ்ணகிரி

வீடூர்

வைகை

காவிரி டெல்டா

நெய்யாறு

மேட்டூர்

பரம்பிக்குளம்

புள்ளம்பாடி

கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்

4 சைக்கிள் தொழிற்சாலைகள்

6 உரத் தொழிற்சாலைகள்

21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்

2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்

ரப்பர் தொழிற்சாலை

காகிதத் தொழிற்சாலை

அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.

அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.

இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விழாமபரபப்டுதிக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.

எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்

IliFiSRurdy
15th July 2013, 06:00 AM
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

...............

எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்

Good Morning Murali saar!

நேற்று முடிவில் கலையுலக தலைவனின் புகழ்பாடி நிறைந்த மனதோடு நாளை முடித்த என்னை,
இன்று,
அரசியல் உலக தலைவன் புகழ்பாடி நாளைத் தொடங்கி வைத்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.

இப்பேர்பட்ட தலைவன் மீண்டும் தோன்றினாலும் நாம் என்ன அவரை ஏற்றுக்கொள்ளவா போகிறோம்?

நாம் தான் இப்பொழுது ....
ரூபாய்க்கு ஒரு இட்லி,மூன்று ரூபாய்க்கு ஒரு தட்டு சாம்பார் சாதம்
ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் ஒரு டாஸ்மாக்
கேபிள் இணைப்புடன் ஒரு TV.அதில் 24 மணிநேரமும் சினிமா
வாயைத்திறந்தாலே பொய் பேசும் தலைவர்கள்.
எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்..
மேற்கண்ட எது நடந்தால் என்ன ..இவர்கள் ஆட்சிக்காலம்தான் தமிழ் நாட்டின் பொற்காலம் என
கொக்கரிக்கும் அறிவு ஜீவிகள்,ஊடகங்கள்.
இவர்களை எதிர்த்தால் கவனிக்க குண்டர் படை....,

சகிதம் மிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோமே..அவர் வந்து என்ன செய்யப்போகிறார்?

அவரையாவது சொர்க்கத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுவோம்.

வாழ்க பெருந்தலைவர் புகழ்.

KCSHEKAR
15th July 2013, 12:21 PM
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்

டியர் முரளி சார்,

பெருந்தலைவரின் புகழை, சாதனைகளை சிறப்பாக பதிவிட்டுள்ள தங்களுக்கு நன்றிகள்

abkhlabhi
15th July 2013, 01:07 PM
காமராஜர் ஆட்சி உண்மையிலேயே பொற்கால ஆட்சியா ? Yes


முதலமைச்சர் காமராஜர் மதுரையில் ஒரு நிகழ்ச்சியை முடிதுக்கு கொண்டு மதிய வேளையில் ஒரு கிராமத்தின் வழியாக காரில் போய்க் கொண்டிருந்தார். வயலில் ஆண்களும், பெண்களும் வேலை செய்து கொண்டிருக்க அவர்களுக்கு உதவியாக சில சிறுவர்களும் சில சிறுமிகளும் வயலில் இருந்தனர்.

அந்தக் குழந்தைகளை கூப்பிட்டார்:
"உங்களுக்கு இங்கே என்ன வேலை ? ஏன் பள்ளிக் கூடத்துக்குப் போகலை ?"

"காலையில் பள்ளிக் கூடத்துக்கு போனோம். மத்தியானம் வீட்டுக்கு சாப்பிட வந்தோம். அப்பா அம்மா வேலை செய்யச் சொன்னங்க அதுதான் செய்யறோம்"

"மத்தியானம் பள்ளிக்கூடத்திலேயே சாப்பாடு போட்டா வீட்டுக்கு வரமாட்டீங்கள்ள?"

"வர மாட்டோம் எங்களுக்கு படிக்கத்தான் ஆசை !"

உடனே காமராஜர் தனக்குப் பக்கத்தில் இருந்த தலைமைச் செயலாளரை கூப்பிட்டார். படிக்கிற எல்லாப் பிள்ளைகளுக்கும் மத்தியான சாப்பாடு நம்ம அரசாங்கம் போடணும். போட்டா என்ன செலவு ஆகும்?

அதற்க்கு அந்த தலைமைச் செயலாளர் தயக்கத்தோடு
"கஜானா காலியாகும்" என்றார்.

ஆனாலும் காமராஜர் அந்த வார்த்தையை பொருட்படுத்தாமல் சென்னை திரும்பியதும் எல்லா மாவட்ட கலெக்டர்களையும் கோட்டைக்கு வரவழைத்தார். படிக்கிற எல்லாக் குழந்தைகளுக்கும் மத்தியானம் சாப்பாடு போடணும் என்ன செலவாகும்?"
என்று கேட்டார் கலெக்டர்கள் கணக்கு போட்டு பார்த்து விட்டு

"ஒரு மாணவனுக்கு ஒரு ரூபாய்" (அந்த கால விலைவாசிப் படி) என்று சொல்லியிருக்கிறார்கள் .

உடனே காமராஜர் ஒரு ரூபாயில்:
50 பைசா அரசாங்கம் கொடுக்கட்டும்
25 பைசா உள்ளூர் பஞ்சாயத்துக்கள் கொடுக்கட்டும்
15 பைசா தொண்டு நிறுவனங்கள் கொடுக்கட்டும்
10 பைசா அந்த பிள்ளையை பெற்ற அப்பன் வரியை செலுத்தட்டும்
என்று சொல்லி உடனே முடிவு எடுத்து மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அறிய பெரிய திட்டங்களையெல்லாம் அரை நிமிடத்துக்குள் முடிவு எடுத்து அமல் படுத்தியவர் காமராஜர்.

abkhlabhi
15th July 2013, 01:11 PM
காமராஜர் என்னும் உலக அதிசயம்


நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?
நாடே பேசும் அந்தத் தலைவர், முதலமைச்சராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பல வருஷங்கள் இருந்தவர். இறந்து போகிற போது வாடகை வீட்டில்தான் இருந்தார். ஐந்து வருஷம் மந்திரியாக இருந்தவர்கள் எத்தனை வீடு (ஐ மீன் ஹெளஸ்) வைத்திருக்கிறார்கள்?
இறக்கும் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய்தான் வைத்திருந்தார். மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!
சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே? இன்றைக்கு உதைத்து உருட்டி விட்டாலும் ஓடி வந்து நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொல்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்.

joe
15th July 2013, 02:51 PM
சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே?
எனக்குத் தெரிந்து இது பெருந்தலைவரின் உள்ளத்தில் தோன்றி அவரே பரிந்துரைத்து நடைமுறைபடுத்தியது .அதனால் தானே அதன் பெயரே "Kamaraj Plan" என்றானது .இல்லையா?

joe
15th July 2013, 02:54 PM
என்னைக் கேட்டால் நல்ல நோக்கத்தோடு காமராஜர் கொண்டு வந்த "காமராஜர் பிளான்" தான் தமிழக்கத்தின் சாபக்கேடாக அமைந்தது .அதனால் தானே கர்மவீரர் தன் முதல்வர் பதவியை துறந்து இன்னொருவரை கொண்டுவர நேர்ந்தது ?

KCSHEKAR
15th July 2013, 04:36 PM
http://www.dinamalar.com//news_detail.asp?id=756206&

KCSHEKAR
15th July 2013, 08:02 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AadiTrichyBanner-15x10-1_zpsffa3a7e6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/AadiTrichyBanner-15x10-1_zpsffa3a7e6.jpg.html)

iufegolarev
15th July 2013, 09:51 PM
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.

கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்

தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்

2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்

4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை

5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை

6.கல்பாக்கம் அணுமின் நிலையம்

7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை

8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை

9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

11.துப்பாக்கித் தொழிற்சாலை

12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

13.சேலம் இரும்பு உருக்காலை

14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை

16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்

17.சென்னை அனல்மின் நிலையம்

18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

போன்றவை துவக்கப்பட்டன.

இவை மட்டுமா?

மணிமுத்தாறு

ஆரணியாறு

சாத்தனூர்

அமராவதி

கிருஷ்ணகிரி

வீடூர்

வைகை

காவிரி டெல்டா

நெய்யாறு

மேட்டூர்

பரம்பிக்குளம்

புள்ளம்பாடி

கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்

4 சைக்கிள் தொழிற்சாலைகள்

6 உரத் தொழிற்சாலைகள்

21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்

2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்

ரப்பர் தொழிற்சாலை

காகிதத் தொழிற்சாலை

அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.

அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.

இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விழாமபரபப்டுதிக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.

எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்

சத்தியமான வாக்கு முரளி சார் !

வேறு எந்த முதல்வர் இதுபோல தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார் ?

வேண்டுமென்றால் 400 பக்கங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டிய விஷயங்களை பட்டியல் போடமுடியுமே அல்லாது இதை போல செயல் படுத்திய, நடைமுறை படுத்தப்பட்ட திட்டங்களை ஒரு லிஸ்ட் போடமுடியுமா முதலில் மற்ற முதல்வர்களின் ஆட்சியில் நடைபெற்றதென்று !

இதை போல ஒரு நல்லாட்சிக்கு இந்த நன்றி கெட்ட தமிழக மக்கள் கொடுத்த பரிசு அதிர்ச்சி தோல்வி. !

அவரது தோல்விக்கு பிறகு தமிழக மக்களின் இந்த நன்றிமறந்த செயலுக்கு இறைவன் கொடுத்த பரிசுதான் தமிழகத்திலே பிடித்த தரிதிரம்...பசி, பஞ்சம், பட்டினி, கொலை, கொள்ளை, திருட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஜாதி வெறி சண்டை... இன்னும் தமிழக மக்கள் அனுபவிக்க நிறைய பாக்கி இருக்கிறது இப்படி நாளுக்கு நாள் பெருகும் அவலங்கள் !

காமராஜரின் மிக பெரிய சாதனையாக நான் கருதுவது, அரசு கெஜான நிரம்பவேண்டும் என்று காரணம் சொல்லி தெருவெங்கும் சாராய கடை திறக்காதது. அப்படி அவர் செய்யாமல் அவருக்கு பிறகு பிற்காலத்தில் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து சாராய கடை திறந்து கால் குடிகாரனை கூட முழு குடிகாரனாக மூளை செயல்படாமல் போதையில் இருக்குமாறு செய்தார்கள்.

கள்ள சாராயம் விற்ற கோமான்கள் எல்லாம் பெரிய சாராய தொழிற்சாலை அமைத்ததோடு மட்டும் அல்லாமல் அதை அரசாங்க கஜான நிரப்ப என்ற ஒரு காரணத்தை சொல்லி அதிகாரபூர்வமாக அல்லவா அரசாங்கத்துடன் " Liquor Business " செய்தார்கள் !
பொறுப்புள்ள அமைச்சர்களும் அதற்க்கு காரணம் கேட்டால் "அரசுக்கு வருமானம்" என்று கூறுகின்றனர், எங்கள் ஆட்சியின் சாதனை சாதனை என்று தெருவெங்கும் இன்றுவரை போஸ்டர் அடிக்கும் போலி அரசியல்வாதிகள்...அல்ல...அல்ல..அரசியலின் வியாதிகள் !!!!!

இன்று... பூரண மதுவிலக்கு என்று புது கதை அவிழ்கிரார்கள் !

கூடங்குளம் திறந்தால் ஆபத்தாம் ஆனால் சாராய கடை நிறைய திறந்தால் நல்லது போலும் !

iufegolarev
15th July 2013, 10:40 PM
https://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

iufegolarev
15th July 2013, 10:42 PM
https://www.youtube.com/watch?v=3lPK4AoDPnQ

iufegolarev
15th July 2013, 10:43 PM
https://www.youtube.com/watch?v=6FQEFdXE3Io

iufegolarev
15th July 2013, 10:46 PM
WHAT A NATURAL STYLE !!

https://www.youtube.com/watch?v=hnU48bOPZZY

iufegolarev
15th July 2013, 10:49 PM
WHAT A NATURAL YOUTH ICON !

https://www.youtube.com/watch?v=tdzOv-qOQkI

kalnayak
16th July 2013, 09:07 AM
On clearing the decks for the Tamil Nadu government to acquire the five per cent stake proposed to be divested in Neyveli Lignite Corporation (NLC), Perum Thalaivar Kamarajar’s wish comes true. What a foresightedness!!!

http://www.thehindu.com/news/national/tamil-nadu/kamarajs-wish-comes-true/article4918271.ece?ref=sliderNews

KCSHEKAR
16th July 2013, 11:02 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/12thAnniversaryTirunelveli21July2013Invitation_zps a7c94fb3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/12thAnniversaryTirunelveli21July2013Invitation_zps a7c94fb3.jpg.html)

KCSHEKAR
16th July 2013, 03:05 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KabaleeswararTempleFunction21July2013_zpseed40881. jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KabaleeswararTempleFunction21July2013_zpseed40881. jpg.html)

goldstar
16th July 2013, 06:29 PM
http://cdnw.vikatan.com/jv/2013/07/mzeyzj/images/p8a.jpg

வரலாற்று ஆதாரத்தின் அடிப்படையில்தான் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. கட்டபொம்மன் மீதான விசாரணையை நடத்தியது பானர்மேன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் நாள் இந்த விசாரணை நடந்தது. மறுநாள் பிரிட்டிஷ் அரசுக்கு பானர்மேன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'குழுமியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்ட விசாரணை நேரம் முழுவதும் அந்த பாளையக்காரர் (கட்டபொம்மன்) நடந்துகொண்ட விதத்தை இங்கே விவரிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். அஞ்சாநெஞ்சனாக மிகவும் உன்னதமான பெருமிதத்துடன் நடந்துகொண்டார். அவரைச் சிறைப்பிடிப்பதில் முனைப்புடன் செயல்பட்ட எட்டையபுரம் பாளையக்காரரை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். சிவகிரி பாளையக்காரர் மீது சினங்கொண்ட வெறுப்பை வீசினார். தண்டனையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது மன உறுதியுடன் துணிச்சலோடு நடந்து சென்றார். அவ்வாறு நடந்து சென்றபோது தனக்கு இடப் புறமும் வலப் புறமும் கண்ணில்பட்ட பாளையக்காரர்கள் மீது வெறுப்புக் கனலை உமிழ்ந்தார். தண்டனை நிறைவேற்றப்பட இருந்த இடத்துக்குச் செல்லும் வழியில் தனது ஊமைச் சகோதரர் ஊமைத்துரையை எண்ணி வருந்தியதாகவும் அவர் தூக்கிலிடப்பட இருந்த மரத்தடியை அடையும்போது தனது கோட்டையைக் காக்கும் முயற்சியில் அங்கேயே இறந்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று மனம் வெம்பியதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் பானர்மேன்.

இந்தக் காட்சிகளுக்கு முன்னால் பேசிய பானர்மேன், 'பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதிதான் ஏற்படும்’ என்று சொல்லியவர். அவரே இப்படி ஒரு கடிதம் அனுப்பினார் என்றால், கட்டபொம்மன் சினிமாவில் பார்த்தது உண்மையான வரலாற்றுப் பதிவுதான்.

goldstar
16th July 2013, 06:31 PM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4688a-1.jpg

goldstar
16th July 2013, 06:33 PM
http://www.sangam.org/2011/05/images/PasaMalarmoviesongbook.jpg

http://www.freewebs.com/pammalar/photos/Sivaji-Feast-at-Che/GEDC2463.JPG

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/tumblr_mlzvkjpGqV1qm8jxao1_500.jpg

goldstar
16th July 2013, 06:35 PM
http://ts1.mm.bing.net/th?id=H.4872697318344184&pid=1.7

http://ts2.mm.bing.net/th?id=H.4882532756163265&pid=1.7

goldstar
16th July 2013, 06:41 PM
http://mio.to/i/art/2/000001/4896/1_175.jpg

goldstar
16th July 2013, 06:42 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/KungumamAdPesumPadamAug63fw.jpg

goldstar
16th July 2013, 06:43 PM
http://www.buycinemovies.com/images/detailed/0446-vcdsongs-3.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/7b/Bale_Pandiya_Sivaji.jpg/220px-Bale_Pandiya_Sivaji.jpg

goldstar
16th July 2013, 06:48 PM
http://files.prokerala.com/movies/pics/490w/sivaji-ganesan-and-vanisree-15452.jpg

https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQDsl7pTiu76qVsF&w=280&h=400&url=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia% 2Fen%2Fd%2Fd7%2FThillaanaa_Mohanambal_DVD_Cover.jp g

http://www.findinternettv.com/images/movies/h/harischandra_1943.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/dc/Pattikada_Pattanama_poster.jpg/220px-Pattikada_Pattanama_poster.jpg

http://udhayamgold.files.wordpress.com/2011/05/anbalippu.jpg

http://ts4.mm.bing.net/th?id=H.5057084501657755&pid=1.7

goldstar
16th July 2013, 06:55 PM
http://1.bp.blogspot.com/_fzoE6P0eI4Q/SvRp4fc18AI/AAAAAAAABXo/7wm59bQMekQ/s320/tirumalperumai.jpg

http://fundoomovies.com/ups/philosophical-songs-of-sivaji.jpg

http://playtamil.files.wordpress.com/2012/06/images.jpg?w=173

http://4.bp.blogspot.com/__vnK9wWtIw0/SJpeSaLmgEI/AAAAAAAABX4/U2f8penCAYg/s400/sangili_tamiltubevidcom.jpg

http://3.bp.blogspot.com/-EK7Fr5_0dCY/UIdLhtabRWI/AAAAAAAA_VE/GnJT4SD5fWo/s400/9fee5c123-1.jpg

http://fundoomovies.com/ups/imaigal.jpg

http://2.bp.blogspot.com/-7L2tJzj1pAk/UH6eO5qyD0I/AAAAAAAA9jo/XkNOghyFuAM/s1600/rajarishi.jpg

http://123tamilforum.com/imgcache2/2012/05/maragatham-1.jpg

KCSHEKAR
17th July 2013, 12:00 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Trichy21July2013_zpsbde081e6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Trichy21July2013_zpsbde081e6.jpg.html)

mr_karthik
17th July 2013, 05:44 PM
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்ட முரளி சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். பெருந்தலைவரின் சாதனைகளையும் அவரது எளிமையையும் காலாகாலத்துக்கும் பேசிப்பெருமைப்படலாம். அத்தகைய சாதனை வீரர் அவர்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் இருபது நாட்கள் அல்ல, இருபது வாரங்கள் அல்ல, இருபது மாதங்கள் அல்ல, இருபது ஆண்டுகள் வெள்ளையனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த தலைவன் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட அதைச் சொல்லிக்காட்டியதில்லை.

(இரண்டுமாதங்கள் பாளையங்கோட்டையில் சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக சொல்லிக்கொண்டிருப்பவர்களையும், திரைப்படங்களில் மட்டுமே சிறையைப் பார்த்தவர்களையும், ஊழலுக்காக கைதாகி சிறைசென்றவர்களையும் முதலமைச்சர்களாக பெற்றிருப்பது நாம் செய்த பாவமன்றி வேறென்ன) .

ஒரு பிச்சைக்காரனின் பையில் கூட 500 ரூபாய் இருக்கும் இந்நாட்டில், இறக்கும்போது வீட்டு அலமாரியில் 126 ரூபாயும் வங்கிக்கணக்கில் 460 ரூபாயும் வைத்திருந்த தலைவனை உலகெங்கும் தேடினாலும் பார்க்க முடியுமா?.

அவரைத்தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய இந்த தமிழ்நாடு என்ன சுபிட்சத்தைக் கண்டுவிட்டது?...

mr_karthik
17th July 2013, 06:05 PM
பெருந்தலைவரின் சாதனைகளில் ஒன்று தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'சாத்தனூர் அணைக்கட்டு'. அந்த அணை கட்டப்பட்டதிலிருந்து சமீப காலம் வரை எண்ணற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் தயாரிப்பாளர் ஒரு தொகையை பொதுப்பணித்துறைக்குக் கட்ட வேண்டும். அப்படி திரைப்படங்களின் படப்பிடிப்புக்களின் மூலம் கிடைத்த வருமானம் அணைகட்டிய செலவுத்தொகையைத் தாண்டிவிட்டதாம்.

