PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

irituja
29th July 2013, 08:41 PM
நன்றி Mr .கார்த்திக்.என்னை பற்றி சிறு குறிப்பு.நான் நெல்லையில் 1967 ல் பிறந்தவன் நடிகர்திலகத்தின் ரசிகன்

Subramaniam Ramajayam
29th July 2013, 09:02 PM
Hearty welcome to mr sankara, we wish you to get into NT OCEAN AND GET UPDATES. ALL THE VERY BEST.

eehaiupehazij
29th July 2013, 09:50 PM
அன்புள்ள சிவாஜி செந்தில் சார்,

நீங்கள் சொல்வது படத்தில் இடம்பெற்ற கலைஞர்களிடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு.

நான் குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் உண்டாகும் குதர்க்க வாதம். (அதை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லதல்லவா)
dear karthik Sir. It all depends on the maturity of fans when they are madly after their heroes. In the Movie Gayathri Jaishankar was top billed though Rajinikanth was the hero cum villain. But in Murattukkaalai the scenario changed and Rajini got his top billing but with respect Jai was given a display in the titles as 'and' Jaishankar. However, our eyes are used to see the titile Nadigar Thilagam Sivaji Ganesan in the first place and the story should go round him only. In movies like Pennin Perumai and Paarthal Pasi Theerum the story was around GG but yet NT got the first billing. That is why these movies with our NT's prestigious presence are filtered out and our minds do not accept them as pure NT movies.

iufegolarev
29th July 2013, 11:07 PM
திரைஉலகம் மறக்க முடியாத 1972 - தென் இந்திய திரைப்பட வரலாற்றிலயே முதன் முதலாக - A, B, C சென்டர்களை உள்ளடக்கிய 29 ஊர்கள் 31 திரை அரங்கங்களிலும் 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட திரைக்காவியம்

1971இன் கடைசி படமாக வந்து அப்போது வெளிவந்த மிகவும் பேசப்பட்ட பிரம்மாண்ட படங்களை விட பல மடங்கு இமாலய வெற்றிபெற்ற நடிகர் திலகத்தின் பாபுவிற்கு பிறகு ...1972இல் முதல் படமாக நடிகர் திலகம் மிகவும் இளமை பொலிவுடன், அழகுடன், ஸ்டைலாக நடித்து வெளிவந்து, மிகபெரிய வசூல் திருப்புமுனை ஏற்படுத்துகிறது ராஜா.

Devi Paradise திரை அரங்கின் முந்தைய 51 நாட்கள் வசூல் சாதனை, நடிகர் திலகத்தின் ராஜாவால் 50 நாட்களில் முறியடிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே !!

ராஜா படத்திற்கு மற்றும் ஒரு சிறப்பு இருக்கிறது. 23ஆம் தேதி, நமது இந்திய தேசத்தின் நாட்டிற்க்காக உயிர் துறந்த விமான படை வீரர்களின் மனைவியர் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் க்ஷேம நல நிதிக்காக சென்னை தேவி Paradise திரையரங்கில் திரையிடப்பட்டு அந்த வசூல் அனைத்தும், மற்றும் நடிகர் திலகத்தின் நன்கொடை உட்பட அவர்களுக்காக கொடுக்கப்பட்டது எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விஷயம். ! ஆனால் இதனை நடிகர் திலகமோ மற்றவரோ சிறிதளவும் விளம்பரபடுத்தவில்லை என்பது திரைஉலகம், அரசியல் உலகம் கண்டிராத மிகபெரிய ஆச்சர்யம் . ஆனால் விமான படையின் RECORD REGISTER OF DONATIONS புத்தகத்தில் இன்று சென்றாலும் பொதுமக்கள் என்ற முறையில் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு காண முடியும்.


திரையுலகில் நடிகர் திலகத்தால் யாரைபோலவேண்டுமானாலும் சண்டை காட்சியில் பரிமளிக்கமுடியும் என்று மீண்டும் நிரூபித்தபடமான ராஜாவிற்கு அடுத்தபடியாக முற்றிலும் மாறுபட்ட கதையம்சமும் கதாபாத்திரமும் கொண்ட திரைப்படம் ஞானஒளி March 11அம் தேதி வெளிவருகிறது...

அதாவது ராஜா வெளிவந்து வெறும் 45-55 நாட்களுக்குள், அதுவும் 5 தியேட்டர்களில் வெளியிடு.

ஞானஒளி வெளிவந்த சமயத்தில் சென்னையிலும் மற்றும் அதன் சுற்றுபுரங்களிலும் நடிகர் திலகத்தின் சுமார் 20 திரைப்படங்கள் ( ராஜா 5 தியேட்டர்களில்)ஓடிகொண்டிருகின்றன..! அதன் ஆவணம் (உபயம் பம்மலார்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2467

அதுமட்டுமா? Plaza திரை அரங்கில் சுமார் 136 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் வேறு.. ஆவணம் உபயம் திரு.பம்மலார்.

2468

இப்படி ஞானஒளி அனைவருக்கும் ஞானத்தை ஏற்றி முடிவதற்குள் மே 6 முதல் 1972ஆம் ஆண்டின் இரெண்டாவது கருப்பு வெள்ளை காவியம் பட்டிக்காடா பட்டணமா ரிலீஸ்...

அதாவது முதல் படம் ராஜா வெளிவந்து 55 நாட்களுக்குள் ,
இரெண்டாவது படம் ஞானஒளி வெளிவந்து வெறும் 45 நாட்களுக்குள்
மூன்றாவது படமும் ரிலீஸ்...முதற்க்கண் இதவே ஒரு மிகபெரிய சாதனை !

பட்டிக்காடா பட்டணமா வின் வசூல் சாதனை இன்றுவரை முரியடிக்கபடாத ஒன்றாகும். திரையிட்ட 29 ஊர்களில் உள்ள , 31 திரை அரங்குகளில் (A , B , C என அழைக்கபடுகிற மூன்று சென்டர்களிலும் ) 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்... முறியடிக்கப்படாத, முறியடிக்கமுடியாத சாதனையாக விளங்குகிறது !

அந்த சாதனை விளம்பரம் 50வது நாள் விளம்பரத்துடன், 6 வார வசூலுடன் ( ருபாய் 30 லட்சத்தி 54ஆயிரத்தி 573 ருபாய் 34 நயாபைசா) சேர்த்து வெளிவந்தது அனைவர் பார்வைக்கும்...!

ஒரு திரைப்படம் பெரும்பாலான திரை அரங்குகளில் 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதே மறுக்கமுடியாத மிகபெரும் சாதனை என்று ஒத்துகொள்கிற பட்சத்தில்,

நம் நடிகர் திலகமோ அந்த சாதனயைவிட ஒரு படி மேலாக தான் நடித்து வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் மூலம்

தென் இந்திய திரைப்பட வரலாற்றிலயே முதன் முதலாக ஒரு நடிகருடைய திரைப்படம் திரையிட்ட 29 ஊர்களில் உள்ள A , B , C என அழைக்கபடுகிற மூன்று சென்டர்களிலும், அனைத்து திரையரங்குகளிலும்(அதாவது 31 திரையரங்குகளிலும் ) 150 தொடர்ந்து அரங்குநிறைந்த காட்சிகளை எந்த வித பிரம்மாண்டமும் இல்லாமல் ஒரு கருப்பு வெள்ளை படத்தில் 1972லயே செய்து காட்டிவிட்டார் என்று நினைக்கும்போது ஏன் இந்த இமாலய சாதனையின் சிகரமாக விளங்கும் இந்த முரியடிக்கபடாத சாதனை எல்லாம் மக்களிடத்தில் சென்றடையவில்லை என்று தெரியவில்லை. !

அவர் நடித்த முந்தைய படங்கள் திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும்போதே 45 நாட்களில் வெளிவந்த மூன்றாவது படம் பட்டிக்காடா பட்டணமா. அந்த காவியத்தின் 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் மற்றும் 6 வார வசூல் விபரங்களின் ஆவணம் அனைவருக்காகவும்.! உபயம் திரு.பம்மலார்

2469

irituja
30th July 2013, 12:21 AM
எனக்கு தெரிந்த சிறு தகவல்


நெல்லையில்


தினசரி 3 காட்சிகள் நடைபெற்ற காலத்தில் தினசரி காலைகட்சி ஆரம்பிகப்பட்ட முதல் திரைப்படம் அந்தமான் காதலி (மறு வெளியீடு )வருடம் 1982 திரைஅரங்கு பூர்ணகலா


தினசரி 4 கட்சிகளாக 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் முதல் மரியாதை (திரை அரங்கு-சிவசக்தி)

Murali Srinivas
30th July 2013, 12:57 AM
இன்று பிறந்த நாள் காணும் அருமை சகோதரரும் நமது யாஹூ சிவாஜி குரூப்ஸ் தலைவருமான சங்கர நாராயணன் [சங்கரா 70] அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

திரியின் புதிய வரவும் நெல்லை சீமையின் மைந்தனுமான ஷண்முகா அவர்களுக்கு வரவேற்ப்போடு கூடிய வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
30th July 2013, 12:58 AM
மதுரை அலங்காரில் சென்ற வாரம் வெற்றி முரசு கொட்டி ஓடி முடித்து, உடனே 27-ந் தேதி சனிக்கிழமை முதல் வண்டியூர் பழனி ஆறுமுகாவில் வசந்த மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மதுரையில் நடிகர் திலகத்தின் வெற்றி சித்திரங்களின் தொடர் பவனி தொடர்கிறது. வரும் வெள்ளி ஆகஸ்ட் 2 முதல் மதுரை சென்ட்ரலில் ஸ்டைல் சகரவர்த்தியின் எங்கள் தங்க ராஜா வெளியாகிறது.

அன்புடன்

Murali Srinivas
30th July 2013, 01:02 AM
என்றுமே மனம் வீசும் பாரிஜாத பாசமலர் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை வெகு கோலாகலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

சத்யம் வளாகம் காலையிலே களைகட்ட தொடங்கி விட்டது. சாதரணமாக இது போன்ற விழாக்கள் சத்யம் வளாகத்தில் நடைபெறும்போது விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே அரங்கத்தினுள்ளில் ஆட்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் இன்று காலை 9 மணிக்கு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலையில் 8 மணி முதலே வந்து குவிந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 8.30 மணிக்கு முன்பே மக்களை அனுமதித்து விட்டனர். விழா தொடங்கும் முன்னரே அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்டன. மேலும் சாரி சாரியாக உள்ளே ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட அரங்கின் பல்வேறு பாகங்களில் சுமார் 200-250 பேர் விழா நடைபெற்ற நேரம் முழுக்க நின்று கொண்டே விழா நிகழ்சிகளை கண்டு களித்தனர். அதில் கணிசமான அளவு பெண்களும் இருந்தனர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

விழா மேடையை அல்லது மைக்கை அதிக நேரம் [தொகுத்து வழங்கிய ஒய் ஜி எம்மை விட] பிடித்துக் கொண்டது வழக்கம் போல் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசினார். பேச முடியாமல் இடையிடையே மூச்சு திணறல் இருந்த போதினும் அதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தார். ஒரு சில விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்த போதும் பெரும்பான்மையான விஷயங்கள் அவர் ஏற்கனவே தினத்தந்தியில் பாசமலர் பற்றி எழுதியவைதான். வசனங்களைப் பற்றி குறிப்பிடும் போது நான் வசனத்தில் compromise செய்துக் கொள்வதில்லை. அதுவும் சிவாஜிக்கு எழுதும் போது compounded மற்றும் double compounded sentences தான் எழுதுவேன் என்று குறிப்பிட்ட ஆரூர்தாஸ் அதற்கு உதாரணமாக தெய்வமகன் படத்தில் மகன் கண்ணன் தந்தை சங்கரை சந்திக்கும் காட்சியை குறிப்பிட்டார். வசனத்தை முழுக்க சொல்லி விட்டு அதை நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதையும் சொன்னார்.

"குட்டி விகாரமாக பிறந்தது என்பதற்காக அதை ஒதுக்கி விடும் மிருகத்தையோ" இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "மலர் அழகாக இல்லை என்பதற்காக அதை உதிர்த்து விடும் கொடியைப் பற்றியோ நான் கதைகளில் கூட படித்ததில்லையே." இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை ஒதுக்கி விட்டிங்களே நீங்களும் விகாரமாதானே இருக்கீங்க உங்களை உங்க அப்பா ஒதுக்கிட்டாரா" [இன்னும் ஒரு வரி இருக்கிறது] அப்படின்னு நீளமா வண்டி ஓட்றே என்று கேட்டாராம் நடிகர் திலகம். இதை குறிப்பிட்டு ஆரூர்தாஸ் சொன்னார் படிப்பறிவு இல்லாதவர்தான், ஆனா ஒரு தமிழாசிரியரான நான் எங்கே இடைவெளி விடுகிறேன் எங்கே நிறுத்தாமல் செல்கிறேன் என்பதை வசனத்தை ஒரு முறை கேட்டே சொன்னவர் அவர். அண்ணனுக்கு தமிழின் ஆழமும் தெரியும் அகலமும் தெரியும் என்று குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஆமோதித்தது.

தான் எழுதிய சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்ஜியம் புத்தகம் சிற் சில மாற்றங்களுடன் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு அதன் ஒரு பிரதியை கையொப்பமிட்டு நடிகர் திலகத்தின் புதல்வியார் தேன்மொழி அவர்களுக்கு வழங்கினார்.

ட்ரைலர் வெளியீடும் நிகழ்வாக ஒரு ரீல் சுருள் அடங்கிய பெட்டியை சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு வெளியிட சகோதரிகள் கமலா செல்வராஜ், விஜய சாமுண்டீஸ்வரி, தேன்மொழி மற்றும் பீம்சிங் அவர்களின் புதல்வி [சுசீ?] ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். [எங்கிருந்தோ ஒரு ரசிக கண்மணியின் குரல்" பாச மலர் பெட்டி வாழ்க", அரங்கம் சிரித்து கைதட்டி மகிழ்ந்தது].

இனி ட்ரைலர் பற்றி. வெளிவந்த போது 35 mm-ல் வெளியானதை சினிமாஸ்கோப்-ற்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் மாற்றியிருக்கிறார்கள். அந்த restoration வேலையை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். Black அண்ட் White படத்தின் depth மற்றும் quality சற்றும் குறையாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகவே உழைத்த பிரசாத் லேப் technicians இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தனர். அதே போன்று படத்தை master copy யிலிருந்து re-edit செய்த பீம்சிங்கின் மகனும் எடிட்டருமான B.லெனினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

படத்தின் காட்சிகளை அவர்கள் கோர்த்திருக்கும் விதமே லெனினின் வித்தையை பறை சாற்றியது. உதாரணமாக சிவாஜி ஜெமினியிடம் அவளுக்காக நான் என்னவெல்லாம் கனவு கண்டிடிருக்கேன் தெரியுமா என்று சொல்ல என்னவெல்லாம் என்று ஜெமினி கேட்க உடனே மலர்களை போல் பாடல் காட்சியில் ஒரு சில வரிகள், நான் உன்னை லவ் பண்றேன் என்று ஜெமினி சொல்ல அப்படினா என்று சாவித்திரி கேட்க உடனே யார் யார் யார் அவள் யாரோ வரிகள்.நான் உன் மேலே நிறைய அன்பு வைச்சிருக்கேன் என்று சொல்லும் ஜெமினியிடம் எங்கண்ணனை விடவா என்று சாவித்திரி கேட்க இப்படி ஒரு தங்கைகாக ஒரு அண்ணன் என்ன வேண்டும்மானாலும் செய்யலாம் என்ற வசனம், சிவாஜியிடம் அவர் கல்யாணத்தைப் பற்றி சாவித்திரி பேச நமக்கு வரும் பட்டத்து ராணி யாரோ என்று அவர் கேட்க உடனே பாட்டொன்று கேட்டேன் M .N.ராஜம், இந்த கல்யாணம் நடக்காது என்று சிவாஜி சொல்ல இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் என்று நம்பியாரிடம் சாவித்திரி சொல்லும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.

பாக்டரி காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். இருவருக்கும் இடையே நடக்கும் வாதப் பிரதிவாதக் காட்சியை நாம் முழுமையாக காணும்போது ரசித்திருப்போம். ஆனால் இந்த ட்ரைலரில் சடாரென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழும் ராஜசேகரன் I am the sole proprietor of this concern. I can do whatever I want என்று முழங்கும்போது அரங்கம் ஒரு வினாடி ஸ்தம்பித்து பின்னர் அதிர்ந்தது.

துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, வாராய் என் தோழி பாடலில் வரும் அந்த வெட்கம் கலந்த ஒரு அண்ணனின் தலை குனியல், தன் முதலிரவன்று தங்கை அவள் கணவன் போட்டோவை திருப்பி வைத்து விட்டு வரும் அந்த சிங்கத்தின் காதல் பார்வை, நம்பியார் வீட்டு பார்ட்டியில் cool drink கிளாஸ்-ஐ எடுத்துக் கொண்டு thank you சொல்லும் அந்த sophistication, இவை எல்லாமே வினாடி நேரத்தில் மின்னி மறைந்தாலும் கண்ணிலேயே இன்னும் நிற்கிறது.

பிறகு மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. முதலில் எங்களுக்கும் காலம் வரும் பாடல். அதில் இறுதியில் "நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சம் இல்லா வாழ்வினிலே தோல்வியும் இல்லை" என்று டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட இங்கே நடிகர் திலகம் காலை அகற்றி கை இரண்டையும் விரித்து வாயசைக்க காது செவிடாகும் கைதட்டல். அடுத்த பாடல் பாட்டொன்று கேட்டேன். நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு கேட்க வேண்டுமா? அதிலும் அந்த பியானோவில் கைகள் விளையாட அவர் காட்டும் முகபாவங்கள், இங்கே ஆரவார அலப்பரைகள்.

இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத. இதை பற்றி நான் விவரிக்க தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான் அத்தை மகளை மணம் கொண்டு வரி, நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படத்தின் முன்னே நின்று சாவித்திரி பாடும் மாமன் தங்கை மகளான வரி, தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பெரிய கார்பெட்டில் படுத்துக் கொண்டே கண்ணின் மனி போல வரியின் போது காட்டும் போஸ். ஒரே அமர்க்களம்தான்.

மனதுக்கு நிறைவான ஒரு காலைப்பொழுது. மற்ற சில மனதுக்கு நிறைவான விஷயங்கள், தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதை, ட்ரைலரில் யாரையும் விட்டு விடாமல் [K.P.கொட்டராகராவின் கதை, ஆரூர்தாசின் வசனம், கண்ணதாசன் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை] என்று டைட்டில் போட்டது.

வெளியே வந்தபோது எப்போது ஆகஸ்ட் 15 வரும் என்றுதான் அனைவரின் மனத்திலும் சிந்தனை ஓடியிருக்கும்.

அன்புடன்

Subramaniam Ramajayam
30th July 2013, 04:54 AM
என்றுமே மனம் வீசும் பாரிஜாத பாசமலர் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை வெகு கோலாகலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

சத்யம் வளாகம் காலையிலே களைகட்ட தொடங்கி விட்டது. சாதரணமாக இது போன்ற விழாக்கள் சத்யம் வளாகத்தில் நடைபெறும்போது விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே அரங்கத்தினுள்ளில் ஆட்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் இன்று காலை 9 மணிக்கு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலையில் 8 மணி முதலே வந்து குவிந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 8.30 மணிக்கு முன்பே மக்களை அனுமதித்து விட்டனர். விழா தொடங்கும் முன்னரே அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்டன. மேலும் சாரி சாரியாக உள்ளே ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட அரங்கின் பல்வேறு பாகங்களில் சுமார் 200-250 பேர் விழா நடைபெற்ற நேரம் முழுக்க நின்று கொண்டே விழா நிகழ்சிகளை கண்டு களித்தனர். அதில் கணிசமான அளவு பெண்களும் இருந்தனர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

விழா மேடையை அல்லது மைக்கை அதிக நேரம் [தொகுத்து வழங்கிய ஒய் ஜி எம்மை விட] பிடித்துக் கொண்டது வழக்கம் போல் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசினார். பேச முடியாமல் இடையிடையே மூச்சு திணறல் இருந்த போதினும் அதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தார். ஒரு சில விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்த போதும் பெரும்பான்மையான விஷயங்கள் அவர் ஏற்கனவே தினத்தந்தியில் பாசமலர் பற்றி எழுதியவைதான். வசனங்களைப் பற்றி குறிப்பிடும் போது நான் வசனத்தில் compromise செய்துக் கொள்வதில்லை. அதுவும் சிவாஜிக்கு எழுதும் போது compounded மற்றும் double compounded sentences தான் எழுதுவேன் என்று குறிப்பிட்ட ஆரூர்தாஸ் அதற்கு உதாரணமாக தெய்வமகன் படத்தில் மகன் கண்ணன் தந்தை சங்கரை சந்திக்கும் காட்சியை குறிப்பிட்டார். வசனத்தை முழுக்க சொல்லி விட்டு அதை நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதையும் சொன்னார்.

"குட்டி விகாரமாக பிறந்தது என்பதற்காக அதை ஒதுக்கி விடும் மிருகத்தையோ" இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "மலர் அழகாக இல்லை என்பதற்காக அதை உதிர்த்து விடும் கொடியைப் பற்றியோ நான் கதைகளில் கூட படித்ததில்லையே." இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை ஒதுக்கி விட்டிங்களே நீங்களும் விகாரமாதானே இருக்கீங்க உங்களை உங்க அப்பா ஒதுக்கிட்டாரா" [இன்னும் ஒரு வரி இருக்கிறது] அப்படின்னு நீளமா வண்டி ஓட்றே என்று கேட்டாராம் நடிகர் திலகம். இதை குறிப்பிட்டு ஆரூர்தாஸ் சொன்னார் படிப்பறிவு இல்லாதவர்தான், ஆனா ஒரு தமிழாசிரியரான நான் எங்கே இடைவெளி விடுகிறேன் எங்கே நிறுத்தாமல் செல்கிறேன் என்பதை வசனத்தை ஒரு முறை கேட்டே சொன்னவர் அவர். அண்ணனுக்கு தமிழின் ஆழமும் தெரியும் அகலமும் தெரியும் என்று குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஆமோதித்தது.

தான் எழுதிய சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்ஜியம் புத்தகம் சிற் சில மாற்றங்களுடன் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு அதன் ஒரு பிரதியை கையொப்பமிட்டு நடிகர் திலகத்தின் புதல்வியார் தேன்மொழி அவர்களுக்கு வழங்கினார்.

ட்ரைலர் வெளியீடும் நிகழ்வாக ஒரு ரீல் சுருள் அடங்கிய பெட்டியை சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு வெளியிட சகோதரிகள் கமலா செல்வராஜ், விஜய சாமுண்டீஸ்வரி, தேன்மொழி மற்றும் பீம்சிங் அவர்களின் புதல்வி [சுசீ?] ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். [எங்கிருந்தோ ஒரு ரசிக கண்மணியின் குரல்" பாச மலர் பெட்டி வாழ்க", அரங்கம் சிரித்து கைதட்டி மகிழ்ந்தது].

இனி ட்ரைலர் பற்றி. வெளிவந்த போது 35 mm-ல் வெளியானதை சினிமாஸ்கோப்-ற்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் மாற்றியிருக்கிறார்கள். அந்த restoration வேலையை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். Black அண்ட் White படத்தின் depth மற்றும் quality சற்றும் குறையாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகவே உழைத்த பிரசாத் லேப் technicians இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தனர். அதே போன்று படத்தை master copy யிலிருந்து re-edit செய்த பீம்சிங்கின் மகனும் எடிட்டருமான B.லெனினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

படத்தின் காட்சிகளை அவர்கள் கோர்த்திருக்கும் விதமே லெனினின் வித்தையை பறை சாற்றியது. உதாரணமாக சிவாஜி ஜெமினியிடம் அவளுக்காக நான் என்னவெல்லாம் கனவு கண்டிடிருக்கேன் தெரியுமா என்று சொல்ல என்னவெல்லாம் என்று ஜெமினி கேட்க உடனே மலர்களை போல் பாடல் காட்சியில் ஒரு சில வரிகள், நான் உன்னை லவ் பண்றேன் என்று ஜெமினி சொல்ல அப்படினா என்று சாவித்திரி கேட்க உடனே யார் யார் யார் அவள் யாரோ வரிகள்.நான் உன் மேலே நிறைய அன்பு வைச்சிருக்கேன் என்று சொல்லும் ஜெமினியிடம் எங்கண்ணனை விடவா என்று சாவித்திரி கேட்க இப்படி ஒரு தங்கைகாக ஒரு அண்ணன் என்ன வேண்டும்மானாலும் செய்யலாம் என்ற வசனம், சிவாஜியிடம் அவர் கல்யாணத்தைப் பற்றி சாவித்திரி பேச நமக்கு வரும் பட்டத்து ராணி யாரோ என்று அவர் கேட்க உடனே பாட்டொன்று கேட்டேன் M .N.ராஜம், இந்த கல்யாணம் நடக்காது என்று சிவாஜி சொல்ல இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் என்று நம்பியாரிடம் சாவித்திரி சொல்லும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.

