PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

J.Radhakrishnan
11th April 2014, 08:50 PM
Dear All,

Raghavender Sir is perfectly alright and almost back to normal routine. He had a laser treatment for removal of gall bladder stones and the procedure went through smoothly. This was done last week and he was discharged within 2 days and he has been taking complete rest as per doctor's advise. Nothing to worry and with all your Good wishes and Blessings from the Almighty he would resume his normal duties very soon. Would convey all your wishes to him.

Regards


Good News murali sir, we will pray to Ragavendar sir for speedy recovery

Murali Srinivas
11th April 2014, 11:56 PM
Reproducing the third song posted in Padalgal Palavitham [பாடல்கள் பலவிதம்] thread in case people had missed out.

SIVAJI SEASON - SONG 3

DEVANA ENNAI PAARUNGAL

GNANA OLI

Acknowledgement

1. Mr. Vietnam Veedu Sundaram – the Screen play writer and Director who wrote the story of this film and who was kind enough to throw light on the play and the movie.

2. Stage/ Serial/Cinema Artist Mr. LIC Narasimhan who had been associated with the troupe of Major Sundararajan for more than 30 years and who gave me some info about the play and the troupe.

3. Mr. Mohan Ram who not only gave me some vital info but also helped in getting the much needed details from VVS and Narasimhan

4. The book Oru Kuyilin Vaazhkai Sangeetham by Kavitha Albert.

5. The NT thread in our own forum with special thanks to Saradhaa, Raghavender and tacinema.

6. Various Magazines of yesteryears.

Dedicated To:

A Hard core NT Fan and my Dear Brother Joe

Start up of the Movie


A movie that came in the golden year of NT. Yes, it was the second movie of the calendar year 1972, when whatever he touched turned gold. A film that had the powerful portrayal of NT as Anthony alias Arun. The song that we have chosen for discussion was one of the top-notch songs that topped the charts in the radio and it had tough competition in it’s hands as it had to compete with songs of Silver Jubilee hits Pattikkaada Pattanamaa and Vasantha Maaligai, both of which got released in the same year. In spite of that, this song came up trumps. Let us delve into the background first.

There was this production company called JR movies. The men behind the company were PKV Sankaran and PKV Arumugam. These two brothers belonged to Tenkasi. When RM.Veerappan launched the first film under Sathya Movies-Deiva Thai, his debut movie as a producer, these two brothers functioned as co-producers for the same. Later they launched JR movies (on screen they would spell it as Jayaar Movies). It was 1968 and there was a by- election scheduled for Tenkasi. MGR wanted a movie to be made in quick time and the brothers were given the call sheet to produce Puthiya Bhoomi. (There used to be rumours that the name of the banner itself denotes Janaki Ramachandran). So when the announcement that their next movie is Enga Mama with NT in the lead came out, it was received with shock and surprise, because during those days the change of camp was a big happening. Enga Mama, a remake of Hindi Brahmachari, hit the screens on Jan 14th of 1970. JR movies had planned one more movie with NT. At this time NT saw the play Gnana Oli staged by Major Sundarrajan and it was decided to adapt the stage play into a movie. Now let us do a little peep in about Major’s troupe and play.


Major and his Troupe

The stage or Drama troupe was an integral part of Tamil Nadu starting from the early 1930s and it gave so many stalwarts to Tamil cinema. The amazing part is stage continued to co exist with the cinema even as late as early 1980s. Almost all heroes of Tamil Cinema till 70s came from Stage Plays. Many cine artists continued to have their own troupes and even Super Stars like NT and MGR had their own. Sivaji Nataka Mandram and MGR Nataka Mandram as they were called were professionally managed. Then there was Seva Sadhan by Sahasranamam, TK Shanmugam and Bagavathy were having their own, Manohar was staging historical/ mythological plays through his National Theatres. Actors Senthamarai, Shanmugasundaram were all having professional troupes. By this time another trend slowly started taking root. People, who were not 24 * 7 artists, started their troupe and it was called amateur troupes. YG Parthasarathy started United Amateur Artists (UAA), KB had his Ragini creations and Cho was having Viveka Fine Arts. The early 70s saw Kathadi Ramamoorthy, Mouli and Visu coming up strongly followed by Crazy Mohan and S.V. Sekhar. In this scenario, let us talk about Major and his plays.

Sundarrajan, a native of Periakulam was employed with Telephones but his heart was after art (i.e.) Drama. He had an uncle by the name Veeraraghavan (a well known stage/cinema artist) who was actively into the stage. There was one Mr.N.S.Natarajan, more commonly known as Sambu Natarajan. He had staged the plays of writer Devan’s famous stories “Thuppariyum Sambu” and the name Sambu got attached to him. Many persons who later made a mark in cinema trained under him. Jai Shankar acted in his drama (Theerppu) and even actor Srikanth had acted here before moving on to Ragini Creations. And here it was that Veeraraghavan brought Major. Major made a mark on the stage and soon found himself at the centre stage of the troupe. With Natarajan becoming old and weak, Major took charge of the entire troupe. After the passing away of Natarajan, Major changed the trope name as Padmam theatres. As it is called the Golden period of Tamil Drama, there were many gifted writers who wrote many plays for NSN (written as EnEsEn) theatres. To name a few, Comal Swaminathan, Karaikudi Narayanan, Thooyavan and Vietnam Veedu Sundaram wrote many plays for this troupe. Whether it was by accident or by choice, Major named his drama titles as four letter Tamil words. For example

அப்பாவி

சந்ததி

சொந்தம்

கல்தூண்

ஞான ஒளி

அச்சாணி

தீர்ப்பு

ஜஸ்டிஸ்


(Of course he also staged plays without four letter words like Tiger Thathachary and Delhi Mamiyaar).

Interesting information is actor Siva Kumar after coming into the cine field voluntarily approached Major and expressed his desire to act in his plays. Major impressed by the young man’s involvement admitted him and Siva Kumar played important roles in most of the plays which were staged in the early 70s.

Film

The play that formed the basis of our film in discussion is Gnana Oli and as most of the readers should be aware, Vietnam Veedu Sundaram wrote it. VVS at that point of time (we are talking about late 60s and early 70s) had written 3 plays. Vietnam Veedu for Sivaji Nataka Mandram, Kannan Vandhaan for YGP (later made as Gowravam) and Gnana Oli for Major and all the three were getting staged almost at the same time.

VVS basically belonged to Tanjore District and had his education at Poondi. In his formative years he came across a Church Father, who helped him to study and he was a man of extreme kindness and this quality had left a deep impression in the mind of VVS. The Father had great visions about the Church he was managing and wanted to rebuild the Church in a big manner. He also wanted a Hospital, Library etc for his hometown, which is reflected in the film.

VVS, an avid reader (during those days a storywriter must read a lot) was introduced to various types of Books and this helped him to think about new stories and improvise the characterisation. The fact that all the three -Vietnam Veedu, Gnana Oli and Kannan Vandhaan, were different from each other showcased his writing skills. During this period French novelist –Play writer Victor Hugo impressed VVS and the novels Hunchback of Norte Dame and Les Miserable both written by Hugo particularly fascinated him. The ugly Church bell operator of Hunchback of Norte Dame character who falls in love with a beautiful woman had him thinking about a knot but for a stage play, it was not enough. Then he read Les Miserable and it suited his look out for a suitable story. It dealt about a young man who commits a murder at the spur of the moment and an Inspector who is after him. But the problem was the novel had already been filmed in Tamil as “Ezhai Padum Paadu” which had V. Nagiah in the lead and Javer Seetharaman as the Inspector. (V.Gopalakrishnan, Lalitha and Padmini were there too) In fact the character name of Inspector was Javert and Seetharaman by his wonderful portrayal of the Inspector came to be known as Javer Seetharaman. But all said and done, this movie was a Box – Office failure. (Yet the movie continues to be spoken as a quality movie).