பெருந்தலைவரின் சாதனைகள் இப்படி எத்தனையெத்தனை.

ஒன்பதே ஆண்டுகளில் 8,600 பள்ளிக்கூடங்களை உருவாக்கிய தலைவனை (சராசரியாக ஆண்டொன்றுக்கு 933 பள்ளிகள்) உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாது...

mr_karthik
17th July 2013, 06:24 PM
ஒருமுறை ஒரு அணைக்கட்டு கட்டி முடிந்ததும் அதிகாரிகள் ஆர்வத்தில் அந்த அணைக்கு 'காமராஜ் சாகர்' என்று பெயர்வைத்துவிட்டனர். அணையைத்திறக்க வந்த பெருந்தலைவர் காமராஜ் அதைப்பார்த்து அதிர்ந்து விட்டார்.

"ஏண்ணே, எதுக்கு என்பேரை வச்சிருக்கே. என் சொந்தக்காசிலையா கட்டினேன்?. மக்களுடைய வரிப்பணத்துல கட்டுனதுண்ணே. மொதல்ல என் பேரை எடு. அப்புறம் வந்து தொறந்து வக்கிறேன்" என்று கோபத்துடன் போய்விட்டார். அவர் பெயரை நீக்கிய பிறகே வந்து அணையைத்திறந்து வைத்தார்.

(சிவாஜி, எம்.ஜி.ஆர். என்ற இரண்டு திரை ஜம்பவான்கள் இருந்தும் அவர்கள் பெயரை வைக்காமல் தன்பெயரில் 'ஜெயலலிதா திரைப்பட நகர்' என்று அமைத்து அதை வெட்கமில்லாமல் தானே திறந்து வைத்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நினைக்கிறீர்கள்?)

mr_karthik
17th July 2013, 06:41 PM
மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லாபசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும், தலைவர் யோசித்தார்.

"சரி இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.

இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம். நேற்றுவரை தங்க ஜரிகை சட்டைபோட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப்போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.

துடைத்தெரிந்தவர் எங்கள் பெருந்தலைவர்...

Murali Srinivas
18th July 2013, 12:09 AM
எத்தனை முறை திரையிடப்பட்டால் என்ன? எத்தனை முறை பார்த்தால் என்ன? அழகாபுரி சமஸ்தானத்தின் இளவரசன் அழகன் ஆனந்தை காண கசக்குமா என்ன? அதுவும் என்றென்றும் நடிகர் திலகத்தை நேசிக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கு?

இந்த வாரம் திருமங்கலம் - ஆனந்த், மானாமதுரை சீனிவாசா மற்றும் ராஜபாளையம் ஜெயா ஆனந்த் ஆகிய ஊர்களில் காலத்தை வென்ற காவியம் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடியது.

மாவட்டத்தின் மக்கள் மட்டும் பார்த்தால் போதுமா? அப்போது நாங்கள் மீண்டும் காண வேண்டாமா என்ற கேள்வியை மதுரை மாநகர் மக்கள் எழுப்ப, சரி அதற்கென்ன உங்களுக்கு இல்லாமலா என்று விநியோகஸ்தரும் வரும் வெள்ளி முதல் ஒன்றல்ல இரண்டு தியேட்டர்களில் வசந்த மாளிகை திரைக் காவியத்தை திரையிடுகிறார்கள்.

ஆம் வெள்ளி ஜூலை 19 முதல் மதுரை அலங்கார் மற்றும் சோலைமலை திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது.

அன்புடன்

Murali Srinivas
18th July 2013, 12:10 AM
தமிழகத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மக்கள் மதி மறந்து தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை எதிர்பார்பார்கள். தூத்துக்குடி நகரில் உத்தமனும் எங்கள் தங்க ராஜாவும் ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது. தூத்துக்குடி நகர் kspc திரையரங்கில் வரும் 19-ந் தேதி வெள்ளி முதல் ஸ்டைல் சக்ரவர்த்தியின் "ராஜா" திரையிடப்படுகிறது.

வசந்த மாளிகை மற்றும் ராஜா திரையரங்க செய்திகளை வழங்கிய ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

abkhlabhi
18th July 2013, 06:32 PM
Vaali - Great loss to TFI

RIP

http://www.youtube.com/watch?v=VL8Rs03nMFc

RAGHAVENDRA
18th July 2013, 06:39 PM
http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2010/sep/kavingar-vaali-anna-award/kavingar-vaali-anna-award_029.jpg

நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அன்புக் கரங்கள் மூலம் எழுதத் தொடங்கிய கவிஞர் வாலியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறதாய் உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் தான் மற்றோர் மிகப் பெரிய கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்தது. விண்ணோடும் முகிலோடும் பாடல் உள்பட பல அருமையான பாடல்களுக்கு சொந்தமான கவிஞர் ஆத்மநாதன் மறைவின் செய்தி காயும் முன் இந்த செய்தி நெஞ்சை வாட்டுகிறது.

கவிஞர் வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகட்டும். அவரது ஆன்மா சாந்தியடையவும் இத்துயரைத் தாங்கும் மன வலிவை அவர் குடும்பத்தார் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நடிகர் திலகத்திற்கு வாலி எழுதிய முதல் படமான அன்புக் கரங்களில் மிகச் சிறந்த தத்துவப் பாடல்


http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

mr_karthik
18th July 2013, 07:17 PM
காவியக்கவிஞர் வாலி அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நடிகர்திலகத்தின் 83 படங்களுக்கும் மக்கள்திலகத்தின் 58 படங்களுக்கும் மற்றும் ஏராளமான படங்களுக்கும் அருமையான பாடல்களை எழுதிய சிறந்த கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்து விட்டது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்பால் அன்பு கொண்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்...

pammalar
18th July 2013, 08:26 PM
காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Vaali1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/Vaali1.jpg.html)

நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 15

வாழ்வியல் திலகம் பற்றி வரகவி

வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5736-2.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5736-2.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5736-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5736-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5744-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5744-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5740-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5740-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5741-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5741-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5742-2.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5742-2.jpg.html)

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Murali Srinivas
18th July 2013, 11:49 PM
வாழ்க்கையில் ஒரு சில மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும், பற்பல விஷயங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாக உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் இந்த உந்துதல் இருக்கும். சந்திக்க விரும்பும் நபர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் சந்திப்பதிலும் உரையாடுவதிலும் ஆர்வம் இருக்கும். அப்படி சந்தித்து உரையாட நினைத்த மனிதர்களில் முக்கியமானவர் வாலி.

அவரின் பல்வேறு வகையான பாடல்களைப் பற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையிசை உலகில் அவர் தனக்கென்று உருவாக்கி வைத்திருந்த தனித்துவமான இடத்தைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என நினைத்திருந்த நாட்கள் பல உண்டு.

எதுகை மோனை என்ற தமிழ் இலக்கணத்தை மாணாக்கர்களுக்கு கற்று தருவதற்கு இவர் பாடல்களை எடுத்து சொன்னாலே போதும், வெகு எளிதாக் புரிந்து விடும். அந்தளவிற்கு அதில் தேர்ச்சி பெற்றவர். சில நேரங்களில் எதுகை மோனைக்காக சில ஆங்கில் வார்த்தைகளை கலந்தாலும் அவையும் ரசிக்கக் கூடிய வகையாகவே அமைந்திருப்பதுதான் அவர் சிறப்பு. சென்ற நூற்றாண்டின் முதல் முப்பதுக்குள் பிறந்திருந்தாலும் இந்த நூற்றாண்டின் இந்நாள் வரையான நிகழ்வுகளையும் அறிந்து வைத்திருந்ததுதான் அவரின் சிறப்பு.

நடிகர் திலகம் பேசும் தெய்வம் படத்தின் படப்பிடிப்பின் போது வாலியிடம் பேசும் போது சொன்னாராம்

இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல

மழை மேகம் குடை பிடிக்கும் சிறு நிலவும் அல்ல

இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல

இந்த வரிகள் அனைத்துமே பிரமாதம். ஆனால் அதற்கு பின் எழுதியிருக்கிறாயே

இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல

அதுதான் டாப் என்றாராம். அதுதான் நம் கருத்தும்.

வாலியின் ஒரு கவிதை தொகுதியில் ஒரு சின்ன கவிதை ஒன்று வரும்

காலம் பாதி எரித்து

காமம் பாதி எரித்த பின்

மரித்த உடலை

மயான தீ என்ன செய்யும்

உண்மைதான். மயான தீ வாலியின் Mortal Remains-ஐ வேண்டுமென்றால் destroy செய்யலாம். ஆனால் அவரின் Immortal வரிகளை யாராலும் destroy பண்ண முடியாது.

உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் வரகவி வாலியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்புடன்

KCSHEKAR
19th July 2013, 10:49 AM
காவியக் கவிஞர் வாலிக்கு நமது இதய அஞ்சலி

KCSHEKAR
19th July 2013, 10:52 AM
Kumudham - 24-07-2013

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kumudham1012_zpsd8b48bae.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kumudham1012_zpsd8b48bae.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kumudham2013_zpsa214294e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kumudham2013_zpsa214294e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kumudham3014_zps2029527c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kumudham3014_zps2029527c.jpg.html)

KCSHEKAR
19th July 2013, 03:19 PM
நடிகர்திலகம் சிவாஜி 12 ஆம் ஆண்டு நினைவு தின பேச்சுப்போட்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 14-01-2013 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், நூற்று இருபது மாணவ - மாணவியர் இந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

தேசியமும் சிவாஜியும், பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜி, திரையுலகின் முடிசூடா மன்னன் சிவாஜி, வெள்ளித் திரையில் நடிகர்திலகத்தின் வசனங்கள், நடிகர்திலகத்தின் திரையுலக சாதனைகள், நடிகர்திலகம் சிவாஜியின் சமூகத் தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் மாணவ - மாணவியர் பேச்சில் வெளுத்து வாங்கினர்.

மாணவ - மாணவியருடன் வந்திருந்த ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் மிகவும் ஆவலாக தங்கள் பிள்ளைகள் பேசுவதைக் கேட்டு ரசித்தனர்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆறுதல் பரிசுடன் சான்றிதழும், வரும் ஜூலை 21 ஆம் நாள், மாலை 4 மணிக்கு, திருநெல்வேலி, வானவில் திருமண மண்டபத்தில் நடைபெறும் நடிகர்திலகதின் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.S.ராமசுப்பு அவர்களால் வழங்கப்படுகிறது.


பேச்சுப் போட்டியைத் துவக்கிவைப்பதற்காகச் சென்ற நான், மாணவ - மாணவியரின் பேச்சுக்களைக் கேட்டு, உண்மையிலேயே வியந்துபோனேன்.

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை துவக்கப்பட்டு இந்த 8 ஆண்டுகளில் நடிகர்திலகம் புகழ் பாடும் பல விழாக்களை நடத்தியிருக்கிறோம். அவற்றில் முத்தாய்ப்பாக, எனக்கு மன நிறைவினை அளித்ததாக இந்த பேச்சுப்போட்டி அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஏனெனில், மற்ற விழாக்களில் எல்லாம், நாமெல்லாம் கூடுவோம், நடிகர்திலகம் புகழ் பாடுவோம். யாராவது சிறப்பு விருந்தினரும் சிறப்புரை நிகழ்த்துவார். ரசிகர்கள் கூடிக் கேட்டுவிட்டு, மகிழ்ந்து கலைவோம்.

ஆனால், அடுத்த சந்ததியினர் நடிகர்திலகத்தைப்பற்றி, அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள நாம் ஏதேனும் முயற்சி செய்யவேண்டும் என்ற சிந்தனை என் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

அதன் முதல் முயற்சியாக திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த பேச்சுப்போட்டி சிறப்பாக, வெற்றிகரமாக அமைந்ததில் திருநெல்வேலியில் உழைத்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள், நண்பர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/DinakaranNellai15July2013_zpse979e0c6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/DinakaranNellai15July2013_zpse979e0c6.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/DinamalarNellai15July2013_zps2d858fad.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/DinamalarNellai15July2013_zps2d858fad.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/DinathanthiNellai15July2013_zpsf4c18ac1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/DinathanthiNellai15July2013_zpsf4c18ac1.jpg.html)

RAGHAVENDRA
19th July 2013, 10:18 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி பல்வேறு ரசிகர்கள், ரசிகர் மன்ற அமைப்புகள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்கள் - பேனர்களின் நிழற்படங்கள்.

இவற்றை நமக்கு அனுப்பி வைத்த சம்பந்தப் பட்ட அமைப்பினருக்கு நமது உளமார்ந்த நன்றி.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஒன்றிய தலைமை மன்றத்தினரின் போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/PNPalayamRaviPoster02_zps3713c211.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/PNPalayamRaviPoster01_zpsfa62b7b4.jpg



நண்பர் ஜெயகுமார் அவர்களின் சிம்மக் குரலோன் சிவாஜி நற்பணி மன்றத்தினரின் போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/JaikumarBNR_zpsf9e2d302.jpg


திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/UrandaiSelvam02fw_zps46e6bee4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/UrandaiSelvam01fw_zpsef256ba3.jpg

Murali Srinivas
19th July 2013, 11:02 PM
சந்திரசேகர் சார்,

நடிகர் திலகத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நீங்கள் நடத்திய பள்ளி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி மிகவும் பாராட்ட தக்கது. இந்த செயல் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை கொண்டு சேர்க்கும் சீரிய முயற்சி. உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு நெல்லை அனைத்து பள்ளி மாணவர்களின் overwhelming response மிகுந்த மனநிறைவை தருகிறது. அது மட்டுமல்ல கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசும் சான்றிதழும் அளிப்பது என்பது ஒரு நல்ல அணுகுமுறை. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி அடுத்த முறை அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வழி வகுக்கும்.

இது போன்ற புதுமையான நல்ல முயற்சிகளை இனியும் தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
19th July 2013, 11:03 PM
தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடு பற்றிய செய்திகள் தொடர்கின்றன.

நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.

தூத்துக்குடி சத்யா திரையரங்கில் [கடந்த இரண்டு வாரங்களில் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா ஓடிய அரங்கு] நாளை முதல் திரிசூலம் வெளியாகிறது.

சென்னை - பிராட்வே திரையரங்கில் நண்பகல் காட்சியாக [Noon Show] ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டிருக்கிறது.

மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.

அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

அன்புடன்

iufegolarev
19th July 2013, 11:11 PM
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கின்படி !

iufegolarev
19th July 2013, 11:25 PM
தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடு பற்றிய செய்திகள் தொடர்கின்றன.

நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.

தூத்துக்குடி சத்யா திரையரங்கில் [கடந்த இரண்டு வாரங்களில் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா ஓடிய அரங்கு] நாளை முதல் திரிசூலம் வெளியாகிறது.

சென்னை - பிராட்வே திரையரங்கில் நண்பகல் காட்சியாக [noon show] ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டிருக்கிறது.

மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.

அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

அன்புடன்


அங்கு மட்டும் அல்ல...நம் சிங்கார சென்னையிலும் விரைவில் .....

பலர் வாயடைத்துபோய் நம்மை திரும்ப திரும்ப வம்பிழுக்க முடியாதபடி...ஆனால்.... பெயரளவில் பார்வையாளர்கள்...just for ரெகார்ட்ஸ்....என்று அந்த காலத்திலிருந்தே அவிழ்த்துவிடும் பொய்யை...புளுகு மூட்டையை திரும்ப திரும்ப வெளியில் போஸ்டர் வாயிலாகவும்...மையம் வாயிலாகவும் உண்மையாக்க முயற்ச்சிக்கும் முயற்சியில் புலம்பவைக்க....

ஆனால் நாமோ
நாம் சொல்வதையும் செய்வோம் !
சொல்லாததையும் செய்வோம் !
சொல்லிகொண்டேயும் செய்வோம் !
செய்துகொண்டேயும் சொல்வோம் !

என்பதை உணர்த்தும் வகையில் விரைவில் பலரின் மதோன்னத விஜயம் ஆரம்பம் !

KCSHEKAR
20th July 2013, 07:55 AM
Dear Murali Sir,

Thanks for your valuable appreciation

RAGHAVENDRA
20th July 2013, 10:01 AM
நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி சிவாஜி மன்ற இலக்கிய அணி, துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு மன்றங்கள் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்களின் நிழற்படங்கள்..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/inba-001-posterfw_zpsca2c1d01.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/inba-002-posterfw_zps76c38e1e.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/inba-003posterfw_zpsb7da7752.jpg

Gopal.s
20th July 2013, 10:19 AM
It was rather nice to see all our friends at NTF paar magale paar screening Y.G.M, Mohan Ram,A.R.S,Murali,Pammalar,Sarathy,Subbu,Ragavendar ,Ganpat to name a few. I will write in detail later. I met Vasu also during my pilgrimage tour.
Chandra- Your attempt of taking Sivaji to Growing minds is indeed commendable. Hats off to you .
All members- I caught up with your contributions today only after a long break.
Vali- A great loss to all of us. let his soul rest in peace with our Acting God in heaven.

abkhlabhi
20th July 2013, 02:05 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/408721_155518024552012_2121248899_n.jpg

mr_karthik
20th July 2013, 02:39 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

நடிகர்திலகம் சமூகநல பேரவை சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாணவ மாணவியரின் பேச்சுப்போட்டி பற்றிய தொகுப்பு அருமை. நடிகர்திலகத்தின் பெருமைகளைப்பற்றி பெரியவர்களே பேசிக்கொண்டிருக்காமல் இளம் தலைமுறையினரிடம் நடிகர்திலகத்தின் மாண்புகளை கொண்டுசேர்க்கும் முகமாக பல்வேறு தலைப்புகளில் அவர்களைப் பேச வைத்ததன் மூலம் நடிகர்திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை இளம்தலைமுறையினர் மத்தியில் வெளிக்கொணர்ந்த சாதனை உண்மையில் பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டது.

இந்தப் பேச்சுப்போட்டிக்காக மாணவர்கள் எத்தனை நூல்களை ஆராய்ந்திருப்பார்கள், அதன்மூலம் நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை எந்த அளவு அறிந்திருப்பார்கள் என எண்ணும்போது உண்மையில் இது ஒரு மகத்தான நிகழ்வு என்பதில் ஐயமில்லை. முரளி சார் அவர்கள் குறிப்பிட்டதுபோல, போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குவது என்ற முடிவு நடிகர்த்திலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை மேலும் ஊக்கபடுத்தும் நல்ல முயற்சியாகும்.

சத்தமில்லாமல் சாதனைகளைப் படைக்கும் நடிகர்திலகம் சமூகநலப் பேரவைக்கும் அதனை சீரிய முறையில் வழிநடத்தும் தலைவரான தங்களுக்கும் அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...

mr_karthik
20th July 2013, 02:53 PM
அன்புள்ள முரளி சார்,

ஒவ்வொரு வாரமும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் / ஊர்களில் வெற்றிநடை போட்டுவரும் செய்திகளை அருமையாகத் தொகுத்து வழங்கும் தங்களுக்கும், தங்களுக்கு அத்தகவல்களை எட்டிவைக்கும் அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

"சிலர்" படங்கள் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் மீண்டும் திரையிடப்படுவதாக உருவாக்கப்பட்டு வரும் மாயைக்கு நல்ல பதிலடி...

iufegolarev
20th July 2013, 04:23 PM
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கின்படி !

iufegolarev
20th July 2013, 09:35 PM
ஜூலை 21 - கலைமகள் தன் தவப்புதல்வன் திரை உலகில் சித்தராக விளங்கும் கணேச மூர்த்தியை பிறந்த பயன் முடிவடைந்த காரணத்தால் அவதாரம் எடுத்த கடமை, பயன் முடிந்தது, ஆகையால் திரும்பி வா மகனே என்று அழைத்த அந்த நாள்,

இன்றோடு 12 வருடம் நிறைவடைகிறது...இருள் சூழ்ந்த அமாவாசை ஒரு நாள் தான்....ஆனால் திரை உலகிற்க்கோ இன்றோடு 12 வருடம் .....!