பாக்டரி காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். இருவருக்கும் இடையே நடக்கும் வாதப் பிரதிவாதக் காட்சியை நாம் முழுமையாக காணும்போது ரசித்திருப்போம். ஆனால் இந்த ட்ரைலரில் சடாரென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழும் ராஜசேகரன் I am the sole proprietor of this concern. I can do whatever I want என்று முழங்கும்போது அரங்கம் ஒரு வினாடி ஸ்தம்பித்து பின்னர் அதிர்ந்தது.

துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, வாராய் என் தோழி பாடலில் வரும் அந்த வெட்கம் கலந்த ஒரு அண்ணனின் தலை குனியல், தன் முதலிரவன்று தங்கை அவள் கணவன் போட்டோவை திருப்பி வைத்து விட்டு வரும் அந்த சிங்கத்தின் காதல் பார்வை, நம்பியார் வீட்டு பார்ட்டியில் cool drink கிளாஸ்-ஐ எடுத்துக் கொண்டு thank you சொல்லும் அந்த sophistication, இவை எல்லாமே வினாடி நேரத்தில் மின்னி மறைந்தாலும் கண்ணிலேயே இன்னும் நிற்கிறது.

பிறகு மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. முதலில் எங்களுக்கும் காலம் வரும் பாடல். அதில் இறுதியில் "நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சம் இல்லா வாழ்வினிலே தோல்வியும் இல்லை" என்று டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட இங்கே நடிகர் திலகம் காலை அகற்றி கை இரண்டையும் விரித்து வாயசைக்க காது செவிடாகும் கைதட்டல். அடுத்த பாடல் பாட்டொன்று கேட்டேன். நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு கேட்க வேண்டுமா? அதிலும் அந்த பியானோவில் கைகள் விளையாட அவர் காட்டும் முகபாவங்கள், இங்கே ஆரவார அலப்பரைகள்.

இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத. இதை பற்றி நான் விவரிக்க தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான் அத்தை மகளை மணம் கொண்டு வரி, நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படத்தின் முன்னே நின்று சாவித்திரி பாடும் மாமன் தங்கை மகளான வரி, தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பெரிய கார்பெட்டில் படுத்துக் கொண்டே கண்ணின் மனி போல வரியின் போது காட்டும் போஸ். ஒரே அமர்க்களம்தான்.

மனதுக்கு நிறைவான ஒரு காலைப்பொழுது. மற்ற சில மனதுக்கு நிறைவான விஷயங்கள், தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதை, ட்ரைலரில் யாரையும் விட்டு விடாமல் [K.P.கொட்டராகராவின் கதை, ஆரூர்தாசின் வசனம், கண்ணதாசன் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை] என்று டைட்டில் போட்டது.

வெளியே வந்தபோது எப்போது ஆகஸ்ட் 15 வரும் என்றுதான் அனைவரின் மனத்திலும் சிந்தனை ஓடியிருக்கும்.

அன்புடன்

murali srinivas sir,
Excellent review of PASAMALAR TRAILOR INAUGRAL in your own and typical style.
As you say lenin's editing is marvaleous. full credits to all technicians involved.
one more important point ARUN' s NANDRIYURAI he clearly focussed the lakhs and lakhs of fans MANIMANDAPAM REQUEST to the beloved CM in a apt manner.
EXPECTING AUGUST 15 very soon.

joe
30th July 2013, 06:49 AM
முரளி சார்,
எதிர்பார்த்து வந்தேன் .. நீங்கள் எப்போதும் ஏமாற்றியதில்லை . பாசமலர் முன்னோட்ட வெளியீடு நிகழ்வு பகிர்வுக்கு நன்றி.
முன்னோட்ட ஒளிக்காட்சி விரைவில் இணையத்தில் கிடைக்கும் என நம்புகிறேன்.

irituja
30th July 2013, 08:57 AM
நெல்லையில் முன்பதிவு (advance booking ) ஆரம்பிக்கப்பட்ட முதல் படம் வெள்ளை ரோஜா திரை அரங்கு - பூர்ணகலா

KCSHEKAR
30th July 2013, 08:58 AM
முரளி சார்,
எதிர்பார்த்து வந்தேன் .. நீங்கள் எப்போதும் ஏமாற்றியதில்லை . பாசமலர் முன்னோட்ட வெளியீடு நிகழ்வு பகிர்வுக்கு நன்றி.
முன்னோட்ட ஒளிக்காட்சி விரைவில் இணையத்தில் கிடைக்கும் என நம்புகிறேன்.

Exactly. Thanks Murali Sir

KCSHEKAR
30th July 2013, 08:59 AM
இன்று பிறந்தநாள் காணும் சங்கரநாராயணன் அவர்களுக்கு (சங்கரா70) இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

KCSHEKAR
30th July 2013, 09:00 AM
நெல்லை சண்முகா அவர்களே வருக. வாழ்த்துக்கள்.

joe
30th July 2013, 09:39 AM
http://www.youtube.com/watch?v=G1sMcK2i0Hg

ScottAlise
30th July 2013, 12:57 PM
உடல் நல குறைவால் எழுத முடியவில்லை கூடவே வேலை பளுவும்.

ஆனால் கடந்த புதன் அன்று வேலைக்கு செல்லும் பொழுது என்னை போல் ஒருவன் படத்தின் போஸ்டர் யை பார்க்க முடிந்தது . இந்த படம் ஏற்கனவே delite தியேட்டர் ல் ஒரு வருடம் முன்பு வந்தது மீண்டும் ஒரு 5 மாதம் முன்பு அதே திரைஅரங்கில் வந்து வெற்றி வாகை சூடியது .
இந்த படம் CD இருக்கிறது ஆனால் பிரிண்ட் சுமார் அதனால் இந்த படத்தை முழுவதும் என்ஜாய் பண்ண முடியவில்லை

இந்த படம் ஒரு சராசரி வெற்றி படம் என்று நான் சொன்ன உடன் அதை மறுத்து நம் நண்பர்கள் வாதம் செய்தது என்னக்குள் இந்த படத்தை மீண்டும் பார்க்க தூண்டியது அந்த நேரத்தில் தான் இப்பிடி ஒரு அறிவிப்பு

சென்ற வாரம் சிவாஜி வாரம் முரசு தொலைக்காட்சியில் ஞான ஒளி, படித்தால் மட்டும் போதுமா படங்களை பார்க்க வாய்ப்பு கிட்டியது
வழக்கம் போலே சண்டே 6.30 காட்சிக்கு செல்ல முடிவு எடுத்தேன்
அதுக்கு முன்னாடி 2.00 மணிக்கு polimer டிவி ல் சந்திப்பு
அன்று என் தாயர்க்கும் , என்னகும் ஜுரம் . அதனால் என் அம்மா வர முடியாது என்று சொல்லிட்டாங்க . நான் மட்டும் சந்திப்பு முடிந்த உடன் என் நண்பர்கள் சிலரை புது படத்துக்கு என்று சொல்லி ராயல்
தியேட்டர்க்கு அழைத்து சென்று விட்டேன் .

அங்கே சென்ற உடன் வாகுவாதம் அவர்களுக்கு ஒரே கோபம் . நான் அவர்களை emotional ப்லக்க்மாயில் செய்து அவர்களை உள்ளே இழுத்து சென்றேன் .
கொஞ்சம் தாமதமாக சென்றதால் ராஜா படம் போன்ற கொண்டாட்டங்களை பார்க்க முடியவில்லை எப்படியோ உள்ளே சென்று விட்டோம் .
அந்த தியேட்டர்க்கு செல்லும் பொது எல்லாம் அங்கே இருக்கும் யானை சிலை யை பார்த்து விட்டு செல்லுவது வழக்கம் , (சிவாஜி சாரை பார்ப்பது போலே கற்பனை செய்து கொண்டு)

படம் கிட்ட தட்ட housefull , ஒரு சில இருக்கைகள் மட்டுமே காலி

படம் ஆரம்பித்தது ஒரே ஆரவாரம் . அதுவும் titles போடும் பொது இரண்டு சிவாஜியை காட்டும் frame ல் உச்சம் .
இந்த படத்தின் titles ல் வரும் background score சொர்க்கம் படத்தில் வருவது என்று தெரிந்த உடன் ஒரு சின்ன ஏமாற்றம் இருந்தாலும் அதே டீம் தானே என்று பார்க்க ஆரம்பித்தேன்

முதல் காட்சியில் சிவாஜி intro காட்சியில் இமேஜ் என்றல் கிலோ என்ன விலை என்று கேட்பது போலே இருந்தது . அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் பார்க்க முடிந்தது . அந்த night Gown ல் அவர் ஒரு பணக்காரன் என்பதை காட்டி விடும்
இந்த படத்தில் உடை அலங்காரம் டாப் கிளாஸ் வித விதமான கோட் சூட் , formals உடையிலும் ஒரு நேர்த்தி . குறிப்பாக சுந்தரமூர்த்தி அறிமுகம் ஆகும் காட்சி grey pant & shirt இடுப்பில் ஒரு black belt கம்பீரமாக அதே சமயம் சாமானியனும் அந்த உடையை அணியும் விதமாக இருக்கும்

அந்த காட்சியில் கை தட்டால் அடங்க கொஞ்ச நேரம் பிடித்தது தொடர்ந்து பாடல் வேறு .
அதே சிவாஜி தன் மகள் இடம் விளையாடும் போதும் , poem சொல்லும் விதம் applause அள்ளியது
இந்த காட்சியை பார்க்கும் எவரும் NTக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் நம்புவது சிரமம்
மிச்ச இரட்டை வேடம் படங்களை போலே இந்த இரட்டை பாத்திங்கள் கிடையாது . இவர்கள் உறவு கிடையாது அதுவே இந்த படத்தில் ஒரு புதுமை
சுந்தரமூர்த்தி சிவாஜி ராஜசேகர் சிவாஜி வீட்டில் படும் இன்ப அவஸ்தைகள் நல்ல தமாஷ்
அதுவே அவர் வெளியே போகும் பொது உருக்கம் கலந்து அவர் பேசும் வசனம் typical சிவாஜி ஸ்டைல்
இடைவேளை ல் என் நண்பர்கள் நம்மவரை பத்தி ஆர்வமாக விசாரிக்க ஆரம்பித்தது தான் highlight . நான் என்ன ராகவேந்திரன், வாசு , கார்த்திக் , கோபால் , சுப்பு , sowri , KC சேகர் , முரளி மற்றும் சில சார்களை போலே NT அவர்களை பற்றி முழுவதும் தெரிந்தவன் அல்ல அதனால் சில வற்றை சொன்னேன்
படம் மீண்டும் ஆரம்பம் உஷா நந்தினி பாத்திரம் செய்யும் குழபத்தினால் திருமணம் நின்று விடுகிறது
NT பிரச்சனைகளை சீர் செய்ய முடிவு செய்கிறார் .
ராஜா சித்த பிரம்மை பிடித்தவர் பாத்திரத்தில் கலக்கி இருப்பார் . சிவாஜி மாதிரி ஒரு நடிகர் அதாவது 64 முக பாவங்களை காட்டி நடிக்கிறவர் ஒரு வித reaction யை காட்டமல் நடித்து இருப்பது ஆச்சர்யம் தான்

தங்கங்களே பாட்டு once more கேட்கப்பட்டது

உஷா நந்தினி novel படிக்கும் பெண்ணாக பேசும் காட்சியில் தியேட்டர் கலகலத்தது .
கிளைமாக்ஸ் சண்டை காட்சி யில் ஒரே whistle தான்
பிரிண்ட் கூட ஓகே

இந்த படத்தின் + வேகம் , தனி காமெடி track இல்லாதது
ஆனால் BG ஸ்கோர் ஹிந்தி படம் பார்ப்பது போலே இருந்தது
கோபால் சார் சொன்னது போலே RR இல்லாமல் பார்த்தாலும் இந்த படத்தில் பெரிய வித்தியாசம் இல்லை

நல்ல படம் பார்த்த குஷியில் நாங்கள் வெளியே வந்தோம்

இதில் highlight என்னவென்றால் என் நண்பர்கள் சிலர் இப்போ என்னிடம் சில சிவாஜி படங்களை பார்க்க suggestions கேட்பது தான்

ScottAlise
30th July 2013, 12:58 PM
என்னை போல் ஒருவன் HD Print

http://www.youtube.com/watch?v=8AkrSIEDZEo

J.Radhakrishnan
30th July 2013, 01:20 PM
நேற்று சத்யம் தியட்டரில் நடந்த பாசமலர் trailer வெளியீட்டு விழா ரசிகர்களை மிகுந்த உற்சாகபடுத்தியது,
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் அலப்பறையால் அரங்கம் அதிர்த்தது என்றே சொல்லலாம்.
தலைவரின் திருமுகம் மிக துல்லியமாக அகன்ற திரையில் காணும் போது மெய் சிலிர்த்தது. ஆரூர் தாஸ் அவர்கள் படத்தின் இறுதி காட்சி திரையாக்கம் செய்யும் போது தலைவர் நாள் முழுக்க பட்டினி கிடந்தது அந்த காட்சியில் நடித்தது பற்றி கூறும் போது அவர் மிகுத்த உணர்ச்சி வயப்பட்டார், அதை கேட்டு கொண்டிருக்கும் நாங்களும் அதே நிலையில் இருந்தோம். அரங்கத்தை விட்டு வெளியே வந்த போதும் அந்த நினைவலைகள் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

KCSHEKAR
30th July 2013, 02:12 PM
டியர் ராகுல்ராம்

தங்களது என்னைப் போல் ஒருவன் திரைப்பட அனுபவம் அருமை. தாங்கள் நன்றாக அனுபவித்து எழுதியிருப்பது தங்களது ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. தாங்களும், தங்களின் தாயும் உடல்நலம்பெற வாழ்த்துக்கள்.

mr_karthik
30th July 2013, 04:03 PM
அன்புள்ள முரளி சார்,

நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பர்த்திருந்தபடி 'பாசமலர்' ட்ரைலர் வெளியீட்டு விழாவை மிக அருமையாக, விரிவாக தொகுத்தளித்து விட்டீர்கள். ட்ரைலர் அருமையாக வந்திருப்பது போல படமும் அமோக வெற்றியடையும் என நம்புகிறோம். கிளைமாக்ஸ் காட்சி பற்றி தினத்தந்தியில் மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆரூர்தாஸ் சொல்லியிருக்கிறார். அதுபோல பேக்டரி மோதல் காட்சி பற்றியும்.

அலப்பரைகளை விவரித்து எழுதிய விதம் மிக அருமை. 'மலர்ந்தும் மலராத பாடலைப்பற்றி எழுத வேண்டியதில்லை' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதுதான் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் கல்வெட்டாய் செதுக்கி விட்டீர்களே. அப்பாடலைப்பற்றி அதையும் தாண்டி ஒருவர் எழுதிவிட முடியுமா என்ன?.

ஆகஸ்ட் 16 அன்று இதைவிட விரிவான நிகழ்ச்சித் தொகுப்பை எதிநோக்கியுள்ளோம்...

Gopal.s
30th July 2013, 04:42 PM
ஒரே ஒரு நாளில் தவற விட்டேன் பாசமலரை... அதனால் என்ன, முரளி எனக்கு நிகழ்ச்சியை சஞ்சயன் ,திருதராஷ்ட்ரனுக்கு காட்டியது போல காட்டி விட்டாரே...நன்றி...

ராகுல்- "என்னை போல் ஒருவன்" என nt ரசிகர்கள் அனைவரும் உங்களை கொண்டாடி விடலாம்.

கார்த்திக்,வாசு- மஞ்சுளாவை இழந்து தீராத துக்கத்தில் தவிக்கும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

K c s - உங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

திரு சண்முகா-புது வரவிற்கு எனது அன்பான வருக...வருக...வருக.

vasudevan31355
30th July 2013, 06:40 PM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பாக தலைவரின் நினைவு நாளுக்கு ஒட்டப்பட்ட நினைவாஞ்சலி போஸ்டர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0258.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0258.jpg.html)

vasudevan31355
30th July 2013, 06:46 PM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பாக தலைவரின் நினைவு நாளுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் காட்சிகள்

புகைப்படங்களை அனுப்பி உதவி செய்த திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்க தலைவர் திரு அண்ணாதுரை அவர்களுக்கு நம் இதயபூர்வமான நன்றிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0758.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0758.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0761.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0761.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0763.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0763.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0764.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0764.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0766.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0766.jpg.html)

vasudevan31355
30th July 2013, 07:08 PM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0667.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0667.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0666.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0666.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0668.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0668.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0670.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0670.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC_0672.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC_0672.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/cf08abb3-b14c-4919-be1d-f3441fab3039.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/cf08abb3-b14c-4919-be1d-f3441fab3039.jpg.html)

vasudevan31355
30th July 2013, 07:50 PM
அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற செயலாளர் திரு.M.L. கான் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள புகைப்படங்கள் நம் பார்வைக்கு. திரு.M.L. கான் அவர்களுக்கு நம் இதயபூர்வமான நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-01.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-01.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-02.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-02.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-03.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-03.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-04.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-04.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-05.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-05.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-06.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-06.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3x6_3nos-07.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3x6_3nos-07.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1501-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1501-1.jpg.html)

vasudevan31355
30th July 2013, 07:57 PM
டியர் முரளி சார்,

'தெய்வ மகன்' அஞ்சலி பதிவிற்கான தங்களுடைய பாராட்டிற்கு நன்றி.

தாங்கள் பதிவிட்டிருந்த 'பாசமலர்' டிரைலெர் விழா நிகழ்சிகளின் தொகுப்பு மிக நன்று. விழாவிற்கு வரமுடியாதவர்களின் ஏக்கத்தைப் போக்கும் பதிவு. நன்றிகளும் பாராட்டுக்களும்.

vasudevan31355
30th July 2013, 07:59 PM
http://www.top10cinema.com/dataimages/21712/v-635107120009106929/23-29-7-2013-21712-1-023.jpg

vasudevan31355
30th July 2013, 08:06 PM
http://i2.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/07/Paasamalar-Re-Release-Poster.jpg?fit=1200%2C1200

RAGHAVENDRA
30th July 2013, 10:37 PM
டியர் சங்கர நாராயணன்
தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
30th July 2013, 10:39 PM
நெல்லை சண்முகா அவர்களே,
நடிகர் திலகம் என்னும் கலைப் பொக்கிஷத்தைப் பற்றிய தங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அழைப்பதிலும் வரவேற்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வருக வருக..

Murali Srinivas
30th July 2013, 11:54 PM
திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாவது பற்றி சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டோம். படம் சென்ற வெள்ளியன்று வெளியானது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அண்மையில் சினிமாஸ்கோப்-ற்கு மாற்றப்பட்டு வெளியான DTS பிரிண்ட் அல்ல இது. மாறாக 35 mm-ல் முதன் முதலாக வெளியான போது எப்படி இருந்ததோ அந்த பிரதி.

எந்த பிரதியானால் என்ன அழகாபுரி சின்னதுரையை வசந்த மாளிகையின் சிற்பியை காண மக்கள் திரண்டு விட்டனர். வெள்ளி சனி ஞாயிறு அனைத்துக் காட்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஞாயிறு மாலைக் காட்சிக்கு மிக சிறப்பான கூட்டம். அண்மைக் காலத்தில் ராமகிருஷ்ணா திரையரங்கம் கண்ட பெரிய கூட்டம் என்று திருச்சி வாழ் ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்த ஒரு வாரத்தில் படத்தை வெளியிட்டவர் கணிசமான லாபம் காண்பது உறுதி என சொல்கிறார்கள்.

திருச்சிக்கு சற்றும் சளைத்ததல்ல கோவை. தம்பி ராகுல்ராம் குறிப்பிட்டது போல சில மாதங்களுக்கு முன்னர்தான் டிலைட் திரையரங்கில் இரண்டு முறை திரையிடப்பட்டது என்னை போல் ஒருவன் திரைப்படம். இப்போது மீண்டும் ராயல் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இங்கேயும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மக்கள் ஒவ்வொரு காட்சிக்கும் திரண்டு வந்திருந்தனாராம். தம்பி குறிப்பிட்டது போல் ஞாயிறு மாலை காட்சிக்கு சிறப்பான வரவேற்பு இருந்ததாம்.

திருச்சி மற்றும் கோவையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் படங்களின் மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.

அனைத்து தகவல்களுக்கும் நன்றி ராமஜெயம் அவர்களே!

அன்புடன்

பாசமலர் ட்ரைலர் வெளியிட்டு விழா பற்றிய பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

joe
31st July 2013, 06:59 AM
http://www.youtube.com/watch?v=q9mHKTZrZZA
http://www.youtube.com/watch?v=JKlOJa2pJmk
http://www.youtube.com/watch?v=iCOLEYNTF5Y

irituja
31st July 2013, 10:54 AM
என்னை வரவேற்று வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

HARISH2619
1st August 2013, 12:51 PM
திரு முரளி சார்,
டிரைலர் வெளியீட்டு விழா வர்ணனை வழக்கம்போல் பிரமாதம் .நேரில் வர முடியாதவர்களின் குறையை போக்கி விட்டீர்கள் .ஆகஸ்ட் 15 முதல் பொதுமக்களுக்கும் ஒரு சில தியேட்டர்களுக்கும் இன்றைய பட ஹீரோக்களின் இரைச்சலில் இருந்தும் வில்லன்களின் காட்டுகத்தல்களில் இருந்தும் விடுதலை கிடைத்து ஒரு தென்றலை தீண்டும் அனுபவம் கிடைக்கபோவது உறுதி .அந்த நாளுக்காக காத்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கான நடிகர்திலகத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன்
பட மறு வெளியீடுகளின் விரிவான விளக்கத்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி

RAGHAVENDRA
1st August 2013, 07:03 PM
நக்கீரன் பத்திரிகையின் ஆரம்ப இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் கட்டுரையிலிருந்து சில பக்கங்கள் முகநூலில் நண்பர் செந்தில்வேல் சிவராஜ் அவர்களால் தரவேற்றப் பட்டுள்ளன. அந்தப் பக்கத்திற்கான இணைப்பு

https://www.facebook.com/photo.php?fbid=216311025191838&set=pcb.216312525191688&type=1&permPage=1

RAGHAVENDRA
1st August 2013, 07:06 PM
அபூர்வ நிழற்படங்கள்

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/q79/s720x720/59608_216303401859267_13130628_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/q81/s720x720/73128_216304485192492_420188258_n.jpg

நன்றி முகநூல் நண்பர் செந்தில்வேல் சிவராஜ்

RAGHAVENDRA
1st August 2013, 07:09 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/q77/s720x720/554895_216305961859011_708072011_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/1010615_216306081858999_1184912926_n.jpg

நன்றி முகநூல் நண்பர் செந்தில்வேல் சிவராஜ்

RAGHAVENDRA
1st August 2013, 07:16 PM
பெருந்தலைவர் காமராஜரின் கரங்களில் சிவாஜி ரசிகன் பத்திரிகை தவழுவதைப் பாருங்கள்

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/q80/s720x720/1003512_216318371857770_83330425_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/q77/s720x720/993652_216314031858204_483063351_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q79/s720x720/1001567_216308005192140_518359853_n.jpg

courtesy: facebook friend Senthilvel Sivaraj

RAGHAVENDRA
1st August 2013, 07:17 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/1004832_216306481858959_272664843_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/969788_216302468526027_538396234_n.jpg

courtesy: facebook friend Senthilvel Sivaraj

RAGHAVENDRA
1st August 2013, 07:19 PM
Our beloved Chief Minister J. Jayalalitha's Bharatha Natya Arangetram was performed under the august presidence of Nadigar Thilagam

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/q90/s720x720/1098060_216297235193217_1294442974_n.jpg

image courtesy: FB Friend Senthilvel Sivaraj

RAGHAVENDRA
1st August 2013, 07:20 PM
One of India's finest actors, Nana Patekar with Nadigar Thilagam

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/q77/s720x720/970153_216282028528071_691615397_n.jpg

Courtesy: FB friend Senthilvel Sivaraj

RAGHAVENDRA
1st August 2013, 07:25 PM
Sanjeev Kumar with Nadigar Thilagam

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/q83/s720x720/1001559_216252725197668_457640067_n.jpg

Nadigar Thilagam in Atlanta

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/q89/s720x720/1097945_216250091864598_208166067_n.jpg

Rare pose

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/1017639_216241668532107_382127122_n.jpg

NT in Funk Hairstyle (check spelling pls)

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/q87/s720x720/1011384_215529941936613_87547_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/q80/s720x720/1016453_215494028606871_334770824_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/q72/s720x720/970136_215433255279615_517229370_n.jpg

RAGHAVENDRA
1st August 2013, 07:29 PM
A still from the film Kizhakkum Merkum (did not take off)

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/q90/s720x720/1003733_215425348613739_45676023_n.jpg



https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/q79/s720x720/534893_215257688630505_1496681069_n.jpg


Chevalier award function, Chennai

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/q77/s720x720/581478_215255561964051_1012491671_n.jpg


Super post - NT and Kamalamma

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/q92/s720x720/998431_215190515303889_700662680_n.jpg

RAGHAVENDRA
1st August 2013, 07:31 PM
NT in Election campaign Van

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/480651_215184615304479_525769226_n.jpg

RAGHAVENDRA
1st August 2013, 07:32 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/229754_182224885267119_1916570271_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/946306_182201571936117_1186140608_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/480188_182004911955783_1600824093_n.jpg

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/934758_181992621957012_824913870_n.jpg

RAGHAVENDRA
1st August 2013, 07:35 PM
NT in Maharashtra Sivaji silhoutte

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/v/565309_145453265610948_1500304439_n.jpg?oh=4a9e980 cada8003984ccd6188f563845&oe=51FCCBCA&__gda__=1375525327_fb8e7e9f015406f936856c7c2ad76a9 5



https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/q74/s720x720/1010607_216332575189683_1359545884_n.jpg


கள்ளங்கபடம் இல்லாமல் உள்ளன்போடு உரையாடும் உத்தமத்தலைவன்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/q79/s720x720/969600_216322575190683_612915229_n.jpg


மேற்காணும் அனைத்து நிழற்படங்களுக்கும் நன்றி, முகநூல் நண்பர் திரு செந்தில்வேல்

RAGHAVENDRA
1st August 2013, 09:17 PM
நமது ரசிக நண்பர் திரு ஜவஹர் நடத்திய நமது சிவாஜி இதழின் முகப்பின் நிழற்படம்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/q77/s720x720/1001073_216335108522763_1677967876_n.jpg

நன்றி, முகநூல் நண்பர் செந்தில்வேல்

RAGHAVENDRA
1st August 2013, 09:18 PM
கலைத்துறையின் வித்தகர்கள் கலைத்தாயின் தவப்புதல்வனுடன்

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/q80/s720x720/556303_216338248522449_96382578_n.jpg

நன்றி, முகநூல் நண்பர் செந்தில்வேல்

RAGHAVENDRA
1st August 2013, 09:21 PM
தன்னலம் கருதாத பொற்கால முதல்வரின் இறுதி ஊர்வலக் காட்சி.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/1009736_543202615715226_2008852323_n.jpg

நன்றி, முகநூல் நண்பர் செந்தில்வேல்

irituja
1st August 2013, 10:03 PM
Definition for SIVAJI - S-Sincere
I-In
V-Versatile
A-Acting
J-Jewellery
I-Idol

irituja
1st August 2013, 10:04 PM
Definition for SIVAJI -
S-Sincere
I-In
V-Versatile
A-Acting
J-Jewellery
I-Idol

RAGHAVENDRA
1st August 2013, 10:46 PM
முன்னர் இடம் பெற்ற சில நிழற்படங்கள் மீண்டும் நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/sanjeevkumarwNT_zpsf96d10b7.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/NTatAtlanta01_zps665e5ebd.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/NTEastandWest_zps603bb292.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/NTnonfilm01_zpsff815f00.jpg

Subramaniam Ramajayam
2nd August 2013, 01:04 AM
GOOD DEFINITION FOR SIVAJI. SHUNMUGA SIR.
This week's latest cover for NT.COM SUPERB AND FANTASTIC. 1962 NT' VISIT TO U.S. MEMORIES. raghavendran pl incorpate the still in our mayyam.