Keeping this in mind, VVS decided to use both the backgrounds so that Antony the main protagonist was introduced as an Orphan who is brought up by the Church father and he was shown as the Bell operator at the Church. In addition Antony was also shown as the man who designs and fabricates coffins. VVS, Indianised the plot nicely and there was a lot of scope for people to perform.

Major, a close confidant of NT had invited him to see the play. As a matter of fact, NT used to see all dramas of not only Major but also the plays of other troupes, as stage occupied a special place in his heart. VVS also by this time had become close to NT having written Vietnam Veedu. So when NT saw the play he was pretty much impressed. He wanted to do the movie version of the play. He saw the play more than 2, 3 times. He asked the Tenkasi brothers Sankaran and Arumugam to acquire the rights of the play and Major was more than willing.


STORY & SCREENPLAY

By now VVS had come into the cine field and having successfully written Vietnam Veedu, there were no second thoughts about putting him in charge of the screenplay. P.Madhavan was assigned to wield the mega phone. They have already come together in Vietnam Veedu. VVS and Madhavan sat down to rework the story to suit the cinematic needs. In the play, there was no physical appearance of Antony’s wife and the character was established through dialogue. But for cinema, this character was “physically” presented and Vijaya Nirmala played the role of Rani who would marry Antony and would die during delivery. A duet song was also included (Amma Kannu summa sollu). The drama had a parallel comedy track enacted by stage artists Rajagopal and Kasinath. But when the screenplay was getting shaped up, they felt that comedy track might hinder the serious flow of the story and decided to cut it short. MRR Vasu and ISR played these two characters. VKR appeared as a Doctor who gives shelter to Mary, the character played by Saradha, Manorama came as VKR’s wife. But by and large, the soul of the play was preserved.

In the play, Major played the role of Antony @ Arun and his uncle Veeraraghavan played the role of Inspector Lawrence. For the movie version Major took the role of Lawrence as NT donned the role of Antony. [Major used to stage the play even after the movie was released and people who had seen the movie and saw the play later found it somewhat bemusing]. The other major role was Antony’s daughter and “Oorvasi” Saradha made a comeback to Tamil cinema after a long gap through this role. Srikanth now a regular in NT movies did the guest role of Saradha’s lover who gets killed. Gokulnath played the role of Church father.

A slight briefing about the story. As told earlier, Antony, the orphan is brought up by the Church Father. Antony is short tempered and picks up quarrels easily. Father advises him restraint but of no avail. Antony marries Rani and she becomes pregnant. Antony the coffin maker gets an order to fabricate a coffin and when he finishes the job receives the information that the person who was on the death bed had recovered and so coffin would not be required. Then comes the news that his wife had died after delivering the girl child. (A poignant scene where NT would have simply excelled). Antony brings up the girl child on his own and sends her to Chennai for studying. At this time Lawrence a childhood friend of Antony arrives there to take up the post of Police inspector and needless to say that he also has great respect for the Rev. Father. Mary, the daughter of Antony falls in love with Srikanth who studied with her and the inevitable happens. Antony seeing this and in a fit of rage tries to harm Srikanth but Lawrence interferes and conducts the marriage then and there. He asks Srikanth to bring his parents to formalise the marriage. But Antony to his dismay finds out that Srikanth is a womaniser and he refuses to marry Mary. Antony in a fit of rage hits him and he dies. His friend and Inspector Lawrence arrests Antony. Mary runs away from home and tries to commit suicide and is believed to be dead. Antony gets shattered further. Rev Father is sick and wants to meet Antony. Lawrence brings Antony on parole to meet the Church father and Father passes away. Antony using this opportunity escapes from the police cordon. Interval.

After many years Antony returns to his hometown but now he is Arun, a multi millionaire. He buys a house, stays there and tries to meet his daughter. She because of the relationship with her lover had conceived and given birth to a girl and she is finding it difficult to make both ends meet. Lawrence posted in the same town is suspicious about Arun but he is unable to find proof. Antony tries to help his daughter but Lawrence is always after him thus by making the reunion difficult.

NT’s Make up and Body Language

The make up also played a part in the success of the movie. Normally when the hero is shown as an aged person, they normally grey the hair at the side burns and in the front above the forehead. But here NT while discussing on the make up insisted on a wig with complete white hair and a thick white mush. He told the crew that when Arun comes back to his hometown, his grand daughter (daughter’s daughter) would be grown up and ready for a marriage. So for such a character, the make up should be like this, he clarified. The wig with a receding hairline and thick mush sported along with a cooling glass (there would be again a story behind that) would have played a prominent role in the character build up. The get up would add majesty to the character during the song sequence.

It seems that NT did a lot of homework for this character. He gave importance to gestures in this movie. VVS recalls that during the shooting of the movie, even while seated at the studio floor in between the shots, NT was liberally using his left hand rather than his natural right. He had told VVS that he wanted to practise the left handed nature of Antony so that it gets reflected correctly on screen. Remember the gesture of his left hand patting his right chest –shoulder. The second half is exactly opposite with Arun using his right hand. Inspector Lawrence tries many a trick to trap him and of course this is the twist that surfaces in the climax

VVS – the writer

VVS got more applause for this film for his dialogues. Especially the second half was racy and the cat and mouse game between the leading characters gave lot of scope for him to indulge in word play. In order to make the Inspector believe that Arun is not her father, Saradha comments that she doesn’t want to discuss her daughter’s marriage in front of third person, for which Lawrence retorts “ஏம்மா, அவர் என்ன அன்னியரா? சொந்த அப்பா” leaves a gap and then says “மாதிரி”.

Same way when he sees Arun crushing the fruit for making the juice “ஏதேது, இந்த பழம் உங்க கையிலே படற பாட்டை பார்த்தா, இதுவே ஒரு ஆளா இருந்தா ஒரே அடியிலே உயிரே போயிடும் போல இருக்கு?".

The scene where Major tries to pocket the silver glass tumbler used by NT is another gem. NT would ask “இதையே மற்றவங்க செஞ்சா குற்றம் அதையே நீங்க செஞ்சா ஞாபக மறதி இல்லையா?"

Major would angrily ask, “What you mean?”

NT: “I mean the silver tumbler”.

After telling that he would remove his gloves with a sarcastic grin indicating that even if he had taken the tumbler it would have been of no use. The theatre would roar during the scene.

We can quote many scenes like that but let us come back to our point of discussion.

Song Composition

Three to four songs were thought of for the movie. While NT – Vijaya Nirmala duet was one, the second song, duet like one (though it was sung only by Susheela – Manamedai Malargaludan Deepam) was filmed on Saradha and Srikanth. Both comes before Interval and after interval, the screenplay would be fast building up the confrontation between the two characters. The main protagonist would be on tenterhooks. On the one hand, he is unable to openly help his daughter. If he does it, then the Inspector who is looking out for a small slip would pounce on him. Caught in no man’s land, the internal turmoil piles up and the song comes at the breaking point.