நாடக, மற்றும் திரை உலகம் பயன்பெறும் வகையில் நடிப்பு என்றால் என்ன...தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்... நவரசத்தையும் எப்படி முகத்தில் வரவழைக்கவேண்டும் ...நடிப்பு மட்டும் அல்லாது பிற கலை நுணுக்கங்களையும் எப்படி கற்றுக்கொள்ளவேண்டும் ..கலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்று சகலர்க்கும் ஒரு வழிகாட்டியாய் வாழ்ந்த ஒரு மகான்...இனியும் தொன்றமாட்டாரா என்று உண்மையான தமிழன் மட்டுமல்லாது நாடக மற்றும் திரையை ரசிக்கும் ஒவொருவரும் எண்ணும் நாள் !

அனைவரது அன்பு வேண்டுகோள் தாளாமல் பாசத்தால் இதோ இருக்கிறேன் நான் உலகெங்கும் உங்களுக்காக என்று சென்ற வருடம் மார்ச் 17 முதல் கர்ணனாய் பிள்ளைகளுக்கு காட்சிதந்து சுமார் 152 நாட்கள் அவர்களுடன் திரைவடிவில் கூடவே இருந்தநாள்.


அந்த 152 நாட்கள் திரை உலகமே உலகெங்கும் திருவிழகோலம் கண்டது ! தன்னை நேசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை காட்சிதந்த வைபோகம் தான் கர்ண விஜயம்...!

இந்த வருடமும் தனது அன்பு பிள்ளைகளும் உண்மையாக தன்னை நேசித்த மக்களுக்காகவும் வரும் மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் சந்திக்கிறேன் என்று கூறி மீண்டும் கலைமகளிடதிலே ஐக்கியமானார் நம் சித்தர்..! தற்போது வருவதற்கான ஆயுத்தம் மேல் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது....வெகு விரைவில் நம் சித்தர் நம்மை எல்லாம் மகிழ்சிகடலில் ஆழ்த்த வருகிறார் என்று நினைக்கும்போது புளகாங்கிதம் அடைகிறது மனது !

இன்று நினைவுநாள் என்கிறார்கள்...மறந்தால் தானே நினைப்பதற்கு...! ஓய்வில்லாத உழைப்பல்லவா நம் சித்தருடயது...

1952 முன் நாடகத்திலும்...1952 முதல் 1997 வரை திரை உலகை வாழ வைத்த தெய்வம் அல்லவா...

ஓய்வு தேவை மீண்டும் வேறு வடிவெடுத்து உழைப்பதற்கு என்று 2001 ஜூலை 21ஆம் தேதி ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.

அப்படிதான் உண்மை தமிழன் மட்டும்மல்லாது மற்ற உண்மையான மக்களும் என்றும் நினைத்துகொண்டிருக்கின்றனர்.

நல்லவர் நினைவுநாள் என்பதால் தான் வருணனே இன்று வாழ்த்துகிறான் ! இந்த பேறு ஒன்றே போதும் !

https://www.youtube.com/watch?v=-L6M6UkaNlg


இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஒழியாமல் தேசிய நெஞ்சங்கள் ஓயாது என்ற பகத்சிங் வாக்கினைபோல

எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் என்று
இன மற்றும் ஜாதி வெறி வளர்த்தவர்கள் மத்தியில் தேசியம் வளர்த்த திரையுலக தந்தையே !

ஒவ்வொரு காலகட்டத்திலும் சித்தர் வாழ்வில் நிஜத்தில் நடந்ததை பிரதிபலிக்கும் நிழல் காட்சிகள்...!

https://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4

https://www.youtube.com/watch?v=8132k86_LZE

joe
20th July 2013, 09:41 PM
காலத்தை வென்ற கலைஞனே !
ஞாலத்தில் உனை மிஞ்சும்
நடிகன் நானறியேன்.

தமிழரின் பெருமையே!
வாழ்க நீ தந்த கலை!

pammalar
21st July 2013, 12:19 AM
இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கு
பன்னிரெண்டாம் ஆண்டு புகழாஞ்சலி
[21.7.2001 - 21.7.2013]

நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 16

நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம்

வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) [பதிப்பாசிரியர் : திரு. எம்.ஜி.ஆர்] : ஆகஸ்ட் 1962


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ca1c8dd5-0be7-4492-ae44-0327c9d101d6.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/ca1c8dd5-0be7-4492-ae44-0327c9d101d6.jpg.html)


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/a9565dd9-8986-4936-9669-6707e273085a.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/a9565dd9-8986-4936-9669-6707e273085a.jpg.html)


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d.jpg.html)

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Murali Srinivas
21st July 2013, 12:38 AM
என்றும் நீ எங்கள் நடிகர் திலகம் என்றால்

கோடி ஜென்மங்கள் ரசிகராய் பிறப்போம்

நன்றி நாங்கள் சொல்ல வார்த்தையேது

நாளும் உன் காட்சியின்றி வாழ்க்கையேது?

செந்தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே

நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான

ஊற்றாகி நின்றானவன்

என்ற வரிகளுக்கெல்லாம் முகவரி கொடுத்தவனே!

இந்த நாளில் உன்னை நேற்றும் இன்றும் என்றென்றும் இதே போல் நினைத்து வாழும் ஒரு எளிய ரசிகனாக

அன்புடன்

Subramaniam Ramajayam
21st July 2013, 06:49 AM
என்றும் நீ எங்கள் நடிகர் திலகம் என்றால்

கோடி ஜென்மங்கள் ரசிகராய் பிறப்போம்

நன்றி நாங்கள் சொல்ல வார்த்தையேது

நாளும் உன் காட்சியின்றி வாழ்க்கையேது?

செந்தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே

நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான

ஊற்றாகி நின்றானவன்

என்ற வரிகளுக்கெல்லாம் முகவரி கொடுத்தவனே!

இந்த நாளில் உன்னை நேற்றும் இன்றும் என்றென்றும் இதே போல் நினைத்து வாழும் ஒரு எளிய ரசிகனாக

அன்புடன்

engal uyirudan kalandu vitta DEIVA MAGANE PASA MALERE ENDRUM UM NINAIVUDANE VALDUNDU KOTTIRIKKUMONE OF THE MILLIONS OF PEOPLE ULGAM ULLAVARAI NIN PUGHAL IRUKKUM.

RAGHAVENDRA
21st July 2013, 07:48 AM
http://cinefanz.com/wp-content/uploads/2013/05/Sivaji-Ganesan1.jpg

எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா....
இல்லை இல்லை ...
இங்கிருந்து தான் வந்தாரு
இங்கே தான் வாழ்ந்தாரு
இங்கே தான் மறைந்தாரு...

வாழ்நாள் முழுதும் தமிழனாகவே வாழ்ந்து தமிழனுக்கு அடையாளம் காட்டி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொற்றொடருக்கு உயிர் தந்து காலமெல்லாம் தமிழனுக்கு பெருமை தேடித் தந்த சிங்கத் தமிழன் ... உடலால் மட்டுமே மறைந்த நாள்...

எங்களுக்கு நினைவு நாள் என்று தனியாக தேவையில்லை... உங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்...

எங்கள் இறுதி மூச்சு வரை இது தொடரும்...

RAGHAVENDRA
21st July 2013, 07:52 AM
டியர் சுவாமி சார்
நடிகன் குரல் மிகவும் அபூர்வமான ஆவணம். நம்மிலேயே பலருக்கு இப்படி ஒரு பத்திரிகை வந்தது தெரிந்திருக்காது. நடிகர் சங்கத்தின் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்த போது பருவ இதழாக மலர்ந்தது. அவரே ஆசிரியராகவும் இருந்தார். 1962ல் நடிகர் திலகம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய பின் அதனை யொட்டி நடிகன் குரல் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் காணும் பக்கத்தை இங்கே நீங்கள் தந்ததன் மூலம் ஆவணத் திலகம் என்பதையும் அந்நாளைய தமிழ்த் திரையுலகின் பெரும்பான்மையான தகவல்களுக்கு தங்களிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளீர்கள்.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
21st July 2013, 08:33 AM
நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி நண்பர் எம்.எல். கான் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/MLK02FW_zps046c4783.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/MLK01FW_zpsbb912bd6.jpg

Gopal.s
21st July 2013, 08:38 AM
இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
இது உன் நினைவு நாளாம் .
என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...

vasudevan31355
21st July 2013, 08:42 AM
பாச தெய்வத்திற்கு பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Parasakthi1952DVDripXvid1CDESubs-Shameedp-Uyirvanicomavi_003871572.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Parasakthi1952DVDripXvid1CDESubs-Shameedp-Uyirvanicomavi_003871572.jpg.html)

கண்ணுக்குத் தெரிந்த கடவுள் என்று சூரியனை வழிபட்ட எங்கள் கர்ணனே!
எங்கள் கண்ணுக்குத் தெரிந்த ஒரே கடவுள் நீதானே!
ஆண்டவன் படைப்பின் அரிய அற்புதமே!
எங்கள் உடலின் அனைத்து அணுக்களிலும் ஆட்சி செய்யும் ஆண்டவனே!

வாழ்க்கை என்னவென்று உணர்த்தி எங்களுக்கு
வாழக் கற்றுக் கொடுத்தவனே!
அன்பு ஒன்றையே அடித்தளமாகக் கொண்டு
பாசத்தைப் போதித்த எங்கள் புத்தனே!

மகிழ்ச்சியை தவிர வேறொன்றும் தந்தறியாதவனே!
மானுடப் பிறவியின் மகத்தான படைப்பே!
மன்னர்க்கெல்லாம் மன்னனே! எங்கள்
மனமெல்லாம் நிறைந்த மாசற்ற மாணிக்கமே!

உழைப்பு ஒன்றையே உயர்வெனக் கொண்டு
உன்னத வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்தவனே!
உள்ளத்தில், எண்ணத்தில், செயலில், சிந்தையில்
சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி செய்யும் எங்கள் சிங்கமே!

இடி, மழை, புயலை நடிப்பில் காட்டியவனே!
இன்னல்களை இல்லாமல் தீர்த்தவனே!
கள்ளமற்ற வெள்ளை சிரிப்பில்
மழலைகளையும் தோற்றோடச் செய்தவனே!

நடிப்பின் ஆணிவேராய் வேரூன்றி
ஆல விருட்சமாய் வளர்ந்தவனே!
அந்நியரும் அகம் மகிழ்ந்த
அற்புதங்கள் செய்து காட்டியவனே!

எங்கள் ரத்த நாளங்களில் ஓட்டமாய் இருப்பவனே!
எண்ண ஓட்டங்களில் என்றும் வாழ்பவனே!
எண்ணற்ற அதிசயங்களுக்கு சொந்தம் கொண்டாடுபவனே!
பேச்சிலும் மூச்சிலும் இரண்டறக் கலந்தவனே!

அன்புச் சங்கிலியால் எங்களைப் பிணைத்து
அறிவு தீபம் ஏற்றி வைத்து
எங்களை அணைத்துக் கொண்டவனே!
அன்னையின் அன்பைக் கொ(கா)ட்டிய ஆண்மகனே!

'அண்ணன்' என்ற சொல்லுக்கு அலங்காரம் தந்தவனே!
'ஆண்டவன்' என்று என்றோ ஆனவனே!
ஆட்சி பீடம் ஏறாமலேயே அரசாட்சி புரிந்தவனே!
ஆண்மையின் அழகு மிளிர்ந்தவனே!

சிவனைத் தொழுதால் சிரமகள் விலகும்
எங்கள் சிவாஜியைத் தொழுதால் சிந்தை குளிரும்
சிரிப்பையும் அழுகையும் சமமாகக் காட்டியவனே!
சிம்மக் குரலில் சிந்தை கவர்ந்தவனே!

இன்று உனக்கு நினைவு நாளாம்! நினைவே நீதானே!
உயிரே நீதானே! உறவே நீதானே! எங்கள்
உயிர் பிரிந்தாலும் அது உன்னுடன்தானே கலக்கும்!
மறுபடி உன் பெயர் சொல்லி ஜனிக்கும்.

உயிரற்ற உடலாய் நாங்கள்
நாங்களும் இறந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டதே
அப்புறம் எப்படிப் பிரிவு வந்தது?
எங்களை மறந்தாலும் உன்னை மறக்க முடியாது.

எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் பரம்பொருளே!
எங்களினுள்ளே ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆண்டனியே!
எட்டுத் திசையும் நின் புகழ் பாடுவதைத் தவிர
வேறென்ன வேலை எங்களுக்கு?

உன் பாத மலர் தொட்டு ஜென்ம சாபல்யம் அடைகிறோம்.
உன் பெயர் உச்சரித்து பாவங்களைக் கழுவுகிறோம்
உன் அற்புத அசைவுகளைக் கண்டு அசைவற்று நிற்கிறோம்
உன்னை மனதில் கொண்டு பிற தெய்வங்களை மறக்கிறோம்.

கண்ணீர் மலர்களால் உன் பாதங்களை அர்ச்சிக்கும்
உன் அருள் பெற்ற பக்தன்

வாசுதேவன்.

IliFiSRurdy
21st July 2013, 08:51 AM
http://cinefanz.com/wp-content/uploads/2013/05/Sivaji-Ganesan1.jpg



ஐயனே,

இன்னும் 120 ஆண்டுகளுக்குப்பின்னர்,நாங்கள ஒருவரும் இருக்கமாட்டோம்..

ஆனால் நீங்கள் இருப்பீர்கள்..

அன்று உங்கள் புகழ் உலகெங்கும் வியாபித்திருக்கும்..

உலகிலுள்ள அத்தனை கலை சார்ந்த பல்கலைகழங்களுக்கும் உங்கள் சாதனை உயர் வகுப்பு பாடமாக அமையும்.

உம் தாள் பணிந்து வணங்குகிறோம்..

vasudevan31355
21st July 2013, 09:54 AM
நடிகர் திலகம் மறைவிற்கு 'நந்தன்' (ஆகஸ்டு 1-15, 2001) இதழின் ஆத்மார்த்தமான அஞ்சலி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4-3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-47.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-47.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/v-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/v-3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-31.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-31.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0004-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0004-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0005-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0005-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0006.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0006.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0007.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0007.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

eehaiupehazij
21st July 2013, 11:03 AM
We always cherish the memories of our living legend, the one and only NT till we reach him

Marionapk
21st July 2013, 11:06 AM
nadigarthilagame unnai endrum marakkamattom oru naal nangal marapom andru engal uyir engalidam irukkathu

Marionapk
21st July 2013, 11:07 AM
neeye tamil neeya amutham neeya thuyavan vazhga un pugazl

ScottAlise
21st July 2013, 11:41 AM
today a black day for NT fans, infact for cinema industry

You continue to live in our hearts NT Sivaji Sir,

If God give us power we will bring you back to life NT Sivaji Sir

Continue to bless us from heaven

mr_karthik
21st July 2013, 02:18 PM
ஆருயிர் அண்ணனே இன்று யாருக்கு உனது நினைவு நாள்? . உன்னை இன்று மட்டும் நினைத்துவிட்டு நாளை மறந்துபோய் வேறு வேளைகளில் ஈடுபடுவோருக்கு.

அணுதினமும் உன்னையே நினைத்து உருகும் எங்களுக்கல்ல. உன்னை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பதால் எல்லா நாட்களும் உன் நினைவு நாளே.

இன்று கலையுலகை கவ்விய கறுப்பு நாள்.
தமிழகத்தின் பொக்கிஷம் களவு போன இருட்டு நாள்.
தமிழ்த்தாயும் கலைத்தாயும் தங்கள் மகனைப் பறிகொடுத்த மலட்டு நாள்.
நாங்கள் சற்று அயர்ந்திருந்த நேரத்தில் எமன் எங்களிடமிருந்து உன்னைத் திருடிக்கொண்டு போன திருட்டு நாள்.

இனி நாட்காட்டிகளில் ஜூலை 21 என்ற நாள் வேண்டாம். 364 நாட்கள் போதும் இவ்வுலகுக்கு...

RAGHAVENDRA
21st July 2013, 02:29 PM
நடிகர் திலகத்தின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக திருவொற்றியூர் பிரபு ரசிகர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/PrabuFansVotriyurPoster_zps9e462ad6.jpg

RAGHAVENDRA
21st July 2013, 02:36 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/AI2171302_zps0ae56b56.jpg

இந்த நிழற்படம் சிறப்பு வாய்ந்தது, இதனை இங்கு பகிர்ந்து கொள்வதில் உள்ளம் நெகிழ்கிறது. இதில் இடது புறத்தில் இருக்கும் இருவரும் வலது புறத்திலிருந்து இருவருமாக நால்வரும் சகோரர்கள். இவர்களுடைய தந்தையாரும் தீவிர சிவாஜி வெறியர். பெருந்தலைவரின் அன்பிற்கு பாத்திரமானவர். இவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற பாசம் கொண்டவர்கள், குழந்தைப் பிராயத்திலிருந்தே நடிகர் திலகத்தின் படங்களால் வளர்க்கப் பட்டவர்கள், அவருடைய ரசிகர்களாய் வளர்க்கப் பட்டவர்கள், வளர்ந்தவர்கள், வாழ்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் மற்றும் நினஐவு நாட்களில் ஒன்றாய் அன்னை இல்லத்தில் சங்கமித்து நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து மகிழ்ந்தவர்கள், அவரிடம் ஆசி பெற்றவர்கள், அவர் மறைந்தாலும் தொடர்ந்து அவருடைய திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருபவர்கள்.

அன்னை இல்லத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் நேராக உள்ளே சென்று தலைவரின் படத்திற்கு மாலை மரியாதை செய்து விட்டு வரும் சிறப்பு வேறு எந்த ரசிகருக்கும் கிடைக்காத பெரும் பேறாகும். இந்த இரு நாட்களிலும் அந்தப் பகுதி முழுவதுமே ரசிகர்கள் வசமே இருக்கும் அளவிற்கு உரிமை கிடைப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பெருமைப் படக் கூடிய விஷயமாகும்.

RAGHAVENDRA
21st July 2013, 02:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/AI2171301_zps528cc3e7.jpg

மலர் மாலை மரியாதையுடன் நடிகர் திலகத்தின் திருவுருவப் படம் உயிருடன் திகழ்வதைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுத்து வருவதைத் தடுக்க முடியவில்லை. தெய்வ சந்நிதானம் போல் அந்த இடம் திகழ்கிறது. இந்தக் காட்சியைப் பார்க்கும் தங்களுக்கும் அந்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.

vasudevan31355
21st July 2013, 04:51 PM
தெய்வ மகனுக்கு ஒரு சிறு அஞ்சலி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Deivamagan-YouTubeFLV_007022920.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Deivamagan-YouTubeFLV_007022920.jpg.html)

உள்பக்கம் தாழ்ப்பாள் அசைகிறது. கதவு திறக்கிறது. ஒரு விகார முக இளைஞன் ரூமுக்குள் நுழைகிறான். அவன் பெயர் கண்ணன். கையில் ஒரு செக் வைத்திருக்கிறான். அவன் நடை அவன் தந்தையை நோக்கி. தந்தை தாழ் திறக்கும் சப்தம் கேட்டு இருக்கையில் இருந்து எழுந்திருக்கிறான். மகன் நெருங்கி விட்டான். இருவருக்குமான முதல் சந்திப்பு!

வந்து நிற்கும் மகனை தவிப்போடும், திகைப்போடும், ஆச்சரியத்தோடும் பார்த்து அவனை எதிர் கொள்வது எப்படி என்று தடுமாறி நிற்கிறான் தந்தை. இருவருக்குமிடையே ஆழமமான, அர்த்தம் பொதிந்த பார்வைகள்.

மகன் ஆரம்பிக்கிறான் அமைதியாக.