Murali Srinivas
2nd August 2013, 01:21 AM
நாளை முதல் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் திலகத்தின் நீதி தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. எனது நினைவுக்கு எட்டிய வரை நடிகர் திலகம் பாலாஜி கூட்டணியில் உருவான திரைப்படங்களில் சென்னை மாநகரில் சென்ற 10 வருடங்களில் திரையிடப்படும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடம். அதன் ஆரம்பமும் பாலாஜி.முடிவும் பாலாஜி. நினைவுகள் பின்னோக்கி சிறகடிக்கின்றன. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது.

ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.

1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை.

விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. மறுநாள் மே 6-ந் தேதி சனிகிழமை பட்டிக்காடா பட்டணமா சென்ட்ரலில் ரிலீஸ். ஓபனிங் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னர் நீதி பற்றிய பேச்சுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தர்மம் எங்கே பற்றியும் சர்ச்சைகள். [பாயிண்ட் என்னவென்றால் அன்றைய தினத்தின் நாயகன் மூக்கையா சேர்வை பற்றி பேச்சு குறைவாகவே இருந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு மூக்கையா சேர்வை அனைத்தையும் மறக்க வைத்து விட்டார் எனபது வேறு விஷயம்].

நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அன்றைய நாளில் அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், பொன்னுஞ்சல், எங்கள் தங்க ராஜா,கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, தாய், என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, ஹீரோ-72 என்று கணக்கிலடங்கா படங்கள். அது மட்டுமா, பெருந்தலைவரின் உண்மை தொண்டனாக காங்கிரஸ் பேரியக்கத்தின் போர் வாளாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரம். மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கும் சரி, அவரே நேரிடையாக சென்று கலந்துக் கொண்டிருந்தார்.

இதுவும் தவிர, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியில் வேறு இருந்தார். அந்த சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட தளராத முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த நேரம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அந்நேரத்தில்தான் [ஆகஸ்ட்மாதம்] அவர் தான் தெய்வமென மதித்து வந்த தாயாரின் உடல்நலகுறைவும் தொடர்ந்து அவரின் மறைவும் நேர்ந்தன.

இந்த சோதனைகளையெல்லாம் தாண்டி அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் மூன்றாவது ஷிப்ட் முடிந்து மறுநாள் அதிகாலை நீதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்.அந்நேரம் ரத்த வாந்தி எடுத்தார். இதை பார்த்து பயந்து போன கமலா அம்மா டாக்டரை வரவழைக்க அவர் வந்து பார்த்து விட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதுதான் அவர் அகராதியிலே கிடையாதே, இல்லை நான் போய் தீர வேண்டும் என்று கிளம்பி சென்று விட்டார்.

அன்றைய தினம்தான் எங்களது பூமி பாடல்காட்சி ஷூட்டிங். அந்தப் பாடலில் மட்டுமே அவருக்கு costume change. தோளில் ஒரு சிவப்பு நிற சால்வை அணிந்திருப்பார்.சில பல ஷாட்களில் அந்த சால்வையை சுருட்டி வாயருகே வைத்திருப்பார். மீண்டும் ரத்த வாந்தி வந்தாலும் சிவப்பு கலர் துண்டு என்பதால் யாராலும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாது என்பதாலும் அந்த கலர்.

இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது.அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சில பல வருடங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தின் படம் வெளியாகாத தீபாவளி அது. கருப்பு வெள்ளை படங்களில் புதிய சரித்தர சாதனை படைத்த பட்டிக்காடா பட்டணமா சென்ட்ரலில் 182 நாட்களை நிறைவு செய்து மாற்றப்பட்டது. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்பதால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.

நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டான்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றான்.

எனக்கு 1971 தீபாவளி நினைவுக்கு வந்தது. பாபு ஸ்ரீதேவியில் ரிலீஸ். அன்று 5 காட்சிகள்.காலை 9 மணி ஓபனிங் ஷோவிற்கு போய் எத்தனை முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. மதியம் 3 மணிக் காட்சிக்கு டிக்கெட்டை வாங்கி கொண்டு நேரே காலை 10.30 மணிக் காட்சி ஜானி மேரா நாம் பார்க்க மீனாட்சி தியேட்டர் வந்து டிக்கெட் வாங்கி கொண்டு போய் படம் பார்த்தோம்.

[திரையரங்கத்தில் உள்ளே நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் அப்படியே நினைவில் நிற்கிறது. டிக்கெட்டை கிழித்து அரங்கினுள் செல்லும் போது என் கசினின் நண்பர் ஒருவர் அவரும் எங்களுடன் வந்தார். அவர் எம்.ஜி.ஆர். ரசிகர். "என்னங்க உங்க படத்திற்கு போகவில்லையா" என்று என் கசினிடம் அவர் கேட்க அதற்கு அவன், "நாங்கள் ரசிகர்கள்தான். வெறியர்கள் இல்லை" என்று பதில் சொன்னான். சொல்லி விட்டு "என்னை கேட்கறீங்களே நீங்க உங்க படத்திற்கு போகவில்லையா" என்று நண்பரிடம் என் கஸின் கேட்க அவர் அதற்கு நீங்கள் சொன்ன அதே பதிலைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்" என்றார். ஆம் அன்றைய தினம் நீரும் நெருப்பும் திரையிடப்பட்டிருந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் 82 வருட சரித்திரத்தில் மிகப் பெரிய போட்டியாளர்கள் இரண்டு பேரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது அதுதான் கடைசி முறை எனபது அப்போது எங்களுக்கு தெரியாது, ஏன் யாருக்குமே தெரியாது. அந்த வகையில் அந்த 1971 அக்டோபர் 18 திங்கள்கிழமை வந்த தீபாவளி தனி சிறப்பு வாய்ந்தது]

மீண்டும் நீதிக்கு வருவோம். அதன் பிறகு ஒரே மாதத்தில் படப்பிடிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் முடிந்து டிசம்பர் 7-ந் தேதி வியாழன் அன்று நீதி ரிலீஸ் ஆனது. மதுரையை பொறுத்தவரை மெயின் தியேட்டர்கள் அனைத்திலும் படங்கள் ஓடிக் கொண்டிருந்ததால் ஆசியாவின் மிகப் பெரிய தங்கம் திரையரங்கில் வெளியானது. எனக்கு ஸ்கூல் இருந்ததால் ஓபனிங் ஷோ போக முடியவில்லை.கல்லூரி மாணவனான என் கஸின் ஓபனிங் ஷோ போய் விட்டு வந்து படம் ஹிட் என்றும் நிச்சயம் ஓடும் என்று சொன்ன பிறகுதான் relief கிடைத்தது போல் இருந்தது. அதே போல் படம் வெற்றி முரசு கொட்டி ஓடியதை சரித்திரம் தன் தாள்களில் பதிவு செய்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

படத்தை பற்றிய பல விஷயங்களைப் பற்றி சாரதா முன்னரே அருமையாக எழுதியிருக்கிறார். ஆகவே நான் அதற்குள் போகவில்லை.

இப்போது எழுதியிருப்பதும் ஒரு சில முறை எழுதியவைதான் என்றாலும் மீண்டும் சுவையான அந்த நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த இப்போது படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் மற்றும் அரங்க உரிமையாளருக்கும் நன்றிகள்! வாழ்த்துகள்!

அன்புடன்

RAGHAVENDRA
2nd August 2013, 07:03 AM
GOOD DEFINITION FOR SIVAJI. SHUNMUGA SIR.
This week's latest cover for NT.COM SUPERB AND FANTASTIC. 1962 NT' VISIT TO U.S. MEMORIES. raghavendran pl incorpate the still in our mayyam.

Thank you Sir for the compliments. Credit should go to Vasudevan Sir, who had already posted that image here in our mayyam, which went unnoticed as usual. Vasudevan and Pammalar had shared many nostalgic and very very rare images here but unfortunately our friends here, except a few, do not have the generosity to appreciate this, while they don't leave the least chance to appreciate selective writings here.

Gopal.s
2nd August 2013, 07:23 AM
ராகவேந்திரா சார்,
தங்கள் Website புது பொலிவுடன் உள்ளது.தங்கள் அபூர்வ படங்களுக்கு நன்றி.

முரளி-
நான் ஒரு நீதி சொல்கிறேன். முரளி லாண்டரி கணக்கு எழுதினாலும் கண்ணை மூடி படியுங்கள். சுவாரஸ்யம் guaranteed . நீதி பற்றிய write up படு interesting .

RAGHAVENDRA
2nd August 2013, 07:27 AM
நமது கோவை நண்பர் ISO Nagaraj அவர்கள் அனுப்பியுள்ள நிழற்படம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/ISONagarajimg_zpsfce1bbb4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/ISONagarajimg_zpsfce1bbb4.jpg.html)

நன்றி நாகராஜ் அவர்களே

பி.கு. - இந்த நிழற்படம் PDF ஆவணத்திலிருந்து உருவாக்கப் பட்டது. இது படிக்கக் கடினமாக இருக்கலாம். எனவே இதனுடைய ஆவணத்தின் இணைப்பு கீழே தரப் படுகிறது. பதிவிறக்கிக் கொள்ளவும்.

http://www.mediafire.com/?99cth8e61b469d6

RAGHAVENDRA
2nd August 2013, 07:29 AM
டியர் கோபால்,
மிக்க நன்றி. அபூர்வ படத்திற்கு பெருமையும் நன்றியும் வாசு சாருக்குத் தான். இங்கு முன்னர் நம் மய்யத்தில் இத்திரியில் அவர் பகிர்ந்து கொண்ட படமே அது.

ScottAlise
2nd August 2013, 08:17 AM
Congrats and appreciation for the rare photos uploaded especially for En Desam En Makkal , I have heard only the movie's name & not seen even a still

Thanks a ton FB friend Senthil Sir,Ragavenderan sir & Vasu Sir

Dear Ragavenderan Sir,

Website photo is totally unseen picture could you pl elaborate where was it taken

Murali Sir,

Your writing has a magic of natural flow and takes us to that era

RAGHAVENDRA
2nd August 2013, 09:00 AM
ராகுல் ராம்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. அந்த நிழற்படம், 1962ல் நடிகர் திலகம் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அரசின் விருந்தினராக சென்ற போது அங்கே எடுத்த நிழற்படம். செவ்விந்திய கலாச்சார பிரதிபலிப்பாக நிறுவப் பட்ட சிலையுடன் தோற்றமளிக்கிறார் நடிகர் திலகம்.

இதனை சில நாட்களுக்கு முன் வாசு சார் நம்முடைய நடிகர் திலகம் திரியில் பகிர்ந்து கொண்டது தான்.

RAGHAVENDRA
2nd August 2013, 09:01 AM
முரளி சார்
பாச மலர் டிரைலராகட்டும், நீதி வெளியீட்டு நினைவுகளாகட்டும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பாணியில் மிகச் சிறப்பாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

RAGHAVENDRA
2nd August 2013, 09:05 AM
ஓரிரு மாதங்களுக்கு முன் என நினைவு. வாசு சார் கிட்டத்தட்ட 4000 பதிவுகளை நெருங்க சில பதிவுகளே இருப்பதைப் பாராட்டும் வகையில் நாம் குறிப்பிட்டு எழுதியிருந்தோம். ஆனால் தற்போது பார்த்தால் அவருடைய பதிவுகளின் எண்ணிக்கை கிட்டத் தட்ட 3600ஐக் காட்டுகிறது.

what happened?

KCSHEKAR
2nd August 2013, 12:40 PM
திரு.ராகவேந்திரன் சார்,

தாங்கள் பதிவிட்ட நடிகர்திலகத்தின் அபூர்வப் படங்கள் அருமை. நன்றி.

KCSHEKAR
2nd August 2013, 12:44 PM
திரு.முரளி சார்,

மகாலட்சுமி திரையரங்கில் நீதி திரைப்படம் வெளியாவதையொட்டி, தங்களின் 1971-72 ஆம் ஆண்டு நினைவுகளை அருமையாக எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

KCSHEKAR
2nd August 2013, 12:53 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/67thIndependeceFunctionTKallupattiPg1_zps323df297. jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/67thIndependeceFunctionTKallupattiPg1_zps323df297. jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/67thIndependeceFunctionTKallupattiPg2_zpsfca9b45d. jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/67thIndependeceFunctionTKallupattiPg2_zpsfca9b45d. jpg.html)

RAGHAVENDRA
2nd August 2013, 04:59 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/Neethinowrunningat_zpsac27d4d3.jpg

mr_karthik
2nd August 2013, 05:14 PM
அன்புள்ள முரளி சார்,

இன்று சென்னை மகாலட்சுமி அரங்கில் நீதி வெளியாவதையொட்டி தங்களின் 'நீதி நினைவலைகள்' படு சூப்பர். 72 - 73 பொற்கால நினைவுகளை எத்தனை தடவை பகிர்ந்துகொண்டாலும் அலுக்காது, சலிக்காது. இடைவிடாத படப்பிடிப்பு, அயராத ஸ்தாபன காங்கிரஸ் கட்சிப்பணி, தன தலைமையில் இயங்கிய நடிகர் சங்கத்துக்கான உழைப்பு என பம்பரமாக சுழன்று வந்த நேரம்.

ஆனால் இப்போதோ..., அவர் சார்ந்திருந்த திரையுலகமும் அவரைப்போற்றுவதில்லை, ஓடி ஓடி உழைத்த கட்சியும் ஏறிட்டுப்பார்க்கவில்லை. அவர் கட்டிக்காத்த நடிகர்சங்கமும் கண்டுகொளவ்தில்லை. அவரை உயிராக மதிக்கும் ரசிகர்கள் இதயங்களில் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறார்.

சென்னையைப்பொருத்தவரை 'ராஜா'வின் 100வது நாள் விளம்பரத்தின் அருகிலேயே 'நீதி' பட விளம்பரம் வந்தபோதே அது ;துஷ்மன்' படத்தின் ரீமேக் என்ற செய்தி கசிந்து வரலாயிற்று. அதற்கேற்றாற்போல பொம்மையில் வந்த ஸ்டில்களில் (ராஜேஷ் கன்னா அணிந்திருந்தது போன்ற) கருநீல ஜீன்ஸ் மற்றும் தலையில் கர்சீப்கட்டு ஆகியவை ஊகத்தை உறுதி செய்தன. உண்மையில் பாலாஜி 'நீதி' படத்துக்கு குறித்திருந்த வெளியீட்டு நாள் 1973 ஜனவரி 26. (ஆனால் முன்கூட்டியே வெளியாக நேர்ந்த காரணத்தை ஏற்கனவே நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறீர்கள்).

திரையுலகின் அப்போதைய பெரும் ஜாம்பவான்களான ஏ.வி.எம்.சரவணன், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், ராமண்ணா, முக்தா சீனிவாசன், பாலாஜி உள்ளிட்டோர் ஒன்றுசேர்ந்து துவங்கி, என்னமோ பெரிதாக சாதிக்கப்போகிறது என்று எதிர்பார்க்கவைத்து கடைசியில் புஸ்வாணமாகிப்போன "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்" பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்களின் அப்போதைய படங்களான அகத்தியர், ராஜா, சக்திலீலை, கண்ணா நலமா உள்ளிட்ட படங்களின் டைட்டிலில் 'இது ஒரு மூவிமேக்கர்ஸ் கவுன்ஸில் சித்திரம்' என்று போட்டுக்கொண்டததைதவிர வேறெதையும் சாதிக்கவில்லை. இதில் நடிகர்திலக முகாம் இயக்குனர்களான ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் போன்றவர்களும், எம்.ஜி.ஆர். முகாம் இயக்குனர்களான ப.நீலகண்டன், கே.சங்கர், எம்.ஏ.திருமுகம் போன்றவர்களும் இடம்பெறவில்லை. தயாரிப்பு மற்றும் இயக்கத்தை மேற்கொண்டவர்கள் மட்டுமே இடம்பெற்றனர். இறுதியில் அந்த அமைப்பைத் துவக்கியவர்களே வெகுசீக்கிரம் அதை மறந்தனர்.

'நீதி'யில் இன்னொரு சிறப்பு மூன்று காமெடி நட்சத்திரங்கள். ஆனால் மூவருக்கும் (சந்திரபாபு, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு) ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத தனித்தனி காமெடி ட்ராக்குகள். ('நாளை என்ன நடக்கப்போகுதுன்னு பார்' என்று சொல்லும் மனோகரிடம் 'ஏங்க, நாம இருக்க மாட்டோமா?' என்று வாசு கேட்கும் இடம் ஒரு சாம்பிள்) . வயலுக்கு தீ வைக்கும் இடம் சவாலே சமாளியை நினைவூட்டியது.

நடிப்பில் நம்ம தலைவர், ராஜேஷ் கன்னாவைத் தூக்கி சாப்பிட்டிருந்தார். ஆனால் மும்தாஜ் ரோலில் கலைச்செல்வி அவ்வளவாக சிறக்கவில்லை. அதிலும் பயாஸ்கோப் பாடல் காட்சியில் பந்துபோல துள்ளி துள்ளி ஆடிய மும்தாஜைப் பார்த்துவிட்டு தமிழில் மொக்கை ஜெயலலிதாவைப் பார்க்க சப்பென்றிருந்தது.

பாலாஜி சார் படங்களைப் பொருத்தவரைக்கும் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் தவிர வேறெந்த படத்துக்கும் 100 - வது நாளை விழாவாக கொண்டாடியதில்லை. ஆனால் அவரிடம் ஒரு நல்ல பழக்கம் தன படங்கள் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களுக்கெல்லாம் 100 நாட்கள் ஓடியதற்கான 'ஷீல்டு' செய்து கொடுத்து விடுவார். அந்த வகையில் 'ராஜா' படத்துக்கு தேவி பாரடைஸ், ராக்ஸி அரங்குகளுக்கும், தீபம் படத்துக்கு சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளுக்கும் வழங்கியது கூடப்பெரிய விஷயமில்லை. ஆனால் 'நீதி' படத்துக்கு தேவி பேரடைஸுக்கு '99-வது நாள்' ஷீல்டு செய்து கொடுத்திருந்தாரே அதுதான் சுவாரஸ்யம். அங்குதான் பாலாஜி நிற்கிறார்.

மகாலட்சுமியில் நீதி வெற்றிநடை போடட்டும், வாழ்த்துக்கள்...

KCSHEKAR
2nd August 2013, 07:02 PM
டியர் கார்த்திக் சார்,

என்னைப் போன்றவர்களுக்கு (1968) தாங்கள் மற்றும் முரளி சார் போன்றவர்கள் கூறும் 1970களின் அனுபவங்கள் மிகவும் சுவையாகவும், இனிமையாகவும் உள்ளன. நன்றி.

RAGHAVENDRA
2nd August 2013, 10:54 PM
Back with a Bang ...

என்ற ஆங்கில சொற்றொடருக்கு ஏற்ப...

நீதியின் அட்டகாசமான துவக்கம்...

வார நாள், குறிப்பாக 3வது வாரமான ஆடி வெள்ளி போன்ற காரணங்களையெல்லாம் தாண்டி பகல், மாலை, இரவு என மூன்று காட்சிகளிலும் சராசரியாக 40 சதவீதத்திற்கும் மேலாக அரங்கு நிறைவு கண்டு நீதி திரைப்படம் அருமையான துவக்கத்தைச் சந்தித்துள்ளது. தகவல் அனுப்பிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி. தொடரும் நாட்களில் இது மேலும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Murali Srinivas
3rd August 2013, 12:25 AM
இன்றைக்கு சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நியூசினிமா அரங்கில் பட்டையை கிளப்பினார் பட்டாக்கத்தி பைரவன். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகும் பல முறை மதுரை மாநகரை கலக்கிய பின்னரும் இன்றும் அனல் பரத்துக்கிறார் பைரவன்.

இன்று முதல் மதுரை சென்ட்ரலில் வெளியாகியிருக்கும் எங்கள் தங்க ராஜா முதல் நாள் அன்றே has set the Box office on fire. ஆம், இன்றைய தினத்தில் மட்டுமே ரூபாய் பன்னிரெண்டாயிரத்தை [More than Rs 12,000/-] தாண்டியிருக்கிறது. அண்மை காலங்களில் மதுரை மாநகரில் ஒரு பழைய படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வசூல் இது. நன்றி சந்திரசேகர் அவர்களே!

சென்னையில் லாரி டிரைவர் ராஜா, மகாலட்சுமி அரங்கில் முதல் நாள் அன்றே வசூல் நீதியை நிலை நாட்டியதைப் பற்றி ராகவேந்தர் சார் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் specific-ஆக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தினம் மட்டுமே வசூல் ரூபாய் பதினைந்தாயிரத்தை தாண்டி விட்டது. இந்த நிகழ்வு ஒரு பெரிய நிகழ்வு என்பதை சொல்லவும் வேண்டுமோ!

அன்புடன்

நீதி பற்றிய பதிவை பாராட்டிய கோபால், ராகுல் ராம், ராகவேந்தர் சார், ராமஜெயம் சார், சந்திரசேகர் சார் மற்றும் அருமை நண்பர் கார்த்திக்,அலைபேசி மூலமாக பாராட்டு சொன்ன நமது சுவாமி மற்றும் மதுரை சந்திரசேகர், கோபால் மூலமாக சொன்ன Ganpat என்ற கணேஷ் ஆகிய அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி.

பாசமலர் ட்ரைலர் பதிவைப் பாராட்டிய அருமை தம்பி செந்தில், நண்பர் Gold Star சதீஷ் ஆகியோருக்கும் நன்றி.

RAGHAVENDRA
3rd August 2013, 09:41 AM
மீனவர்களின் வாழ்க்கையை சிறப்பாக சொல்லிய படம் நடிகர் திலகத்தின் குறவஞ்சி. அவர்கள் வாழ்வில் படும் அல்லல்களை சித்தரித்ததோடு அவர்களுடைய உயரிய பண்புகளை மிகவும் அழகாகக் கூறிய படம். மீனவப் பெண்ணாக மைனாவதி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அது மட்டுமின்றி மீனவர்களின் வீரத்தையும் எடுத்துக் காட்டிய படம் குறவஞ்சி. தங்கள் வாழ்வில் கஷ்டங்களை அவர்கள் பொருட் படுத்தாமல் அதனை எளிதாக எடுத்துக் கொண்டு, தங்கள் தொழிலில் உள்ள சிரமங்களை ஆடிப்பாடி நாசூக்காக உணர்த்தும் சிறந்த பாடல், குறவஞ்சி படத்தில் இடம் பெற்ற என்னாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு என்ற பாடல்.