A HIGHLY CHALLENGING SONG

Having conceived the situation, Madhavan arranged for song composition. VVS also took part in the composition. Madhavan explained the situation and he along with VVS expressed their desire to Kannadasan that it would add lustre to the song if Biblical sentences could be inter spread between the pallavi and the charanam. The lyrics as usual flowed from Kannadasan and Madhavan and MSV had the unenviable task of choosing the two charanams from the lot Kannadasan had given. It was decided that the biblical lines coming out as outburst would be in the form of vasana nadai and MSV set it accordingly.

Recording & Dilemma

The recording session was fixed. At the time of recording, Madhavan and MSV had one dilemma. Having decided to keep the intermittent lines in vasana nadai, now they were contemplating to have this lines spoken by some body else while TMS would sing the song. NT happened to walk in and it seems that MSV hesitantly asked him if he is willing to dub the same. NT was not willing stating that speaking such a dialogue in high pitch when the song is going full throttle would be difficult. MSV then got hold of Joseph Krishna, his Violinist and an Anglo Indian to try out the dialogue. It was not up to the mark and they had to reject it. Then MSV got the mimicry expert Sadhan to try out the dialogue. As soon as he tried it out, NT burst into laughter. When all these things were happening, TMS was simply observing them. The seed of doubt in MSV and Madhavan’s mind was about the ability of TMS to speak the English dialogue. Then came a suggestion to use TMS himself and TMS also stepped in to assure that he can utter the dialogues. NT asked Madhavan and MSV to proceed with TMS himself and he was proved right. TMS approached NT and asked him to speak out the dialogue again. NT spoke the dialogue OH My Lord Pardon me… TMS observed the feelings, emotions and the pitch of NT and reproduced the same. The song and intermittent lines were well sung by TMS and for the listeners it was as if NT had himself spoken it.

NT – TMS Bonding

Not without reason had NT said like that. The TMS – NT association dates back to 1954 and 18 long years have gone by when this incident took place. As everybody is aware, it was C.S.Jayaraman, who was singing for NT during his early days and NT was recommending CSJ for singing in all his films. At that point of time music director of Thookku Thooki G.Ramanathan brought TMS to NT and requested him to listen to TMS’ singing and if satisfied could give him a chance in the movie. NT was hesitant but he agreed to listen. He spoke to TMS and told him that if he sings well then he would give three or four songs to him. While NT was speaking to TMS, TMS was closely watching NT or rather his voice. TMS had this rare ability of adapting his voice suitably to the voice of the person for whom he is doing play back singing. TMS absorbed the nuances of NT’s voice and started singing Sundari, Soundari, Nirandhariye. For NT it was revelation. Till that time he had thought that CSJ’s voice best suited him but now he found out that here is a man who can effortlessly match his voice. If TMS absorbed NT’s voice, NT keenly observed the body language of TMS and you could see NT modulating his lip sync based on TMS’ way of rendering. If it was high decibel Paattum Naane, he would also do it with a high decibel body language and for songs like Yaar andha Nilavu, which was low key, NT would adjust his body language in such a way that the audience at the theatre felt it. From that day (Thookku Tookki) onwards it was TMS for him. But in between other singers had come and gone as well.

OTHER VOICES TOO

Other playback singers too had given voice for NT and it was a matter of time before it became a foregone conclusion that it was the voice of TMS that became the undisputed and natural voice for NT in playback singing. In Kalyanam Panniyum Brahmachair JP Chandrababu sang for NT (Jolly Life), in Raja Rani, SC Krishnan sang for him (Poonai Kannai Moodikkondaal) IN Ethirparathathu it was AM Raja who gave him voice- Sirpi Sethukkatha and Kathal Vaazshvil Naane. Also in Bommai Kalyanam it was AM Raja- Anbe nee Angey, and Inbame Pongume. In Naan Sollum Ragasiyam it was PB Sreenivas who gave playback voice for NT- (Kandene Unnai Kannale) SG also had given voice to NT- in Vanangamudi (Malaiye Un Nialai neeyum paarai, in Kappalottiya Thamizhan- Odi Vilaiyadu Paappa. In Sabash Meena, it was TA Moti who gave him playback voice- Kaana Inbam. Gandasala has sung for NT in Thenali Raman (Ullasam Thedum) and Kalvanin Kathali (Veyiluketra Nizhalundu) Trichy Loganthan too had sung for NT in Kalvanin Kathali. NV Sundram had sung a small piece in Veerappandiya KattaBomman (Sakthi Vadivelane, just before Varalakshmi sings Manam Kanintharul Vel Muruga)

Except on rare occasions when he had to submit to the wishes of the Director or producer like Sridhar (who made AM Raja sing in Vidi Velli and Punar Jenmam) and MuKa (CSJ being the relative of MuKa, got him the chance in Pudhayal) and Paavai Vilakku also had CSJ singing Kaaviyamaa illai Oviyamaa. In Kuravanji (again Mekala Pictures – MuKa) too SCJ Sings for NT. But wherever he could put his foot down, NT insisted on TMS. KVM, the MD of Kungumam (Rajamani Pictures) had wanted Sirkazhi to sing “Chinnan Siriya Vanna Paravai” because of its high pitch and classical background. Directors Krishnan Panju were on agreeing terms but NT asked KVM to proceed with TMS, it was said. KVM went ahead and we know how well the final product shaped out. There might have been instances when NT had agreed to make use of other singers but the bonding between them never got strained. It remained intact in spite of later day happenings, which were not the making of NT. After a long gap IR used TMS for Thaikku Oru Thalaattu and during the picturisation of the song when NT heard the song on Naagra, he commented to Padmini “TMS – TMS thaan”. (The song Pazhaiya Paadal Pole Pudhiya Paadal Illai was based on the tune of Unnai Ondru Ketpen from Puthiya Paravai but unfortunately the song was never used in the movie except for a few lines. Till date this remains the only song, which had the combination of NT- IR – Vairamuthu – TMS –PS)

MUSIC

Kannadasan used to always say that MSV is the authority of all forms of music that exist in different parts of the world. MSV had composed music for all religions in India. And among the songs composed for Christian theme (or shall we say using biblical words), this may perhaps be the best or one of the best. He had used appropriate musical instruments like church bells. Again the chorus by the church going Anglo Christians has come out very well. While listening to the song, one would get a feeling that he is attending a Sunday Mass.

TMS SAW THE MOVIE

TMS himself has disclosed that when the movie was released, he went to the theatre and sat with the audience and saw the film. He admitted openly that he thanked God for blessing him with such a voice and he also added that the same applies for Nadigar Thilagam for his acting ability. He thought the NT- TMS combination was one of the gifts of God.

APPRECIATION FROM THE CHRISTIAN COMMUNITY

As soon as the song became popular, many Christian friends came to TMS and congratulated and praised him for singing the song with so much excellence. They said that it was like a Christian offering prayers to Jesus Christ and not like a cinema song. TMS then had said that perhaps it could be that he was born as a Christian in his previous birth. As for as God’s gift to him is concerned (i.e.) his voice, it is very much true. Because without that he could not have sung immortal songs on Lord Muruga (still a rage), and songs like Ellorum Kondaduvom for Muslims and Devane ennai Parungal for Christians.