"தேவையில்லைன்னு நெனச்ச தந்தையும், அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரையொருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி"

மகனின் முதல் குத்தலிலேயே நிலை குலைந்து போகிறான் தந்தை. வாய் பேச எத்தனிக்கிறது. வாரத்தை வரவில்லை. பேச்சு எழவில்லை. நுனி நாக்கும், உதடுகளும் துடிக்கின்றன. ஆனால் பிரயோஜனமில்லை.

"ஏன் பேச மாட்டேங்கறீங்க? எப்படி பேசறதுன்னு உங்களுக்கு தயக்கம். எதைப் பேசறதுன்னு எனக்குக் கலக்கம். நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா? ("தெரியுது" என்று மெளனமாக, மெதுவாக தலையாட்டுகிறான் தந்தை கலங்கியபடியே.)

என் பெயர் கண்ணன்" என்று தந்தையிடம் தனயன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் உலகில் எங்கும் நடக்காத புதுமையாக.

தொடர்கிறான்....

"நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க புரிஞ்சிக்க வேண்டிய நிலைமை"

தந்தையின் தவிப்பு அதிகமாகிறது. மகனைப் பார்த்தவாறே வேதனையுடன் ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொருவிதமாகக் கலங்க நிற்கிறான். மகன் பின் பக்க இருபுறங்களிலும் யாராவது இருக்கிறார்களா என்று கவனித்துப் பார்க்கிறான்.

"இங்கு நம்மளைத் தவிர வேறு யாருமில்லையே?"

'இல்லை' என்று தலையசைவில் பதிலளிக்கிறான் தந்தை.

யாருமில்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட மகன் தைரியமாக தன் அப்பாவை பாசத்தோடு நோக்குகிறான்.

'அப்பா' என்று தயக்கம் காட்டி நிறுத்துகிறான். (அப்படிக் கூப்பிட அப்பா என்ற அந்த நபர் சம்மதிப்பாரா?)!சற்று இடைவெளி விட்டு "அப்படின்னு உங்களை நான் கூப்பிடட்டுமா" என்று பெர்மிஷன் கேட்கிறான். அதனால்தான் "ஒரு தடவை...ஒரே ஒரு தடவை" என்ற கெஞ்சலில். "ஒரே ஒரு தடவை" எனும்போது அவன் குரல் உடைந்து ஒரு சிறு நடுக்கம்.

தந்தை தன்னையறியாமல் 'கண்ணா' என்று வாஞ்சையுடன் அழைக்கிறான். மகன் பாச உணர்ச்சி மேலிட்டவனாய் வந்த நோக்கத்தை ஒருகணம் மறந்து "அப்பா" என்று ஆரத் தழுவிக் கொள்கிறான். அப்பனோ இன்னும் அதிகமாக உணர்ச்சிகள் ஆட்கொள்ள மகனை தழுவிக் கொள்கிறான். மகனின் தோள்களில் முத்தங்கள் சிந்துகிறான். அப்பாவுக்கும், மகனுக்கும் ஏற்படும் முதல் தொடு உணர்வு. ஸ்பரிசம். தழுவியவர்கள் ஒருமுறை விலகி ஒருவரையொருவர் உணர்ந்து பார்த்து மீண்டும் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். தழுவிய மகன் ஒரு கணம் யோசிக்கிறான். "எதற்காக வந்தோம்?... இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்?"...என்று அவனுக்குள்ளேயே எழும் கேள்வியை அவன் முகம் உணர்த்துகிறது. பாசத்தில் சில வினாடிகள் தடுமாறியவன் சட்டென தந்தையைப் பிடித்துத் தள்ளிவிட்டு தானும் விலகி விடுகிறான்.

சற்று தூரத்தில் நின்று "என்னை மன்னிச்சுடுங்க....இதைக் குடுத்துட்டுப் போறதுக்காகத்தான் நான் உங்ககிட்ட வந்தேன். இந்தாங்க... நீங்க டாக்டர்கிட்ட குடுத்த பிளாங் செக்" என்று செக்கை விரல்களால் சுண்டிக் காட்டுகிறான்.

"கண்ணா...அது உனக்காக...உன் எதிர்காலத்துக்காக" என்று மகனுக்கான உரிமையை அவனுக்கு எடுத்துச் சொல்கிறான் தந்தை.

மகன் ஒத்துக் கொள்ளவில்லை. செக்கை தலைக்கு பக்கத்தில் அலட்சியமாக கொண்டு சென்று திரும்ப கைக்குக் கொண்டு வந்து சொல்கிறான்

"எதிர்காலம் கடந்தகாலம் எதுவுமே எனக்குக் கிடையாது... இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு? இல்ல குடுக்கத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?"

முள்ளாய்த் தைக்கிறான் தந்தையை. (அருகதையற்ற தந்தை நீ... என்னைக் கொல்லச் சொன்னவன் நீ.. இப்போது என்ன பாசம் வேண்டிக் கிடக்கிறது?)

தந்தை அழகாக பதிலுரைக்கிறான்.

"கொடுக்கறதுக்கு எனக்கு அருகதை இல்லன்னாலும் வாங்கிக்கிறதுக்கு உனக்கு உரிமை இருக்கு... (எனக்கு அருகதை இல்லைதான்... அதற்கு லாயக்கற்றவன்தான்.. ஆனால் உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது... எடுத்துக்கோ)

"நீ என்னுடைய பிள்ளை... நான் உன் அப்பா!" (முதன் முதலாக உரிமை சொந்தம் கொண்டாடுகிறான் போலித்தனமில்லாமல்)

மகன் வேதனைகளில் மூழ்கி எழுந்திருத்தவன். ஒத்துக் கொள்வானா? இதுவரை அனாதையாகக் கிடந்தானே...

"நீங்க என் அப்பாவா? நான் உங்க பிள்ளையா? இதுவரைக்கும் நாம அப்படியா உறவு கொண்டாடினோம்".. என்று

இரு தொடைகளையும் வேகமாக இரு கைகளால் தட்டிக் கொள்கிறான். அருகிலிருக்கும் கண்ணாடி பீரோ பக்கம் சென்று கண்ணாடியை 'படாரென' தட்டி ஆத்திரத்தை காட்டி ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயல்கிறான்.(என்னய்யா புதுசா உனக்கு பாசம் பொத்துகிச்சு... என்கிட்டே வேஷம் போடுறியா") பின் திரும்பி வந்து "போகட்டும்...ஏதோ வந்ததுதான் வந்துட்டேன்....உங்ககிட்டே சில கேள்விகள் கேட்கலாமா? என்று அனுமதி வேண்டுகிறான்.

வார்த்தைகளால் தான் தெரியாமல் அறியாமல் செய்த தவறை சுட்டிக் காட்டிக் குத்திக் கிழிக்கப் போகிறான் மகன் என்று தகப்பனுக்கு நன்றாகத் தெரிகிறது. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அனுபவித்துதானே ஆக வேண்டும். "ம்" என்று தலையாட்டுகிறான்.

மகன் அஸ்திவாரங்களை வார்த்தைகளில் தொடுக்க ஆரம்பித்து விட்டான். முதலிலிருந்தே ஆரம்பிக்கிறான்.

"நான் உங்களுக்கு முதல் குழந்தைதானே?"

தந்தை குற்ற உணர்ச்சியால் மகனைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து "ஆமாம்" என்கிறான். தனயனை உற்று நோக்கும் தைரியம் துளியும் அவனிடம் இல்லை.

"முதல் குழந்தை... அதுவும் ஆண் குழந்தை பொறந்துட்டா அப்பா அம்மா அது மேல அளவு கடந்த பாசம் வச்சிருப்பாங்கன்னு சொல்லுவாங்களே! (அதைக் கேட்ட மாத்திரத்தில் டேபிளில் இரு கைகளாலும் குத்திக் கொண்டு செய்வதறியாது பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறான் தந்தை) அது உண்மையா?"

மகனின் கேள்விக்கு "உண்மைதான்" என்கிறான் தந்தை.

மகனுக்கு வருகிறதே ஒரு கோபம். "இல்லை... பொய்... என் வரைக்கும்" என்று உரக்க குரல் ஓங்குகிறான். மீண்டும் கேட்கிறான் "ஏம்ப்பா!நான் பொறக்கும் போது கூட நீங்க இதே மாதிரி பணக்காரனாகத்தானே இருந்தீங்க?" என்று பாயிண்ட்டைப் பிடிக்கத் துவங்குகிறான்.

மகனின் எந்தக் கேள்விக்கும் நிமிந்து பதில் சொல்ல முடியவில்லை. அப்படியே சொன்னாலும் "ஆமாம்" என்றுதான் சொல்ல வேண்டிய சூழ்நிலை.

"நான் விகாரமா பொறந்தேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வேண்டாத பொருளை குப்பைத் தொட்டியிலே வீசி எறியிற மாதிரி என்னை எறிஞ்சிட்டீங்களா?

நீங்க பொறந்தப்ப உங்கப்பாகூட இதே மாதிரிதான் செய்தாரா?"

ஒன்றுமே பேசத் தோன்றாமல்,மகனுடைய குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் சும்மா மேலுக்கு நாக்கு "எது?" என்று ஏனோதானோ என்று வெறுமனே உச்சரிக்கிறது. முழுமையாக தந்தையை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு விட்டது.

இரண்டு போக்ரான் அணுகுண்டுக் கேள்விகளை கேட்டுவிட்டான் மகன். எதை தன்னிடம் மகன் வளர்ந்து கேட்கக் கூடாது என்று தந்தை நினைத்தானோ அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மகன் வளர்ந்து ஆளாகி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது மகனாலேயே எதிரியாய்ப் பார்க்கப்பட்டு விட்டான் அவன் நினைத்தது மாதிரியே.

"இல்ல...நீங்களும் என்ன மாதிரிதானே இருக்கீங்க? அதனால உங்கப்பா உங்களை வேணான்னு சொல்லிட்டாரா.....ன்னு கேட்டேன்" என்று வெந்த புண்ணில் வெந்நீர் பாய்ச்சுகிறான் மகன்...

தந்தை மகன் பாசப் போராட்டக் காட்சி நீடித்துக் கொண்டே போகும். இப்போது நான் நிறுத்தி வைக்கிறேன். அப்பாவின் குரல் அனுதாபப்பட வைக்கிறதென்றால் மகனின் குரல் மன்னிப்பை வழங்காமல் மிரள வைக்கிறது. மகனின் முகம் சற்று அகலமாக இருந்தால் அப்பாவின் முகம் நீளமாகத் தெரிகிறது. மகன் சற்று குள்ளமாகத் தெரிகிறான்.. அப்பா சற்று உயரமாகத் தெரிகிறார். அந்த மூத்த மகன் கண்ணா யாரோ? அந்தக் கண்ணனைப் பெற்ற அப்பா(வி) யாரோ? யாரோ இரு மிகச் சிறந்த நடிகர்கள் இருவர் இந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்கள். யாரென்று அந்த இரு நடிகர்கள் பெயரையும் தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன்.

(இன்னொரு விளையாட்டு வித்தகன் விஜய் இருக்கிறான். இரண்டிற்கே, இந்த ஒரு காட்சிக்கே இரண்டு வருடம் ஆகும் ஆய்வளிக்க. அதில் இவனையும் சேர்த்தால் என் கதி அதோகதிதான். என் பாடு பரவாயில்லை. வியட்நாம் பாடுதான் படு திண்டாட்டம்.)

parthasarathy
21st July 2013, 04:54 PM
எதை எழுதுவது?

மூன்று வயதிலேயே உன் படப் பாடல் "கல்வியா செல்வமா வீரமா"வைப் பாட ஆரம்பித்ததையா?

உன் சிகை அலங்காரத்தைப் போலவே என்னுடையை சிகையை அலங்கரித்துக் கொண்டு பள்ளிக்குப் போன நாட்களைப் பற்றியா?

இல்லை, இந்தக் கணம் வரை (ஏன் எப்பொழுதுமே) உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதையா?

தமிழுக்கு வளம் சேர்த்ததையா? தமிழனுக்குப் பெருமை சேர்த்ததையா?

என்றென்றும் தாய்த் தமிழின் கலாச்சாரத் தூதுவனாய் வலம் வரும் கலைத்தாயின் தலை மகனே, நடிகர் திலகமே உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு?

என்றும் உன் இரசிகன்,

இரா. பார்த்தசாரதி

Esuwmrgy
21st July 2013, 05:10 PM
2456

Thanks To Dhinamalar

ScottAlise
21st July 2013, 07:40 PM
வெகு நாட்களாக முரசு தொலைகாட்சியில் NT படங்களை பார்க்க சந்தர்பம் கிடைக்கவில்லை , ஆனால் நேத்து மாலை 7.30 மணிக்கு நம்ம NT தின் 1973 ல் ரிலீஸ் படம் ராஜபார்ட் ரங்கதுரை யை காண ஒரு அறிய வாய்ப்பு கிடைத்தது . இந்த படம் ஏற்கனவே தொலைக்காட்சி மற்றும்
DVD யில் பார்த்த படம் தான் என்றாலும் மீண்டும் பார்க்க ஆவல்
நான் மட்டும் அல்ல என் மொத்த குடும்பமும் இந்த படத்தை கண்டு களித்தோம்
விளம்பரம் வேறு குறைவு எனவே படத்தின் வேகம் குறையாமல் பார்க்க முடிந்தது

படம் ஆரம்பம் முதலே சிறப்பு , கருப்பு வெள்ளையில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ல் ஆரம்பிக்கும் படம் அதுவும் காலத்தால் அழியாத பாடல் அம்மம்மா தம்பி என்று நம்பி பாடல் உடன் மெதுவாக நம்மளை இந்த கலத்துக்கு அழைத்து செல்கிறது

படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் நம்மவரின் intro வேடன் வேடத்தில் பார்வையாளர்களை பார்த்து கண் அடிக்கும் சும்மா ஸ்டைல் தூள் பறக்கும் ஆனால் அதிலும் படத்துக்கு , கதைக்கு அடங்கியே இருக்கும்
தொடர்ந்து ஒரு நாடகக்காரன் படும் சிரமங்களை நன்றாக விவரித்து இருப்பார் இயக்குனர் மாதவன் ஆனால் அந்த கஷ்டத்திலும் ஒரு வித positive approach இருக்கும் உதரணத்துக்கு ரங்கதுரைக்கு உதவும் அனைவரும் நல்ல உள்ளங்கள்
படம் நல்ல கதை அம்சம் உண்டு என்றாலும் கூடவே நாடக நடிகர்கள் மத்தியில் நடக்கும் சில ஹாசிய சம்பவம்மும் இயல்பாக இடம் பெரும்

இந்த படத்தின் வீச்சு எப்படி இருக்கும் என்றால் சிவாஜி சார்க்கு துரோகம் செய்யும் ஸ்ரீகாந்தை வெறுக்கும் அளவுக்கு ,

தன் தங்கையின் கணவர் இரண்டாம் கல்யாணம் செய்யும் பத்த்ரிகையை பார்த்த உடன் நம்மவர் நெஞ்சை பிடித்து கொண்டு அதிரும் காட்சி நடிப்பின் உச்சம் , இது உச்சம் என்று நாம் நினைக்கும் பொது அந்த கல்யாணத்துக்கு சென்று ஒரு வார்த்தை பேசாமல் , மிரட்டவும் செய்யாமல் வெறும் பார்வையில் அமைதியாக ஒரு நடிப்பு காட்டி இருப்பார் பாருங்கள் மிகவும் இயல்பான ஒன்று
ஒரு மனிதன் விரகத்தின் உச்சத்தில் இருக்கும் பொது எதை பத்தியும் கவலை வராது அவனுக்கு அப்போ அவன் கத்தும் மனநிலையில் இருக்க மாட்டன் வெருச்சு மட்டுமே பார்ப்பன் அந்த பார்வை தான் நம்மவர் அந்த காட்சியில் செய்து இருப்பார்
அதே நேரம் நம்பியார் தன்னை இழிவாக பேசும் பொழுது சவுக்கு அடி வாங்குவதை போலே கூனி குறுகி நடிப்பார் இல்லை வாழ்ந்து இருப்பார்
தன் தம்பி தன்னை அண்ணனாக நடிக்க சொல்லி கேட்கும் பொது அவர் தொண்டை குழி அடைக்க துக்கதில் துடித்து கொண்டு இருப்பார் ஆனால் ஒரு ஜமிந்தார் போலே மிடுக்கு உடன் வந்து கலக்கி கொண்டு இருக்கும் பொழுது சட்ட என்று தன் வேஷத்தை கலைத்து தன் குடும்ப பின்னணியை விவரிக்கும் பொழுது நம்மை உருக வைத்து விடுவார் அங்கே தங்க மறுக்கும் காட்சியில் அதுக்காக அவர் சொல்லும் காரணம் நாடககாரனுக்கு ஒரு மகுடம்
தன் தங்கைக்கு குழந்தை பிறந்து இருப்பதை கேள்விப்பட்டு மிட்டாய் குடுப்பதும் , அவர் இறந்த செய்தி கிடைத்தவுடன் அவர் முகம் மாறுவதும் ஆனால் நாடகத்துக்கு மணி அடித்த உடன் தமாசு வேஷம் போடுவதும் நாடகக்காரன் வாழ்கை உண்மையை நம்மளுக்கு உணர்த்துகிறது
தன் தங்கையின் உடல் அடக்கம் செய்ய பட்ட உடன் தன் தம்பி மற்றும் மச்சான்யிடம் அவர் காட்டுவது சலிப்பு மட்டுமே
அதுவே அவர் தன் comeback performance குடுக்கும் பொழுது ஹாம்லெட் நாடகத்தை நடத்துவது, அதில் பார்வையாளர்கள் கலாட்டா செய்வதை பார்த்து கண்ணை உருட்டி , ஆங்கிலத்தில் வசனம் பேசி கத்தியை வெச்சு நடக்கும் நடையை எங்கள் தலைவர் எந்திரன்ல் (ரோபோ தன் சக ரோபோகளுக்கு command செய்யும் பொது ) பின்பற்றி இருப்பார் (நடிகர்திலகத்தின் பாதிப்பு இல்லாத நடிகர் ஏது)
தன் நிலைமை நன்றாக இருக்கும் பொழுது , ராமதாஸ் தன்னை அடிக்கும் பொது முதலில் பேசுவதும் , 3 அடி விழிந்துடன் சிம்பிள் அக அடிக்கும் இடம் ரௌத்திரம் பழகு
கடைசியில் கொடி காத்த குமாராக உயிர்விடும் காட்சியில் நம் அனைவரயும் கண்ணீர் சிந்த விடுகிறார்

இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு உச்சம் , பாடல்கள் காலத்தால் அழியாதவை , நடிகர் திலகத்தின் நாடக நாட்களை அவர்க்கு நினைவு படுத்தி இருக்கும்.

ScottAlise
21st July 2013, 07:42 PM
Vasu sir

Many people have described about this movie but this scene its a epic , if you take this scene and describe it like this , Iam waiting for you to describe the whole movie in 10 pgs atleast

yoyisohuni
21st July 2013, 09:16 PM
நடிப்பின் திலகத்தின் பாதத்தில் பொன் மலர் சேர்க்கிறேன். உங்கள் புகழும் என்றும் ஓங்கி நிற்க வேண்டும்.
நீர் எங்கே இருந்தாலும் அங்கே உன் விருந்து மற்றோரை மயக்க வைக்கும். வானோர் கொடுத்து வைத்தவர்கள்.