பாடலைப் பாருங்கள்

http://youtu.be/HpGPDW9gGFo

வரிகள் நமக்காக


ஹம்மிங் ....ஹையாரே ஹய்யர ஹய்யா....

என்னாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு
ரா ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா

பெஞ்சாதி பிள்ளைகளை
தன்னந்தனியாக விட்டு
உயரோடு தட்டிக்கிட்டு
கட்டுமரம் கட்டிக்கிட்டு
அஞ்சாமலே கடலில்
அலையோடு மோதிக்கிட்டு
அக்கரைக்கும் இக்கரைக்கும்
ஆலாட்டம் போட்டவனே
ரா ரா ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா

...... என்னாளும் தண்ணியிலே

வஞ்சகத் திமிங்கிலங்க
வாலடிச்சா கட்டுமரம்
வஸ்தரமே பண்ணி விட்டு
சக்கையாக விட்டு விடும்
கொஞ்சங் கூட அஞ்சாமே
வலைகளை வீசிக்கிட்டு
கொந்தளிக்கும் தண்ணியிலே
முந்திக்கிட்டு சீக்கிரமே
வாராய் ராஜா ராஜா
ஓடி வாராய் ராஜா ராஜா


சமுதாயத்திலும் குடும்ப வாழ்க்கை நெறிமுறைகளிலும் இடம் பெறக் கூடிய எந்த விதமான பிரச்சினைகள், கஷ்டங்கள் ஆயினும் அவற்றை முதன்மையாக நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் பார்க்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று. 1960ம் ஆண்டிலேயே மீனவர் கஷ்டங்களை எடுத்துரைத்த படம் நடிகர் திலகத்தின் குறவஞ்சி.

RAGHAVENDRA
4th August 2013, 08:18 AM
a write up in The Hindu, today's edition (04.08.2013) on Pasa Malar



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
CHENNAI, August 3, 2013

A paean to sibling love

Malathi Rangarajan

http://www.thehindu.com/multimedia/dynamic/01539/04cp_Pasamalar_2_j_1539758g.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/01539/04CP_Gemini_jpg_1539757g.jpg

With the digitally restored version of Paasa Malar, starring Sivaji Ganesan and Savithri, all set to be re-released on August 15, Malathi Rangarajan takes a look at what the children of the legends associated with the classic feel

His oeuvre remains untouched by time! His films are now revived at regular intervals and attired in digital grandeur and DTS finery, they turn up trumps! Sivaji Ganesan continues to reign supreme as a name to reckon with in Tamil cinema. Paasa Malar, next in the fray, was a major hit in all the centres, when it was released for the first time on May 27, 1961. Till this moment, it is an unparalleled paean to sibling affection!

“More than half a century has gone by, but the overwhelming response from the young crowd that thronged the recent trailer release event shows that Sivaji Ganesan still rules,” says KVP Boominathan, who is releasing Paasa Malar in cinemascope. “Sound has been enhanced to match the latest in DTS.” An ardent devotee of the thespian, Boominathan is also the head of the All India Sivaji Ganesan Fans’ Association. Is it being transformed into colour? “No. The output, we were told, may not be up to expected levels. If the result isn’t worth it, the effort would come to nought. But as the first black and white film refurbished with the latest technology, it will be a treat.”

The present generation may find certain segments melodramatic… “On the contrary, I know for a fact that an incredible number of youth is waiting to watch Paasa Malar on the big screen. Y.Gee. Mahendra, a diehard fan of Sivaji, anchored the trailer release, but his daughter Madhuvanthi, who co-hosted the event, is equally a Ganesan admirer,” is Boominathan’s defending stroke.

“Films such as Paasa Malar should wean youngsters away from today’s trend, which mostly has boy-girl love as subjects, as though no other sentiments exist. It’s sad that they think it is the be-all of life. But in Paasa Malar the brother allows his sister to marry the man she’s in love with, though he’s poor, because to him her happiness is primary,” he adds.

The film may have been released before he was born, but Ganesh Kotarakara, son of the late K.P. Kotarakara, the storywriter of Paasa Malar, knows quite a lot about the film. “Paasa Malar holds the record for having been made in the most number of languages, including Sinhala. The Hindi version, Rakhi, won the Filmfare Award for Best Storywriter for my dad. His inspiration, he would tell us, was his elder sister,” he says.

A moving story

“Paasa Malar was a moving story and I’m extremely happy to have been a part of it,” says M.N. Rajam, who played the wife of Sivaji Ganesan in it. “It showed that without love and affection, life means little.” When she signed the film with Sivaji and Savithri in pivotal roles, did she think she would have scope to perform? “I knew it would fetch me a good name and it did. It was a well-etched role of an understanding wife and a committed doctor.” What saddens Rajam is that neither Sivaji Ganesan nor Savithri, or for that matter its director Bhimsingh are alive to see the sheen that has been lent to their film. “They will be remembered as long as Tamil cinema lives,” she says. The song, ‘Varayo En Thozhi,’ from Paasa Malar catapulted L.R. Easwari to the zenith of fame. “Such melodies never die,” says the singer. “The composers of the day were great singers too. If T.K. Ramamurthy gave life to tunes on his violin, M.S. Viswanathan would sing them for us. Even if we could bring out 25 per cent of it, the song was a hit. Like this one was. We could add nuances here and there and MSV would encourage us if he found them suitable. Paasa Malar is a film that’s a class apart in music, acting and storyline,” says Easwari.

Mention his dad, and actor Prabhu begins to speak with unbridled energy. “I was a small boy when Paasa Malar came out. But I know the impact it made. People began seeing Sivaji Sir [that’s how he refers to his father] as a member of their family. Do you know he sported a tuxedo in the film?”

Prabhu had once asked him about his high eyebrows in the early part of Paasa Malar and the same drooping in the latter part. “Have you noticed the clowns in a circus? Their eyebrows are drawn high as a symbol of joy and gay abandon. So I sported such a look. With prosperity come problems and I thought drooping eyebrows would be apt,” explained his dad.

Boominathan plans to release it in at least 70 theatres. Recently, Karnan proved Sivaji’s staying power. Paasa Malar could do it again.


Link for the page: http://www.thehindu.com/features/cinema/a-paean-to-sibling-love/article4985415.ece?homepage=true

Thank you, The Hindu and Malathi Madam.

Gopal.s
4th August 2013, 08:57 AM
இந்த கணத்தில் இந்தியாவில் இருக்க முடியாத சோகம் என்னை வாட்டுகிறது. இது வெளியாகும் தினத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர முடியாத சோகம் ,வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளை கேள்வி குறியாக்கி என்னை துக்கத்தில் ஆழ்த்துகிறது.

RAGHAVENDRA
4th August 2013, 09:34 AM
இது வரை வெளிவந்த தகவல்களின் படி, சென்னை சாந்தி, சத்யம், பிவிஆர், கமலா, பாரத் ஆகிய திரையரங்க வளாகங்களில் பாச மலர் வெளியிடப் படுவது உறுதியாகி யுள்ளது. வெளியூர் தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தெரிந்த வரையில் கோவை தர்ஷனா மற்றும் சத்யம் குழும திரையரங்குகளில் வெளியாகலாம்.

RAGHAVENDRA
4th August 2013, 09:35 AM
கோபால் சார், தாங்கள் எங்களுக்குள் இருக்கிறீர்கள். எனவே தாங்கள் இத்தருணத்தில் சென்னையில் உள்ளதாகத் தான் பொருள். கவலை வேண்டாம்.

RAGHAVENDRA
4th August 2013, 11:17 PM
இன்று 4.8.2013 மாலைக் காட்சி சென்னை மஹாலட்சுமி திரையரங்கில் நீதி தேவனின் வரவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி விட்டனர் ரசிகர்கள். ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடி மூன்றாவது ஞாயிறு என்று விசேஷங்கள் தொடர்ந்து வந்தாலும் இதன் காரணமாக பொதுவாகவே தாய்க்குலங்களின் வருகை பெரும்பாலான திரையரங்குகளில் கிட்டத்்தட்ட ஒற்றை இலக்க சதவிகிதம் என்கிற அளவிற்கு இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி சாதனைத் திலகத்தின் பெருமையை மீண்டும் பறை சாற்ற குவிந்து விட்டனர் மக்கள். போக்குவரத்து கிட்டத் தட்ட 10 நிமிடங்களுக்கு முடங்கியது என்றால் மிகையில்லை. அளப்பரையும் ஆரவாரமும் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் நடிகர் திலகத்திற்கென உள்ள தனியிடத்தை யாராலும் நெருங்கவோ அசைக்கவோ முடியாது என்று பேரிகை கொட்டி முழக்கியது போல் இருந்தது. கிட்டத்தட்ட 95 சதவிகிதம் அரங்கு நிறைந்தது. இது வரை திரையிட்ட மூன்று நாட்களிலும் வெற்றி கரமாக நடைபோட்டுள்ளது, நடிகர் திலகத்தின் நீதி திரைக்காவியம்.

இதற்கு சற்றும் சளைத்ததில்லை எங்கள் ஊர் என மதுரை மக்களும் வரிந்து கட்டிக் கொண்டு கொட்டும் மழையிலும் எங்கள் தங்க ராஜாவை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வரவேற்று அரங்கு நிறைவினை அளித்து உள்ளம் உவகை கொண்டுள்ளனர். மழையோ வெயிலோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் ஆலமரம் போல் எங்களைத் தாங்கும் போது எந்த வித சோதனைகளும் எங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லாமல் சொல்லி மதுரை சென்ட்ரல் திரையரங்கில் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை அரங்கு நிறைவு ஆக்கியுள்ளனர்.

இன்னும் தொடர்ந்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள், நடிகர் திலகத்தின் வெற்றி பவனிக்கு கட்டியம் கூறுவது ஓங்கி ஒலிக்கிறது.

முரளி சார், அடியேனுடன் சேர்ந்து இன்றைய நிகழச்சியின் உற்சாகத்தில் பங்கு பெற்ற சித்தூர் வாசுதேவன் சாரின் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

அது வரை அங்கு நாங்கள் பெற்ற மகிழ்வை, அந்தப் பேருவகைக் காட்சிகளை நீங்களும் காணுங்கள்.

திரையரங்கிற்கு வெளியே கொண்டாட்டம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481302_zps81120a17.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481303_zps422f6f46.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481301_zps3257b53f.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481306_zpsbb83ee87.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481305_zps47a777a1.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481304_zps71934b5d.jpg

RAGHAVENDRA
4th August 2013, 11:22 PM
அரங்கினுள் ஆரவாரம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481307_zps540d7d23.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481308_zps6a897bbd.jpg

இடைவேளையில் தியாகம் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னோட்டமாக இரு பாடல் காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன. அப்போது அரங்கினுள் எழுந்த ஆரவாரம் விண்ணில் துயிலும் நடிகர் திலகத்தைத் தட்டி எழுப்பி, தரதரவென இழுத்து வந்து இங்கே பாருங்கள் எங்கள் அன்பையும் ஆரவாரத்தையும், அதற்குள் மேல் லோகத்தில் என்ன அவசரம், மீண்டும் வாருங்கள், என அழைத்தது போல் தோன்றியது. அந்த அளப்பரையைப் பார்ப்போமா.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481311_zpsf3c0eb3f.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481309_zps6870ca07.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Neethi2013/ML481310_zps4cc4adf2.jpg

ScottAlise
5th August 2013, 08:25 PM
Happened to watch one of rare movies of NT Punniya Bhoomi.
I bought this movie in VCD 2 years back in chennai but it did not work I kept on trying to make it work in different players finally succeeded in watching it

NT was on a roll with back to back hits
from அண்ணன் ஒரு கோயில்,அந்தமான் காதலி,தியாகம்,என்னைப் போல் ஒருவன்
So fans might have had lot of expectations from that movie
It was a remake of very old hindi movie Mother India
For those who have not watched the movie the plot goes like this

The film is set in 1957, the present day at the time of shooting. When construction of an irrigation canal to the village is completed, Radha (vanisri), considered to be the "mother" of the village, is asked to inaugurate the canal. She remembers her past, when she was newly married.

The wedding between Radha and NT is paid for by Radha's mother-in-law, who borrows the money from the moneylender MN Nambiyar. This event starts the spiral of poverty and hardship that Radha endures. The conditions of the loan are disputed, but the village elders decide in favour of the moneylender, after which NT and Vanisri are forced to pay three quarters of their crop as interest on the loan . While NT works to bring more of their rocky land into use, his arms are crushed by a boulder. Ashamed of his helplessness and humiliated by his fellow villagers, NT decides that he is of no use to his family and permanently leaves Radha and their three sons. Soon after, Radha's mother-in-law dies. Radha continues to work in the fields with her two elder sons and gives birth again. M N Nambiyar offers to help alleviate her poverty if she marries him, but she refuses. A severe storm and the resulting flood destroys houses in the village and ruins the harvest; Radha's youngest son dies. Although the villagers begin initially to evacuate the village, they decide to stay and rebuild it, persuaded by Radha.

The film skips forward several years to when Radha's two surviving children, NT (raju) and Premanad, are young men. NT, embittered since childhood by the demands of MN NAmbiyar, takes out his frustrations by pestering the village girls, especially MN NAmbiyar's daughter, Y Vijaya. Premanad, by contrast, has a calmer temperament and is married soon after. Raju's anger finally becomes dangerous and, after being provoked, he attacks MN Nambiyar and his daughter and steals Radha's bangles (marriage bracelets) that were pawned with MN Nambiyaar. He is chased out of the village and becomes a bandit. Radha promises MN Nambiyar that she will not let raju cause harm to MN Nambiyar's family. On Y Vijaya's wedding day, NT returns with his gang of bandits to enact his revenge. He kills MN Nambiyar and kidnaps Y Vijaya. When he tries to flee the village on his horse, Radha, his mother, shoots him. He dies in her arms. The film returns to 1957; Radha opens the gate of the canal and its reddish water flows into the fields

The film was out dated in my opinion but ultimately NT rocked once again it shows that NT always gives his best in all movies irrespective of script

Could any hubbers give more info about this movie

ScottAlise
5th August 2013, 08:26 PM
Happened to watch one of rare movies of NT Punniya Bhoomi.
I bought this movie in VCD 2 years back in chennai but it did not work I kept on trying to make it work in different players finally succeeded in watching it

NT was on a roll with back to back hits
from அண்ணன் ஒரு கோயில்,அந்தமான் காதலி,தியாகம்,என்னைப் போல் ஒருவன்
So fans might have had lot of expectations from that movie
It was a remake of very old hindi movie Mother India
For those who have not watched the movie the plot goes like this

The film is set in 1957, the present day at the time of shooting. When construction of an irrigation canal to the village is completed, Radha (vanisri), considered to be the "mother" of the village, is asked to inaugurate the canal. She remembers her past, when she was newly married.

The wedding between Radha and NT is paid for by Radha's mother-in-law, who borrows the money from the moneylender MN Nambiyar. This event starts the spiral of poverty and hardship that Radha endures. The conditions of the loan are disputed, but the village elders decide in favour of the moneylender, after which NT and Vanisri are forced to pay three quarters of their crop as interest on the loan . While NT works to bring more of their rocky land into use, his arms are crushed by a boulder. Ashamed of his helplessness and humiliated by his fellow villagers, NT decides that he is of no use to his family and permanently leaves Radha and their three sons. Soon after, Radha's mother-in-law dies. Radha continues to work in the fields with her two elder sons and gives birth again. M N Nambiyar offers to help alleviate her poverty if she marries him, but she refuses. A severe storm and the resulting flood destroys houses in the village and ruins the harvest; Radha's youngest son dies. Although the villagers begin initially to evacuate the village, they decide to stay and rebuild it, persuaded by Radha.

The film skips forward several years to when Radha's two surviving children, NT (raju) and Premanad, are young men. NT, embittered since childhood by the demands of MN NAmbiyar, takes out his frustrations by pestering the village girls, especially MN NAmbiyar's daughter, Y Vijaya. Premanad, by contrast, has a calmer temperament and is married soon after. Raju's anger finally becomes dangerous and, after being provoked, he attacks MN Nambiyar and his daughter and steals Radha's bangles (marriage bracelets) that were pawned with MN Nambiyaar. He is chased out of the village and becomes a bandit. Radha promises MN Nambiyar that she will not let raju cause harm to MN Nambiyar's family. On Y Vijaya's wedding day, NT returns with his gang of bandits to enact his revenge. He kills MN Nambiyar and kidnaps Y Vijaya. When he tries to flee the village on his horse, Radha, his mother, shoots him. He dies in her arms. The film returns to 1957; Radha opens the gate of the canal and its reddish water flows into the fields

The film was out dated in my opinion but ultimately NT rocked once again it shows that NT always gives his best in all movies irrespective of script

Could any hubbers give more info about this movie

RAGHAVENDRA
5th August 2013, 11:19 PM
Nadigar Thilagam films in TV this week

J MOVIES 07.08.2013 2.00 PM KAVARIMAAN
J MOVIES 10.08.2013 2.00 PM ENGIRUNDHO VANDHAL
J MOVIES 09.08.2013 6.00 AM BHAKTHA THUKARAM
J MOVIES 10.08.2013 6.00 AM PANAM

JAYA TV 06.08.2013 10.00 AM KULAMAGAL RADHAI
JAYA TV 08.08.2013 10.00 AM AANDAVAN KATTALAI

K TV 08.08.2013 1.00 PM Dr. SIVA

MEGA TV 08.08.2013 12.00 NOON KALYANIYIN KANAVAN

RAG DIGITAL 10.08.2013 8.00 PM MANNUKKUL VAIRAM

VASANTH TV 10.08.2013 2.00 PM MARAGATHAM
VASANTH TV 11.08.2013 2.00 PM VIDIVELLI

RAGHAVENDRA
6th August 2013, 12:24 AM
எங்கள் ஊரில் சிவாஜி உமிழ்ந்தால் அந்த உமிழ் நீர் கூட நடிக்கும்


நெல்லை கண்ணன் அவர்கள், 04.08.2013 விஜய் டி.வி.யின் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில்.

இந்நிகழ்ச்சியினை நேற்று விஜய் டி.வி.யில் பார்த்தவர்கள் .... நிச்சயம் நெஞ்சம் நெகிழ்ந்திருப்பார்கள். இன்றைய இளந்தலைமுறையினர் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த அளவிற்கு பெருமையோடு பேசுகிறார்கள் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது. எத்தனை மாயத் திரைகள் தடுத்தாலும் அத்தனையும் தாண்டி ஒளி வீசக் கூடியது எங்கள் நடிகர் திலகத்தின் நடிப்புப் பேரொளி என்பதை அந்த இளைஞரின் பேச்சு நிரூபித்து விட்டது.

தலைவா... எங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டது. இனிமேல் எங்களுக்கு கவலையில்லை. உன் புகழைப் பரப்பும் வேலையை எங்களிடமிருந்து வாங்கி அதனைத் தொடர்ந்து செய்ய அடுத்த தலைமுறையினர் தயாராய் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியினைப் பாருங்கள்...

http://youtu.be/XgVe-EgRIz8

இந்த நிகழ்ச்சியில் அலசப் படும் பராசக்தி பட விவாதத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் உரையாகும். நன்றியுணர்ச்சி, குருபக்தி போன்ற சிறந்த மரபை, பண்பை சிவாஜியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறிய போது அங்கே அவருடைய உதடுகள் அவருடைய உள்ளத்தின் முகமாய் மாறி உண்மையையும் அவர் மேல் கொண்ட பக்தியையும் எடுத்துரைத்தது.

Gopal.s
6th August 2013, 09:11 AM
The ultimate year for variety for NT is 1969.

Three Village stories-Anbalippu,Guru Dakshinai,Kaval Deivam
One James Bond Film-Thanga Churangam
Two Action Films- Sivantha Mann,Thirudan
Two Comedy Films-Anjal Petti 520,Niraikudam
One Oscar Classic- Deiva Magan

Music Directors-7
M.S.V-Anbalippu,Thirudan,Sivantha mann
T.K.R-Thanga Churangam
V.Kumar-Nirai Kudam
Devarajan-Kaval deivam
Govardhan-Anjal petti 520
Pugazendhi,KVM- Guru Dakshinai

Heroines-8
Vanishree-Niraikudam
Bharathi- Thanga churangam
Kanchana-Sivantha Mann
Jayalalitha-Deiva magan,Guru Dakshinai
Saroja Devi-Anbalippu,Anjal Petti 520
K.R.Vijaya-Thirudan
Padmini-Guru Dakshinai
Pandari Bhai-Deiva Magan

Directors-7- A.C.T,A.P.Nagarajan,Ramanna,Sridhar,V.Srinivasan,K .vijayan,T.N.Balu

Brianengab
6th August 2013, 10:57 AM
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1308/05/1130805047_1.htm

யூகி சேதுவால் சிவாஜி கணேசன் படங்கள் முடக்கம்?

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். இரண்டு பேரின் படங்களும் தமிழகத்தின் எங்காவது மூலையில் 365 நாட்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் பார் மகளே பார் படத்தை சென்னையில் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு விளம்பரச் செலவு, திரையரங்கு வாடகை அனைத்தும் போக ஒரு வாரத்தில் ரூபாய் 45,000 லாபம் கிடைத்தது.

இது ஒரு நபரின் லாபக் கணக்கு. இதே போல் பலர் சிவாஜி, எம்ஜிஆர் படங்களை சின்ன திரையரங்குகளில் திரையிட்டு லாபம் பார்க்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பல புதிய படங்கள் ஒரு வாரத்தில் ரூபாய் 45,000 கூட வசூலிப்பதில்லை.

சிவாஜி கணேசனின் பல முக்கிய திரைப்படங்களை இப்போது காண முடிவதில்லை. அவற்றை திரையிட்டால் விநியோகஸ்தர்களுக்கு பணமும் கிடைக்கும், சிவாஜி ரசிகர்களுக்கு தங்கள் விருப்ப நடிகரின் படத்தைப் பார்த்தது போலவும் இருக்கும். ஆனால் சுமார் 120 திரைப்படங்களை அப்படி வெளியிட முடியாத நிலையில் உள்ளதாக விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர்.

சிவாஜி கணேசனின் சுமார் 120 படங்களின் உரிமை யூகி சேதுவிடம் உள்ளதாக கூறுகிறார்கள். அதை வைத்து பெரிய திட்டம் வைத்திருக்கிறேன் என்று பல வருடங்களாக கூறுகிறாரே தவிர, அவரும் படத்தை திரையிடுவதில்லை, விநியோகஸ்தர்கள் கேட்டால் தருவதுமில்லை என்கிறார்கள். சிவாஜி கணேசனின் பெரும்பான்மையான படங்களை இப்படி முடக்கி வைத்திருப்பது எதனால்...?

யூகி சேதுதான் விளக்க வேண்டும்.

KCSHEKAR
6th August 2013, 11:50 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மகாலட்சுமி திரையரங்க "நீதி" வெளியீட்டுச் செய்திகளுக்கு நன்றி.

KCSHEKAR
6th August 2013, 11:54 AM
நெல்லை கண்ணன் அவர்கள், 04.08.2013 விஜய் டி.வி.யின் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில்.
.

டியர் ராகவேந்திரன் சார்,

உண்மையிலேயே தாங்கள் குறிப்பிட்டுள்ள விஜய் டிவி நிகழ்ச்சி அருமை. இத்தகைய நிகழ்வுகள் மேலும் தொடரவேண்டும், தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் தமிழர்கள் வசிக்கும் எல்லா இடங்களிலும் நடிகர்திலகத்தின் புகழ் குரல் ஒலிக்கவேண்டும் என்பதே என்னுடைய (நம்முடைய) விருப்பம்.

KCSHEKAR
6th August 2013, 12:01 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarO2013Aug1_zps031a7f30.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarO2013Aug1_zps031a7f30.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimurasuChennai30July2013_zpse4a370f1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimurasuChennai30July2013_zpse4a370f1.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarChennai1Aug2013_zpsc16e2d99.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarChennai1Aug2013_zpsc16e2d99.jpg.html)

joe
6th August 2013, 12:25 PM
யூகி சேதுதான் விளக்க வேண்டும்.
சில புரியாத புதிர்களில் இந்த யூகிசேதுவும் ஒருவர் . இவர் அப்படி என்ன தான்ன் செய்கிறார் ?
தமிழ்சினிமாவை கரைத்துக்குடித்த என்சைக்ளோபீடியா என இவருக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது ..ஒரு சில படங்களில் நடித்தது , சில படங்களில் கதை இலாகாவில் சம்பந்தபட்டது தவிர இவரை ஏதோ பெரிய அறிவுஜீவி போல காட்டுவதற்கு என்ன காரணம் ? சில விருது நிகழ்ச்சிகளில் வந்து மொக்கை போடுவதை தவிர இவர் என்ன தான் செய்கிறார்? இவர் 120 நடிகர்திலகம் படங்களின் உரிமையை வைத்திருக்கிறார் என்பது அதிர்ச்சியாக்க இருக்கிறது

eehaiupehazij
6th August 2013, 12:56 PM
Dear ragulram. Punniya Bhoomi was an outdated remake of Nargis starrer Mother India with Sunil Dutt and Rajendrakumar as sons and Raajkumar as her husband, set in a village environment wherein the peasants are tortured by landlords. In a way the remake of this classic in tamil was not received well for reasons of manifold. NT again was perfect in his two roles pitted agains Vanishree in the role of Nargis. It was out of sheer respect for his costar Vanishree NT was kind and generous enough to act two movies with her: Vaani Raani with a stupenous success and Punniya Bhoomi with a lukewarm reponse. Nothing more to tomtom about these movies though NT justified to fill the bill only

mr_karthik
6th August 2013, 05:17 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நீதி திரைக்காவியத்துக்கு சென்னை மகாலட்சுமி அரங்கில் ஞாயிறு மாலைக்காட்சியின்போது நடந்த அலப்பரைகளை நிழற்படங்களுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. திரையரங்கின் முன் திரண்டு நிற்கும் கூட்டம் பலருக்கு மகிழ்ச்சியையும் "சிலருக்கு" வயிற்றெரிச்சலையும் தந்திருக்கும் என்பது நிச்சயம். வாகனங்களில் செல்வோர் கண்கள் அனைத்தும் திரையரங்கின் மீதே பதிந்திருப்பதைக் காண முடிகிறது.