The song sequence

Now came the picturisation part. The other two songs had been shot indoors. Though both the songs were supposed to be outdoors, they were shot at AVM studios. So outdoor shooting was planned for this song and Kodaikanal was chosen as the spot. The song rather the pallavi would be subtle in sound with TMS singing it in what they call half open voice that would gather momentum when charanam starts and the decibel level would hit the roof when the charanam ends. Moreover in between the two fast charanams, there were two slow charanams and MSV had beautifully arranged it and TMS had done full justice to the song.

The song would start in the bungalow and when the pallavi comes to an end with the word மன்னிதருள்வீர், the camera till then focussing on NT’s face from a close up angle would move away and it would be Kodaikanal. Here comes the first vasana nadai

Oh Lord! Pardon Me;

உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்

வேறு வேறு பாதையில் போய் விட்டன

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே

When this line is sung, the screen changes to the earlier scene when Antony tries to reveal his identity to his daughter and she seeing the Inspector just entering her home hides her joy and acts as if Arun is a stranger. With this the charanam starts and so is the majestic walk by NT. The camera captures him sideways when he sings

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ

சேய் உறவில் நினைவுகள் மௌனமோ

நோய் உடலிலா மனதிலா தேவனே

the camera from a close up would start moving away from him and the mid close up followed by the mid long shot would come and finally it would culminate in a long shot when he finishes

நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே

The walk without straying even an inch would match what they call thala layam of the song. You can feel the increase in decibel level in his walk and finally when he raises both his hands in his own unique style, the applause that would start with the first line of charanam would also be increasing and would reach crescendo when he throws his hands up skywards.

Another beauty of this scene is when the long shot shows NT raising his hands at the end of the last line of the charanam, you can see the movement of shadows of clouds on the ground, which would be passing above the head of NT. Cameraman P.N.Sundaram affectionately known as PNS, would have beautifully captured that shot. It seems that it was a coincidental shot. They had not waited for such a happening but when it happened on its own, it enhanced the beauty of the song.

The second vasana nadai would then start with

Oh Lord! Please answer my prayer

and then the slow charanam

மான்களும் சொந்தம் தேடுமே

இம்மானிடன் செய்த பாவம் என்னவோ

காவலே கர்த்தர் வேலியே; உன்

பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

after this again the vasana nadai comes

செல்வங்கள் குவிந்தன

மாளிகை வந்தது

சேவை செய்திட சேவகர் ஆயிரம்

தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர்

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

No Peace of Mind!

Kannadasan the genius could bring out the turmoil of the character so effortlessly. Whether it is biblical wordings or his own out pour, he comes out trumps.

Arun while singing this reaches a Church situated on a hillock with steps leading to it and Arun climbs up the stairs but without going inside the church sings

கேள் தருகிறேன் என்றதும் நீரன்றோ

when he reaches the final line, again the majestic pose with his right hand held up is shown on the screen when he sings

என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி

And the final charanam soaked in tears comes out of his voice

கண்களில் கண்ணீர் இல்லையே;

and ends with his confession

உன் கோவிலில் வந்து சேவை செய்கிறேன்.

And the last biblical vasanam comes up

முள்ளை வளைத்து ஒரு மகுடம் அணிந்தும்

ஆணி அடித்து ஒரு சிலுவை அறைந்தும்

அன்று நடந்தது ஆவி துடித்தது

இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

When he finishes with the rendering of Pallavi again in a slow manner, it is again his home. The entire 4- 4.5 minutes, Kannadasan, MSV, TMS and NT simply transport the audience to the emotional world of the character Antony and for a moment it looks as if you are wearing his shoes. A great song and great acting by NT, no doubt about it.

Success Story

Like at any point during his illustrious career, even while this film was on floors, NT had 4, 5 projects at various stages. Babu, Raja, Pattikkaada Pattanama, Dharmam Engey, Thava Pudhalvan were on floors and Vasantha Maaligai had started. Starting from Kulama Gunama in 1971, which ran for 100 days, NT was having a dream run. Savale Samali also celebrated 100 days and intermittent films like Sumathy En Sundari and Moondru Deivangal had 12 and 10 weeks run. Babu released on Deepavali day of 1971 (18th Oct 1971) also ran for 100 days. If 1971 was like that, 72 was still better and it turned out to be the year of NT. His first film for 1972, Raja became a smash hit and Gnana Oli was ready by that time. Normally producers avoid the month of March because of examinations and they release it in April to encash on the summer vacation, when families prefer going to movies. But the producers-director duo was confident of the film’s success and March 11th was announced as release date. (It must be noted here that Director P.Madhavan had this sentiment of releasing his movies only on Saturdays). The other reason that prompted their decision was Pattikkaada Pattanama (P.Madhavan’s own production under his Arun Prasad movies) was slated for release on May 6th. For the first time for a NT movie and first time for a Black and white movie, 5 theatres were charted in Chennai and all were regular shows. Raja was yet to complete 50 days when this movie hit the screen it was proclaimed a big hit right on Day 1, all over Tamil Nadu. Chennai at that time had a culture of Sabhas arranging for special shows and booking the entire tickets for the show. It is said that Gnana Oli created a record of sorts when 55 special screenings were arranged for the Sabhas and all were Houseful. This was in addition to the normal shows. The producer- directors’ confidence about their product was vindicated with the success of the movie. It ran for more than 100 days. The success tasted more sweeter because Gnana Oli was sandwiched between two entertainers Raja and Pattikkaada Pattanamaa The subject was ever green can be judged from the fact that it was remade in Malayalam 14 years after its release.

To sign off, my personal note. As I said earlier, it was released on March 11th of 1972, Saturday, in Madurai – New Cinema. I had watched the opening show of NT’s previous film Raja on Jan 26th (that happened to be my first experience on Opening shows) and so naturally was very excited about this movie. But alas! My school annual examinations started bang on March 11th and so I couldn’t go. My cousin had gone and when he came back, he had 100 incidents to boast of. The fact that I was grudging made him to elaborate more, just to tease me. The exams got over by March 24th Friday and I could watch the movie only on the 16th day, being Sunday the 26th. But when I saw the movie, I felt it was worth the wait. Needless to say that the theatre response was infectious. Not only on that day, whenever I had seen it in theatres, it was the same irrespective of the years that rolled by.

Here goes the lyric.

தேவனே என்னை பாருங்கள்; என்

பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

ஆயிரம் நன்மை தீமைகள்

நாங்கள் செய்கின்றோம்

நீங்கள் அறிவீர்

மன்னிதருள்வீர்

Oh Lord! Pardon Me

உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்

வேறு வேறு பாதையில் போய் விட்டன

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ

சேய் உறவில் நினைவுகள் மௌனமோ

நோய் உடலிலா மனதிலா தேவனே

நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே

Oh Lord! Please answer my prayer

மான்களும் சொந்தம் தேடுமே

இம்மானிடன் செய்த பாவம் என்னவோ

காவலே கர்த்தர் வேலியே; உன்

பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

செல்வங்கள் குவிந்தன

மாளிகை வந்தது

சேவை செய்திட சேவகர் ஆயிரம்

தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர்

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

No peace of Mind

கேள் தருகிறேன் என்றதும் நீரன்றோ

நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை

என் கருணையே திறக்குமா சன்னதி

என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி

கண்களில் கண்ணீர் இல்லையே; இந்த

உள்ளமும் இதை தாங்கவில்லையே

கொண்டு வா இல்லை கொண்டு போ; உன்

கோவிலில் வந்து சேவை செய்கிறேன்.