RAGHAVENDRA
21st July 2013, 09:30 PM
டியர் வாசு சார்
தங்கள் பதிவைப் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று, எப்போது வரும் எனத் தெரியாமல் ஏங்கிக் கிடந்த எங்களையெல்லாம் தங்களுடைய இரு பதிவுகளின் மூலம் தாங்கள் வரும் போது சிறப்பான பதிவுகளுடன் தான் வருவீர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள்.
தாங்கள் தெய்வ மகனுக்கு வழங்கியது சிறு அஞ்சலியல்ல, சிறப்பு அஞ்சலி. மிகவும் அருமை.
அது சரி அந்த இரு நடிகர்கள் யாரென்ற புதிரை விடுவியுங்களேன். இன்னொரு மூன்றாம் நடிகரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரையும் யாரென்று தெரிவியுங்கள்.

iufegolarev
21st July 2013, 09:57 PM
https://www.youtube.com/watch?v=Mvrw0ucwVqA

iufegolarev
21st July 2013, 10:00 PM
https://www.youtube.com/watch?v=bVp19jB9ObU

RAGHAVENDRA
21st July 2013, 10:04 PM
http://4.bp.blogspot.com/_hkhUD0LDPho/THjq5cug5nI/AAAAAAAACZw/OLPeNwfPKUA/s1600/chanakya-chandragupta.jpg

என்.டி.ராமராவ் அவர்களுக்கு ஒப்பனை செய்த நடிகர் திலகம்

நடிகர் திலகத்தின் மேன்மை பற்றிய பல தகவல்கள் மிகவும் புதுமையாகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதாகவும் அமைவது ரசிகர்களாகிய நமக்கு மகிழ்வூட்டும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற ஒரு புதிய தகவல் நம்முடைய முகநூல் நண்பர் ஒருவரால் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கிறது. அதனுடைய மேற்கோள் இங்கே நமக்காக



வணக்கம் இன்று மதிபிற்குரிய நடிகர் திலகம் மின் நினைவு நாள் ஆகும் ... எல்லோருக்கும் தெரியும் அவர் எவ்ளோ பெரிய சிறந்த நடிகர் என்று .... ஆனால் ஒரு சில பேருக்கு தெரியுமோ தெரியாதோ .எனக்கு தெரிந்த வகையில் நான் அவரை பற்றி சொல்ல விரும்புகிறேன் ,,, அவரை நான் நேரிலே பார்த்தவைகளில் மிகவும் அறிய விஷயம் ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன் ... நடிகர் திலகம் அவர்கள் வசனம் பேசுவதிலும் .. அவரது கூர்மையான நடிப்பையும் நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் நான் பார்த்து ரசித்து விஷயம் ஒன்று நேரில் நடந்தவைகள் ஒன்று நீண்ட நாள் ஆசையாக இருந்தது .. அத்தட்கான நேரம் இப்போது வந்திருகிறது . அவர் தினமும் அதிகாலை 6 மணிக்கே வந்துவிடுவார் ஸ்டுடியோவுக்கு ...அது கலை உலகத்தில் சேர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும் அனால் அவர் ஒரு சிறந்த ஒப்பனையாளர் என்று எனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது நான் நேரில் கண்டது .. 1975 தெலுகு படத்தில் என் டி ராமாராவ் அவர்கள் ஸ்டுடியோவில் iruntha சமயம் .நடந்த சுவையான சம்பவத்தை கண்டு நான் ரசித்தேன் .
இது வாகினி ஸ்டுடியோவில் நடந்த சம்பவம் .. அதே ஸ்டுடியோவில் நடிகர் திலகம் இன்னொரு ஸ்டுடியோவில் இருந்தார் ... அந்த நேரத்தில் சும்மார் மதியம் 2 மணி இருக்கும் என்று நினைக்கிறன் ... நடிகர் திலகமும் என் டி ராமராவும் சந்தித்தார்கள் .. அப்போது நடிகர் திலகம் என் டி ராமராவ்வின் உடையை அதாவது (folklore pictures ) சில் நடித்திருந்த என் டி ராமராவ் வை பார்த்து அசந்து பொய் நின்றார் என் டி ராமராவ் வின் டிரெஸ்ஸை பார்த்ததும் அதிர்ந்து போனதும் .. நடிகர் திலகம் ஒரு குறையை கண்டார் என் டி ராமராவ்வின் புருவத்தை பார்த்து ஒப்பனையாளர் சரியாக வரைய வில்லை என்று, அவர் தெரிந்ததும் உடனே நடிகர் திலகம் என் தந்தையாரை அழைத்து வேணு இங்கே ரமா வை அவசரப்பட்டு கேமரா முன் நிக்ட்கவைகாதே . கொஞ்சம் பொறு என்று சொல்ல .. அப்பவோ சரி என்று சொல்ல சரி ,, நீங்கள் பெசிகொண்டிருங்கள் நான் செட் lighttai சரி செய்கிறேன் என்று சொல்ல .. அங்கு நடந்த ஒரு விபரீதமான சம்பவத்தை கண்டு அப்பவே மெய் சிலிர்த்து போனார் , அது என்ன என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் .பதினைந்து நிமிடம் என் டி ராமராவ்வை நாற்காலியில் உட்காரவைத்து ,, நடிகர் திலகம் eyebrow பென்சிலை எடுத்து அழகாக என் டி ராமராவின் புரவத்தை மிக அழகாக வரைந்து அதை கச்சிதமாக என் டி ராமராவ்வின் கேமரா முன் நின்று பார்த்து பிறகு தான் அவர் டெஸ்ட் செய்த பிறகு தான் நடிகர் திலகம் அவர்கள் அவருது ஸ்டுடியோவுக்கு சென்றார் செட்டில் இருக்கும் அத்தனை பெரும் நடிகர் திலகத்தின் சுறுசுறுப்பை கண்டு ஆச்சரியமாக கண்டு ரசித்தார்கள் போவதற்கு முன் நடிகர் திலகம் அப்பாவை பார்த்து கேட்டார் வேணு இப்போது நீ தைரியமாக கேமரா வை தொடங்கலாம் என்று சொல்ல அப்பவோ ,,, அன்னி நீங்க யாரு சும்மாவா சொலமுடியும் உங்களை என்று சொல்ல உடனே நடிகர் திலகம் அப்பாவின் கன்னத்தை செல்லமாக தட்டி சென்றார் என்ன ஒரு மனிதர் நடிகர் திலகம் இவரை போல் இனி யாரால் வரமுடியும் ..... அதன் அவரது குணம் சிவாஜி ராஜாவை போல் கடவுள் படைத்தார் என்று நினைக்கிறன் கலையுலகத்தில் ... கடைசியாக என் தந்தையரை பார்த்து லதாவை ஒரு naaluku வீட்டுக்கு கூட்டிகிட்டு வா என்று செர்ன்று விட்டார் அவரசரமாக ...


இப் பகிர்வு இடம் பெற்ற முகநூல் பக்கத்திற்கான இணைப்பு - https://www.facebook.com/vlathangi.lathangi/posts/664665106895245

இந்தப் பதிவை எழுதியவரின் தாய்மொழி தெலுங்காக இருக்கலாம் என யூகிக்கிறேன். தங்களுக்குத் தெரிந்த தமிழில் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். அவர்களுக்கு நம் உளமார்ந்த நன்றி.

iufegolarev
21st July 2013, 10:16 PM
https://www.youtube.com/watch?v=FnvSiVhqrZs

RAGHAVENDRA
21st July 2013, 11:07 PM
நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி வெளியிடப் பட்ட போஸ்டர்களில் மேலும் சிலவற்றின் நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NELLAIMKPOSTER02_zps86502d53.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NELLAIMKPOSTER01_zpsab6407ca.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NELLAIMKPOSTER03_zps6e2cf061.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TVKNagarFans_zps386a73d3.jpg

RAGHAVENDRA
21st July 2013, 11:13 PM
சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் ரசிக நண்பர்களால் நடிகர் திலகத்தின் திருவுருவத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது. அப்போது நமது மய்ய பதிவாளரும் மூத்த ரசிகருமான திரு சுப்ரமணியம் ராமஜெயம் அவர்கள் விளக்கேற்றும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTribShanti02_zpsd3dd3cda.jpg

மற்ற ரசிக நண்பர்கள் விளக்கேற்றும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTribShanti01_zps3fc26780.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTribShanti04_zpsdda66be4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTribShanti05_zpsd6965b34.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTribShanti03_zpsc8954d5d.jpg

RAGHAVENDRA
21st July 2013, 11:19 PM
பல ஊடகங்கள் நடிகர் திலகத்தின் நினைவு நாளைப் பற்றிக் கண்டு கொள்ளாத நிலையிலும் மனசாட்சியும் தமிழுணர்வும் தம்மிடம் உண்டு என நிரூபித்த ஓரு சில ஊடகங்களில் தானும் ஒன்று என நிரூபித்தது, தின இதழ் பத்திரிகை. 21.07.2013 தேதியிட்ட இன்றைய தின இதழ் பத்திரிகையில் 11ம் பக்கம் முழுதும் நடிகர் திலகத்தின் நினைவு நாளுக்கென ஒதுக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதனுடைய மாதிரி நிழற்படம் நம் பார்வைக்கு.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/dinaidhazh21713p11_zps6a098221.jpg

இதனுடைய முழுமையான வடிவம் விரைவில் இங்கு பகிர்ந்து கொள்ளப் படும்.

J.Radhakrishnan
21st July 2013, 11:19 PM
இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்,

எம்மை பொறுத்த வரை இது ஒரு கருப்பு தினம், எல்லோருக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு என்றாலும் அது தங்களுக்கு வந்த போது எம்மால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. இதை நினைக்கும் போதே கண்களில் நீர் பெருகுகிறது.

தங்களை மறந்தால் தானே நினைபதற்கு? ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன். .

கண்ணீருடன்...

RAGHAVENDRA
22nd July 2013, 09:53 AM
NT Films in TV this week

Channel Date Time Film

J Movies 23.07.2013 9 am Chinna Marumagal
J Movies 24.07.2013 1 pm Ratha Thilagam
J Movies 26.07.2013 1 pm Mannavan Vanthanadi

Jaya TV 25.07.2013 10 am Andhaman Kadhali
Jaya TV 27.07.2013 10 am Thiyagam

Kalaignar TV 27.07.2013 1.30 pm Thevar Magan

Mega 24 27.07.2013 11 am Neethi

Mega TV 26.07.2013 12 noon Engiruntho Vanthal

Murasu TV 23.07.2013 7.30 pm Gnana Oli
27.07.2013 7.30 pm Padithal Mattum Pothuma

Polimer TV 23.07.2013 2 pm Thiyagam
28.07.2013 2 pm Santhippu

Raj Digital Plus 25.07.2013 10 am Engiruntho Vanthal
Raj Digital Plus 26.07.2013 1 pm Pava Mannippu

Zee Tamizh 25.07.2013 2.30 pm Lakshmi Vanthachu

sankara1970
22nd July 2013, 11:31 AM
நடிப்பின் சிகரமே !
தமிழ் மொழியின் தாயே!

நீ இவ்வுலகை பிரிந்தாலும், உன் நினைவுகள்
இரவா புகழ் கொண்டவை

வாழ்க சிவாஜி!

mr_karthik
22nd July 2013, 04:53 PM
கவிஞர் வாலி அவர்களின் மறைவுச்செய்தியை ஒளிபரப்பிய 'புதிய தலைமுறை' என்னும் தொலைக்காட்சி சேனல், அதுகுறித்த விரிவான செய்தித்தொகுப்பை ஒளிபரப்பும்போது, பலவேறு நடிகர்களுக்கு வாலி அவர்கள் பாடல் எழுதியிருப்பதை தெரிவிக்கும் முகமாக அவர்களின் படப்பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பினர்.

அவற்றில் எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று துவங்கி பிரபுதேவாவைக்கூட விட்டுவிடாமல் இன்றைய நடிகர்கள் வரை நடித்த பாடல்களை ஒளிபரப்பினர். ஆனால்......, நடிகர்திலகத்தின் பாடல்கள் ஒன்றைக்கூட ஒளிபரப்பவில்லை. அந்த செய்தித்தொகுப்பாளன் யார் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த 58 படங்களுக்கும் நடிகர்திலகம் நடித்த 83 படங்களுக்கும் தான் பாடல்கள் எழுதியிருப்பதாக பொதிகையின் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில் திரு வாலி அவர்களே சொல்லியிருக்கிறார். அந்த 83 படங்களில் ஒரு பாடல் கூட அந்த தொகுப்பாளனுக்கு தெரிந்திருக்கவில்லையா?. அந்த "அரைவேக்காட்டு செய்தித்தொகுப்பாளன்" கவனத்துக்கு.....

மற்ற பாடகர்கள் எழுதிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தது என்று கண்ணதாசனே பாராட்டிய "மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்" (இருமலர்கள்) பாடல் வாலி எழுதியதுதான்.

தன மனதை மிகவும் கவர்ந்த பாடல் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டிய "அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ" (பேசும் தெய்வம்) பாடல் வாலி எழுதியதுதான்.

தமிழர்களின் இன்னொரு தேசிய கீதம் என்று அழைக்கப்படும் "இந்திய நாடு என் வீடு" (பாரத விலாஸ்) பாடல் வாலி எழுதியதுதான்.

வெளிவந்த நாள்முதல் இன்றுவரை கொடிகட்டிப்பறக்கும் "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே" (பாபு) பாடல் வாலி எழுதியதுதான்.

ஜேசுதாசுக்கும், ஜானகிக்கும் பெரும்புகழைத்தந்த "மலரே குறிஞ்சி மலரே" (டாக்டர் சிவா) பாடல் வாலி எழுதியதுதான்.

இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ஆனால் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடலைக்கூட மறக்காமல் தொகுத்த அந்த 'அரைக்கால் வேக்காட்டுக்கு' மேற்சொன்ன பாடல்கள் நினைவுக்கு வரவில்லையா?. அல்லது பல்வேறு சதிகாரர்களில் இவரும் ஒருவரா தெரியவில்லை.

இந்த தலைகுனிவு நடிகர்திலகத்துக்கு அல்ல. 'புதிய தலைமுறை' சேனலுக்கும் அதன் தொகுப்பாளனுக்கும்தான்...

abkhlabhi
22nd July 2013, 05:39 PM
http://worldcinemafan.blogspot.in/2013/07/blog-post_21.html

RAGHAVENDRA
22nd July 2013, 09:46 PM
நவீன மயமாக்கலில் பாச மலர் திரைப்பட மறு வெளியீட்டின் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 29 ஜூலை 2013 அன்று காலை 9 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழின் நிழற்படம் தகவலுக்காக இங்கே தரப்படுகிறது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/invtnp4fw_zpsfe6baccd.jpg

இந்த விழாவிற்கென பிரத்யேகமாக திரு ஆரூர்தாஸ் அவர்கள் எழுதித் தந்துள்ள குறிப்புரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/invtnp2fw_zps4da95fa8.jpg

விழா பற்றிய விவரங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/Invtnp03fw_zps6d888e77.jpg

Murali Srinivas
23rd July 2013, 12:30 AM
நேற்றைய தினம் நடிகர் திலகத்தின் 12-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. சாதாரண அன்னதானம் போல் இல்லாமல் லட்டு வடை பல்வேறு கலந்த சாதங்கள் என்று சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. பகதர்கள் அனைவரும் வயிறார உண்டு வாயார வாழ்த்தி சென்றனர். அன்னதான விழா நிகழ்சிகளை திரு ஸ்ரீநிவாசன் அவர்களும் ராமஜெயம் அவர்களும் மற்றும் பல்வேறு நண்பர்களும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மதுரையில் பல்வேறு இடங்களில் நடிகர் திலகத்தின் 12-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மிக அதிக அளவில் நடிகர் திலகத்தை நினைவு கூறும் சுவரொட்டிகள் நகரெங்கும் பதிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் நேற்று மாலை அலங்கார் தியேட்டர் அமைந்துள்ள காமராஜர் சாலை விழாக் கோலம் பூண்டது. அண்மைக் காலத்தில் இது போன்ற ஆட்கூட்டதை கண்டதில்லை எனும் வண்ணம் ரசிகர்கள் நேற்று மாளிகையின் மாலைக்காட்சி தொடங்கும் முன் அந்த சுற்று வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். போக்குவரத்தே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து போனது. மாலை அலங்காரங்கள், வான வேடிக்கைகள், சரவெடிகள், வாலாக்கள், தேங்காய் உடைப்புகள் என அமர்களமான அலப்பரை நடந்திருக்கிறது. தியேட்டருக்கு உள்ளேயும் மிக பெரிய அலப்பரை என்று கேள்வி.

அது மட்டுமல்ல, நேற்று அதே நாளில் அதே தியேட்டருக்கு அருகாமையில் காந்தி பொட்டல் என்று அழைக்கப்படும் இடத்தில, அதே மாலை நேரத்தில் நினைவு நாள் கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.அந்தக் கூட்டத்திற்கும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து சிறப்பித்தனராம்.

நேற்று காலை மதுரை நீதிமன்றத்திற்கு எதிராக அமைந்துள்ள நடிகர் திலகத்தின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்நேரம் மிகப் பெரிய கூட்டம் அங்கே கூடியது. அமைச்சரே கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ந்து போனாராம்.

ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் திலகத்தின் சிலைக்கு எந்த வேறுபாடுமின்றி கமல் ரஜினி மற்றும் பல நடிகர்களின் மன்றங்கள் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டதுதான்.

இம்முறை திருச்சி மாநகரில் பல் முக்கியமான தெரு முனைகளில் மெயின் ரோட்களில் நடிகர் திலகத்தின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டதாம். திருச்சி புத்தூர் ரோட்டில் நான்கு முனை சந்திப்பில் நடிகர் திலகத்தின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் கொண்டு அதற்கு முறைப்படி அனுமதி பெற அந்த சரகத்தின் காவல்துறை ஆய்வாளரை அனுகியிருக்கின்றனர். மனுவோடு சென்ற அவர்களிடமிருந்து அதை பெற்றுக் கொண்ட அந்த இன்ஸ்பெக்டர் [வயது ஒரு 35 இருக்கலாம்] வேறு எந்த கேள்வியும் கேட்காமல் நடிகர் திலகத்தைப் பற்றி அப்படியே உணர்ச்சிவசப்பட்டு பேசினாராம். நான் போலீஸ்காரன். பல்வேறு கொடூரமான குற்றங்களை அவை நிகழ்ந்த சம்பவ ஸ்தலங்களிளியே பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் பார்த்து பார்த்து என் மனது இறுகி போய் விட்டது, ஈரமே வற்றிவிட்டது. அப்படிப்பட்ட நான் சிவாஜி அவர்களின் படங்களைப் பார்க்கும்போது அவர்தம் நடிப்பை பார்த்து என்னையறிமால் கண்ணீர் விடுகிறேன். எப்பேர்பட்ட கலைஞன் என்றாராம். ஒரு இளைஞன் அதுவும் ஒரு tough police officer என்று பெயர் எடுத்தவர் மனம் விட்டு அப்படி பேசியபோது அனுமதிக்காக சென்றவர்கள் புல்லரித்து போனார்களாம்.

புதுவையில் அரசு சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நடிகர் திலகத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நாள் முதல்வர் ரங்கசுவாமி, முன்னால் முதல்வர்கள் மத்திய அமைச்சர் நாராயணசுவாமி போன்றோர் நடிகர் திலகத்தின் சிலைக்கு மாலி அணிவித்து மரியாதை செலுத்தினாராம். அந்நேரம் அங்கு திரளாக கூடியிருந்த ரசிகர்கள் மத்திய அமைச்சரிடம் நடிகர் திலகத்தின் சிலை அமைந்திருக்கும் சாலைக்கு நடிகர் திலகத்தின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனராம். ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தாராம்.