அரங்கின் உள்ளே நடந்த ஆரவாரங்களும் மிக அருமையாக கவர் செய்துள்ளீர்கள். அன்றும் இன்றும் சத்தமில்லாமல் வந்து சாதனைகள் புரிவது 'நீதி'யின் வழக்கம். அது இப்போதும் நிரூபணம் ஆகியுள்ளது.

பதிவுகளுக்கு மிக்க நன்றி...

RAGHAVENDRA
6th August 2013, 11:06 PM
இம்மாத [ ஆகஸ்ட் 2013 ] இதயக்கனி சினிமா ஸ்பெஷல், பாசமலர் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சிவாஜி ரசிகர் கரங்களிலும் அவசியம் தவழ வேண்டிய சிறப்பிதழ். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/IthayakkaniCScoverAug2013fw_zpsb0c30b6f.jpg

Gopal.s
7th August 2013, 11:33 AM
360 டிகிரி எங்கே காணவில்லை? பணத்தை எண்ணி எண்ணி கைவலியால் ஓய்வெடுக்கிறதோ? நீதிதான் நான் வாழவைப்பேன் என்று உரத்து சொல்லி விட்டதே?

RAGHAVENDRA
7th August 2013, 11:57 AM
டியர் கார்த்திக்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி.

HARISH2619
7th August 2013, 01:42 PM
திரு ராகவேந்திரா சார்,
நீதி படத்தின் அலப்பறை படங்கள் சூப்பர் .தியாகம் விரைவில் வர உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு நன்றி.

Gopal.s
8th August 2013, 07:11 AM
Esvee Sir,
Congratulations on your achievement. This is the first time I am seeing such untiring hardwork,whatever may be the cause. I appreciate your imagination and creativity as no other person could have imagined doing this one. A pat on the back for a good friend.

RAGHAVENDRA
8th August 2013, 08:26 AM
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி செந்தில்.

RAGHAVENDRA
8th August 2013, 08:27 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1001901_585184344854265_1322235361_n.jpg

Gopal.s
8th August 2013, 08:41 AM
ராகவேந்தர் சார்,
வாசுவும் பங்கெடுக்க இயலாத தருணத்தில், தாங்கள் ஒருவர்தான் எங்களுக்கு கண் போன்று எல்லா தகவல்களையும் தரும் ஒரே தேவன்.
நன்றி என்ற ஒரே வார்த்தை என் உள்ளத்தில் உள்ள அத்தனையும் கொட்டி விட போதுமானதல்ல.

Richardsof
8th August 2013, 09:04 AM
இனிய நண்பர் திரு கோபால் சார்


உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

உங்களின் ஆய்வு கட்டுரை - வரவேற்கத்தக்க ஆவணம் .

பல வரலாறுகளை ஆய்வு செய்து வரும் நீங்களே ஒரு நாள் அந்த வரலாற்றில் இடம் பெற

போவது திண்ணம் .

பாசமலர் கோபாலுக்கு வாழ்த்து கூறும்

''பாசம் '' வினோத்

JamesFague
8th August 2013, 10:00 AM
It was a nice experience to watch Needhi at Mahalakshmi Theatre with
our Gems with Mr Raghavendra & Mr Murali Srinivas. Most of them felt that
1972 has come once again by showing the tremendous response to this Mass
movie of our acting God.

I have seen the Karnan advt also some few back which is also going to re release.

RAGHAVENDRA
8th August 2013, 10:42 AM
An imagination on how the ads would look on bullock cart in those days for the magnum opus Paasa Malar

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/PMAdonCart01_zpsbb0d85ab.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/PMAdonCart02_zps70c77488.jpg

RAGHAVENDRA
8th August 2013, 10:44 AM
அபூர்வ நிழற்படம்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1002161_206801476150316_2004517091_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/934901_192715554225575_1100070659_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/998669_192710640892733_2054661876_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/999166_206801699483627_306818879_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/q91/s720x720/543814_206801636150300_1274586592_n.jpg



courtesy: M. Srinivasan, from FB

Gopal.s
8th August 2013, 01:06 PM
மாட்டு வண்டியில் பாச மலர் புதிய சுவரொட்டி. ஜாலி கற்பனை. நோட்டீஸ் பொறுக்கி கொண்டு கூடவே ஓடலாம் போலுள்ளது.

mr_karthik
8th August 2013, 02:24 PM
மாட்டு வண்டியில் பாச மலர் புதிய சுவரொட்டி. ஜாலி கற்பனை. நோட்டீஸ் பொறுக்கி கொண்டு கூடவே ஓடலாம் போலுள்ளது.

அப்படியே வண்டியின் பின்னால் போனாலும் அவ்வளவு சாமான்யமாக நோட்டீஸ் தர மாட்டார்கள் ("சின்ன பசங்களுக்கெல்லாம் கிடையாது போங்கடா") . அப்படியும் விடாமல் வண்டியின் பின்னே துரத்திச்சென்று நோட்டீஸை வாங்கி வந்து, வீட்டுக்குத்தெரியாமல் அதற்கென்று ஒதுக்கி வைத்திருக்கும் பழைய நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது திறந்து பார்ப்பதிலும், பள்ளிக்கு எடுத்துச்சென்று சக 'பசங்களிடம்' காட்டி பெருமை அடித்துக்கொள்வதிலும் இருந்த சுகமே தனி. (இப்போது பிறக்கும்போதே ஒருகையில் கீ-போர்டும் மறுகையில் செல்போனுமாக பிறக்கும் இக்கால கான்வென்ட் மாணவர்களுக்கு அந்த சுகமெல்லாம் எப்படித்தெரிய?) ..

JamesFague
8th August 2013, 04:50 PM
Super Stills of NT. Thanks Mr Raghavendra Sir. In the recent issue of Idayakani
Cinema Special both you and our Mr Pammalar put in your great effort for the
successful publication of Pasamalar special by way of articles and rare photos.

RAGHAVENDRA
8th August 2013, 10:40 PM
Latest ad for Paasa Malar

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1001405_585537944818905_937310063_n.jpg

J.Radhakrishnan
8th August 2013, 11:17 PM
Dear Raghavendar sir,

Thanks for pasamalar ad,

surely we will meet on aug15th,

Thanks again

RAGHAVENDRA
9th August 2013, 06:47 AM
Thank you Radhakrishnan for the appreciations.

Ramzan greetings to all

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/1157699_630979310259676_495127857_n.jpg

KCSHEKAR
9th August 2013, 11:11 AM
"இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்"

http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw

Gopal.s
9th August 2013, 04:50 PM
GOLD MEDAL archive to follow soon !

Till then, See you all, Bye ! Bye!
Where is the Gold metal that has been promised longback?

Murali Srinivas
10th August 2013, 12:04 AM
இணைய இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக சென்ற ஒரு வாரமாக திரியில் பங்கு கொள்ள முடியவில்லை. திரியை செவ்வனே நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சென்னையில் நீதி மற்றும் மதுரையில் எங்கள் தங்க ராஜா வெளியான அரங்குகளில் சென்ற ஞாயிறு மாலை நடந்த கொண்டாட்டங்களை பற்றிய செய்திகளை ராகவேந்தர் சார் மூலமாக அறிந்திருப்பீர்கள்.

மகாலட்சுமியில் நீதி ஒரு வாரத்தில் மிகச் சிறப்பான வசூலை பெற்றிருக்கிறது. மதுரையில் இந்த வருட துவக்கத்தில் SP.சௌத்ரி சென்ட்ரல் திரையரங்கில் ஒரு வார வசூலில் புதிய benchmark உருவாக்கினார். அதை சமன் செய்து மீண்டும் சாதனை படைத்திருக்கிறார் பட்டாகத்தி பைரவன்.

வெகு நாட்களுக்கு பிறகு T.Nagar ஏரியாவிற்கு விஜயம் செய்த ஆனந்திற்கு அமோக வரவேற்பு. கிருஷ்ணவேணி திரையரங்கில் இன்று மதியம் மற்றும் மாலைக் காட்சிக்கு வசந்த மாளிகை படத்திற்கு திரளான மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தனர். இரவுக் காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருகிறார்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
10th August 2013, 10:51 AM
அபூர்வ நிழற்படம்

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/q87/s720x720/970108_645738275443780_1609765595_n.jpg

குங்குமம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் திரு கே.மோகன் அவர்களுடன் நடிகர் திலகம்.
நன்றி, திரு எம்.எல்.கான், முகநூல் இணைய தளம் மூலமாக.

RAGHAVENDRA
10th August 2013, 10:57 AM
கல்தூண் திரைப்படத்தின் 105வது நாள் விழாவில் சஞ்சீவ் குமார்,கருப்பையா மூப்பனாருடன் நடிகர் திலகம்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/s720x720/557496_570700992947509_1465872808_n.jpg

நன்றி, திரு எம்.எல்.கான் முகநூல் மூலமாக

gkrishna
10th August 2013, 01:09 PM
I am one of the regular readers of the Mahabharatam in net. a good one . But in that thread also they discussed about karnan and sivaji
just made cust and paste for information

Regards

Gk

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013
கர்ணன் பதிவுகளுக்கு சிவாஜி படத்தைப் பயன்படுத்தலாமா?
I am reading your Mahabharatam daily. Its interesting and just flowing like river.


In the mahabharatam the hand made paintings you selected is good and also in the Karnan Part you had put actor Sivaji pictures which is not appropriate (am feeling). In all places hand made paintings makes the presence a nice one. Sorry if I mentioned anything wrong.


Really good work you are doing. Keep going on. If you need any support please mail us, whatever support possible I lend you


Regards
Panneer Selvam
************************************************** *********
நண்பர் திரு.பன்னீர் செல்வம் அவர்களே,

முழு மஹாபாரதம் வலைப்பூவை நீங்கள் தொடர்ந்து வாசிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

உதவிக்கரம் நீட்ட முற்பட்ட உங்கள் உள்ளத்திற்கு நன்றி.

கோட்டோவியங்கள் குறித்து சொல்லியிருந்தீர்கள். பல கோட்டோவியங்களை Backtogodhead என்ற வலைத்தளத்திலிருந்தே எடுக்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் படங்கள் கருப்பு வெள்ளையாக இருக்கும். நான் வரைகலைஞனனானதால் (Graphic Designer), அப்படங்களை வண்ணமயமாக மாற்றி எனது மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சிவாஜியின் படம் குறித்து சொல்லியிருந்தீர்கள். என்னைப் பொருத்தவரை கர்ணன் என்றாலே சிவாஜிதான் நினைவுக்கு வருகிறார். நான் என்ன செய்ய? (மற்றுமொரு காரணம் கூகுளில் படம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்காத சமயத்தில்தால்சிவாஜியின் படத்தைப் பயன்படுத்துகிறேன்.)

படங்களைக் குறித்து எனக்கு ஒரு எண்ணம் உண்டு, வரையத் தெரிந்த நமது வாசக நண்பர்களில் யாராவது தகுந்த படங்களைக் கோட்டோவியமாக வரைந்து அனுப்பினால், அப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எனது பதிவுகளில் பிரசுரிக்கலாம் என்று நினைக்கிறேன். படங்கள் பென்சில் ஓவியங்களாக இருப்பினும், நான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி அமைத்துக் கொள்வேன்.


பார்ப்போம். இப்பதிவைப் பார்த்து யாராவது படம் வரைந்து ஸ்கேன் செய்து அனுப்பினால், நிச்சயம் பிரசுரிப்பேன்.


நண்பரே, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

gkrishna
10th August 2013, 01:11 PM
courtesy http://mahabharatham.arasan.info/2013/08/comments.html

KCSHEKAR
10th August 2013, 05:07 PM
Dear Ragavendran Sir,

Thanks for Nadigarthilagam's rare photos.

KCSHEKAR
10th August 2013, 05:13 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NorthChennaiIndependenceDay2013_zpse5616cc4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NorthChennaiIndependenceDay2013_zpse5616cc4.jpg.ht ml)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VirudhunagarFunction2013Aug15_zps789babcc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/VirudhunagarFunction2013Aug15_zps789babcc.jpg.html )

Gopal.s
11th August 2013, 07:34 AM
பழைய பதிவு(It has Connection with today. Wishing you the best for Youth Festival NTF Members.)

சுமதி என் சுந்தரி-1971

எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)

நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்) அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,seersucker Madras Check patterns என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.

ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)

பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.

நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.

விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.

எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின் லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)

இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.

RAGHAVENDRA
11th August 2013, 08:27 AM
அருமையான அறி்முகம், கோபால் சார், சு...சுந்தரி படத்திற்கு... மிக்க நன்றி.

http://thumbnails103.imagebam.com/26605/dcd94e266041328.jpg

கோபால் சார் சொன்னது போல், நமது NTFANS அமைப்பின் இன்றைய நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு சுமதி என் சுந்தரி திரைப்படம் திரையிடப் படுகிறது.

RAGHAVENDRA
11th August 2013, 09:18 AM
Nadigar Thilagam's films in TV Channels this week - 12.08.2013 - 17.08.2013


DEEPAM VASANTH TV 12.08.2013 2 PM
SIVANDHA MANN POLIMER TV 12.08.2013 2 PM
ALAYAMANI RAJ DIGITAL PLUS 13.08.2013 1 PM
GARUDA SOWKKIYAMA RAJ DIGITAL PLUS 13.08.2013 10 AM
PALADAI JAYA TV 13.08.2013 10 AM
IRU MALARGAL ZEE TAMIZH 13.08.2013 2.30 PM
ENGA MAMA RAJ DIGITAL PLUS 14.08.2013 1 PM
PENNIN PERUMAI J MOVIES 14.08.2013 1 PM
RATHA THILAGAM J MOVIES 14.08.2013 6 AM
KARNAN RAJ TV 15.08.2013 1.30 PM
UTHAMA PUTHIRAN MEGA TV 15.08.2013 12 NOON
THUNAI J MOVIES 16.08.2013 1 PM
PASAMALAR JAYA TV 16.08.2013 10 AM
LAKSHMI KALYANAM MEGA 24 16.08.2013 11 AM
MARUMAGAL MEGA TV 17.08.2013 12 NOON

mr_karthik
11th August 2013, 10:41 AM
அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்.

இன்று நடைபெற இருக்கும் 'சுமதி என் சுந்தரி' திரைவிழா சிறக்க வாழ்த்துக்கள். அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களின் 'சுமதி என் சுந்தரி' பதிவுக்கு முதலில் பாராட்டுக்கள். இதைப்படித்ததும், சில ஆண்டுகளுக்கு முன் இந்த திரியில் ஆக்டிவ் ஆக இருந்த சாரதா அவர்கள் பதித்திருந்த சுமதி என் சுந்தரி ஆய்வுப்பதிவை மீள்பதிவு செய்தால் என்ன என்று தோன்றியதால் பழைய பாகங்களில் தேடிக்கொணர்ந்து பதித்துள்ளேன். உங்களனைவரோடும் நானும் படித்து இன்புறுகின்றேன். மேலும் போரடிக்காமல் விலகிக்கொண்டு...... ஓவர் டூ சாரதா.....

"சுமதி என் சுந்தரி"
(a movie... Frame by frame for fans)

இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தபடம்.

1970ல் வந்த 'பாதுகாப்பு' படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இருதுருவம், தங்கைக்காக,அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசைகட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.

சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் 'முதல் சாய்ஸாக' தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.

'நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி பேசிய தறுக்கர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.

கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்த போதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.

இளைஞர்களைக்கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் 'ஆலயமாகும் மங்கை மனது' பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. 'என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா?. அப்படீன்னா இந்தப்படத்தில் நடிகர்திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?' என்று மனம் சோர்ந்துபோகும் நேரத்தில்தான், பாடிக்கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து 'ஸாரி' என்று சொல்லி விட்டு, மீண்டும் 'கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு' என்று தொடரும்போது, 'அடடே இது ஏதோ வேறே' என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் "கட்" என்று சொல்லி விட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, 'அடடே ஷூடிங்தான் நடந்ததா' என்று நாம் ஆசுவாசப்பட.... ("யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”). கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்...

தேயிலை எஸ்டேட்டில், , கொழு கொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், 'பிங்க்'கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க்கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான 'நடிகர் திலகம்' அறிமுகம்.

(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர்திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, 'எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்' என்று கணக்குப்போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர்திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். 'கலாட்டா கல்யாணத்'தில் துவங்கினாய், 'சுமதி என் சுந்தரி'யில் அதை முழுமையாக்கினாய். 'ராஜா'விலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்).

காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது (நடிகர்திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு... இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

mr_karthik
11th August 2013, 10:48 AM
"சுமதி என் சுந்தரி" (PART - 2)

பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக்கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச்செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதா வின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் 'டச்சப்' பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப் பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்..??) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க... ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.

பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சு வாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப்பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் 'சு' வரையில் வந்துவிட்டு சட்டென்று 'சுந்தரி' என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை 'சு..சுந்தரி' என்று அழைப்பார்).

பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில்பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப்போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்து விட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க.... அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.

ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைபோலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், 'ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்' என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப்பார்த்து, 'இவரைப்பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?' என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக்காட்ட, பயந்துபோன வி.கோ. 'அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்' என்று சமாளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).

ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச்செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக்காட்டி விவரத்தைச்சொல்ல..... மதுவின் தலையில் பேரிடி. (Contd..Part-3)

mr_karthik
11th August 2013, 10:57 AM
"சுமதி என் சுந்தரி" (PART – 3)

'இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?' என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் 'நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப்போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப்போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக் கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்துகொண்டு வாழப்போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக்கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப்போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) "மதூ...." என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப்பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடிவரும் சுமதியப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடிவர... படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடிவரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக.... திரையில் 'வணக்கம்'.

வரிசையாக நடிகர்திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப்புர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த 'சுமதி என் சுந்தரி'. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப்புத்தாண்டு) வெளியான 'பிராப்தம்' (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.

a) அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்
b) அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக்கவரும் எல்லா அம்சங்களும்.
c) அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
d) அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ 'ஆறிலிருந்து அறுபது வரை'.
(நடிகர்திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).

மெல்லிசை மன்னரின் மனதைக்கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல்காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் "ஆலயமாகும் மங்கை மனது" பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் 'ஷெனாய்' கொஞ்சும்.

படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் "எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும்.. வருவது என்ன வழியோ" ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)

எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டி.எம்.எஸ்., ஈஸ்வரி பாடும் "ஏ புள்ளே சஜ்ஜாயி" பாடலில் நடிகர்திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக்கொள்ள... நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த HUMMING)
(Cotd...Part-4)

mr_karthik
11th August 2013, 10:59 AM
"சுமதி என் சுந்தரி" (part – 4)

எஸ்டேட்டை சுற்றிப்பர்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றிபாடும் "ஓராயிரம் பாவனை காட்டினாள்" பாடலில் துவக்கத்தில் வரும் humming சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித்த்ள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ன அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப்படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ். காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).

வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர்திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச்செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத்தனிமை பாடலுக்கு என்ன குறை?. "ஒருதரம் ஒரேதரம்... உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்" பல டூய்ட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டி.எம்.எஸ்., சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.

கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு "கல்யானச்சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது" சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் "ஆயிரம் நிலவே வா"வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது "பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ" என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 'டாப் டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி.... மொத்தத்தில் அழகு.

இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்.

தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. ('தரையோடு வானம் விளையாடும் நேரம்' என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)

இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப்பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் 'சிவாஜி ரசிகர்களின் டார்லிங்'. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

உண்மையில் இந்தக்கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக்காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.

'சுமதி என் சுந்தரி' படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

mr_karthik
11th August 2013, 11:08 AM
மிக்க நன்றி சாரதா மேடம் அவர்களே.

அன்பு நண்பர்களே, சாரதா அவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரைக்கு நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் சார் அவர்களின் பின்னூட்டமும் மிக அருமையாக உள்ளது. எனவே அதையும் மீள்பதிவு செய்துள்ளேன்.

ஓவர் டூ நமது 'கிரேட்' முரளி சார்........

எப்போதுமே (நான் ஏற்கனவே சொன்ன மாதிரி) சாரதா ஒரு படத்தைப்பற்றி எழுதி விட்டார் என்றால் அது முழுமையாக இருக்கும். இந்த சுமதி என் சுந்தரி ஆய்வும் அப்படியே. படம் பார்க்காத ஆட்களுக்கே பார்த்த உணர்வு ஏற்படுகின்றது என்றால் பார்த்தவர்களுக்கு இது ஒரு பரவசமான அனுபவம்.

இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்பது 100% சரி. குறிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்தார்கள். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தான் என்பது அவனுக்கே தெரியாது.( சாரதா, அப்போது நான் இளைஞன் இல்லை. 6th Std படித்து கொண்டிருந்த சிறுவன்). நானும் இந்த படத்தை ரசித்து பார்த்திருக்கிறேன். என் நினைவிற்கு வரும் ஒரு சில விஷயங்கள்.

இயல்பான நகைச்சுவையான வசனங்கள் இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட். நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் பேசி கொள்ளும் காட்சி எல்லாமே அதற்கு உதாரணம். JJவின் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் NT அடிக்கும் கமெண்ட் ஜாலியாக இருக்கும்.[ ஆர்வத்தோடு "உங்க அப்பாவிற்கு ரெண்டு பொண்டாட்டி! சொல்லு சொல்லு!", " உனக்கென்னமா, அம்மா இல்லை, சித்தி கொடுமை, ஓடி வந்துடே! இங்கே நல்ல இடம், சாப்பாடு கிடைக்குதா, வசதியா தங்கிடே" , குட் நைட் சொன்ன பிறகு தூக்கம் வராமல் மீண்டும் கதை கேட்க, JJ தன் அப்பாவின் மூன்றாவது கல்யாணம் பற்றி வாய் திறக்க " சத்தியமா இப்போ குட் நைட்" என்று இழுத்து போர்த்திக்கொண்டு படுப்பது] தன்னை பேச விடாமல் தடுக்கும் தங்கவேலுவிடம் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு முனுமுனுப்பது, எல்லோர் முன்னிலும் தன்னுடன் உரிமை கொண்டாடும் JJ மீது வரும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் முறைப்பது, பிறகு மெல்ல மெல்ல அந்த மனதில் அரும்பும் விருப்பம், காதலை அழகாக வெளியிடுவது என்று நடிகர் திலகம் பின்னியிருப்பார். அனைத்து காமெடி artist-கள் இருந்தாலும் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு. தங்கவேலுவின் casual -ஆன காமெடி("அவனுக்கு சந்தனத்தை பூசாதே! சாம்பாரை பூசு" ), சச்சு நாகேசிடம் "உன்னை எவ கல்யாணம் பண்ணிக்குவா?" என்று கோபப்பட உடன் நாகேஷ் " நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்" என்று கொடுக்கும் counter . சச்சு JJ விடம் "சுந்தரத்தை பார்த்ததற்கு அப்புறமும் அவர் குழந்தைகளை பார்க்கணும் நினைக்கிறே பாரு" என்பது எல்லாமே ரசிக்க கூடியவைகளாக இருக்கும்.

தேங்காய் இந்த படத்திற்கு பிறகு ஒரு ஆறரை ஆண்டு காலம் NT படங்களில் நடிக்கவில்லை.(1977-ல் அண்ணன் ஒரு கோயில்-ல் தான் ஒரு கௌரவ தோற்றத்தில் மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்). அவர் பங்குக்கு " என்னய்யா பெரிய writer! ஒரு கதை சொன்னான். நைட் ஷோ காசினோ போறேன்,இதே கதை அங்கே இங்கிலீஷ் படமா ஓடிட்டிருக்கு" , " முழிச்சிடிரிக்க வேண்டியவ தூங்கிட்டா" என்று JJ assistantai வைவது என்று அவர் முத்திரைகள் இருக்கும்.