முள்ளை வளைத்து ஒரு மகுடம் அணிந்தும்

ஆணி அடித்து ஒரு சிலுவை அறைந்தும்

அன்று நடந்தது ஆவி துடித்தது

இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

தேவனே என்னை பாருங்கள்; என்

பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

என்

பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

அன்புடன்

sivaa
12th April 2014, 07:40 AM
DEAR SIVAA SIR

COULD YOU KINDLY UPLOAD HERE ONCE AGAIN THE SRILANKA RECORDS OF OUR NADIGAR THILAGAM's FILMS - BOTH THE NUMBER OF DAYS & COLLECTION

FOR THE BENEFIT OF ALL

IF COMPARISON WITH OTHER FILMS AVAILABLE IT WOULD BE EVEN MORE GREAT !

THANKS AND REGARDS
RKS

நீங்கள் கேட்டதற்கு இணங்க

செல்வம்.....கொழும்பு..........கிங்ஸ்லி........29.. நாட்கள்
செல்வம்.....யாழ்நகர்............வெலிங்டன்...30..நா ட்கள்

தனிப்பிறவி..கொழும்பு.........செல்லமகால்.29..நாட்கள ்
தனிப்பிறவி..யாழ்நகா...........வின்சர்............2 9..நாட்கள
.............

நெஞ்சிருக்கும்வரை......கொழும்பு..........கெப்பிட்ட ல்......36...நாட்கள்
நெஞ்சிருக்கும்வரை......யாழ்நகர்............வெலிங்ட ன்.......31..நாட்கள்

சந்திரோதயம்.................கொழும்பு..........கிங் ஸ்லி............36..நாட்கள்
சந்திரோதயம்.................யாழ்நகர்............வெ லிங்டன்.......22..நாட்கள்
.....................

;தேனும் பாலும..............கொழும்பு...........ஸெயின்ஸ்தான் ......62...நாட்கள்
தேனும் பாலும்..............யாழ்நகர்............ராஜா...... ....................50...நாட்கள்

குமரிக்கோட்டம்.............கொழும்பு..........கெப்ப ிட்டல்...............42...நாட்கள்
குமரிக்கோட்டம்.............யாழ்நகர்............வெல ிங்டன்...............41...நாட்கள்

தேனும் பாலும...கறுப்பு வெள்ளை படம்
குமரிக்கோட்டம்..கலர்படம்
தொடரும்....

sivaa
12th April 2014, 07:43 AM
Dear Raghavender Sir,

Wishing you a speedy recovery.

sivaa

abkhlabhi
12th April 2014, 11:06 AM
Dear Raghavender Sir,

Pray God for speedy recovery.

uvausan
12th April 2014, 12:30 PM
Reproducing the third song posted in Padalgal Palavitham [பாடல்கள் பலவிதம்] thread in case people had missed out.

SIVAJI SEASON - SONG 3


என்

பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

அன்புடன்

அன்புள்ள முரளி

STOCK OUT situation

புகழ இருந்த வார்த்தைகள் எல்லாம் எப்பவோ தீர்ந்து போய் விட்டது - RBS இல் லோன் கிடைக்குமா ? I can assure you that the loan from RBS would be used only to praise your postings and it will not turn into a NPA .

eweaxagayx
12th April 2014, 04:02 PM
I pray our GOD Sri Parthasarathy Swamy and Sri Narasimha Swamy to shower THEIR blessings on Sri Raghavendra sir for his speedy recovery and a good health.

RAGHAVENDRA
12th April 2014, 10:23 PM
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவருடைய அன்பு வாழ்த்துக்களின் மகிமையாலும், இறையருளாலும் எல்லாவற்றிற்கும் மேலாக நமது இதயதெய்வம் நமக்கு தொடர்ந்து அளித்து வரும் தெம்பினாலும் மருத்துவமனையிலிருந்து மிகவும் குறுகிய காலத்தில் இல்லம் திரும்பி தற்போது ஓய்வெடுத்து வருகிறேன். நலம் பெற வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களக்கும், சித்தூர் வாசுதேவன், தம்பி சுப்பு, அருமைத் தம்பி கோபால், நகைச்சுவைக் கவி சின்னக்கண்ணன், அன்பு அண்ணா சுப்ரமணியம் ராமஜெயம், பெங்களூர் ஹரீஷ் எ செந்தில், கோவை செந்தில்வேல் சிவராஜ், சிவாஜி செந்தில், தம்பி ராகுல்ராம், திருச்சி ராமச்சந்திரன், தம்பி சாரதி, கோபு, அருமைச் சகோதரர் TACinema, ஹைதராபாத் ரவி, கல்நாயக், அருமைத் தம்பி கேசிஎஸ், ஜே.ராதாகிருஷ்ணன், அன்புச் சகோதரர் சிவா, பெங்களூர் பாலா, என்விஆர் கோல்ட் ஸ்டார் சதீஷ், சாந்தி தியேட்டர் ராமஜெயம் ஆகியோருக்கும் மற்றும் எம்.ஜி.ஆர். திரியிலிருந்து விசாரித்த அருமைத் தம்பிகள் வினோத், குமார் மற்றும் சைலேஷ் பாபு உள்பட அனைவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றிகளைக் கூறுகிறேன். இதே போல் தொலைபேசியில் விசாரித்த பம்மலார் மற்றும் நெய்வேலி வாசு சாருக்கும் என் உள்ளமார்ந்த நன்றி. மற்றும் எம்.எஸ்.வி. இணையதளத்திலிருந்தும் தினமும் என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்த பல அன்புள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

நாளை நடைபெற உள்ள அந்த நாள் திரையீட்டு விழாவிற்கு என்னால் முழு ஈடுபாட்டுடன் செயல் பட முடியாத போனதால் தன் அலுவலக வேலகளுடன் இந்த வேலைகளையும் எடுத்து செய்த முரளி சாருக்கு என் இதயபூர்வமான நன்றிகள். நாளைய நிகழ்ச்சி சிறப்புற நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அது மட்டுமின்றி அத்தனை வேலைகளுக்கிடையிலும் என் உடல் நிலை பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் பதிவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தியதற்கும் அவருக்கு என் நன்றிகள்.

விரைவில் வழக்கம் போல் பங்களிப்பைத் தொடர முடியும் என நம்புகிறேன்.

தங்கள் அன்புள்ள
ராகவேந்திரன்

RAGHAVENDRA
12th April 2014, 11:22 PM
https://m.ak.fbcdn.net/scontent-a.xx/hphotos-ash3/t1.0-9/10154050_708533605863981_7650948900212020193_n.jpg

sivaa
13th April 2014, 05:29 AM
இலங்கை விபரங்களின் தொடர்...

குருதட்சணை.....................கொழும்பு........... .......செல்லமகால்..........24...நாட்கள்
குருதட்சணை.....................யாழ்நகர்........... .........வின்சர்...................20...நாட்கள்

தலைவன்.............................கொழும்பு....... ..........செல்லமகால்..............21...நாட்கள்
தலைவன்.............................யாழ்நகர்....... ............வின்சர்.......................21...நாட ்கள்

.................................................. ........
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image37_zps396f0bbf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image37_zps396f0bbf.jpg.html)

தங்கசுரங்கம்..................கொழும்பு............ .....செல்லமகால்...........51...நாட்கள்
தங்கசுரங்கம்..................யாழ்நகர்............ .......வின்சர்...................51...நாட்கள்

ரகசிய பொலிஸ்115..........கொழும்பு................செல்லமக ால்..............39...நாட்கள
.ரகசிய பொலிஸ்115..........யாழ்நகர்...................வின் சர்.....................28...நாட்கள

.................................................. ..............