மேற்கண்ட பல்வேறு செய்திகளை நமக்களித்த நண்பர்கள் சந்திரசேகர் மற்றும் ராமஜெயம் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
23rd July 2013, 06:51 AM
http://www.cinemanewstoday.com/remembering-sivaji-ganesan-on-his-death-anniversary-21-07-2013/

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/sivaji-ganesans-movies-lessons-to-teachers/article4943606.ece

KCSHEKAR
23rd July 2013, 12:51 PM
நடிகர்திலகத்துடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுளா அவர்களின் திடீர் மறைவிற்கு நமது அஞ்சலி

http://www.youtube.com/watch?v=VtZvbxo86Qg

http://www.youtube.com/watch?v=dmx2gkelEnc

KCSHEKAR
23rd July 2013, 02:05 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Coimbatore21July2013_zpse8d5608a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Coimbatore21July2013_zpse8d5608a.jpg.html)

KCSHEKAR
23rd July 2013, 02:18 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/sivajinewspaper2_zpsa5ce290e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/sivajinewspaper2_zpsa5ce290e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/sivajinewspaper1_zpsb646430e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/sivajinewspaper1_zpsb646430e.jpg.html)

mr_karthik
23rd July 2013, 04:14 PM
நடிகர்திலகத்துடன்

எங்கள் தங்க ராஜா
என் மகன்
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
அன்பே ஆருயிரே
டாக்டர் சிவா
உத்தமன்
அவன் ஒரு சரித்திரம்

ஆகிய எட்டு வண்ணப்படங்களில் ஜோடியாகவும் 'சத்யம்' படத்தில் ஜோடியில்லாமலும் நடித்திருந்த திருமதி மஞ்சுளா விஜயகுமார் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

mr_karthik
23rd July 2013, 04:44 PM
நடிகர்திலகம் - மஞ்சுளா இணைந்து நடித்த டூயட் பாடல்கள் சில....

'இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'
'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா'
'பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை'
'ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ'
'அன்பு நடமாடும் கலைகூடமே ஆசை மழைமேகமே'
'காதல் ராஜ்ஜியம் எனது அந்த காவல் ராஜ்ஜியம் உனது'
'மல்லிகை முல்லை பூப்பந்தல்'
'காமதேனுவும் சோமபானமும்'
'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்'
'மலரே குறிஞ்சி மலரே'
'நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்'
'படகு படகு ஆசை படகு... போவோமா பொன்னுலகம்'
'தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடி'
'அம்மானை.... அழகுமிகும் கண்மானை'
'மாலையிட்டான் ஒரு மன்னன் அதில் மயங்கி நின்றாள் ஒரு அன்னம்'

RAGHAVENDRA
24th July 2013, 07:20 AM
மஞ்சுளா மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.

vasudevan31355
24th July 2013, 07:50 AM
கண்ணீர் அஞ்சலி!

http://f1.pepst.com/c/BF395A/279516/ssc3/home/027/natphu/albums/kanner_natphu.jpg_480_480_0_64000_0_1_0.jpg

http://padamhosting.com/out.php/i69259_vlcsnap2011040120h40m43s184.png

நடிகை மஞ்சுளா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1973 இல் வெளிவந்த நம் தங்கராஜாவின் எங்கள் தங்க ராஜாவில் தலைவருக்கு ஜோடியாக அறிமுகமாகி அதுவரை பார்த்து சலித்துப் போன நடிகர் திலகத்தின் பழைய ஜோடிகளுக்கு மாற்றாக இளமை கொலுவிருக்கும் அழகிய நடிகர் திலகத்தின் இளமைக்கு ஏற்ற ஜோடியாக அனைவர் மனதையும் கவர்ந்தவர். கொலு பொம்மையாக பல படங்களில் காட்சி தந்தவர் வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் நடித்து நடிப்பை மேம்படுத்தி நல்ல நடிகை என்று பெயர் எடுத்தார். குறிப்பாக டாக்டர் சிவா, உத்தமன் படங்களைக் குறிப்பிடலாம். அன்பே ஆருயிரே படத்தில் நகைச்சுவை நடிப்பிலும் நடிகர் திலகத்துடன் சேர்ந்து சோபித்தவர்.

எழுபதுகளுக்குப் பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்களில் மஞ்சுளா அவர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த காதல் டூயட் பாடல்கள் முதன்மையானவை. கார்த்திக் சார் மிக அழகாக அந்த டூயட்களை இங்கே வரிசைப் படுத்தியிருந்தார்.

நடிகர் திலகத்தின் இணையில்லா அழகிற்கு பொருத்தமான ஜோடியாய் மஞ்சுளா பரிமளித்தார். அந்த 'ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி' யில் அழகுப் பதுமையாக சிறிய சைக்கிளில் வலம் வருவாரே! அதை மறக்க முடியாது. இவர் நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த டூயட் பாடல்களில் வேகம் இருக்கும். பெரும்பாலும் அவுட்டோர் காட்சிகள்தாம். தேக்கடியில் டாகடர் சிவா படத்தில் 'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்' என்ற டூயட் நம் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். அதே போல அப்படத்தின் அற்புதமான டைட்டில் மியூசிக்கில் அழகான தொப்பி அணிந்து மலைவாழ் ஜாதியினரின் நடனத்தை கைதட்டி மஞ்சுளா ரசிப்பது என்றும் நம் நினைவில் நிற்கும் காட்சியாகும்.

'அன்பே ஆருயிரே' படத்தில் நடிகர் திலகத்திடம் மஞ்சுளாவை சேர விடாமல் மேஜர் தடுத்து விடும் காட்சிகளில் அதுவும் மேஜர் தாயுமானவர் பாடலை இவரை படிக்கச் சொல்லிக் கேட்க தலைவர் நினைப்பில் சலிப்புடன் அப்பாடலைப் படிப்பது அற்புதமாக இருக்கும்.

எழுபதுகளுக்கு பின் வந்த படங்களில் தலைவருக்கு மிகப் பொருத்தமான ஜோடியாக நான் இவரைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த அளவிற்கு என் மனத்தைக் கவர்ந்த ஜோடி. நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அபிமானம் கொண்டவர். ஒவ்வொரு நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கும் தவறாமல் அன்னை இல்லத்திற்கு வந்து ஆசி பெற்று செல்வார். அதுமட்டுமல்ல.. கணவர் விஜயகுமாருடன் சேர்ந்து தலைவரை வைத்து 'நெஞ்சங்கள்' படமும் எடுத்தவர். இதிலிருந்தே தலைவரின் மேல் இவருக்குள்ள அபிமானத்தை புரிந்து கொள்ள முடியும்.

மறைந்த என் அபிமான நடிகை மஞ்சுளா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு நம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.

குறிப்பாக என்னுடைய மிக மிக ஆழ்ந்த அனுதாபங்களை நமது திரியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் திலகம் புகழுடன் அவருடன் பல படங்களில் பணியாற்றிய மஞ்சுளா அவர்களின் புகழும் நிலைத்து நிற்கும்.

கனத்த சோகத்துடன்
வாசுதேவன்.

vasudevan31355
24th July 2013, 08:39 AM
நடிகை மஞ்சுளா சில நினைவலைகள்

எங்கள் தங்க ராஜா

http://www.inbaminge.com/t/e/Engal%20Thanga%20Raja/folder.jpg

என் மகன்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000005.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/2012/EnMagan000000005.jpg.html)

அவன்தான் மனிதன்

http://img213.imageshack.us/img213/3407/avan20ss3.jpg

மன்னவன் வந்தானடி

http://i1.ytimg.com/vi/J0ZL6cROU0w/hqdefault.jpg?feature=og

அன்பே ஆருயிரே

http://i1.ytimg.com/vi/tVSsxMA8YOg/hqdefault.jpg

டாக்டர் சிவா

http://padamhosting.com/out.php/i74755_drs6.png

உத்தமன்

http://ttsnapshot.com/out.php/i57133_6.png

அவன் ஒரு சரித்திரம்

http://i1.ytimg.com/vi/Dcjg3f6aEhA/maxresdefault.jpg

நெஞ்சங்கள் (இணையில்லா ஜோடி ஆழ்ந்த சோகங்களில்)

http://ttsnapshot.com/out.php/i57331_nenj5.jpg?id=37556d28b35a7d22363335323436ht tp://ttsnapshot.com/out.php/i57332_nenj4.jpg?id=37556d28b35a7d22363335323037

vasudevan31355
24th July 2013, 09:01 AM
நினைக்க நினைக்க மனம் ஆறுதலடைய மறுக்கிறது. நினைவுகள் அதைச் சுற்றியே வருகிறது. நேற்று அவன் ஒரு சரித்திரம் பார்த்தேன். மஞ்சுளா தலைவருக்கு என்ன ஒரு அற்புதமான pair. தாவணியில் அழகு தேவதையாக நடிகர் திலகத்தை மஞ்சுளா சுற்றி வருவது அற்புதமான அழகு. சமீபத்தில் மனம் கவர்ந்த மாணிக்கங்கள் நம்மை விட்டு மறைந்து கொண்டே இருக்கிறார்கள். TMS, வாலி, இப்போது மஞ்சுளா. எனக்கு எப்போதுமே மஞ்சுளாவை நிரம்பப் பிடிக்கும். அவர் நடித்த பல தெலுங்குப் படங்களைக் கூட பார்த்திருக்கிறேன். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் அவர். தெலுங்குப் படவுலகையே தன்
அழகால் கட்டிப் போட்டவர்.

இந்த அற்புதமான டூயட்டைப் பாருங்கள். என்னை கவர்ந்த நடிகர் திலகம் மஞ்சுளாவுக்கான முதல் இடத்தைப் பெறும் டூயட்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SS_EfWk0uAc

vasudevan31355
24th July 2013, 09:03 AM
South Indian Actress Manjula Vijayakumar Passed Away


https://www.youtube.com/watch?v=8QbopuHLDec&feature=player_detailpage

vasudevan31355
24th July 2013, 09:05 AM
ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் வலம் வந்தவர் இன்று இறுதி ஊர்வலம் செல்கிறார்


https://www.youtube.com/watch?v=ZPlBSB6PZRQ&feature=player_detailpage

vasudevan31355
24th July 2013, 09:08 AM
அற்புதமான காதல் பாடல் 'காமதேனுவும், சோம பானமும்'


https://www.youtube.com/watch?v=2AsWRUxMse8&feature=player_detailpage

vasudevan31355
24th July 2013, 09:09 AM
இன்னொரு அற்புத பாடல் 'ராஜ வீதி பவனி வந்தது'.


https://www.youtube.com/watch?v=pmDuZw39Gyo&feature=player_detailpage

vasudevan31355
24th July 2013, 09:11 AM
பட்டணத்து மாப்பிளைக்கு பொருத்தமான பெங்களூரு ஜோடி.


https://www.youtube.com/watch?v=s12757KNa_s&feature=player_detailpage

vasudevan31355
24th July 2013, 09:14 AM
'மல்லிகை முல்லை பூப்பந்தல்'


https://www.youtube.com/watch?v=dmx2gkelEnc&feature=player_detailpage

அதுவே கருப்பு வெள்ளையில்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_DJN7OywSos

vasudevan31355
24th July 2013, 09:36 AM
மஞ்சுளா அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி.

https://www.youtube.com/watch?v=OrJWCcR9IKc&feature=player_detailpage

https://www.youtube.com/watch?v=-6YsjEWKYl0&feature=player_detailpage

https://www.youtube.com/watch?v=k7CnO16g3lo&feature=player_detailpage

https://www.youtube.com/watch?v=I_Zq1hug1AY&feature=player_detailpage

https://www.youtube.com/watch?v=LxbM62qhq1A&feature=player_detailpage

RAGHAVENDRA
24th July 2013, 04:20 PM
டியர் வாசுதேவன் சார்
மன்னவன் வந்தானடி திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்துடன் அறிமுகமான மஞ்சுளாவுக்கு அவருடன் ஜோடியாக நடித்து வெளியான முதல் படம் எங்கள் தங்க ராஜாவில் நல்லதொரு ஆரம்பமாக அமைந்தது. அது வரை அழகு பொம்மையாய் அலங்கார பதுமையாய் வலம் வந்த மஞ்சுளாவின் சிறந்த நடிப்புத் திறமையை நடிகர் திலகத்துடன் அவர் நடித்த திரைப்படங்கள் வெளிக்கொணர்ந்தன என்றால் அது மிகையில்லை. இதனை சரியான உதாரணங்களுடன் தாங்கள் விளக்கியுள்ளீர்கள். மல்லிகை முல்லை பூப்பந்தல் பாடலை அஞ்சலி செலுத்துவதற்கான சிறந்த பாடலாக தேர்ந்தெடுத்து அதனை கருப்பு வெள்ளையில் இங்கே பகிர்ந்து கொண்டு அவருடைய மறைவிற்கு நெஞ்சம் நெகிழும் வண்ணம் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.

Thomasurink
24th July 2013, 08:54 PM
We all NT Fans prey for the successful release of our Ever Green Super Hit movie Paasa Malar.
This is a must watch movie for the current generation.It is going to create new records again.

Shivaji Mohan

Murali Srinivas
24th July 2013, 11:40 PM
வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் வெளியாகி பொது மக்கள் ஆதரவுடன் வெற்றி வாகை சூடி வருவதை நாம் ஏற்கனவே இங்கே பகிர்ந்துக் கொண்டோம். பொதுவாக பழைய திரைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு அடுத்து வரும் வார நாட்களில் அவை வேலை நாட்கள் என்பதால் சற்று டல்லடிக்கும். ஆனால் மாளிகைக்கு இந்த வார நாட்களிலும் கூட கணிசமான மக்கள் பார்க்க வருகிறார்களாம். திரை அரங்க ஊழியர்கள் தகவலை பகிர்ந்துக் கொண்டதாக சொன்னார்கள்.

மதுரையில் திரையிடப்பட்ட அன்றே ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் வசந்த மாளிகை திரையிடப்பட்டு ஒரு வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வந்திருக்கிறது. ஸ்ரீவி நகரில் வெகு நாட்களுக்கு பிறகு ஞாயிறு மாலைக் காட்சி ஜே ஜே என்றிருந்ததாக சொன்னார்கள்.

திருச்சி மாநகரில் வரும் வெள்ளி முதல் ராமகிருஷ்ணா திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாகிறது.

அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

அன்புடன்

NOV
25th July 2013, 07:51 AM
http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-prn2/q71/s720x720/970992_510220759050840_2082512672_n.jpg

RAGHAVENDRA
25th July 2013, 10:46 AM
பாச மலர் விளம்பர நிழற்படத்திற்கு நன்றி நவ் சார்.

1960ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்தைப் பற்றிய ஹிந்து நாளிதழ் செய்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் பிப்ரவரி 17ம் நாள் நாளிதழில் மீள்பதிவு செய்யப் பட்டது. இதற்கான ஹிந்து இணைய தள பக்கத்திற்கான இணைப்பு

http://www.hindu.com/2010/02/17/stories/2010021755541402.htm

ScottAlise
25th July 2013, 10:58 AM
Hi,

Before the release of Pasamalar infact even before trailer release on 29th

Coimbatore people are ready to welcome our Style Samrat's successful dual role movie under the direction of TR Ramanna's

Ennai Pol Oruvan form tomm @ Royal Theatre daily 4 shows

Following the success of Raja which was screened in same theatre just a month before
The posters are also quite big & attractive

Point to be noted is it was screened after a long gap in Delite theatre last year & again screened in same theatre some 4 months back
Happy to inform that NT's action & entertaining movies are being screened

MAdurai & Srivilliputhur- Vasantha Maaligai
Covai- Ennai Pol Oruvan
From Aug 15th World wide- Pasamalar

mr_karthik
25th July 2013, 01:40 PM
நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவுகளை சிறப்பாக பதிப்பித்த முரளி சார், வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், சுப்பு சார், சந்திரசேகர் சார், பம்மலார் சார், மற்றும் அனைவருக்கும் நன்றி.

பம்மலார் சார்,
தங்களின் 'நடிகன் குரல்' அரிய பொக்கிஷப்பதிவு மிக மிக அருமை. அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் கட்டுரை மிகச்சிறப்பு. ரொம்ப ரொம்ப நன்றி.

ராகவேந்தர் சார்,
அன்னை இல்லத்திலும், சாந்தி வளாகத்திலும் நடைபெற்ற நடிகர்திலகம் நினைவு அஞ்சலி நிழற்படங்களுக்கு மிக்க நன்றி.

முரளி சார்,
சென்னை, மதுரை, திருச்சி நகரங்களில் நடைபெற்ற நடிகர்திலகம் நினைவுநாள் நிகழ்ச்சித் தொகுப்பு மிக விரிவாக அமைந்திருந்தது. தமிழகமெங்கும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் திரையீடு பற்றிய தொடர்ந்த 'அப்-டேட்'களுக்கு ரொம்ப நன்றி.

சந்திரசேகர் சார்,
தங்கள் தலைமையிலான சமூகநலப் பேரவையின் சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் அவை பற்றிய செய்தித்தாள் தொகுப்புகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

நெய்வேலி வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக தங்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் மனதை நெகிழ வைத்தன. தெய்வமகன் பதிவு மிக மிக அருமை. காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது.

மறைந்த மஞ்சுளா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தாங்கள் அளித்திருந்த பதிவுகளும் பாடல் காட்சிகளும் மனத்தைக் கனக்க வைத்தன. தங்கள் உணர்வுகளை உணர முடிந்தது. எங்களுக்கும் அதே மனநிலை. இதுகுறித்த என் அடுத்த பதிவு தங்களுக்காக...

mr_karthik
25th July 2013, 01:55 PM
மறக்க முடியாத "மஞ்சுளா"

முதலில் மஞ்சுளா பற்றிய இப்பதிவை நடிகர்திலகத்தின் திரியில் பதித்தமைக்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மஞ்சுளாவுக்கு தனித்திரி இல்லையென்பதாலும், நான் இத்திரியில்தான் அதிகம் உலவுபவன் என்பதாலும், மஞ்சுளா மீது அதிகப் பற்றும் பாசமும் கொண்ட அன்புச்சகோதரர் வாசுதேவன் அவர்களுக்குப் பிடித்த பதிவாக இருக்குமென்ற நம்பிக்கையாலும் இங்கு பதிக்கிறேன். நான் அதிகம் நேரில் சந்தித்த அதாவது நேரில் பார்த்த நட்சத்திரம் மஞ்சுளா ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்தாறு முறை இருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு முறை தவிர மற்றவையெல்லாம் தற்செயலாக அமைந்தவையே. எல்லா சந்திப்புகளும் 1977 முதல் 81 வரை மட்டுமே.

மஞ்சுளாவை முதலில் பார்த்தது 'சங்கர் சலீம் சைமன்' படப்பிடிப்பின்போது. அப்படத்தில் வரும் 'சிந்துநதிப் பூவே' பாடலின் காட்சிகளை ஏற்கெனவே வேறொரு கடற்கரையில் எடுத்துவிட்டு சில ‘பேட்ச்-அப்’ காட்சிகளுக்காக சென்னை எலியட்ஸ் பீச்சில் எடுப்பதாக கேள்விப்பட்டு நண்பர்கள் ஐந்தாறு பேர் புறப்பட்டுப் போனோம். காலை 10 மணி என்பதாலும், படப்பிடிப்பு நடப்பது பலருக்கு தெரியாததாலும் அவ்வளவாக கூட்டம் இல்லை. ரஜினிகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ், லதா, மஞ்சுளா, முஸ்லிம் பெண்ணாக (சலீம் ஜெய்கணேஷ் ஜோடியாக) நடிக்கும் இன்னொரு நடிகை, மற்றும் நடன பயிற்சியளிக்கும் குழுவினர், மற்றும் படப்பிடிப்புக்குழுவினர் இவர்களுடன் ஒருசில பார்வையாளர்கள் மட்டுமே. அப்போது நட்சத்திரங்களுக்கு 'காரவன் பந்தா' எல்லாம் கிடையாது என்பதால் ஷுட் செய்யப்படும் நட்சத்திரங்கள் தவிர மற்றவர்கள் அங்கு போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழேயே நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தனர். ரஜினிகாந்த் மட்டும் தனது காட்சிகள் இல்லாத நேரங்களில் தனது ஏ.சி. காரில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் மஞ்சுளா, லதா ஆகியோரை மிக அருகில் பார்க்க முடிந்தது மட்டுமல்ல அவர்களோடு உரையாடவும் முடிந்தது. இருவருமே பந்தா எதுவுமில்லாமல் மிக சரளமாக பேசினார்கள். அப்போது கண்ணாடியில் பார்த்து மேக்-அப் டச் பண்ணிக்கொண்டிருந்த ஜெய்கணேஷ் எங்களைப்பார்த்து, "ஏன்பா, பொம்பளைங்களை மட்டும்தான் கண்டுப்பீங்களா, எங்களையெல்லாம் பார்க்க மாட்டிங்களா?" என்று கேட்க அதற்கு மஞ்சுளாவே பதிலளித்தார். "பெண் ரசிகைகள் வந்தா உங்களைத்தானே மொய்க்கிறாங்க. எங்களைக் கண்டுக்கிறாங்களா? ஏன் இப்படி பொறாமையில வேகுறீங்க?" என்று கேட்க ஜெய்கணேஷ் வாயை மூடிக்கொண்டார். அவரவர்கள் ஷாட் வரும்போது எழுந்துபோய்விட்டு மீண்டும் வந்து அமர்ந்ததும் மறுபடியும் பேசுவார்கள். சுமார் ஒன்றரை மணிக்கு லன்ச் பிரேக் என்று p.மாதவன் அறிவித்ததும் அனைவரும் அவரவர்கள் காரில் அருகில் இருந்த ரிசார்ட்டுக்குப்போக, நாங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டோம்.