பாடல்கள் மற்றும் பாடல் காட்சிகள் பற்றி நிறைய சொல்லலாம். அதற்கு முன்னால் ஒரு தகவல். 1971 ஜனவரி மாத இறுதியில் தன் பங்கை முடித்துவிட்டு நடிகர் திலகம் பொது தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டு போய்விட்டார். மீண்டும் தேர்தல் நாளன்றுதான் சென்னை வந்தார். சூறாவளி சுற்றுப்பிரயாணம் அவர் உடல் நலத்தை பாதித்தது. பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப்படும் மம்ஸ் வந்தது. அப்போது ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டும். அது ஒரு தரம் ஒரே தரம் பாடல். இதற்கு பின்னாலும் ஒரு கதை. இந்த பாடலை எழுதியவர் வாலி.இது கலாட்டா கல்யாணம் படத்திற்க்காக எழுதப்பட்ட பாடல். அந்த படத்தில் சேர்க்க முடியவில்லை. எனவே இந்த படத்தில் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் கிருதா சற்று நீளமாக இருக்கும். பாடலை பற்றி சாரதா நிறைய சொல்லிவிட்டார். எனக்கு இந்த பாடலில் ஆரம்ப வரிகளை சுசீலா பாடியிருக்கும் விதம் ரொம்ப பிடிக்கும். "இருவருக்கும் மு--தல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்" என்ற வரிகளில் தேன் வந்து பாய்வது போல இருக்கும்.

அதே போல "ஓராயிரம் நாடகம் ஆடினாள்" பாடல். முதலில் வரும் ஹம்மிங் தேன் கலந்த பால். இந்த பாடலின் ஆரம்பத்தில் patch up shot வரும். அதாவது NT-யும் JJ-வும் ஜீப்பில் வருவது போல காட்சி. Back Projection-ல் எடுத்திருப்பார்கள். அதாவது செட்டில் பின்னால் screenil ரோடு தெரிய NT ஜீப் ஓட்டுவது எடுக்கப்பட்டிருக்கும். தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட இந்த patch up shot லும் நீளம் கூடிய கிருதாவை பார்க்கலாம். பாடலை மூணாறு தேயிலை தோட்டத்தில் எடுத்திருப்பார்கள். சரணத்தின் போது JJ தேயிலை செடிகளுக்கு நடுவே நின்று பாட கீழே தெரியும் ஹேர் -பின் பெண்டில் ஒரு பஸ் மற்றும் லாரி வளைந்து திரும்பும். இதை எல்லாம் தெளிவாக ஒரே Fram - il capture செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் தம்பு.(அண்மையில் மூணாறு சென்றிருந்த போது அந்த ஹேர் பின் பெண்ட் எங்கேயாவது தென்படுகிறதா என்று நாங்கள் நண்பர்கள் பார்த்து கொண்டே சென்றோம்). மற்ற பாடல்களை பற்றி சாரதா சொல்லி விட்டார்.

சாரதா சொன்ன அந்த Background ஹம்மிங் பற்றி குறிப்பிட வேண்டும். படம் முழுக்க வரும் அந்த ஹம்மிங் அவ்வளவு சுகமானது. அன்று முதல் இன்று வரை அதை கேட்கும் போதெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சுகானுபவம் மனதில் அலையடிக்கும்

இதை எல்லாம் சொல்லும்போது முதல் முதலாக இந்த படத்தை பார்த்தது நினைவிற்கு வருகிறது. படம் வெளியானது 14.04.1971, புதன்கிழமை. நான் 5வது நாள் ஞாயிற்றுக்கிழமை evening ஷோ மதுரை அலங்காரில் பார்த்தேன். மனதில் இருந்த ஒரு சந்தேகத்திற்கு அன்று விடை கிடைத்தது. அப்போதெல்லாம் படத்திற்கு முன்னால் Indian News Review போடுவார்கள். அன்றைக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்திராகாந்தி அம்மையார் பதவி ஏற்பதும் காட்டப்பட்டது. அரங்கம் அமைதியாக இருந்தது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை காண்பித்து கொண்டே வந்த கேமரா கடைசியாக தமிழக தென்கோடி தொகுதியின் உறுப்பினரை காட்டிய போது காதை செவிடாக்கும் கைதட்டல். வாழ்க முழக்கங்கள். எத்தனை இடர்பாடுகள் தோல்விகள் நேரிட்டாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெருந்தலைவரை விட்டு விலக மாட்டார்கள் என்பது அப்போது புரிந்தது.

(Thank you verymuch MURALI sir)

ScottAlise
11th August 2013, 11:16 AM
Thank you for rare photos Ragavendran Sir

KCSHEKAR
11th August 2013, 11:18 AM
டியர் கோபால் சார்,

சுமதி என் சுந்தரி - மீள் பதிவு அருமை.

ScottAlise
11th August 2013, 11:20 AM
Thanks for making me watch the movie through you writing Gopal Sir,

Special Mention of thanks to Karthik Sir for reproducing Murali sir's & Saradha's Mam Write ups

Murali sir, Gopal sir and Saradha Mam's article gives a 3 Dimension approach to classic Sumathi en Sundhari

KCSHEKAR
11th August 2013, 11:22 AM
டியர் கார்த்திக் சார்,

சுமதி என் சுந்தரி - சாரதா மேடம், மற்றும் முரளி சாரின் பதிவை மீண்டும் பதிவிட்டுள்ள தங்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டது மாதிரி சாரதா மேடம் மற்றும் முரளி சாரின் பதிவுகள் சுமதி என் சுந்தரி திரைப்படத்தின் முழுமையான ஒரு விமர்சனப் பதிவாக அமைந்துள்ளது. திரும்பத் திரும்பப் படித்தாலும், ஒரு திரைக்கதையைப் படிக்கின்ற சுவாரசியம். மீள் பதிவுகளுக்கு மீண்டும் நன்றி.

Gopal.s
11th August 2013, 12:36 PM
Great Karthik Sir. We are all missing Saradha Madam very badly and your reproduction of the past brought glory and light to our thread again. Special Thanks to you and you have done my day. I wish Murali becomes active again as all the past hubbers were lucky to get his attention and feedback.
Thanks to karthik the great, saradha madam and murali.
Ragavendar Sir, Wishing you a great time as you will be yayadhi today.

iufegolarev
11th August 2013, 01:29 PM
A RECAP........2012 ......

https://www.youtube.com/watch?v=KmKHgPwJERs


2013 - AUGUST 15th - PAASAMALAR

https://www.youtube.com/watch?v=v0iZto946EQ

RAGHAVENDRA
11th August 2013, 02:34 PM
கோபால் சார்
தங்களையும் நமது மற்ற நண்பர்களையும் நாங்கள் நிச்சயமாக உணர்வுடன் துணைகொண்டிருப்போம். தலைவர் தான் அநைவரையும் பிணைத்து விடுகிறாரே...

RAGHAVENDRA
11th August 2013, 02:37 PM
என்றைக்கும் நிரந்தரமாக வசூலில் சாதனை செய்து வரும் வசந்த மாளிகை திரைக்காவியம் இந்த வாரமும் தவற வில்லை. கடந்த இரு நாட்களாக சிறப்பான வெற்றியோடும் நல்ல வசூலோடும் சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் பீடு நடை போட்டு வருகிறது. நவீன மயமாக்கினாலும் இல்லாவிட்டாலும் எக்காலத்திலும் நடிகர் திலகத்தின் படங்கள் வசூலை வாரிக்கொடுப்பதில் தவறுவதேயில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

தகவலுக்கு நன்றி ராமஜெயம் சார்

Murali Srinivas
12th August 2013, 12:11 AM
இன்றைய மாலைப் பொழுது மிக இனிமையாக கழிந்தது. நடிகர் திலகத்தின் இளமை ததும்பும் காதல் காவியம் சுமதி என் சுந்தரி பார்த்த அனுபவம் அருமையான பல பழைய கால நினைவுகளை அசை போட விட்டது. நமது மூத்த ரசிக வேந்தர் அவர்களே தன இளமை கால நினைவுகளை [இந்த படம் வெளியான் அச்சமயத்தில்] பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்றால் அவர் எந்தளவிற்கு இந்தப் படத்தோடு ஒன்றியிருப்பார் என புரிந்தது.

Highlight of the function என்றால் அது நமது ஹப்பர் நண்பர் திரு. காவேரி கண்ணன் அவர்களை சந்தித்ததுதான். இந்த இனிய மாலைப் பொழுதிற்கு மீண்டும் நன்றி.

அன்புடன்

சுமதி என் சுந்தரி பற்றிய என்னுடைய பழைய பதிவை தேடி எடுத்து மீள் பதிவு செய்த கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அதை விட மகிழ்ச்சியானது சாரதா அவர்களின் படத்தைப் பற்றிய பதிவுகளை மீண்டும் படிக்க வாய்ப்பு கிட்டியது. நன்றி கார்த்திக்!

Gopal.s
12th August 2013, 11:54 AM
Google Transliteration from english to Tamil is Malfunctioning . I am trying to downlod Azhagi software. Once this is done,I will be back with you.

Gopal.s
12th August 2013, 02:09 PM
Highlight of the function என்றால் அது நமது ஹப்பர் நண்பர் திரு. காவேரி கண்ணன் அவர்களை சந்தித்ததுதான். இந்த இனிய மாலைப் பொழுதிற்கு மீண்டும் நன்றி.



Welcome back Mr.Kaveri Kannan. Looking forward to your comtributions as we are missing you badly.

gkrishna
12th August 2013, 02:30 PM
நெய்வேலி வாசுதேவன் சார் அவர்களுக்கும் திரு முரளி சார் அவர்களுக்கும் என் உடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்துஆகுக. என் உடைய பள்ளி கல்லூரி நண்பர் ஒருவரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கழித்து தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்கு வாசு சார் செய்த பணிகளை என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை . எந்தவித பலனும் இல்லாத ஒரு காரியத்தை நடிகர்திலகத்தின் ரசிகர் மற்றும் முரளி சார் அவர்களின் நண்பர்(எல்லா சிவாஜி ரசிகர்களுக்கும் நான் நண்பன் தான் ) என்ற ஒரே காரணத்திற்காக செய்து கொடுத்த வாசு சார் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்

என்றும் அன்புடன் கிருஷ்ணா

gkrishna
12th August 2013, 02:36 PM
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதெ யம்மா
சுமதி என் சுந்தரி பார்த்த விளைவு 1971 நினைவுகள் நெஞ்சை ரீங்காரம் செய்து தூக்கம் இல்லாமல் மீண்டும் ஒரு முறை நடிகர் திலகம் பிறந்து அதே இளமையுடன் அதே ஜோடியுடன் இணைந்து டார்லிங் டைரக்டர் direction கலக்க மாட்டாரா என்று

Gopal.s
13th August 2013, 07:52 AM
Soon.....

I am going to start 1972 Special. Reviews on all Films of 1972 from Raja to Needhi in the order of their releases.

Raja

Gnana Oli

Pattikkada Pattanama

Dharmam Enge

Thava pudhalvan

Vasantha Maligai

Needhi.

venkkiram
13th August 2013, 08:11 AM
இப்பவே ஒரு துண்டு..இல்லை படுதாவையே விரித்து வைக்கிறேன். வாசித்து ரசிப்பதற்கு. ரசித்து வாசிப்பதற்கு.

Gopal.s
13th August 2013, 08:37 AM
The Pair that I would have loved to see more often but not happened(1966-1976 Period)

1)Sivaji-Kanchana(Only one movie as Pair)-My favourite Scene Oru Nalile(Atleast one song possible in Avan oru Charithram in Manjula's imagination)
2)Sivaji-Bharathi(Again only one)-Santhana kudathukkulle-I would have repeated the pair in Raja,Needhi,En magan and Vaira Nenjam
3)Sivaji-Vijaya Nirmala(Only One)-Amma Kannu- What a chemistry and why not a repeat!!??
4)Sivaji-Shardha-Not exploited enough after Kungkumam.-Ennai Pol oruvan-Wasted.
5)Sivaji-Vennira Adai Nirla-Only One-unnai thedi Varum,Thangaikaga -run into rough weather in Sivakamiyin selvan due to being late for shooting(Reprimanded)but could have been a nice Pair
6)Sivaji-Latha-(Only One)-Aadikku pinne- Got missed in Yemanukku Yemen(Could have used in Engal Thanga Raja as Bairavan pair)
7)Sivaji-Hema malini-3 misses-Sivantha Mann,Ilaya Thalaimurai,Lorry driver rajakannu(She gave an interview that she would act in only one Tamil Movie with her favourite Sivaji)
8)Sivaji-rekha- missed in Avanthan Manithan-She openly said that she was pining to have an affair with sivaji)
9)Sivaji-Smitha Patil, Sivaji-Vidya Sinha-Tried but couldn't materialise due to dates
10)Sivaji-Vaijayanthi mala-Only 3 Films-I would have casted her in Thillana Mohanambal instead of Padmini(It was agreed by my friend's Father Kothamangalam Subbu-The story writer)
11)Sivaji-Srividya-Instead of 16 Films with Sujatha ,I could have given chance to Srividya in atleast 6 of them)
12)Sivaji-Padmapriya(Only two)- Atleast 50% of Sripriya's Film could have been shared(11 Total)
13)Sivaji-Rajshri-(Only One)- What a chemistry in Oh Little flower-Could have been repeated during 1971-1973.
14)Sivaji-Lakshmi-Paired only after Unakkaga Naan from 1976-Could have been Earlier in 1970-1973-G.N.Velumani started a movie with this pair "Punidha Payanam" in 1969 but got shelved.We could have tried her in Thirudan,Iru Dhuruvam,Thava Pudhalvan.
15)Sivaji-Jayapradha-Tried in Yemanukku Yeman but dropped due to call-sheet issue.
16)Sivaji-Chandra Kala-Praptham -Wasted without a duet.Moondru deivangal-Watching her singing duet with sivakumar.Could have been a cute pair could have been tried in Anbai Thedi,Chitra Pournami.

mr_karthik
13th August 2013, 01:21 PM
அன்புள்ள கோபால் சார்,

1972-ஐ கலக்கியெடுக்கப்போகிறேன் என்ற தங்கள் அறிவிப்பு தேனாய் இனிக்கிறது. நண்பர் வெங்கிராம் அவர்களுக்குப் பக்கத்தில் நானும் துண்டு விரித்துவிட்டேன். தங்களது சீரிய அலசலில் இப்படங்கள் இதுவரை இல்லாத வகையில் புதுப்பொலிவுடன், புதிய கோணத்தில் பார்க்கப்படும் என்பது திண்ணம்.

வளத்தோடு வாழ்பவர்களை மகிழ்ச்சியோடு பார்ப்பதைவிட நலிவடைந்தவர்களை பரிவுடன் பார்ப்பதை விரும்புபவன் நான். அந்த வகையில் நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது "தர்மம் எங்கே"....

mr_karthik
13th August 2013, 01:49 PM
அன்புள்ள கோபால் சார்,

நடிகர்திலகத்துடன் மிகப்பொருத்தமான ஜோடிகளாக அமைந்தும் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த (அல்லது நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட) நடிகைகளைப்பற்றிய பற்றிய பட்டியல் தொகுப்பு ஜோர் (திரிசூலம் 'ரீனா' எங்கே).

எல்லாப்படங்களிலும் நடிகர்திலகத்தை முந்த நினைத்து மூக்குடைபட்ட பத்மினியுடனும், தொட்டதுக்கெல்லாம் 'என்னங்க' என்று கதறும் விஜயாவுடனும், சந்தோஷ தருணங்களில்கூட அழுதுகொண்டே பேசும் சுஜாதாவுடனும், அலட்டல் ஸ்ரீபிரியாவுடனும் அவரை அதிகப்படங்களில் ஜோடியாகப் பார்த்தது நம் துரதிஷ்டம்தான்.

இருந்தபோதும் 'அண்ணி' தேவிகாவுடனும், அழகு வாணியுடனும், கலைச்செல்வியுடனும், அவ்வளவாக உறுத்தாத மஞ்சுளா மற்றும் உஷா நந்திநியுடனும் பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சியே.

ரொம்பவும் பழைய காலகட்டத்துக்குப்போய் விடாமல், எடுத்துக்கொண்ட கால வரையறை மிகவும் ஸ்மார்ட்...

KCSHEKAR
13th August 2013, 02:33 PM
அன்புள்ள கோபால் சார்,

நடிகர்திலகத்துடன் மிகப்பொருத்தமான ஜோடிகளாக அமைந்தும் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த (அல்லது நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட) நடிகைகளைப்பற்றிய பற்றிய பட்டியல் தொகுப்பு ஜோர் (திரிசூலம் 'ரீனா' எங்கே).

எல்லாப்படங்களிலும் நடிகர்திலகத்தை முந்த நினைத்து மூக்குடைபட்ட பத்மினியுடனும், தொட்டதுக்கெல்லாம் 'என்னங்க' என்று கதறும் விஜயாவுடனும், சந்தோஷ தருணங்களில்கூட அழுதுகொண்டே பேசும் சுஜாதாவுடனும், அலட்டல் ஸ்ரீபிரியாவுடனும் அவரை அதிகப்படங்களில் ஜோடியாகப் பார்த்தது நம் துரதிஷ்டம்தான்.

இருந்தபோதும் 'அண்ணி' தேவிகாவுடனும், அழகு வாணியுடனும், கலைச்செல்வியுடனும், அவ்வளவாக உறுத்தாத மஞ்சுளா மற்றும் உஷா நந்திநியுடனும் பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சியே.

ரொம்பவும் பழைய காலகட்டத்துக்குப்போய் விடாமல், எடுத்துக்கொண்ட கால வரையறை மிகவும் ஸ்மார்ட்...

Exactly

Harrietlgy
13th August 2013, 06:56 PM
Exactly said by Gopal.

Harrietlgy
13th August 2013, 06:59 PM
I am waiting a long period to join this hub. I read most of the parts. I am very glad to join this new friends NT fans.

Harrietlgy
13th August 2013, 07:05 PM
Gopal's school of acting, NT three sixty degree's quotes, Murali srinivas's Collections of NT film records, as usual Ragavendra, Vasudevan, another Vasudevan and un forgetable Pammalar's positings i liked very much. And more over i don't know how to congragulate all. And accept me also as a one of our NT fan group.

joe
13th August 2013, 07:07 PM
Gopal's school of acting, NT three sixty degree's quotes, Murali srinivas's Collections of NT film records, as usual Ragavendra, Vasudevan, another Vasudevan and un forgetable Pammalar's positings i liked very much. And more over i don't know how to congragulate all. And accept me also as a one of our NT fan group.
வருக ! நடிகர்திலகத்தின் பட்டாளத்தில் ஐக்கியமாகுக!

Harrietlgy
13th August 2013, 07:07 PM
I am eagrly waiting for Gopal's 1972 NT film review. Later i will try to write in tamil.

Harrietlgy
13th August 2013, 07:08 PM
Thank you Mr. Joe

Gopal.s
13th August 2013, 07:15 PM
Welcome Mr.Barani. looking forward to your valuable contributions to this thread. Thanks for your compliments to our fellow hubbers.

RAGHAVENDRA
13th August 2013, 07:19 PM
Welcome Barani for the elite club of NT Fans here. and thank you for complimenting the fellow hubbers.

A warm welcome in the form of our NT song

http://youtu.be/zY814pilzlo

RAGHAVENDRA
13th August 2013, 07:21 PM
இன்றைக்கு .. 13.08.2013 ... பிறந்த நாள் காணும் வைஜயந்தி மாலா பாலி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

http://www.idlebrain.com/news/functions/anraward-vyjayanthimalabali/images/anraward-vyjayanthimala111.jpg

நடிகர் திலகத்துடன் வைஜயந்திமாலா இணையாக நடித்த ராஜபக்தி திரைப்படத்திலிருந்து அருமையான பாடல்

http://youtu.be/YCbo6Ewmo6U

Harrietlgy
13th August 2013, 07:21 PM
Thank you very much for your Warm welcome Ragavendra sir.

Harrietlgy
13th August 2013, 07:28 PM
Thank you Mr. Gopal

RAGHAVENDRA
13th August 2013, 07:52 PM
very very rare image of NT

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/59310_452091054889556_656308317_n.jpg

Subramaniam Ramajayam
13th August 2013, 09:57 PM
very very rare image of NT

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/59310_452091054889556_656308317_n.jpg
very nice still in a casual dress.
welcome mr barani have a enjoyable time by reading all the publications.
gopal sir We are eagerly waiting for your 1972 special TRULY A GOLDEN YEAR FOR NT AND FANS.

RAGHAVENDRA
13th August 2013, 11:05 PM
1952 ல் தொடங்கி இன்று வரையிலும் இனிமேலும் தொடர்ந்து சாதனைச் சக்கரவர்த்தி யாகத் திகழும் நடிகர் திலகத்தின் 1972 திரைப்படங்களைப் பற்றி எழத இருக்கும் கோபால் சாருக்கு வரவேற்பளிக்கும் வகையிலும் அவருக்கு சமர்ப்பிக்கும் வகையிலும் இந் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/EVERGREENHERO2FW_zps0826d851.jpg

அப்பவும் இப்பவும் எப்பவும் நானே ராஜா எனக் கூறுகிறாரோ நடிகர் திலகம்

KCSHEKAR
14th August 2013, 11:04 AM
Welcome Mr.Barani

Gopal.s
14th August 2013, 01:43 PM
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு பதிவு. வினோத் சார், செல்வகுமார் சார் ,நான் பட வெற்றி தோல்விகளை குறிப்பிடவே இல்லையே? 1972 என்றதும் ஏன் இவ்வளவு படபடப்பு? பொய்மை ,உண்மை அனைத்தும் யாம் அறிவோம்.

KCSHEKAR
14th August 2013, 03:03 PM
அனைவருக்கும் 67-வது இந்திய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

http://www.youtube.com/watch?v=kG2Get7rZuU

Gopal.s
14th August 2013, 03:17 PM
Wishing you a great Independance Day

From the worshippers of the best Nationalist.

Harrietlgy
14th August 2013, 05:38 PM
Wish you happy independance day for all NT fans.

Harrietlgy
14th August 2013, 05:48 PM
Thank you Mr. KCshekar, I send one mail to you reply for that. I am expecting.

Subramaniam Ramajayam
14th August 2013, 05:53 PM
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு பதிவு. வினோத் சார், செல்வகுமார் சார் ,நான் பட வெற்றி தோல்விகளை குறிப்பிடவே இல்லையே? 1972 என்றதும் ஏன் இவ்வளவு படபடப்பு? பொய்மை ,உண்மை அனைத்தும் யாம் அறிவோம்.

Dopal sir,
correct reply.

TRUTH ALWAYS SURVIVES. NO ONE CAN HIDE IT.

JamesFague
14th August 2013, 06:02 PM
Mr Barani Sir,

Warm welcome to the wonderful thread of NT

JamesFague
14th August 2013, 06:03 PM
Could anyone inform the special in the song of
Anbu Nadamadum from Avanthan Manithan.

adiram
14th August 2013, 06:39 PM
Pudhiya peyaril vandha enakku ivvalavu varaverpaa?. paravaayillaiye...!!!

Thanks nanbargale.

Harrietlgy
14th August 2013, 06:48 PM
Thank you Mr, Vasudevan sir,
Andu nadamamdum Song's all line end with the word of May. Due to shooting happen in May month in Singapore and also some festival also there. I heard this if wrong please correct me.

Harrietlgy
14th August 2013, 06:52 PM
நான் வேறு ஆதிராம் வேறு, எதுக்கு அவர் குழப்பனும் .

Harrietlgy
14th August 2013, 07:01 PM
அன்பு நடமாடும் கலை கூட மே
ஆசை மழை மேக மே
கண்ணில் விளையாடும் எழில் வண்ண மே
கன்னி தமிழ் மன்ற மே
.................................................. ..........

Thomasurink
14th August 2013, 10:48 PM
Mr.Ramajayam Sir,

Due to hectic work load I will be missing Pasamalar opening day celebrations.
I prey God for the Suceess of the Greatest Movie.Why only one show in Sathyam?
We will meet in 25 th day or 50 th day function.

WELCOME PAASA MALAR.

Shivaji Mohan

Murali Srinivas
15th August 2013, 01:01 AM
திரி நண்பர்கள், நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

பாசமலர் update. பாசமலர் திரியில் விளக்கமாக இருக்கிறது. இங்கே சில அரங்குகளின் பட்டியல் மட்டும்.

கோவை மாநகரிலே அர்ச்சனா, சாரதா, கனகதாரா மற்றும் சத்யம் (Brook fields) என்று நான்கு அரங்குகளில் வெளியாகிறது. திருப்பூரில் இரண்டு அரங்குகளில் வெளியாகிறது. சேலத்தில் ARRS multiplex தவிர கீதாலயா அரங்கிலும் வெளியாகிறது.

நெல்லையில் கணேஷ், நாகர்கோவிலில் வசந்தம் பாலஸ், தூத்துக்குடி KSPC [அல்லது ராஜ்], கோவில்பட்டி AKS மற்றும் தென்காசி நகரிலும் வெளியாகிறது.

மதுரை மாநகரில் அலங்கார் தவிர மதி திரையரங்கிலும் [வெள்ளி முதல்] வெளியாகிறது. திருச்சி மாநகரில் மட்டுமே சரியான அரங்கு அமையவில்லை. காரணம் அங்கே இப்போது ரிலீஸ் திரையரங்குகளே 5 மட்டும்தான் இருக்கிறதாம். தலைவா இந்த வாரம் வெளியாகுமா என்பது தெரியாததனால் புதிய அரங்குகள் கமிட் செய்ய தயங்குகின்றனர். அங்கே பாலஸ் திரையரங்கில் வெளியாகும் பாச மலர் அநேகமாக வெள்ளி முதல் மற்றொரு அரங்கிலும் வெளியாகும் என்றே தெரிகிறது.