திருடன்.................................கொழும்பு.. ..............சென்ட்ரல்...............98...நாட்கள்

நம்நாடு.................................கொழும்பு.. ..............கெப்பிட்டல்...................95...ந ாட்கள்

வரும்...இன்னும் வரும்.....

sivaa
13th April 2014, 05:38 AM
மார்ச்.16 2014 திகதியிட்ட தினத்தந்தி சினிமா வளம்பரம்
இன்றதான் எனக்குக்கிடைத்தது
அதில் இருந்து
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image35_zps74e07831.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image35_zps74e07831.jpg.html)

uvausan
13th April 2014, 11:37 AM
அன்புள்ள சிவா சார் , மிகவும் நன்றி NT யின் படங்கள் ஸ்ரீலங்காவில் ஓடிய நாட்கள் , திரை அரங்குகள் எல்லாவற்றையும் அழகாக சிரமப்பட்டு எங்களுக்கு தொகுத்து அளித்துள்ளீர்கள் - மீண்டும் மீண்டும் உண்மை செய்தியை எவ்வளவு போட்டாலும் கோட்சே வை சுட்டது காந்தி என்று சொல்லும் கூட்டம் உள்ளவரை எதிரும் புதிருமாகத்தான் அந்த பக்கத்திலிருந்து பதிவுகள் வந்து கொண்டிருக்கும் - என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான் - ஆனால் கட்டபொம்மன் புகழ் நிலைத்திருக்கும் - எட்டப்பன் புகழோ உலகம் சொல்லட்டும்

Ravi

uvausan
13th April 2014, 11:48 AM
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ( one day in advance )-

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்!"

அன்புடன் ரவி

ScottAlise
13th April 2014, 12:57 PM
பார்த்ததில் பிடித்தது - 24

மாடி வீடு ஏழை

பல நண்பர்கள் பார்த்து இருக்க வாய்ப்பு கிடைக்காத படங்களில் இதுவும் ஒன்று , கலைஞர் கருணாநிதின் திரை கதை வசனத்தில் , அமிர்தத்தின் இயக்கத்தில் வந்த படம்

கதை :

மகனின் மேல் உயிரே வைத்து இருக்கும் ஒரு பெரிய பணக்கார தந்தை பரமாந்தம் (அப்பா சிவாஜி ), மகனின் பிறந்தநாள் விழாவுக்கு வர வேண்டும் என்று ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து வரும் அளவுக்கு மகனின் மேல் பாசம் , மோகன் (சின்ன சிவாஜி ) வாழ்கையை உல்லாசமாக கழிப்பவர் , மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை படும் அப்பா , அவரை காஷ்மீர் செல்ல பணிகிறார் , காஷ்மீர் செல்லும் மோகன் அங்கே தன் காதலி ஆனந்தியுடன் (ஸ்ரீ பிரியா ) ஆடி பாடி கொண்டு இருப்பதை தன் secretary சொக்கநாதன் (நாகேஷ்) மூலம் அறிந்து கொள்ளும் பரமாந்தம் தன் மகனின் காதலுக்கு குறுக்கே நிற்கிறார் , ஆனந்தி தான் காதலில் ஜெய்த்து காட்டுவாதாக சவால் விடுகிறார்.

தன் அறைக்கு வரும் பரமாந்தம் தன் கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறார் . அவர் மனைவி , அவருடன் பேசுவதாக நினைத்து கொள்ளுகிறார் . கதை சற்று பின் நோக்கி செல்லுகிறது

ScottAlise
13th April 2014, 12:58 PM
வையாபுரி (VKR ) ஒரு பெரிய பணக்காரர் , அவரின் ஒரே மகள் தான் லக்ஷ்மி (சுஜாதா ) , வேலை தேடி வரும் பரமாந்ததை ஜமிந்தார் என்று தவறாக நினைத்து , அவரை வீட்டில் தங்க வைத்து , வேலை கொடுத்து , லக்ஷ்மியுடன் பழக சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்
வையாபுரி. இருவரும் காதலிக்கிறார்கள் , பரமாந்தம் ஜமிந்தாரின் வாரிசு அல்ல என்பதை அறிந்து கொள்ளுகிறார் வையாபுரி. பரமாந்ததை வீட்டை விட்டு அனுபிவிடுகிறார் , லக்ஷ்மி கூட சென்று விடுகிறார் , வேலை இல்லாமல் கஷ்ட படும் பரமாந்தம் மாசிலாமணி (மேஜர் ) வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் , தன் எதிரில் நடந்து வந்தால் சகுனம் நன்றாக இருந்து வேலை கிடைத்து விடும் என்று சொல்லும் மனைவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பரமாந்தம் நேர்முக தேர்வுக்கு செல்ல , அங்கே மீண்டும் ஏமாற்றம் , அதை மறைக்க தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று மனைவிடம் பொய் சொல்லி விடுகிறார் கணவன்

தன் தோழியின் கல்யாணத்துக்கு செல்லும் லக்ஷ்மி , அங்கே எடுபுடியாக வேலை செய்யும் தன் கணவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் . கொஞ்சம் காலம் கழித்து பரமாந்தம் ஒரு பெரிய land deal யை முடிக்க , 5 லட்சம் சம்பளமாக கிடைகிறது , அதை வைத்து பெரிய தொழில்சாலை தொண்டங்கிரர் . தன் மனைவியை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்று உழைக்கிறார் , தனக்கு உதவிய மாசிலமணியை மேனேஜர் ஆக வைத்து கொள்ளுகிறார்

CUT

காதல் தோல்வியில் தன் மகன் விஷம் குடித்த செய்தி கேட்டு அவரை பார்க்க விரைகிறார் பரமானதம் . தன் மகனின் பிடிவாதத்தை சகிக்க முடியாமல் ஆனந்தி வீட்டுக்கு பெண் கேட்டு செல்லுகிறார் பரமானதம். ஆனந்தியின் தந்தை தான் மாசிலாமணி (மாஜி மேனேஜர் ) பெண் தர மறுக்கிறார் , காரணம் தன் மனைவியை சரியாக பார்த்து கொள்ள முடியாதவரின் மகனும் அப்படி தானே இருப்பன் என்பது அவர் வாதம்

பரமானதம் மீண்டும் பழைய நினைவுக்கு போகிறார்

வெறி வந்த மாதிரி உழைக்கும் பரமானதம் தன் மனைவியை பார்க்க கூட நேரம் இல்லாமல் , ஒதுக்க முடியாமல் இருக்கிறார் , அவரின் ஒரே லட்சியம் வியாபாரம் , இதற்கு நேர் எதிர் மாசிலாமணி ,குடும்பத்துக்கு அதிக நேரம் செலவு செய்கிறார் , இதனால் இவர்கள் உறவில் சிறு விரிசல் , இந்த நேரத்தில் லக்ஷ்மி தாய்மை அடைகிறார் , அப்போதும் பரமானதம் அவரை கவனிக்க நேரம் இல்லாமல் ஓடுகிறார் .
கட்