மஞ்சுளாவை இரண்டாம் முறையாகப் பார்த்தது 'பைலட் பிரேம்நாத்' படத்தின் 100-வது நாள் விழாவன்று. (அந்த விழாவில் நானும் நண்பன் விஜியும் பட்டபாட்டை ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கின்றேன்) . அப்படத்தில் மஞ்சுளா நடிக்காத போதிலும் கணவர் விஜயகுமாருடன் வந்திருந்தார். மிக மிக நெருக்கத்தில், கிட்டத்தட்ட உரசுகிற மாதிரி சென்றபோது, நான் 'ஹலோ மேடம்' என்றதும் சிரித்துக்கொண்டே 'ஹலோ' என்றவாறு கடந்து சென்றார். வேறெதுவும் பேச வாய்ப்பில்லை.

மூன்றாவது முறையாக மஞ்சுளாவை பார்த்தது சாந்தியில் "ரிஷிமூலம்" திரைப்படம் ஓடிக்கொண்டிருப்போது. பிற்பகல் மூன்றரை அல்லது நாலு மணியிருக்கும். சாந்தி வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த ‘சிண்டிகேட் பேங்க்’ வாசலருகே நாங்கள் ஐந்தாறு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, விஜயகுமாரின் பியட் கார் வாசலருகே வந்து நின்றது. (எந்தக்கூட்டத்திலும் கண்டுபிடிக்கக்கூடிய வித்தியாசமான பிஸ்கட்கலர் கார் அவருடையது). டிரைவர் சீட்டிலிருந்து விஜயகுமாரும், மறுபக்கம் மஞ்சுளாவும் காரிலிருந்து இறங்கியதும் அருகில் நெருங்கிச்சென்றோம். நாங்கள் ஐந்தாறு பேர்மட்டுமே என்பதால் விஜயகுமார் எல்லோரிடமும் கைகொடுத்தார். (சாந்தி ரசிகர்கள் என்றாலே கலைஞர்கள் மத்தியில் ஒரு கரிசனம் உண்டு). அப்போதிருந்த விஜயகுமாரின் தோற்றமே வேறு. அழகான சுருள் சுருளான தலைமுடியும் சிரித்த முகமுமாக இருப்பார். 'பேங்கில் ஒரு வேலையாக வந்திருக்கோம்' என்று அவராகவே தெரிவித்தார். மஞ்சுளாவை பார்த்து 'ஹலோ மேடம்' என்றதும் பதிலுக்கு எல்லோருக்கும் 'ஹலோ' சொன்னவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு 'ஹலோ நீங்களா' என்றார். எனக்கு ஆச்சரியம். என்னடா இது, இதுக்கு முன்னால் இரண்டு தடவை பார்த்திருக்காங்க. இவ்வளவு ஞாபகசகதியா என்று வியந்தேன். அதற்குள் இருவரும் பேங்கினுள் சென்றுவிட்டனர். 'என்னடா, மேடம் உன்னைமட்டும் தனியா விசாரிக்கிறாங்க' என்று நண்பர்கள் கிண்டலடித்தனர். சுமார் ஐந்து மணிக்கு அவர்கள் வெளியே வந்தபோது, கூட்டம் அதிகமிருந்ததால் யாரிடமும் எதுவும் பேசாமல் காரில் ஏறிச்சென்று விட்டனர்.

நான்காவது முறை மஞ்சுளாவை சந்திக்க நேர்ந்தது சென்னை திருவள்ளுவர் மத்திய பேருந்து நிலையத்தில். சென்னை ஹைகோர்ட் அருகிலிருந்த புறநகர் பேருந்து நிலையத்தில் (இப்போது அந்தப்பேருந்து நிலையம் கோயம்பேடு போய்விட்டது) உறவினர் ஒருவரை திருச்சி செல்லும் பேருந்தில் வழியனுப்ப நான் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக விஜயகுமாரின் கார் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து விஜயகுமார், மஞ்சுளா, இன்னொரு நடுத்தர வயதுக்காரர் மூவரும் இறங்கினர். (அவரை வழியனுப்பத்தான் இருவரும் வந்திருப்பார்கள் போல). இவர்கள் மூவரையும் கூட்டத்தினர் கூடி நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கினர். அவர்களது டிரைவர் கார் டிக்கியைத்திறந்து லக்கேஜ்களை எடுத்துச்சென்றார். அவர் எந்த பஸ்ஸில் ஏற்றுகிறார் என்று நான் கவனித்தபோது, தஞ்சாவூர் செல்லும் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்ததும், எப்படியும் அவர்களும் பஸ்ஸில் ஏறுவார்கள் என்று எண்ணி முன்கூட்டியே தஞ்சாவூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நினைத்தபடியே அந்த உறவினருடன் இவர்களும் பஸ்ஸில் ஏற, அவர்களைத்தொடர்ந்து ஏற முயன்ற ரசிகர்களை கண்டக்டர் தடுத்து வாசலில் நின்றுகொண்டார். (கார்த்திக், நீ கில்லாடிடா). விஜயகுமார் சீட் நம்பரைப்பார்த்து அவரது உறவினரை உட்கார வைக்க, நான் வழக்கம்போல மேடம் அருகில் நின்று 'ஹலோ மேடம்' என்றேன். பதிலுக்கு 'ஹலோ' என்றவர், 'எங்கே, தஞ்சாவூருக்கா?' என்றார். 'நான் போகவில்லை, மேடம், நண்பரை வழியனுப்ப வந்தேன்' என்றேன். ‘அப்படியா’ என்று கேட்டுக்கொண்டு அவரது உறவினரிடம் பேசத்தொடங்கினார். அவர் மூச்சுக்காற்று என்மீது படக்கூடிய நெருக்கத்தில் நிற்க, அவர் பேசியபோது மது அருந்தியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். (நான் மது அருந்தும் பழக்கம் இல்லாதவன், இன்றுவரை. அதனால் அது என்ன வகை என்று தெரியவில்லை. பின்னாளில் என் நண்பன் ஒருவன் வாயில் இதே வாடை வந்தபோது மேடம் நினைவு வரவே, அது என்ன வகைஎன்று கேட்க 'ஸ்காட்ச் விஸ்கி' என்று சொன்னான்). நட்சத்திர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் இறங்கும்வரை கூடவே நின்றுவிட்டு அவர்களோடு நானும் இறங்கினேன். தமாஷ் என்னவென்றால், நான் வழியனுப்ப வந்திருந்த நண்பர் ஏறிய பஸ் ஏற்கெனவே போய்விட்டிருந்தது. நண்பரை எப்போதும் பார்த்துக்கொள்ளலாம். மஞ்சுளா மேடத்தைப் பார்க்க முடியுமா?. இதென்ன இவரை மட்டும் அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது என்று எண்ணி வியந்திருக்க, அந்த ஐந்தாவது சந்திப்பு நிகழ்ந்தது.

சென்னை தி.நகர் பனகல் பார்க்கிலிருந்து நந்தனம் நோக்கிப்போகும் வெங்கட நாராயணா சாலையில் டாக்டர் சி.ஜி.ரெங்கபாஷ்யம் அவர்களின் ஸ்ரீ ரமணா சர்ஜிகல் கிளினிக்கில் என் மாமாவுக்கு ஹெரனியா ஆப்பரேஷன் நடந்திருந்தபோது நான்தான் உடனிருந்து கவனித்து வந்தேன். அது ஆறு பெட்கள் கொண்ட ஹால். ஒவ்வொரு பெட்டுக்கும் இடையே ஸ்கிரீன் தடுப்புதான். அப்படி ஒருநாள் மாமாவின் பெட்டருகே உட்கார்ந்திருந்தபோது, பக்கத்தில் பெட்டில் ஆபரேஷன் செய்துகொண்டவரைப் பார்க்க ஒரு சினிமா ஸ்டார் வருவதாக வார்ட்-பாய் பரபரத்தார். (ரெங்கபாஷ்யம் பல நட்சத்திரங்களுக்கு குடும்ப டாக்டர் என்பதால் அடிக்கடி நட்சத்திரங்கள் வருவார்கள்). யார் அந்த நட்சத்திரம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வந்து நுழைந்தவர் சட்சாத் மஞ்சுளா மேடம்தான். எனக்கு ஆச்சரியம். என்னடா இது எந்த நட்சத்திரத்தையும் நான் இத்தனை தடவை பார்த்ததில்லையே. இவங்களைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் அடிக்கடி, அதுவும் முயற்சிக்காமல் தானாக அமைகிறதே என்று அதிசயித்தேன். இம்முறை விஜயகுமார் வரவில்லை. தனியாக வந்திருந்தார். உடலைக்கவ்விடிக்கும் டைட் பேண்ட் மற்றும் டி ஷர்ட் அணிந்து வந்திருந்தார். என்ன இந்த உடையில் வந்திருக்கிறார் என்று நினைத்தபோது, அவரே அதற்கு விடை சொல்வதுபோல தான் பார்க்க வந்திருந்த பேஷன்ட்டிடம் சொன்னார். "ஷூட்டிங்கிலிருந்து நேராக இங்கேயே வந்துட்டேன் அங்கிள்" என்று சொன்னவர் தொடர்ந்து அவரை நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். கூடை நிறைய ஆப்பிள் பழங்களை டிரைவர் கொடுவந்து வைத்தார். வெளியிலிருந்த யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வார்ட்-பாய் கதவை மூடி விட்டார்.

வைத்த கண் வாங்காமல் நான் மஞ்சுளா மேடத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, யதார்த்தமாக எங்கள் பக்கம் அவர் திரும்பியபோது, வழக்கம்போல 'ஹலோ மேடம்' என்று விஷ் பண்ணினேன். சட்டென்று நினைவு வந்தவராக "ஹலோ, நீங்களா? நீங்க எப்படி இங்கே" என்று கேட்க விவரம் சொன்னேன். உடனே கூடையிலிருந்து இரண்டு பெரிய ஆப்பிள்களை எடுத்து என் மாமாவிடம் கொடுத்தவர் "சீக்கிரம் குணமாயிடுவீங்க, ஆல் தி பெஸ்ட்" என்று கை குலுக்கினார். கொஞ்சமும் தாமதிக்காமல் நானும் கையை நீட்ட என்கையையும் பிடித்துக் குலுக்கினார். எனக்கு உடம்பு ஜிவ்வென்று பறப்பது போல இருந்தது. அதிலிருந்து மீளவே சிறிது நேரம் ஆயிற்று. இதற்கிடையே அவரது அங்கிளுடன் பேசிவிட்டு மஞ்சுளா புறப்பட்டார்.

அவர் புறப்பட்டுப்போனதும் மாமா "என்னடா மஞ்சுளா கிட்டே உனக்கு இவ்வளவு செல்வாக்கா? எப்படிடா?" என்று அதிசயித்தார். 'இல்லை மாமா, நாலைந்துமுறை அவங்களை சந்தித்திருக்கிறேன். அதை அவ்வளவு ஞாபகம் வச்சிருக்காங்க' என்று சொன்னேன். அப்போ எனக்கு 21 வயது இருக்கும். இரவு வெகுநேரம் வரையில் தூக்கமில்லை. தூங்கியபின்னும் என்னென்னவோ கனவுகள். இவை நடக்கும்போது அவர் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் நடித்து முடித்து விட்டார். 'நெஞ்சங்கள்' மட்டுமே அப்புறம் வந்தது.

'சங்கர் சலீம் சைமன்' படப்பிடிப்பின் சந்திப்பைத்தவிர மற்ற சந்திப்புகளில் ஒருசில வார்த்தைப் பரிமாற்றங்கள் மட்டுமே. இத்தனை தடவை சந்தித்தேனே தவிர, அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்றோ, போன் நம்பரைக்கேட்டு வாங்க வேண்டுமென்றோ, வீட்டுக்கு வந்து சந்திக்க விரும்புவது பற்றியோ, குறைந்த பட்சம் அவரிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்றோ தோன்றவில்லையே என்று பின்னர் வருந்தியிருக்கிறேன்.

1984-ல் வேலை கிடைத்தது. அவ்வளவுதான் சென்னையின் அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு ஹொசூரில் தூக்கி எறியப்பட்டேன். பின்னர் அண்டை மாநில வாசம். இன்றுவரை என் சென்னையோடு ஒன்ற முடியவில்லை.

நேற்று முன்தினம் மஞ்சுளா மேடத்தின் மறைவுச்செய்தி அறிந்தது முதல் இந்த நினைவுகளே என் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன....

KCSHEKAR
25th July 2013, 05:21 PM
டியர் கார்த்திக் சார்,

சிவாஜி சமூகநலப்பேரவையின் பணிகளுக்கு - தங்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி.

தங்களின் மஞ்சுளா நினைவுகள் - பல வருடங்களானாலும் நிகழ்வுகளைக் கோர்வையாக, சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

KCSHEKAR
25th July 2013, 05:25 PM
டியர் வாசுதேவன் சார்,

மஞ்சுளாவின் மறைவிற்கு, பாடல்களைப் பதிவிட்டு சிறப்பான அஞ்சலியை செலுத்தியுள்ளீர்கள்.

KCSHEKAR
25th July 2013, 05:34 PM
Tamilsudar

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thanjavur/TamilsudarThanjavur22July2013017_zps862f1f07.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Thanjavur/TamilsudarThanjavur22July2013017_zps862f1f07.jpg.h tml)

Dinakaran

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thanjavur/DinakaranThanjavur22July2013015_zps323d9f2d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Thanjavur/DinakaranThanjavur22July2013015_zps323d9f2d.jpg.ht ml)

Dinamani

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thanjavur/DinamaniThanjavur22July2013016_zps946db6d3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Thanjavur/DinamaniThanjavur22July2013016_zps946db6d3.jpg.htm l)

Subramaniam Ramajayam
25th July 2013, 09:17 PM
tamilsudar

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/thanjavur/tamilsudarthanjavur22july2013017_zps862f1f07.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/thanjavur/tamilsudarthanjavur22july2013017_zps862f1f07.jpg.h tml)

dinakaran

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/thanjavur/dinakaranthanjavur22july2013015_zps323d9f2d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/thanjavur/dinakaranthanjavur22july2013015_zps323d9f2d.jpg.ht ml)

dinamani

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/thanjavur/dinamanithanjavur22july2013016_zps946db6d3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/thanjavur/dinamanithanjavur22july2013016_zps946db6d3.jpg.htm l)


sivaji peravai doing commandable job as usual.
Kudos to kc sir and his team.

Murali Srinivas
26th July 2013, 12:22 AM
வாசு சார்,

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு உங்கள் உணர்ச்சிகரமான மீள் வரவு! ஆரூர்தாஸ் கூட இந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அந்தக் காட்சியை அணுகியிருப்பாரா என்பது சந்தேகமே! தெய்வ மகன் என்றாலே நானும் சாரதி அவர்களும் நெகிழ்ந்து விடுவோம்! இது போல் உணர்ச்சியலைகள் சுழன்றடிக்க சங்கரையும் கண்ணனையும் நீங்கள் வர்ணிக்கும் போது மனக் கண்ணில் மீண்டும் மீண்டும் அம்மூவரும் [விஜய் included] களிநடனம் புரிகிறார்கள்! இது போன்ற படைப்புகள் உங்கள் keyboard-லிருந்து வந்துக் கொண்டேயிருக்கட்டும்.

மஞ்சுளாவின் மறைவு உங்களை எப்படி பாதித்திருக்கிறது எனபதை உங்கள் அஞ்சலி பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அன்புடன்

Murali Srinivas
26th July 2013, 12:23 AM
கார்த்திக்,

மஞ்சுளாவை சந்தித்தேன் என்பதையே ஒரு தொடர் கட்டுரைக்குரிய சுவையுடன் அந்த ஐந்து சந்திப்புகளையும் நீங்கள் விவரித்திருந்த விதம் உங்களால மட்டுமே முடியக் கூடிய ஒன்று. எழுதுவதையே ஒரு நல்ல ரசனையாக பார்க்க கூடியவர்களுக்கு மட்டுமே இந்த சரளமான நடை கைவரும்!

நடிகர் திலகத்தின் படங்களின் மறு வெளியீடுகள் குறித்து நீங்கள் அளித்த பாராட்டிற்கு நன்றி!. நாளை வெள்ளி முதல் கோவை ராயல் திரையரங்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த என்னை போல் ஒருவன் வெளியாகிறது.

தம்பி ராகுல் ராம் முன்னரே இதை பதிந்திருக்கிறார். இருப்பினும் இந்த செய்தியை நீங்களும் பதியுங்கள் என்று தகவல் தந்த கோவை திரு ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி

அன்புடன்

RAGHAVENDRA
26th July 2013, 06:40 AM
டியர் கார்த்திக்
மஞ்சுளா அவர்களை தாங்கள் சந்தித்தது பற்றிய நினைவுகளை அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீண்டும் இங்கே நம்முடன் நினைவு கூர்ந்தது மட்டுமின்றி அதனை மிகவும் உணர்ச்சிகரமாக எழுதியுள்ளது, தங்கள் நினைவாற்றலை நன்கு புலப்படுகிறது மட்டுமின்றி அவருக்கு சிறந்த அஞ்சலியாகவும் அமைந்துள்ளது.

RAGHAVENDRA
26th July 2013, 07:07 AM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள நடிகர் திலகம் நினைவாஞ்சலி போஸ்டரின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TrichyAnnathurai02fw_zps303e6945.jpg

RAGHAVENDRA
26th July 2013, 08:55 AM
Pasamalar Release & Trailer Function - Times of India Ad 26.7.2013

http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOICH/2013/07/26/32/Img/Ad0320601.png

vasudevan31355
26th July 2013, 10:00 AM
டியர் கார்த்திக் சார்,

மஞ்சுளா அவர்களின் நினைவுகளை மறக்க முடியாமல் மனம் ஆறுதலடையாமல் தவித்துக் கொண்டே இருக்கும் வேளையில் எனக்காக தாங்கள் மிக்க சிரமம் எடுத்து மஞ்சுளா அவர்களுடனான தங்கள் அனுபவங்களை மிக அழகாகத் தொடுத்து அந்த அழகுச் சிலைக்கு சிறப்பாக அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். என் மனதையும் நெகிழ வைத்து விட்டீர்கள். என்னையுமறியாமல் தங்கள் பதிவைப் பார்த்து என் கண்கள் கலங்கியபடியேதான் இருக்கின்றன. மஞ்சுளாவுடனான தங்கள் சந்திப்புகள் எதிர்பாராதவை என்றாலும் சுவாரஸ்யமானவை. எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது. நான் இருமுறை நம் இதய தெய்வத்தின் பிறந்த நாளன்று அன்னை இல்லத்தில் மஞ்சுளா அவர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. தன்னை வரவேற்ற இளையதிலகத்தின் கன்னங்களில் அவர் பாசத்துடன் முத்தமிட்டது நன்றாக நினைவிருக்கிறது.