இனி பொது மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பற்றி தெரிந்து கொள்ள சென்னை மாநகரில் இன்று தொடங்கிய முன்பதிவை பார்த்தாலே தெரிந்து விடும். சத்யம் அரங்கில் வியாழன் முதல் நான்கு நாட்களில் வியாழன் மற்றும் ஞாயிறு அரங்கு நிறைந்து விட்டது. மாலை நிலவரப்படி வெள்ளி மற்றும் சனி almost full. PVR-ல் இரண்டு காட்சிகள். இரண்டும் full. வில்லிவாக்கம் AGS அரங்கிலும் அதே நிலைமை. Fame National, Inox மற்றும் மாயாஜால் அரங்குகளிலும் நல்ல enquiry என்று கேள்வி. இந்த அரங்குகளில் டிக்கெட் அனைத்தும் book செய்வது பொது மக்கள்தான். நமது ரசிகர்கள் சாந்தியில்தான் குழுமுவார்கள். சாந்தியிலே ஞாயிறு மாலைக் காட்சிக்கு ஏராளமான பேர் வந்து கேட்டுப் போவதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

படம் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்.

அன்புடன்

RAGHAVENDRA
15th August 2013, 07:05 AM
அனைவருக்கும் உள்ளம் கனிந்த விடுதலை நாள் வாழ்த்துக்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து தலைவரின் வழியில் என்றும் தேச பக்தர்களாய்த் தொடர்வோம்.

கோவை புறநகர் சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து போஸ்டரின் நிழற்படம். அனுப்பிய அன்புள்ளங்கள் வெற்றிவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நம் நன்றி.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/IDAYCBEBNR2013fw_zpsc52130c0.jpg

RAGHAVENDRA
15th August 2013, 07:09 AM
கோவை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் பாச மலர் திரைக்காவிய வெளியீட்டினை வரவேற்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள போஸ்டரின் நிழற்படம். அனுப்பி வைத்த அன்புள்ளங்கள் வெற்றிவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/CBEVetriKrishbnrfw_zps3adfed87.jpg

Gopal.s
15th August 2013, 07:38 AM
பாச மலர் பிரம்மாண்ட வெற்றி பெற்று இளைய தலைமுறையினர் ,நடிகர்திலகத்தை அறிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக இருக்கட்டும். இன்றைய இளம் நடிகர்கள் பாடம் பெறட்டும்.நடிப்பு தெய்வமே ,சொர்க்கத்திலிருந்து நீ முறுவலிப்பதை உணர முடிகிறது. ஞாயிறன்று என் மனம் சாந்தியில் உலவி கொண்டிருக்கும்.

RAGHAVENDRA
15th August 2013, 08:26 AM
அபூர்வ நிழற்படங்கள்

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/995997_524206690982358_956751537_n.jpg

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/1151077_524206990982328_1681926897_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/557348_524207114315649_1350254932_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/993386_524207187648975_1692831543_n.jpg

நன்றி, அருமை நண்பர் நாஞ்சில் இன்பா, முகநூல் மூலமாக

ScottAlise
15th August 2013, 09:17 AM
Wishing great success for Pasa Malar

ScottAlise
15th August 2013, 09:18 AM
Waiting for reviews of 1972 movies of NT by Gopal Sir

Dear Ragavendran Sir,

Photos are rocking

Dear Bharani,

Welcome to this thread

uvausan
15th August 2013, 10:04 AM
[QUOTE=ragulram11;1065323]Waiting for reviews of 1972 movies of NT by Gopal Sir

Dear Ragavendran Sir,

Photos are rocking

Dear all - happy independence day to all of you . Both the nation and rupee are in senior citizen status . Britishers have ruled us more than 100 years but we are yet to learn a lot from them - see this photo - David William Donald Cameron is the Prime Minister of the United Kingdom, First Lord of the Treasury, Minister for the Civil Service and Leader of the Conservative Party. He represents Witney as its Member of Parliament- one of his right is her wife - carrying their own stuff without any sycophants around - India is only ageing but not maturing still !! .

Today Karnan in Raj TV in noon . Praying resounding success to Pasamalar . It is pity no Tamil TV channels are earmarking time for patriotic movies excepting movie like Gandhi in some channels. A lot to learn from NT's patriotic movies and his dialogues . When we have not learnt from British PM for simplicity , how can we expect us to learn from NT movies. ???

adiram
15th August 2013, 12:14 PM
அன்பு நடமாடும் கலை கூட மே
ஆசை மழை மேக மே
கண்ணில் விளையாடும் எழில் வண்ண மே
கன்னி தமிழ் மன்ற மே
.................................................. ..........

After posting this I found out, this full song was deeply analysed by the experts like Vasudevan, Murali etc. in part 8 of this forum.

adiram
15th August 2013, 12:17 PM
Dear Bharani,

Welcome to this thread
Thanks Ragulram,

wish you a happy independance day.

HARISH2619
15th August 2013, 01:22 PM
நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .பாசமலர் திரைக்காவியம் மாபெரும் வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன் .இந்த இனிய நாளில் நமது வாசு சார் பதிவிடாமல் இருப்பது பெரும் குறை .கூடிய விரைவில் அவர் இங்கு வரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

Gopal.s
15th August 2013, 02:12 PM
ஆதி ராம் ,
நான் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன். உங்களின் வாழைபழத்தில் ஊசியேற்றும் கலை அருமை. சற்றே மிகை படுத்தலாம்.ஆனால் காமெடி ஆக விட கூடாது என்பது சிலருக்கு தெரிவதில்லை.

IliFiSRurdy
15th August 2013, 03:26 PM
[QUOTE=ragulram11;1065323]Waiting for reviews of 1972 movies of NT by Gopal Sir

Dear Ragavendran Sir,

Photos are rocking

Dear all - happy independence day to all of you . Both the nation and rupee are in senior citizen status . Britishers have ruled us more than 100 years but we are yet to learn a lot from them - see this photo - David William Donald Cameron is the Prime Minister of the United Kingdom, First Lord of the Treasury, Minister for the Civil Service and Leader of the Conservative Party. He represents Witney as its Member of Parliament- one of his right is her wife - carrying their own stuff without any sycophants around - India is only ageing but not maturing still !! .

Today Karnan in Raj TV in noon . Praying resounding success to Pasamalar . It is pity no Tamil TV channels are earmarking time for patriotic movies excepting movie like Gandhi in some channels. A lot to learn from NT's patriotic movies and his dialogues . When we have not learnt from British PM for simplicity , how can we expect us to learn from NT movies. ???

கர்ணன் படம் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன்..
தலைவர் புகழ் ஆண்டுகள் செல்ல செல்ல மேன் மேலும் வளரப்போகிறது என்பது திண்ணம்.
ஐந்நூறு ஆண்டுகளுக்குப்பிறகு மைகேல் ஏஞ்சலோ புகழ் எப்படி உலகளவில் பேசப்படுகிறதோ
அப்படிதான் தலைவர் புகழும் பேசப்படப்போகிறது.
அவர் உலக அளவில் நடிப்பிற்கே ஒரு icon ஆகப்போகிறார்.
அவர் படங்களின் ஒவ்வொரு frame மும் பொக்கிஷங்களாகப்போகின்றன

அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

adiram
15th August 2013, 04:51 PM
[QUOTE=g94127302;1065333]
தலைவர் புகழ் ஆண்டுகள் செல்ல செல்ல மேன் மேலும் வளரப்போகிறது என்பது திண்ணம்.
ஐந்நூறு ஆண்டுகளுக்குப்பிறகு மைகேல் ஏஞ்சலோ புகழ் எப்படி உலகளவில் பேசப்படுகிறதோ
அப்படிதான் தலைவர் புகழும் பேசப்படப்போகிறது.
அவர் உலக அளவில் நடிப்பிற்கே ஒரு icon ஆகப்போகிறார்.
அவர் படங்களின் ஒவ்வொரு frame மும் பொக்கிஷங்களாகப்போகின்றன

அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Ganpat, it is true.

aanaal appOthu(m) avaraippatri
"iyarkaiyaaga ?? nadikka theriyaadhavar"
"over acting seybavar"
pOndra inna pira commentkalai solli thootrubavarkaL indha 'THAMIZH NAATTIL MATTUM" iruppaargal.

Harrietlgy
15th August 2013, 07:38 PM
பாசமலர் ரிலீஸ் எப்படி இருந்தது என்பதை எதிர் பார்க்கிறேன்.

Harrietlgy
15th August 2013, 08:05 PM
2498

'இவரோட போட்டோ எடுத்துக்கணும்’னு நீங்க ஆசைப்பட்டு போட்டோ எடுத்துக்கிட்ட வி.ஐ.பி. யார்?''
''சிவாஜி சார். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஆரம்பிச்சபோதே எனக்கு அவரோட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை வந்திருச்சு. ஏன்னா, நான்லாம் அவரோட படங்கள் பார்த்து வளர்ந்தவன். சினிமா மேல ஆசையை வளர்த்தவன். அந்தச் சின்ன வயசு கிரேஸ் அவரோட வொர்க் பண்ணும்போதும் போகலை. ஷூட்டிங் நடக்கும்போது என் கவனம் முழுக்க ஒளிப்பதிவு மேல இருந்ததால், அவர்கூட போட்டோ எடுக்கிறதைப் பத்தி யோசிக்கவே இல்லை. கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சப்ப, எல்லாரும் அவரோட போட்டோ எடுத்துக்கிட்டப்பதான் 'நாமும் எடுத்துக் கலாமே’னு உறைச்சது. கமல், சிவாஜி சார், டைரக்டர் பரதன் சார் மூணு பேரும் நிக்கும்போது ஓடிப்போய் நாலாவது ஆளா நின்னு, படம் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் இதுவரைக்கும் யார் கூடவும் போட்டோ எடுக்கணும்னு தோணலை!'' By best camera man P.C. Sriram

Harrietlgy
15th August 2013, 08:10 PM
One more Answer by P.C. Sriram in today Ananda vikatan.

''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த 'டாப்-5’ படங்களைப் பட்டியலிடுங்கள்?''
''அஞ்சுக்குள்ள அடக்க வேணாம். பிடிச்சதெல் லாம் சொல்றேன். கலை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்புனு எல்லா விதத்திலும் அட்வான்ஸா இருந்த 'தில்லானா மோகனாம்பாள்’ பிடிக்கும்

J.Radhakrishnan
15th August 2013, 10:48 PM
இன்று காலை 12 மணி காட்சியில் பாசமலர் காவியத்தை நம் சாந்தியில் ஹப் நண்பர்கள் ராகவேந்தர் சார் ,முரளி சார், வாசுதேவன் சார் (சித்தூர்), மற்றும் யாஹூ குரூப் பால தண்டாயுதபாணி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

நம் தலைவர் பெயர் title -ல் வந்தவுடன் எழும்பிய கரகோஷம் இறுதி காட்சி வரை தொடர்ந்தது. அகன்ற திரையில் தெளிவான ஒளி அமைப்பும் ஒலி அமைப்பும் இக் காவியத்திற்கு மேலும் மெருகூட்டின என்றே சொல்லலாம்.

இப் படத்திற்கு வசனம் எழுதிய திரு ஆரூர் தாஸ் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளை சமயத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆக்கம் சமயத்தில் நடந்த சம்பவங்களை சுவை பட கூறினார்.

படத்தின் இறுதி காட்சி முடித்து அனைவரும் வெளியே வருகையில் அவர் தம் கண்களை துடைத்து கொண்டே வருவதை காண முடிந்தது.

goldstar
16th August 2013, 07:17 AM
Hello all,

Yesterday had brief phone chat with Ragavendran sir when he was inside the Shanthi theatre and could able to listen fans allapparai, and Pasa Malar is going to rock all over TN again.

Long live NT fame.

Cheers,
Sathish

Subramaniam Ramajayam
16th August 2013, 07:24 AM
Hello all,

Yesterday had brief phone chat with Ragavendran sir when he was inside the Shanthi theatre and could able to listen fans allapparai, and Pasa Malar is going to rock all over TN again.

Long live NT fame.

Cheers,
Sathish

Yesterday evening show shanthi theatre was almost Full except lower class.
from begining to end RASIGARGAL ALLPARAI was trendrous with general public's overwhelming response. hope pasamalar 2 will create a flutter like karnan.

Gopal.s
16th August 2013, 12:24 PM
பாசமலர் அலப்பரைகளுக்கு ஒரு வாரம் விட்டு 1972 தொடரலாம் என்று பார்த்தால், அவ்வளவு பதிவுகள் இல்லையே? வாசுவும் ,முரளியும் சுறுசுறுப்பு காட்டினால் நலம்.

KCSHEKAR
16th August 2013, 03:08 PM
மதுரை அலங்கார் திரையரங்கம் பாசமலர் வெளியீட்டிற்காக அலங்கரிக்கப்பட்ட நிலையில்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/PasamalarMadurai_zpsb40344ac.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/PasamalarMadurai_zpsb40344ac.jpg.html)

KCSHEKAR
16th August 2013, 03:11 PM
67வது சுதந்திர தினம் - நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மதுரை மாவட்டம் வையூர் கிராம ஊராட்சிப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்ப்ட்டது.:

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NewImage2_zps4906dc84.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NewImage2_zps4906dc84.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NewImage5_zpsb0e0f144.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NewImage5_zpsb0e0f144.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NewImage3_zps847b66da.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NewImage3_zps847b66da.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NewImage1_zps2f71351b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NewImage1_zps2f71351b.jpg.html)

yoyisohuni
16th August 2013, 10:56 PM
indru tholaikaatchiyil paasamalar !!! sivaji samooga nala peravai, perumai padum badi iyangi varugiradhu. :bow:

RAGHAVENDRA
16th August 2013, 11:37 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/Passmalar2013/grtgsBLKVPBfw_zps49e0bd90.jpg

IliFiSRurdy
17th August 2013, 10:09 AM
பாசமலர் மறு வெளியீட்டில் மெய்மறந்து மகிழும் அனைத்து தலைவர் பக்தர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
இன்றைய தலைமுறையினர், ஒரு திரைப்படம் 100/150/175 நாட்கள் ஓடி சாதனை படைக்கும் நிகழ்வுகளை, அறியார்.
(இப்போதான் 25 நாட்களே ஒரு சாதனை ஆகிவிட்டதே!)
எனவே அவர்கள் உணரும்படி,பாசமலர் 150 நாட்கள் ஓடி நாம் விழா எடுக்க வேண்டும் என்பது என் அவா.
அந்த 150 நாட்கள் கொண்டாட்டமே அலாதி..மற்றற்ற மகிழ்வும் ஆனந்தமும் தரும்.
இறைவன் அருளட்டும்.

Gopal.s
18th August 2013, 07:40 AM
கார்த்திக் சாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் எதிர்பார்ப்பான தர்மம் எங்கே எழுதி விட்டு, வசந்த மாளிகை என்ற காவியத்திற்கு கவிதையில் விமரிசித்து ,வாசு மற்றும் என்னுடைய அபிமான ஞான ஒளி,ராஜாவுடன் முடிக்க போகிறேன்.

RAGHAVENDRA
18th August 2013, 08:10 AM
டியர் கோபால் சார்
தங்களுடைய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

RAGHAVENDRA
18th August 2013, 08:10 AM
விரைவில் வெளியாக உள்ள தங்க சுரங்கம் திரைப்படத்தின் விளம்பரம் .. இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து

http://www.dinathanthiepaper.in/1882013/MDSN424339-MDS-M.jpg

RAGHAVENDRA
18th August 2013, 08:11 AM
விரைவில் வெளியாக உள்ள நான் வாழ வைப்பேன் திரைப்படத்தின் விளம்பரம்... இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...

http://www.dinathanthiepaper.in/1882013/MDSN424340-MDS-M.jpg

Gopal.s
18th August 2013, 09:46 AM
வசந்த மாளிகை-1972

எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

(தொடரும்)

RAGHAVENDRA
18th August 2013, 10:16 AM
பாசமலர் சென்னைத் திரையரங்குகளில் காட்சி நேரங்கள்


சாந்தி 12.00 noon, 3.00 pm, 6.45 pm, 10.15 pm
ஸ்டூடியோ 5 - சத்யம் வளாகம் 12.20 pm
ஐநாக்ஸ் - சிட்டி சென்டர் வளாகம்

6.36 pm
பி.வி.ஆர - ஸ்கை வாக் வளாகம்் 10.15 am, 3.15 pm
Fame National 3.45 pm

ScottAlise
18th August 2013, 11:13 AM
பாசமலர்

நேற்று மத்யம் ஆபீஸ் முடிந்த உடன் 12 மணி காட்சிக்கு என் நண்பர்கள் படை சூழ பரூக் பீல்ட்ஸ் ல் படம் பார்க்க sendrom . கர்ணன் அளவுக்கு ஹவுஸ் புல் இல்லை இருந்தாலும் நல்ல கூட்டம்.
சரியாக 12 மணிக்கு விளக்கு அணைக்கப்பட்டு 12.10 க்கு படம் துவங்கியது . சென்சர் certificate காட்ட பட்ட உடன் ஒரே ஆரவாரம் . திரையில் சிவாஜி சார் பெயர் வந்த உடன் கேட்கவே வேண்டாம் . என்னமோ புது படம் போலே ஒரே சந்தோசம் தான் . இதன்னைக்கும் அந்த ஹால் ல் நாங்க 10 பிரிஎண்ட்ஸ் மட்டும் தான் யூத் பாகி எல்லாம் middle age people .
பாக்டரி காட்சிகளை மிகவும் ரசிடார்கள் மக்கள் . ஜெமினி சார் அறிமுகம் ஆகும் காட்சிக்கும் நல்ல ரேச்போன்சே . சிவாஜி பணக்காரன் ஆகும் transformation காட்சியில் தான் தியேட்டர் ல் அலப்பறை தங்க முடியவில்லை
தொடர்ந்து அவருக்கும் ஜெமினி க்கும் நாக்கும் வாக்குவாதம் , நம்மவர் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சியும் நல்ல recieve செய்ய பட்டது .
இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த பொது சிவாஜி சார் தன சொத்தை தன் தங்கைக்கு கொடுக்கும் பொது சிறிய சலசலப்பு கேட்டது , திரும்பி பார்த்தல் எனக்கு பின்னாடி இருந்த தாய்குலங்கள் சபித்து கொண்டு இருப்பதாய் கேட்க முடிந்தது .
கடைசி காட்சியில் மயான அமைதியும் , மெல்லிய கண்ணீர் உடன் விடை பெற்றோம்

பாசமலர் பிரிண்ட் , ஒலி அற்புதம் .


இடைவேளை யில் நாங்கள் நண்பர்கள் வந்த மக்கள் விடம் பேச்சு கொடுத்தோம் . அதில் தாங்கள் எந்த சிவாஜி சார் படத்தை காண விரும்புகிறார்கள் என்பதை கேட்டோம்

டாப் 10 (தியேட்டர் ல் )

அவர்களின் விருப்ப பட்டியல்
வரிசை படி
தில்லான மோகனம்பாள், சிவந்த மண் , APN படங்கள் ( திருமால் பெருமை யை தவிர )
ராஜா ராஜா சோழன் (பலாப் என்று எல்லோராலும் சொல்ல பட்ட படம் ) புதிய பறவை
தெய்வ மகன் , வீரபாண்டிய கட்டபொம்மன் ,ராஜா , நவராத்திரி , உத்தமபுத்திரன் , திரிசூலம்

இதே போலே என் நண்பர்கள் நேற்று மாலை காட்சியில் வேறு ஒரு அரங்கில் சென்று கேட்டு உள்ளார்கள் , கிட்ட தட்ட இதே போன்ற பதில்கள் தான்


எங்களுக்கு ஆச்சர்யம் என்ன என்றால் முக்க வாசி நபர்களுக்கு மிக பிரம்மாண்டம் படங்கள் பிடிப்பது

சிவாஜி சார் படங்களை வைத்து இருப்போர்கள் இந்த படங்களை மூன்று மாதங்கள் க்கு ஒரு முறை வெளி இடலாமே


அதே போலே multiplex மற்றும் A /c தியேட்டர் யில் சிவாஜி சார் படங்களை பார்க்க மக்கள் அதரவு தெருவிக்கிரர்கள்

கோவை யில்

பாசமலர் கல்கி கொண்டு இருக்கும் அரங்குகள்

பரூக் பீல்ட்ஸ் :12 டெய்லி
சாரதா : 4 காட்சிகள்
கனகதாரா: மாலை 6 மணி காட்சி
அர்ச்சனா : தினசரி 2 காட்சிகள்

RAGHAVENDRA
18th August 2013, 03:13 PM
டியர் கோபால் சார்
மாளிகை மன்னன் மயக்கும் கண்ணன் - சுய
மானமே பெரிதென்று காதலை விடுத்த
நாயகியின் நெஞ்சிலும் மீதம்
இருக்கும் காதலை
வெளிக் கொண்டு வந்து
கரம் பிடித்த நாயகன்
இருவரின் காதலை
இனிமையாக சொன்ன
காவியத் திரைப்படம்
கோபாலின் கவிதையில்
கோபுரம் போல் உயர்ந்ததே..

RAGHAVENDRA
18th August 2013, 03:15 PM
ராகுல்
பாச மலர் திரையரங்க அனுபவம் தங்களுக்கு புதிய தகவல்களைச் சொல்லியிருக்கிறது என்பதைத் தங்கள் பதிவிலிருந்து அறிய முடிகிறது. இனி வரும் காலங்களில் வெளியாக உள்ள படங்கள் மேலும் மேலும் புதியதாய் மலரும்.

RAGHAVENDRA
18th August 2013, 03:20 PM
அபூர்வ நிழற்படங்கள்.

சென்னை சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் 200 வது திரைக்காவியமான திரிசூலம் வெளியான போது வைக்கப் பட்டிருந்த கட்அவுட் மற்றும் பேனர்களைப் பார்க்கும் ஆவல் பலருக்கும் குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு இருக்கும். எமனுக்கு எமன் திரைப்படம் அந்த ஆவலைத் தீர்க்கிறது. அப்படத்திலிருந்து சென்னை சாந்தி திரையரங்கில் திரிசூலம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த போது எடுக்கப் பட்ட காட்சிகளின் நிழற்படங்கள் படத்திலிருந்து.

முகப்பில் இருந்த நீரூற்றினையும் அதிலிருந்து ஊற்று மேல் நோக்கிப் பாய்வதையும் காண்க

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/YY06_zps418f3f24.jpg

பேனர்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/YY02_zps0bd94795.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/YY01_zps2af2140e.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/YY03_zpsd50a7210.jpg

பிரம்மாண்டமான கட்அவுட்டையும் அதற்கு மாலை அணிவித்திருப்பதையும் காண்க

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/YY04_zps61de1780.jpg

mr_karthik
18th August 2013, 06:42 PM
கார்த்திக் சாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் எதிர்பார்ப்பான தர்மம் எங்கே எழுதி விட்டு, வசந்த மாளிகை என்ற காவியத்திற்கு கவிதையில் விமரிசித்து ,வாசு மற்றும் என்னுடைய அபிமான ஞான ஒளி,ராஜாவுடன் முடிக்க போகிறேன்.

அன்புள்ள கோபால் சார்,

எனது வேண்டுகோளையேற்று 'தர்மம் எங்கே' திரைப்படத்தைப்பற்றி எழுதுவதாக அறிவித்தமைக்கு நன்றி. தங்கள் கோணத்தில் அப்படத்தைப் பற்றிய அலசலை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

வசந்தமாளிகை கவிதை நடை அலசல் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்..

mr_karthik
18th August 2013, 07:00 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

சுதந்திர தினத்தன்று நடிகர்திலகம் சமூக நலப்பேரவை சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுக்கள்.

நடிகர்திலகம் பெயரால் சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் பேரவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

(திருவாரூர் - காரைக்குடி அகலரயில்பாதை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?. திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் தங்களைப்போல ஒருவரைப் பார்த்தேன்)...

IliFiSRurdy
18th August 2013, 07:28 PM
வசந்த மாளிகை-1972

எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.
...........
...........
அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

(தொடரும்)

உன் உரைநடையில் உறைந்த நாங்கள் உயிர்த்து எழும் முன்னரே
கவிநடையை தொடங்கி களிப்புற செய்கின்றாய்.

நடிப்பின் கோ, பால் யாம் கொண்ட பக்தியை,
நண்பன் கோபால், நீ நனி செய்கிறாய்.

காதலுக்கு அடையாளம் வட இந்தியாவிற்கு தாஜ்.
தென் இந்தியாவிற்கோ அது வசந்த மாளிகை.

தலைவரை தரிசிக்க நான்,அன்னை இல்லம் போனதில்லை.
ஆனால் மய்யத்தில் அவரை மனம் நிறைய தரிசிக்கிறேன்.

அவரின் பாசமலர்கள்..நம் நண்பர்கள்.

அவரின் வசந்த மாளிகை..நம் மய்யம்

இந்த மய்யம் எனக்களித்த பரிசுகள் ஏராளம்.
அவற்றில் தலையானது,வெளிநாட்டிலிருந்தே கிடைத்தது.