பரமானதம் ஆனந்தி தன் மகனை காதலிப்பதாக எடுத்து சொல்லி , கல்யாணத்தை நடத்தி வைக்கிறார் , கல்யாணமான சில நாட்களில் சந்தோசமாக இருக்கும் தம்பதிகள் ,பிறகு difference of opinions வந்து சண்டை போட்டு கொள்ளுகிறார்கள் , காரணம் மோகன் தொழிலில் கவனம் செலுத்தும் அளவுக்கு குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை என்பது தான் , விவகாரம் முற்றி ,ஒரு நாள் மோகன் ஆனந்தியை அடிக்க அவர் தன் பிறந்த வீட்டுக்கு போக , பரமானதம் தன் மகனுக்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உதரணமாக எடுத்து சொல்லுகிறார்

கட்

பெரிய தொழிலதிபராக வளரும் பரமாந்தம் தன் மனைவியின் பிரசவத்துக்கு கூட வர நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார் , ஆபரேஷன் செய்ய வேண்டிய நேரத்தில் கூட அங்கே வர முடியாமல் மீட்டிங் ல் இருக்கிறார் , இதை போன்ற ஒரு dedication யை மாசிலமனிடம் எதிர்பார்க்க அவர் வேலையை ராஜினாமா செய்து விடுகிறார் , டாக்டர் லக்ஷ்மி க்கு jaundice இருபதாக கூறி நன்றாக கவனித்து கொள்ளும் படி கூறுகிறார் , பரமாந்தம் தன் மனைவியை நன்றாக கவனித்து கொள்ளுகிறார் , ஆனால் ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் லக்ஷ்மி பத்திய சாப்பாட்டை மீறி நெய் ,வடை , இனிப்பு அனைத்தையும் சாப்பிட அவர் உயிர் பிரிகிறது

இதை சொல்லி , குடுமபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லுகிறார் அப்பா , மோகன் தன் மனைவியுடன் சேர்ந்து வாழுகிறார் .

சுபம்


படத்தை பற்றி :

கலைஞர் கருணாநிதி உடன் நடிகர் திலகம் என்று சொன்ன உடன் நம் நினைவுக்கு வரும் படங்கள் ஏராளம் , ஆனால் இந்த படத்தில் அதற்கு ஈடு இல்லை .இந்த படத்தின் கதை திரு தாசரி நாராயண ராவ் .

நடிகர் திலகம் :

படத்தின் பலம் infact ஒரே பலம் நடிகர் திலகத்தின் பங்களிப்பு . மோகன் , பரமானதம் இரு வேறு பாத்திரம் , மோகன் பாத்திரத்தில் , ஆடி ,பாடுகிறார் , கொஞ்சம் அதை குறைத்து இருக்கலாம் , காதல் வசனத்திலும் கவித்துவம் , ராஜா ராணி காலத்து வசனங்கள் . அப்பா சிவாஜி வழக்கம் போல் கம்பீரம்

சுஜாதா :

எனக்கு பிடித்த பழைய நடிகைகளில் ஒருவர் , பாந்தமான நடிப்பு ,

பாடல்கள் :

இங்கே இந்த உலகத்தின் : SPB

ஏன் ஏன் ஏன் வசந்த மாளிகையின் சாயல்

படகு வீடுகளில் -Love song

முத்தமிழ் சொந்தங்கள்
மாடி வீடு ஏழை - pathos சாங்

நடிகர் திலகத்தின் படங்களின் எண்ணிகையில் ஒரு படம்

ScottAlise
13th April 2014, 01:02 PM
Next

1. Naam pirantha mann

2. Kalyaniyin kanavan

3. Mudhal thedi

4. Vangamudi

5. Illara jothi

6. Anbalippu

7. Manamagan thevai

8. Ilayathalaimurai

9. Chinna marumagal

10. Oorum uravum

11. Viswaroopam

ScottAlise
13th April 2014, 01:03 PM
Dear Sivaa sir,


You are fabulous , great hard work

ScottAlise
13th April 2014, 01:05 PM
Dear Murali sir,

Hats off to your meticulous work

ScottAlise
13th April 2014, 01:06 PM
Can anybody share the experience of watching THANGASURANGAM in theatre , PRINT QUALITY , response

RAGHAVENDRA
14th April 2014, 06:14 AM
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

7 ஆண்டுகளுக்கு முன் இதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று உதயமாகி இன்று 8வது ஆண்டில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறது நமது நடிகர்திலகம் இணையதளம் (www.nadigarthilagam.com). இந்நன்னாளில் அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆதரவு தந்து ஊக்குவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Russellisf
14th April 2014, 06:59 AM
இனிய நண்பர் ராகவேந்திரா சார் அவர்களே மீண்டும் நீங்கள் உடல் நலம் தேறி உங்கள் அபிமான நடிகரின் திரைப்பட அலசல் சேவையினை தொடர்ந்திடவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்தை வேண்டி கொள்கிறேன் . மற்றும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .

Gopal.s
14th April 2014, 07:02 AM
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Gopal.s
14th April 2014, 07:06 AM
Our Hearty Wishes to www.nadigarthilagam.com for marching successfully in its eighth Year. I have been a true follower of this site ,kudos to Ragavendhar Sir for his undithered Devotion.

eehaiupehazij
14th April 2014, 07:43 AM
Hearty Congratulations Raghavendra Sir, for having remained one of the prime movers of NT's glorious threads marching into eighth year!

Gopal.s
14th April 2014, 08:42 AM
எப்படி பட்ட மேன்மையான குணம் - பின் பலம் , முன் பலம் இருந்தும் ஒருவர் எவ்வளவு ஈகோ இல்லாமல் பேச முடியுமா - மற்றவரை பாராட்டும் குணம் தான் வந்து விடுமா ???
(வசந்த மாளிகை பாணியில் படிப்பது உசிதம்.)

அதுதான் அவங்களுக்கு தெரிஞ்ச மரியாதை. இதுகளையெல்லாம் சட்டை பண்ணாம போறதுதான் நமக்கு தெரிஞ்ச மரியாதை.

sivaa
14th April 2014, 08:46 AM
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Russelldwp
14th April 2014, 02:03 PM
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

C. Ramachandran

Russelldwp
14th April 2014, 05:48 PM
SUPER STAR RAJINI'S COMMENT ABOUT OUR GREAT NADIGAR THILAGAM SIVAJI IN TODAYS JAYA TV PROGRAMME

விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர் Read more at: http://tamil.oneindia.in/movies/news/rajini-s-exclusive-interview-final-part-198111.html

uvausan
14th April 2014, 08:59 PM
SUPER STAR RAJINI'S COMMENT ABOUT OUR GREAT NADIGAR THILAGAM SIVAJI IN TODAYS JAYA TV PROGRAMME

விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர் Read more at: http://tamil.oneindia.in/movies/news/rajini-s-exclusive-interview-final-part-198111.html

விவேக் ஒரு சரியான அரை குறை - பேட்டி எடுக்கவும் தெரியாது பேட்டி கொடுக்கவும் அவரிடம் விஷயம் ( சரக்கு) இல்லை - ரஜினியின் பெருந்தன்மையில் 0.001% கூட இந்த ஆளுக்கு கிடையாது - இவரை போய் ரஜினியை பேட்டி எடுக்கவைத்து ரஜினியின் நேரத்தை ஜெயா டிவி வீணடித்துவிட்டது

kalnayak
14th April 2014, 10:07 PM
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

kalnayak
14th April 2014, 10:16 PM
இராகவேந்திரா சார், தாங்கள் உடல் நலத்துடன் திரிகளில் பங்கேற்பது கண்டு மகிழ்ச்சி!!! நடிகர்திலகம் திரிகளில் முன்பு போல் முழு உத்வேகத்துடன் கலந்து கொண்டு பங்கேற்று எங்களை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

chinnakkannan
14th April 2014, 11:25 PM
அனைத்து நடிகர் திலக ரசிக நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ம்ம் ரவி சொன்னது போல எழுதிப் பார்க்க வேண்டும் என்று ஆவலாகத் தான் இருக்கிறது..விரலை உதறி உதறி,மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்..ம்ம் விரைவில் எழுதுவேன் உஷார் என இந்த உரையை முடிக்கும்முன்...