தாங்கள் மஞ்சுளாவிற்கென்று தனித் திரி இல்லாததால் இங்கு மஞ்சுளா அவர்களைப் பற்றி பதிவிட நேர்ந்ததாய் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு எதற்கு சார் சங்கடம்? நம் நடிகர் திலகத்துடன் நடித்த அற்புதக் கலைஞரல்லவா அவர்! அவரைப் பற்றி எழுத இதை விட சிறந்த இடம் எ(ஏ)து?

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகள் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களுடைய பெர்சனல். அது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. திரையுலகில் அவர்களுடைய சிறப்பான பங்கு என்னவென்று அலச ஆராய நமக்கு உரிமை பிளஸ் தகுதிகள் இருக்கின்றன. தங்களுடைய உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த மஞ்சுளா தற்செயலாக தங்களை சந்தித்து அளவளாவி பின் பழங்களை தங்கள் உறவினருக்குத் தந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறியது என் கண்களை பனிக்க வைத்தது. எத்தனை பேருக்கு இந்த மனது வரும்? அதுவும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருடனும் நடித்து கொடி கட்டிப் பறந்த நடிகை. எவ்வளவோ பந்தா பண்ணலாம். ஆனால் மஞ்சுளாவைப் பொருத்தவரை அப்படி எதுவும் செய்யத் தெரியாத குழந்தை உள்ளம் படைத்தவர்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி ஸ்தானத்தில் இருந்தாலும் அவரின் முதல் மனைவி குடும்பத்துடன் மஞ்சுளா இணக்கமாகவே இருந்துள்ளார். அதே போல முதல் மனைவி பிள்ளைகளுடன் மிகுந்த பாசம் கொண்ட சித்தியாகவும் திகழ்ந்திருக்கிறார். எத்தனை வீட்டில் இது சாத்தியம்? அதுவும் ஒரு நடிகரின் குடும்பத்தில். மஞ்சுளாவின் பூத உடலைப் பார்த்து விஜயகுமாரின் முதல் மனைவியின் குழந்தைகள் பாசத்துடன் உண்மையாக கதறிய காட்சியே இதற்கு உதாரணம். ரஜனி, கவுண்டமணி, சினேகா, மனோரமா போன்றவர்கள் உணர்வுபூர்வமாக உண்மையாக வடித்த கண்ணீர் நம் கண்களைக் குளமாக்கியது. இறப்பிற்கு வந்திருந்த கூட்டமும் வியக்க வைத்தது. நல்லதோ கேட்டதோ கல்யாணம் பண்ணிக்கொண்ட முதல் மாதத்திலேயே விவாகரத்துக் கோரும் நட்சத்திர ஜோடிகளுக்கிடையே இத்தனை வருட காலம் பிரியாது மனம் ஒத்த தம்பதியராய் மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகள் வாழ்ந்து வந்தது பாராட்டத்தக்கது.

ஒருமுறை ஜெயா தொலைக்காட்சியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அற்புதமாக குழந்தை போல மஞ்சுளா சிரித்தபடியே பதிலளித்தது மறக்க முடியாதது. அதில் ஒரு சுவையான நிகழ்ச்சி. தீபம் படத்தில் விஜயகுமாரும், சுஜாதா அவர்களும் பாடும் 'பூவிழி வாசலில்' பாடலைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது மஞ்சுளா தன் கணவரைப் பார்த்து "அருமையான பாட்டு... ஆனால் நீங்களும் சுஜாதாவும் டான்ஸில் சொதப்புவீர்கள்" என்று கலாய்த்தபடி மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பளிச்'சென்று அவர் தெரிவித்த விதம் அருமை. உண்மைதானே! அற்புதமான அந்தப் பாடலில் விஜயகுமாரும், சுஜாதாவும் ஆடுவது சற்று சொதப்பலாகத்தான் இருக்கும்.

மறுபிறவி, அம்மன் அருள், டாக்டரம்மா, பூக்காரி, சங்கர் சலீம் சைமன், நீயா என்று பல படங்களை மஞ்சுளா அவர்களுக்காகவே பார்த்ததுண்டு.

கார்த்திக் சார்! தங்களின் அற்புதமான மஞ்சுளா அவர்களைப் பற்றிய பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி!

இறுதியாக ஒன்று. நீயா படத்தில் வரும் பாடல்தான் ஞாபகம் வருகிறது.

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை.

உண்மை! மஞ்சுளாவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.

ஆழ்ந்த நினைவுகளுடன்
வாசுதேவன்.

Richardsof
26th July 2013, 10:51 AM
இனிய நண்பர் வாசுதேவன் சார் / கார்த்திக் சார்

உங்கள் இருவரின் மஞ்சுளாவை பற்றிய பதிவுகள் மிகவும் நன்றாக இருந்தது .பல சுவாரசியமான நிகழ்வுகளையும்
விருப்பமான பாடல்களையும் தெரிவித்தமைக்கு நன்றி .

1970ல் ரிக்ஷாக்காரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்த நாள்
முதல் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டவர் .1970லே உசுவா படத்திற்க்கு வெளிநாடு சென்றவர் . 1971ல் ஒரே நேரத்தில்
நினைத்ததை முடிப்பவன் - இதயவீணை - நேற்று இன்று நாளை
மூன்று படங்களில் ஒப்பந்தமானார் .

ரிக்ஷாக்காரன் முதல் நினைத்தைமுடிப்பவன் வரை 5 படங்களில்
இடம் பெற்ற மக்கள் திலகம் - மஞ்சுளா காதல் பாடல்கள்

மிகவும் பிரபலமானவை .
மஞ்சுளாவின் திடீர் மறைவு -ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்பு .

KCSHEKAR
26th July 2013, 01:39 PM
Nadigarthilagam 12th year Anniversary - 21 July 2013 at Tirunelveli - Photos

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Banner_zps9d64674e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Banner_zps9d64674e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/OutsideView1_zps1a8601b1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/OutsideView1_zps1a8601b1.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Pechchupotti2_zps2db9997e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Pechchupotti2_zps2db9997e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Pechchupotti1_zps6670d0fb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Pechchupotti1_zps6670d0fb.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/KCSSpeech_zpsccd4d296.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/KCSSpeech_zpsccd4d296.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Crowd1_zps7e3e4f2c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Crowd1_zps7e3e4f2c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Crowd2_zps8c7d1f86.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Crowd2_zps8c7d1f86.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/CrowdBackviewJPG2_zps4d33dfbc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/CrowdBackviewJPG2_zps4d33dfbc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/TailoringMachine_zpsd42ac8f1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/TailoringMachine_zpsd42ac8f1.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/1stPrize_zps3d2fe705.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/1stPrize_zps3d2fe705.jpg.html)

KCSHEKAR
26th July 2013, 01:45 PM
Nadigarthilagam 12th year Anniversary - 21 July 2013 at Tirunelveli - News Coverage

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Dinamani22July2013004_zps182f2a60.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Dinamani22July2013004_zps182f2a60.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/NellaiMalaimurasu23July2013_zps51067f64.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/NellaiMalaimurasu23July2013_zps51067f64.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Dinamalar24July2013_zpsb64ec16d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Dinamalar24July2013_zpsb64ec16d.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Dinakaran22July2013007_zps580e6f10.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Dinakaran22July2013007_zps580e6f10.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nellai21July2013/Malaimurasu22July2013008_zps55ec03a7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Nellai21July2013/Malaimurasu22July2013008_zps55ec03a7.jpg.html)

RAGHAVENDRA
26th July 2013, 10:29 PM
கோவை ராயல் தியேட்டரைக் கலக்க வந்திருக்கும் நடிகர் திலகத்தின் வெற்றிச் சித்திரம் என்னைப் போல் ஒருவன் போஸ்டர்களின் நிழற்படங்கள்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/66730_214103202079287_1499621888_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/946641_214103488745925_1526653848_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/431219_214102965412644_1933985521_n.jpg

நன்றி முகநூல் நண்பர் செந்தில்வேல் சிவராஜ்

RAGHAVENDRA
27th July 2013, 07:18 AM
27.07.2013 தேதியிட்ட இன்றைய டைம்ஸ் ஆ..ப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள பாசமலர் திரைப்பட விளம்பரத்தின் நிழற்படம்

http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOICH/2013/07/27/34/Img/Ad0340501.png

RAGHAVENDRA
27th July 2013, 07:48 AM
அபூர்வ நிழற்படம்

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/11475_614012425290397_1082882812_n.jpg

உபயம் முகநூல் மூலமாக [https://www.facebook.com/photo.php?fbid=614012425290397&set=a.472426069449034.110499.472422979449343&type=1&ref=nf ]

RAGHAVENDRA
27th July 2013, 08:40 AM
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் - ஒரு முன்னோட்டம்

ஜூலை 28 பாலிமர் டிவி – பிற்பகல் 2 மணி – சந்திப்பு

ஜூலை 29 – மெகா டிவி – நண்பகல் 12 மணி – சந்திப்பு

ஜூலை 29 – மெகா 24 – பகல் 1 மணி – எங்க மாமா

ஜூலை 31 – ஜீ தமிழ் - பகல் 2.30 மணி – அவன் தான் மனிதன்

ஆகஸ்ட் 1 . கலைஞர் டிவி – பகல் 1.30 மணி – இருவர் உள்ளம்

RAGHAVENDRA
27th July 2013, 09:58 PM
Vintage Heritage அமைப்பின் சார்பில் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி நாளை 28.07.2013 ஞாயிறு மாலை சென்னை மயிலை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் உள்ள விவேகானந்தர் கூடத்தில் திரும்பிப் பார் திரைப்படம் திரையிடப் படுகிறது. இது பற்றிய ஓர் அறிவிப்பு நிழற்படமாக இங்கே..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Thirimbippaar-on-27-07-2013fw_zpsfecbd5fd.jpg

mr_karthik
28th July 2013, 05:59 PM
'மஞ்சுளா சந்திப்பு' பற்றிய பதிவுக்குப் பாராட்டு தெரிவித்த வாசுதேவன் சார், முரளி சீனிவாஸ் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார், வினோத் சார் ஆகியோருக்கு நன்றி...

mr_karthik
28th July 2013, 06:12 PM
திரைப்பட வட்டாரத்தில் 'ஏ' சென்டர்கள் என அழைக்கப்படும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் இவற்றையடுத்து

'பி' சென்டர்களில் ஒன்றான.........

"கும்பகோணம் (குடந்தை)" நகரில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியடைந்த நடிகர்திலகத்தின் படங்கள்.

பராசக்தி - டயமண்ட்
திருவிளையாடல் - டயமண்ட்
சவாலே சமாளி - நூர்மஹால்
வசந்த மாளிகை - ஜூபிடர்
தங்கப்பதக்கம் - கற்பகம்
அண்ணன் ஒரு கோயில் - செல்வம் (முன்பெயர் நூர்மஹால்)
திரிசூலம் - தேவி

மேற்கண்ட படங்கள செய்தித்தாள் விளம்பர ஆதாரங்களைக் கொண்டவை. வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, முதல் மரியாதை படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

(தேவர் மகன், படையப்பா ஆகிய படங்களை 'சிலர்' நடிகர்திலகத்தின் படங்களாக ஏற்க மறுப்பதால் அவையும் சேர்க்கப்படவில்லை)

'பி'க்கும் 'சி'க்கும் இடைப்பட்ட சென்டரான “மாயவரம் (மயிலாடுதுறை)” நகரில் 100 நாட்களைக்கடந்து ஓடிய நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்..

பராசக்தி - கோமதி
வசந்த மாளிகை - அழகப்பா
திரிசூலம் – பியர்லஸ்

mr_karthik
28th July 2013, 06:15 PM
'பி' சென்டரான “தஞ்சாவூர் (தஞ்சை)” நகரில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்...

பராசக்தி - யாகப்பா
திருவிளையாடல் - யாகப்பா
வசந்த மாளிகை - ஜூபிடர்
தங்கப்பதக்கம் - ராஜா கலையரங்கம்
அண்ணன் ஒரு கோயில் - அருள்
திரிசூலம் - அருள்
முதல் மரியாதை - கமலா (177 நாட்கள் வெள்ளி விழா)

வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை...

mr_karthik
28th July 2013, 06:17 PM
இன்னொரு 'பி' சென்டரான "திருநெல்வேலி (நெல்லை)" யில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடை போட்ட, நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்....

பராசக்தி (விளம்பரத்தில் தியேட்டர் பெயர் தெளிவாக இல்லை)
பாகப்பிரிவினை - ரத்னா
திருவிளையாடல் - ரத்னா
சொர்க்கம் - பாப்புலர்
பட்டிக்காடா பட்டணமா - பார்வதி
எங்கள் தங்க ராஜா – பார்வதி
தங்கப்பதக்கம் - சென்ட்ரல்
தியாகம் - பார்வதி
திரிசூலம் – பூர்ணகலா

வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, முதல் மரியாதை படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை. (வசந்த மாளிகை நெல்லையில் 100 நாட்களைத் தொடவில்லை என்பது இன்னொரு வியப்பு)

(தேவர் மகன் (சென்ட்ரல்), படிக்காதவன், படையப்பா படங்கள் சேர்க்கப்படவில்லை)...

eehaiupehazij
28th July 2013, 09:30 PM
Vidudhalai, Padikkadhavan, Padayappa, Once More, Devar Magan, Pudhiya Vaanam, .......movies like this are considered as movies that have had the prestigious and graceful presence of NT in other heroes' movies rather than NT movies. Though our beloved NT continued his acting duty till last breath these movies...the ardent fans are reluctant to accept as NT movies!

Subramaniam Ramajayam
28th July 2013, 09:47 PM
Vidudhalai, Padikkadhavan, Padayappa, Once More, Devar Magan, Pudhiya Vaanam, .......movies like this are considered as movies that have had the prestigious and graceful presence of NT in other heroes' movies rather than NT movies. Though our beloved NT continued his acting duty till last breath these movies...the ardent fans are reluctant to accept as NT movies!

We are always accepting the above movies as NT'S movies, when others are not accepting, kartik not included in the list, Am I right kartik.

iufegolarev
28th July 2013, 09:51 PM
நடிகர் சிவாஜி நினைவுகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..

irituja
29th July 2013, 12:54 AM
Vidudhalai, Padikkadhavan, Padayappa, Once More, Devar Magan, Pudhiya Vaanam, .......movies like this are considered as movies that have had the prestigious and graceful presence of NT in other heroes' movies rather than NT movies. Though our beloved NT continued his acting duty till last breath these movies...the ardent fans are reluctant to accept as NT movies!

Thirisoolam ran for 100 days in central theater

Theerpu ran 115 days in sivasakthi (now theate is closed)
Mutha mariaytahi also ran 105 days in sivasakthi

Subramaniam Ramajayam
29th July 2013, 05:13 AM
Hearty welcome to sivaji fans bhaktargal and ladies and gentlmen who
are visiting sathyam to enjoy pasamalar in modern technology dts etc.
Happy viewing with due respect with standing ovaton .to show our respect and never ending love for nadigarthilagam FOR A MOMENT BEFORE OUR USUAL ALLAPARAIS AND AARPATANGAL ETC..
LET US WELCOME THE GIANT
OF ACTING.

venkkiram
29th July 2013, 05:59 AM
'பி'க்கும் 'சி'க்கும் இடைப்பட்ட சென்டரான “மாயவரம் (மயிலாடுதுறை)” நகரில் 100 நாட்களைக்கடந்து ஓடிய நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்..

பராசக்தி - கோமதி
வசந்த மாளிகை - அழகப்பா
திரிசூலம் – பியர்லஸ்

தற்போது இதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தது இவைகள்தான். கோமதி, ரத்னா, பியர்லெஸ், விஜயா!

நன்றி.

mr_karthik
29th July 2013, 02:06 PM
தற்போது இதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தது இவைகள்தான். கோமதி, ரத்னா, பியர்லெஸ், விஜயா!

நன்றி.

வெங்கிராம் சார்,
மாயவரம் அழகப்பா தியேட்டர் பெயர் மாற்றப்பட்டதா அல்லது இடிக்கப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அப்போது மாயவரத்தில் இருந்த திரையரங்குகள்....

கோமதி
ரத்னா
பியர்லஸ்
கௌரி
அழகப்பா
கொஹினூர்
சுந்தரம்
விஜயா

mr_karthik
29th July 2013, 02:13 PM
Vidudhalai, Padikkadhavan, Padayappa, Once More, Devar Magan, Pudhiya Vaanam, .......movies like this are considered as movies that have had the prestigious and graceful presence of NT in other heroes' movies rather than NT movies. Though our beloved NT continued his acting duty till last breath these movies...the ardent fans are reluctant to accept as NT movies!

சிவாஜி செந்தில் சார்,
இந்தப்படங்களை நான் பட்டியலில் சேர்த்திருந்தால், "இவையெல்லாம் சிவாஜிக்காக ஓடியதா?" என்ற கேள்வி ""சிலரிடமிருந்து"" கண்டிப்பாக வரக்கூடும். எனவே அவர்கள் அவர்கள் வாயைத்திறக்கும் முன் நான் அடித்த ரிவிட்தான் அந்த வரிகள்.

சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
என் நோக்கத்தை அருமையாக புரிந்து கொண்டமைக்கு நன்றி.

mr_karthik
29th July 2013, 02:24 PM
Thirisoolam ran for 100 days in central theater

Theerpu ran 115 days in sivasakthi (now theate is closed)
Mutha mariaytahi also ran 105 days in sivasakthi

ஷண்முகா சார்,

தங்கள் முதல் பதிவே நடிகர்திலகத்தின் திரியில் துவங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

நெல்லையில் சிவசக்தி அரங்கில் தீர்ப்பு, மற்றும் முதல் மரியாதை படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடின என்ற கூடுதல் தகவலுக்கும்,

திரிசூலம் சென்ட்ரலில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது (பூர்ணகலாவில் அல்ல) என்ற திருத்தத்துக்கும் நன்றி.

mr_karthik
29th July 2013, 03:35 PM
மற்றொரு 'பி' செண்டர் நகரமான "வேலூர்" நகரில் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடைபோட்ட நடிகர்திலகத்தின் படங்கள்....

பாசமலர் – நேஷனல்
பட்டிக்காடா பட்டணமா - கிரௌன்
வசந்த மாளிகை - அப்ஸரா
திரிசூலம் - அப்ஸரா (176 நாட்கள் வெள்ளி விழா)

வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, முதல் மரியாதை படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

'சி' செண்டர் நகரங்களில் ஒன்றான "திண்டுக்கல்" லில் 100 நாட்களைக் கடந்து வெற்றிநடை போட்ட நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்...

பராசக்தி - சோலைஹால்
பாகப்பிரிவினை - என்.வி.ஜி.பி.
பாலும் பழமும் – சோலைஹால்

eehaiupehazij
29th July 2013, 05:59 PM
Dear Karthik Sir. Though NT has later acted with other heroes like Kamal, Rajini, Vijay..... they all showed the greatest respect by ways of displaying NT's name first in the titles. Thus from his first movie to last NT was top billed with respect, which is unique for NT only. The same way NT also had shown his respect to his seniors like TR Ramachandran In Kalyanam Panniyum Brahmachari and MG Ramachandran in Koondukkili though NT was the hero in both these movies.

mr_karthik
29th July 2013, 06:49 PM
Dear Karthik Sir. Though NT has later acted with other heroes like Kamal, Rajini, Vijay..... they all showed the greatest respect by ways of displaying NT's name first in the titles. Thus from his first movie to last NT was top billed with respect, which is unique for NT only. The same way NT also had shown his respect to his seniors like TR Ramachandran In Kalyanam Panniyum Brahmachari and MG Ramachandran in Koondukkili though NT was the hero in both these movies.

அன்புள்ள சிவாஜி செந்தில் சார்,

நீங்கள் சொல்வது படத்தில் இடம்பெற்ற கலைஞர்களிடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு.

நான் குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் உண்டாகும் குதர்க்க வாதம். (அதை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லதல்லவா)