ஆம்! வியட்நாமிலிருந்து,நீ அளித்த,

முதற்கடவுளை மூன்றாம் கோணத்தில் காண்பித்த உன் கட்டுரைகள்.
நாயகனின் நான்காம் கோணத்தை காண்பிக்கும் உன் கவி நடை

தொடர்ந்து எழுது நண்பா,மகாகவி காளிதாசை
தொழுது எழுது நண்பா.!

mr_karthik
18th August 2013, 07:47 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

சாந்தியில் திரிசூலம் வெற்றிநடை போட்டபோது நடந்த 'எமனுக்கு எமன்' ஷூட்டிங்க் ஸ்டில்கள் மிக அருமை மட்டுமல்ல, அந்த இனிய காலங்களை கண்முன் கொண்டுவருகின்றன.

நண்பகலில் ஷுட்டிங் நடந்துள்ளது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல மாலைநேரம் சாந்திக்கு சென்றபோது, பகலில் அங்கு ஷூட்டிங் நடந்த விவரத்தை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நீரூற்றைச் சுற்றிஇருந்த சிமெண்ட் திண்ணையில்தான் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் இருந்த 'பால்ஸ் ரெஸ்டாரெண்ட்' போர்டும் அதன் முன்னிருந்த வெற்றிடமும்கூட கவராகியிருக்கிறது.

திரிசூலம் நடிகர்திலகம் கட்-அவுட் அணிந்திருப்பது எங்கள் மன்றம் அணிவித்த மாலைதான். (கட்-அவுட் என்றால் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட ஒரிஜினல் கட்-அவுட்டே தவிர இப்போதுபோல டிஜிடல் பேனரை இழுத்துக் கட்டிவிட்டு அதை கட்-அவுட் என்று சொல்வது கிடையாது)

என்ன இருந்தாலும் பழைய சாந்தி, பழைய சாந்திதான்...

Gopal.s
19th August 2013, 05:25 AM
நடிகர்திலகத்தின் ஆத்மார்த்த ரசிகராக பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிக்காட்டி கொண்டிருக்கும் சிவாஜி ராவ் என்கிற ரஜினி காந்த ,திரையுலகத்தில் காலடி எடுத்த வைத்த நாளில் ,அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

joe
19th August 2013, 11:08 AM
http://worldcinemafan.blogspot.sg/2013/08/blog-post_19.html?spref=fb

KCSHEKAR
19th August 2013, 11:19 AM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

சுதந்திர தினத்தன்று நடிகர்திலகம் சமூக நலப்பேரவை சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுக்கள்.

நடிகர்திலகம் பெயரால் சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் பேரவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

(திருவாரூர் - காரைக்குடி அகலரயில்பாதை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?. திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் தங்களைப்போல ஒருவரைப் பார்த்தேன்)...

டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய அன்பு பாராட்டுக்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த போராட்ட நிகழ்வில் நான் கலந்துகொள்ளவில்லை. என்னைப் போல ஒருவரைப் பார்த்ததாகத் தாங்கள் கூறியதே என்னைத் தாங்கள் நினைவில் வைத்திருப்பதற்கு சாட்சி. நன்றிகள் பல.

KCSHEKAR
19th August 2013, 11:27 AM
டியர் கோபால் சார்,

வசந்தமாளிகை - மணம் வீசுகிறது.

மற்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.

KCSHEKAR
19th August 2013, 11:29 AM
டியர் ராகவேந்திரன் சார்,

எமனுக்கு எமன் ஷூட்டிங் அபூர்வப் படங்கள் அருமை. பதிவிற்கு நன்றி

KCSHEKAR
19th August 2013, 11:37 AM
டியர் ராகுல்ராம்,

தங்களின் பாசமலர் - கோவை திரையரங்க லைவ் ரிப்போர்ட் அருமை.

தாங்கள் குறிப்பிட்டுள்ளபடியே மக்களின் ரசனையில் (நமது ரசிகர்களை தவிர்த்து) நமது நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் (டிஜிட்டல் மற்றும் அகன்ற திரையில் காண்பது என்றால்) பிரம்மாண்டத்தை விரும்புவதைக் காண முடிகிறது.

உதாரணத்திற்கு, கர்ணனை எடுத்துக்கொண்டால், அதில் இடம்பெற்ற போர்க்களக் காட்சி - மறுவெளியீட்டில் எல்லோராலும் பேசப்பட்டது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் என்று சில இளைஞர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன்.
அதனையொத்த பிரம்மாண்டம் என்றால், வீரபாண்டிய கட்டபொம்மனை சொல்லலாம்.

Gopal.s
19th August 2013, 11:48 AM
http://worldcinemafan.blogspot.sg/2013/08/blog-post_19.html?spref=fb
வலையில், நம் தலைவரை பற்றி எந்த புது விஷயமானாலும் நம் பார்வைக்கு கொண்டு வரும் திரியின் வழிகாட்டி joe சாருக்கு நன்றிகள்.

JamesFague
19th August 2013, 12:21 PM
Thundering response to Pasamalar at Shanthi on yesteday evening show.
It clearly shows that NT always rocks at BO.

Mr Raghavendra Sir,

Thanks for the wonderful photos taken at shanthi and also for the
YY stills.

joe
19th August 2013, 01:33 PM
பாசமலர்
http://www.madrasbhavan.com/2013/08/blog-post_15.html

RAGHAVENDRA
20th August 2013, 08:39 AM
Nadigar Thilagam's films in TV Channels this week


J MOVIES THANGAIKKAGA 21.08.2013 1 PM
MEGA TV SATHIYA SUNDARAM 21.08.2013 12 NOON
MURASU TV CHINNA MARUMAGAL 21.08.2013 7.30 PM
JAYA TV ENGA OOR RAJA 21.08.2013 8 PM
J MOVIES ANNAN ORU KOIL 22.08.2013 1 PM
MEGA TV RATHA THILAKAM 22.08.2013 12 NOON
ZEE TAMIZ MARUMAGAL 22.08.2013 2.30 PM
JAYA TV THENUM PALUM 23.08.2013 10 AM
MEGA 24 AMBIKAPATHY 23.08.2013 11 AM
POLIMER TV KANDHAN KARUNAI 23.08.2013 2 PM
VASANTH TV THUNAI 23.08.2013 2 PM
MEGA TV THIYAGAM 24.08.2013 12 NOON
RAJ DIGITAL PLUS RAJA RANI 24.08.2013 4 PM
MEGA 24 DEEPAM 24.08.2013 6.30 PM
RAJ TV KRISHNAN VANTHAN 24.08.2013 6.30 PM
MURASU TV VEERAPANDIYAN 24.08.2013 7.30 PM
RAJ DIGITAL PLUS THIRISULAM 25.08.2013 3 PM
MURASU TV ANBALIPPU 25.08.2013 7.30 PM
MEGA 24 MARUTHA NATTU VEERAN 26.08.2013 11 AM

kalnayak
20th August 2013, 10:20 AM
Nadigar Thilagam's films in TV Channels this week


J MOVIES THANGAIKKAGA 21.08.2013 1 PM
MEGA TV SATHIYA SUNDARAM 21.08.2013 12 NOON
MURASU TV CHINNA MARUMAGAL 21.08.2013 7.30 PM
JAYA TV ENGA OOR RAJA 21.08.2013 8 PM
J MOVIES ANNAN ORU KOIL 22.08.2013 1 PM
MEGA TV RATHA THILAKAM 22.08.2013 12 NOON
ZEE TAMIZ MARUMAGAL 22.08.2013 2.30 PM
JAYA TV THENUM PALUM 23.08.2013 10 AM
MEGA 24 AMBIKAPATHY 23.08.2013 11 AM
POLIMER TV KANDHAN KARUNAI 23.08.2013 2 PM
VASANTH TV THUNAI 23.08.2013 2 PM
MEGA TV THIYAGAM 24.08.2013 12 NOON
RAJ DIGITAL PLUS RAJA RANI 24.08.2013 4 PM
MEGA 24 DEEPAM 24.08.2013 6.30 PM
RAJ TV KRISHNAN VANTHAN 24.08.2013 6.30 PM
MURASU TV VEERAPANDIYAN 24.08.2013 7.30 PM
RAJ DIGITAL PLUS THIRISULAM 25.08.2013 3 PM
MURASU TV ANBALIPPU 25.08.2013 7.30 PM
MEGA 24 MARUTHA NATTU VEERAN 26.08.2013 11 AM


இம்புட்டு படத்த தொலைக்காட்சிகளில் சாதாரணமான நாட்களில் திரையிடுவதை வேற நடிகரின் ரசிகராய் இருந்திருந்தா இன்னேரத்துக்கு யாராலும் முறியடிக்கப்படாத, முறியடிக்கமுடியாத ரெகார்ட் அப்படின்னு நிலைநாட்டியிருப்பாங்க.

DHANUSU
20th August 2013, 10:24 AM
Watched "Sabaash Meena" on Murasu TV on 17/08/2013.

NT's comic character and his acting skills have been discussed umpteen times.

I wish to share with you one scene where NT effortlessly displayed his acting skill and homework.

This scene is with Kuladeivam Rajagopal. In the previous scene KR would offer a "Thundu cigarette" to NT and NT would smoke with lot of hesitation and frustration, being born with silver spoon.

In the subsequent scene, where the duo would set out for their "business" [KR would break the glass and NT would follow him as repairer], NT would smoke a cigarette.

His facial expressions while smoking that cigarette, probably a cheaper brand, are delightful and highly realistic.

Only a born actor, who lives his role and portrays his character with dedication and homework, or in short ONLY NT CAN DO THAT AND NO ONE ELSE.

I was stunned to watch this small piece which lasts for a couple of seconds in the scene and this made me to log into this thread, despite my vow not to enter again, just to share with you all my experience.

Good bye

Regards

abkhlabhi
20th August 2013, 02:07 PM
சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு


நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு திருவிளையாடல் படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள். அதில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததால் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன்பிறகு வெளியிடப்பட்ட வசந்தமாளிகை படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது பாசமலர் படத்தை நவீனமுறையில் மறுஉருவாக்கம் செய்து சினிமாஸ்கோப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன். தமிழ்நாட்டில் சுமார் 50 தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது.

சிவாஜி படங்களின் உரிமம் வைத்திருப்பவர்கள். அதை டிஜிட்டல்மயமாக்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். மறுஉருவாக்கத்திற்கும் 50 பிரிண்டுகள் போட ஆகும் செலவும், விளம்பரச் செலவையும் சேர்தால் படம் 5 நாள் ஓடினால் அதனை எடுத்து விடலாம் என்ற கணக்கு பரவலாகி இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தொலைக்காட்சியின் சிறிய திரைகளில் பார்த்து வியந்த படங்களை பெரிய திரையில் காணும் ஆர்வத்துடன் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். அதனால் சிவாஜி படங்களை தேடிப்பிடித்து வெளியிட பலர் மும்முரமாக கிளம்பி இருக்கிறார்கள்.

நான் வாழ வைப்பேன், தங்கச்சுரங்கம் படங்கள் அடுத்து ரீலிசாக இருக்கிறது. தெய்வமகன், திரிசூலம், ஆகியவையும் புதிதாக வெளிவர இருக்கிறது. சிவாஜி நடித்த அத்தனை வெற்றிப் படங்களையும் நான் மீண்டும் புதுப்பித்து வெளியிடத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதன் ரைட்ஸ் பல பேரிடம் பிரிந்து கிடக்கிறது. அதனால் அதை ஒருங்கிணைத்து செயல்படுவது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து நல்ல படங்களை மீண்டும் கொண்டு வருவேன். இது லாப நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. மகத்தான கலைஞன் சிவாஜிக்கு என்னால் முடிந்த காணிக்கை இது என்கிறார் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன்.

RAGHAVENDRA
20th August 2013, 04:04 PM
இன்று ரக்ஷா பந்தன் தினம். சகோதர சகோதரி பாசத்துக்கு என்றே கொண்டாடப் படும் தினம். இந்த நாளில் இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டு இன்றளவும் உதாரணமாய் விளங்கும் பாச மலர் திரைப்படம் தமிழகமெங்கும் திரையிடப் பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவது மிகப் பொருத்தமாகும்.

இதனையொட்டி

http://youtu.be/KuncTmUfh2k

Murali Srinivas
20th August 2013, 11:44 PM
கோபால்,

1972 -ல் வெளியான படங்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நீங்கள் சொன்னதும் நான் அதை வேறு விதமாக எதிர்பார்த்தேன்.ஆனால் கவிதை நடையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை வசந்த மாளிகைக்காக special treatment- ஆ? தொடருங்கள், நடுவில் வந்து சேர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
20th August 2013, 11:53 PM
Dhanusu,

It was a pleasant surprise to see you back in action here. Loved the way you had expressed the nuances of that cigar smoking scene in Sabash Meena. We definitely need more such insights into the character studies of the roles played by NT. Bit saddened and surprised by your remark at the end and I for one would like to ask you to eschew such thoughts from your mind and participate in the thread.I am sure many would join me in seconding this.

Hope to see you in action

Regards

iufegolarev
21st August 2013, 02:02 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரி நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு... !

முதலில் நீதி திரைபடத்திற்கு தாங்கள் அனைவரும் அளித்த வரவேற்ப்பு அருமை. மிகவும் நன்றி..!

முரளி சார், கோபால் சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் மற்றும் இதர நண்பர்களின் நினைவலைகளுக்கு மிகுந்த நன்றி...
ராகவேந்திரன் சாரின் www.nadigarthilagam.com மூலம் நீதி திரைப்படத்தின் விளம்பரம் பதிவிட்டமைக்கு நன்றி.

ரிலீஸ் தினத்தன்று மூன்றாம் ஆடி வெள்ளி, அடுத்தநாள் ஆடி பெருக்கு, அதற்க்கு அடுத்தநாள் ஆடி திருவிழா மற்றும் ரம்ஜான் மத்தியில் நீதி வந்தாலும், நடிகர் திலகத்தின் திரைபடங்களுக்கென்று தனி மவுசு உள்ளது யாராலும் மறுக்க மறைக்க முடியாத ஒன்று.

ரசிகர்களின் அலப்பரைகள் பிரமாதம் ! மிகுந்த நன்றி..! மற்றும் பொதுமக்களும் கணிசமான அளவில் நீதியை கண்டுகளித்துளார்கள்.

மொத்தத்தில், அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் நம்முடைய அருமை நண்பர் & "Gentleman of Thread" திரு வினோத் அவர்கள் மற்றும் திரு.பெங்களூர் குமார் அவர்களுக்கும் திரையிட்ட நாள் முதல் நீதியின் விசேஷங்களை நல்ல முறையில் விசாரித்து வாழ்த்து கூறியதற்கு மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

திரைஅரங்கு வாடகை மற்றும் விளம்பர செலவுகள் ( POSTER & ADVERTISEMENT ) அந்த ஒரு திரை அரங்கை (Mahalaxmi) பொறுத்த வரை கணக்கில் எடுத்துகொண்டால் நீதி திரையிட்டதன் மூலம் அவைகளை கழித்தது போக ரூபாய் 17,000 பங்கு வந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். !

வெகு விரைவில் நான் வாழவைப்பேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க ஆசைபடுகிறேன்.

நடிகர் திலகத்தின் ஆன்மாவின் வாழ்த்தும் திரி நண்பர்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இதன்மூலம் சென்னை நகர் மற்றும் NSC யில் நம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மீண்டும் வரிசையாக திரையிடமுடியுமானால் நம் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று நம்பிகையுடன் கூறுகிறேன். !

உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் ஆதரவு என்றும் குறைவில்லாமல் வழங்க வேண்டுகோள் கோரும் ...

உங்கள் நண்பன் !

Gopal.s
21st August 2013, 02:36 PM
வாழ்த்துக்கள் சுப்பு. நடிகர்திலகம் வாழ்ந்த காலத்திலேயே எல்லோரையும் வாழ வைத்தே மகிழ்ந்த உத்தம புத்திரன். மறைந்து தெய்வமான பிறகு கை விடுவாரா என்ன? சந்திர முகி முதல் கர்ணன் வரை அந்த தெய்வம் வாரித்தானே கொடுத்தது?
ஆனால் அந்த நடிப்பு செல்வத்தை வாரி வழங்கியதே என் போன்ற கோடானு கோடி பக்தர்களுக்கு போதுமானது.

iufegolarev
21st August 2013, 02:50 PM
ராபர்ட் கால்ட்வின் அனிமேஷன் என்ற நிறுவனம் நம் நடிகர் திலகத்தை பற்றிய அனிமேஷன் செய்துகொண்டு இருக்கிறது.



பாடலுக்கு பிறகு அவர்கள் செய்யதுவங்கியுள்ள அனிமேஷன்...


https://www.youtube.com/watch?v=PCfQvrmu_Jw

Gopal.s
22nd August 2013, 09:01 AM
வசந்த மாளிகை (தொடர் கவிதை)

மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்

ScottAlise
22nd August 2013, 10:07 AM
Dear abkhlabhi sir,

Thanks for sweet news of upcoming NT re releases

ScottAlise
22nd August 2013, 10:09 AM
Thanks for appreciation KC Sekar sir

Dear Ragavendran sir,

Yamanuku yemen movie stills with Thirisoolam banner was too good, NT fans like me have never seen shanthi theatre , saw just while passing that way, its a eye opener

ScottAlise
22nd August 2013, 10:14 AM
Dear Gopal sir,

Kavithai style of 1972 was awesome

ScottAlise
22nd August 2013, 10:15 AM
Dear NT sixty degree sir,

NT animation news made me jump with joy

Gopal.s
22nd August 2013, 10:40 AM
கோபால்,

1972 -ல் வெளியான படங்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நீங்கள் சொன்னதும் நான் அதை வேறு விதமாக எதிர்பார்த்தேன்.ஆனால் கவிதை நடையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை வசந்த மாளிகைக்காக special treatment- ஆ? தொடருங்கள், நடுவில் வந்து சேர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு தலைவா.
வசந்தமாளிகை ஒன்று மட்டுமே கவிதை ஸ்பெஷல்.மற்றது நீங்கள் எதிர்பார்த்தது போல்தான்.

KCSHEKAR
22nd August 2013, 11:14 AM
ராபர்ட் கால்ட்வின் அனிமேஷன்
இந்த நிறுவன அதிபரிடம் இன்று எதேச்சியாக பேச நேரிட்டபோது அவர் நம் நடிகர்திலகத்தின் அபிமானி மட்டும் அல்ல நம்முடைய சிவாஜி சமூக நலபேரவை பெயரில் நடக்கும் பல நல்ல காரியங்களுக்கு இன்றுவரை நிறைய பணஉதவி மற்றும் பொருள் உதவிகளையும் மற்றும் இதர உதவிகளையும் அது மட்டுமல்லாது தன்னுடைய நண்பர்கள் பலரையும் பல நகரங்களில் சிவாஜி சமூகநல பேரவைக்கு அறிமுகபடுத்திவைத்து அந்த நண்பர்களும் சிவாஜி சமூக நல பேரவை பெயரில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு கணிசமான அளவில் பண உதவியையும் பொருளுதவியையும் இதர உதவிகளையும் இன்றுவரை செய்திருப்பதாக பெருமை போங்க கூறியபோது உண்மையிலயே எனக்கு மெய் சிலிர்த்தது..!


அந்த நண்பரின் தகப்பனார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பில் இருக்கிறார். மற்றபடி அவர் கூறியபடி பண, பொருளுதவி அளித்ததில்லை என்பது மட்டுமல்ல, வேறு எந்த நகரிலும் அவர்மூலம் நண்பர்கள் அறிமுகம் ஆகவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் மெய்சிலிர்க்கவேண்டும், தனக்கு பெருமை ஏற்படவேண்டும் என்பதற்காக அப்படித் தெரிவித்திருக்கலாம்

joe
22nd August 2013, 11:20 AM
அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

ஆகா ! வாலி டச் தெரியுதய்யா ;)


இளமானுடன் இளமானுடன்

பின்னிட்டேள் போங்கோ !

KCSHEKAR
22nd August 2013, 12:31 PM
டியர் கோபால் சார்,

எழுத்து நடையில்தான் பின்னுவீர்கள் என்று பார்த்தால், ஜோ சார் சொன்ன மாதிரி கவிதையிலும் பின்னுகிறீர்கள். ஜமாய்ங்க.

Gopal.s
22nd August 2013, 12:52 PM
பாசம் மோசம் என்று எழுதினால் எங்களுக்கு புரியாதாமாம். ஒரிஜினல் பாசத்தின் கதி தெரியாமலே எழுதி தன்னை தானே வெளிக்காட்டுகிறார்.

RAGHAVENDRA
22nd August 2013, 01:45 PM
மாலை மலர் 21.08.2013 ஈபேப்பரிலிருந்து

http://epaper.maalaimalar.com/2182013/epaperimages/2182013/2182013-md-hr-11/15836875.jpg

JamesFague
22nd August 2013, 05:03 PM
Mr Raghavendra Sir,

It is a treat for all the NT's Fans.

RAGHAVENDRA
22nd August 2013, 10:08 PM
http://www.galatta.com/assets/slideshow/cop-chronicles!-the-brave-men-in-khaki!-19/image-big/cop-chronicles-the-brave-men-in-khaki-4.jpg

நாளை முதல் பாண்டி நியூடோனில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியம்

தங்கப் பதக்கம்

தினசரி 3 காட்சிகள்.

தகவல் தந்த நண்பர் திரு முருகன் அவர்களுக்கு நன்றி.

iufegolarev
23rd August 2013, 12:27 AM
Courtesy Neyveliyaar.

Amazing to see such a fast step by Nadigar Thilagam at that age !

http://www.youtube.com/watch?v=tHNUKOpzC1M

iufegolarev
23rd August 2013, 12:29 AM
.....

Gopal.s
23rd August 2013, 07:41 AM
சுப்பு,
நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். உங்களை பற்றியும் சில தகவல்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.அதையெல்லாம் திரியில் எழுதியா verify செய்வது? நல்ல செயல்களை செய்து நம்மை பற்றி நல்ல முறையில் பேச பட வைத்து கொண்டிருக்கும் பேரவை பற்றி தகவல் வந்தால் ,சம்பத்த பட்ட நபரிடம் பகிர்ந்து கொள்ளாமல் திரியில் பகர்வது சரியல்ல. நம் ஆட்களே ஒருவரை ஒருவர் போட்டு பார்ப்பது நம் கடந்த கால சரித்திரம் தொடர்வதையே காட்டுகிறது. நான் இதை வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.

iufegolarev
23rd August 2013, 04:08 PM
சுப்பு,
நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். உங்களை பற்றியும் சில தகவல்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.அதையெல்லாம் திரியில் எழுதியா verify செய்வது? நல்ல செயல்களை செய்து நம்மை பற்றி நல்ல முறையில் பேச பட வைத்து கொண்டிருக்கும் பேரவை பற்றி தகவல் வந்தால் ,சம்பத்த பட்ட நபரிடம் பகிர்ந்து கொள்ளாமல் திரியில் பகர்வது சரியல்ல. நம் ஆட்களே ஒருவரை ஒருவர் போட்டு பார்ப்பது நம் கடந்த கால சரித்திரம் தொடர்வதையே காட்டுகிறது. நான் இதை வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.

கோபால் சார்

என்ன எல்லை நான் மீறிவிட்டேன் என்று தெரியவில்லை.

மேலும் யார், யாரை, என்ன போட்டு பார்த்தார் என்று கூறுகிறீர்கள் ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ! விளக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னை பற்றி என்ன தகவல்கள் இங்கு யார் யாருக்கு வந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை ! "எங்களுக்கு" என்று நீங்கள் கூறியிருப்பதால் அது என்ன தகவல் என்று எனக்கும் கூறுகிறீர்கள? தகவல் என்பது தக்க ஆதாரத்துடன் உறுதிபடுத்தபடாத, ஊர்ஜிதபடுத்தபடாத வரையில் அதன் பெயர் தகவல் அல்ல, வதந்தியே ஆகும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் எதை மனதில் வைத்து இங்கு தெளிந்த நீரில் கூழாங்கல் வீசுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதே போல நான் எதற்கு பதில் கூறியிருக்கிறேன் என்பது உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன் !

There certainly is a difference between Information, Intimation & that of a Rumor ! Decide which one that you heard of belong to before terming it.

Hope you got it !!! Understand ?!

Harrietlgy
23rd August 2013, 08:23 PM
கோபால் சார் மற்றும் சுப்பு சார் மீண்டும் வேண்டாம் வாக்குவாதம்.

RAGHAVENDRA
24th August 2013, 07:36 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamHouse1-1.jpg

நடிகர் திலகத்தின் தாயார் அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவு நாள் இன்று. அவர் நினைவைப் போற்றுவோம். பம்மலார் இது தொடர்பாக இட்ட பதிவின் மீள்பதிவு



அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4389a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4394a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4393a-1.jpg

வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4392a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4390a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4391a.jpg

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4399a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4400a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4401a.jpg

RAGHAVENDRA
24th August 2013, 07:38 AM
பம்மலாரின் பதிவு ... மீள்பதிவு ... தொடர்ச்சி



அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி


வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4402a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4403a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4404a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4405a.jpg