ராகுல் ராம்.. மாடி வீட்டு ஏழை நான்பார்த்திராத ஒன்று.. எண்ணிக்கையில் ஒன்று கூட என நீங்கள் சொன்னதால் படத்தைப் பற்றி ஊகிக்க முடிகிறது..பார்க்காத சில படங்களைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நாம் பிறந்த மண், இல்லற ஜோதி, முதல் தேதி..

உங்கள் லிஸ்டில் நான் பார்த்து வெகு புகையாய் நினைவில் இருக்கும் படம் மணமகள் தேவை.. (அகெய்ன் சிவாஜி பானுமதி)
ம்ம் எழுதுங்கள்.

தங்கச் சுரங்கம் தியேட்டரில் வெகு சின்ன வயதில் பார்த்தது பின் பல ஆண்டுகள் முன்பு டிவிடியில்..சந்தனக் குடத்துக்குள்ளே பாட்டிற்காக.(கண்ணா.எப்போ வயசுக்குத் தக்கபடி பேசப் போற - நான் வளரலையே மம்மி!).. ம்ம்

அப்புறமா வரட்டா..

RAGHAVENDRA
15th April 2014, 06:40 AM
இனிய நண்பர் ராகவேந்திரா சார் அவர்களே மீண்டும் நீங்கள் உடல் நலம் தேறி உங்கள் அபிமான நடிகரின் திரைப்பட அலசல் சேவையினை தொடர்ந்திடவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்தை வேண்டி கொள்கிறேன் . மற்றும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .

மிக்க நன்றி யூகேஷ் பாபு. தங்களின் நல்லெண்ணத்தாலும் நல்லாசியாலும் இறையருளாலும் விரைவில் குணமடைந்து வருகிறேன். தங்களனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.

RAGHAVENDRA
15th April 2014, 06:42 AM
நடிகர் திலகம் இணைய தள ஆண்டு விழாவிற்கு வாழ்த்து சொன்ன கோபால், சிவாஜி செந்தில் முரளி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

tacinema
15th April 2014, 08:26 AM
Dear Mr. Raghavendra,

Happy to learn that you are doing well. We hope that you will come back to this great thread with full force and make us happy.

Happy Tamil new year to all.

Regards.

Russellbpw
15th April 2014, 10:02 AM
Raghavendra Sir

Many More Happy returns for getting into the 8th year of Nadigarthilagam.com

Your contributions in all forms are far beyond comparison...!

RKS

Russellbpw
15th April 2014, 10:11 AM
KARNAN this Week...That year 2012 - 5th Week ! - TRUE VICTORY ALWAYS !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zps77af278a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zps77af278a.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3sheet5thweek_zps9cfeacf9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3sheet5thweek_zps9cfeacf9.jpg.html)

Subramaniam Ramajayam
15th April 2014, 10:48 AM
KARNAN this Week...That year 2012 - 5th Week ! - TRUE VICTORY ALWAYS !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zps77af278a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zps77af278a.jpg.html)
\I was expecting this post every day thanks RKS
KARNAN RERUN VICTORY STANDS as GIANT before other film reruns.
Sarianasowkkuadi for others who talked bad about karnan in 1964 and 2014. truth prevails always
thank you again.

Russellbpw
15th April 2014, 10:49 AM
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோவை மற்றும் திருச்சி மாநகரில் நமது பட்டகத்தி பைரவர் அவர்கள் தொடங்கிய வெற்றிநடை சென்னையிலும் தொடர்கிறது !

கடந்த ஞாயிறு அன்று சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் நமது தங்கராஜா விற்கு மகத்தான வரவேற்ப்பு அளித்த அனைவர்க்கும் நன்றிகள் கோடி !

சென்னை மகாலக்ஷ்மியில் 13-04-2014 மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !

ஞாயிறு இரவு காட்சி வரை மகாலக்ஷ்மியில் நமது நடிகர் திலகத்தை தரிசித்த மக்கள் எண்ணிக்கை சுமார் 2470.

எங்கள் தங்க ராஜா - பிரமாண்டம் இவருக்கு சாதாரணம் ! ! !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/12_zpsb65ea1b9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/12_zpsb65ea1b9.jpg.html)

Russellbpw
15th April 2014, 11:20 AM
நடிகர் திலகத்தின் பழைய படங்கள்தான் திரையீடில் மக்கள் ஆதரவை பெறுபவை என்பதல்ல ! அவரின் 1980இல் வெளிவந்த திரைப்படங்களும் நல்லதொரு வரவேற்ப்பை பெற்றுள்ளன !

சமீபத்திய உதாரணம் : சந்திப்பு

இதனை தொடர்ந்து ...இரு வேடங்களில் ஜோடியில்லாமல் நடிக்க யோசித்த மசாலா நடிகர்கள் மத்தியில்

நடிகர் திலகம் ஜோடியில்லாமல் இருவேடங்களில் நடித்து தமிழகமெங்கும் பெருவெற்றிபெற்ற "வெள்ளை ரோஜா" வெகு விரைவில் வெளிவரவுள்ளது !

வெள்ளை ரோஜா வெற்றி ஆவணம் மற்றும் ரசிகர் மன்ற நோட்டீஸ் - உபயம் ஆவணத்திலகம் பம்மலர் அவர்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VR100_zps7f100857.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VR100_zps7f100857.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VRCollectionNotice_zpsfb4cfa0a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VRCollectionNotice_zpsfb4cfa0a.jpg.html)

eehaiupehazij
15th April 2014, 03:27 PM
Dear Ravikiran. thanks for uploading our nostalgic advertisement on digital Karnan. The stupendous victory of Karnan was a 'Solli Adiththa Gilli' due to the way it was planned meticulously and executed uncanningly by our respected Chokkalingam Sir.
The digital version of Karnan created anxiety and expectations among the mass including the younger generation. The way it was presented in the improvised format was quite imppressive and his first choice to do the digital work for Karnan deserved appreciation. Karnan remains till date true to its caption . 'Brammaandaththin Adayalam' and remains the role model to other actors' movies too to transform them in modern formats. NT even after his death, continues to be the guide for other actors too to step into his shoes to taste the rerun victory. Unfortunately the movies that followed up Karnan could not fare better due to reasons obvious, including NT movies. Even a perfect planner like Chokkalingam has to meet out with disappointment this time for reasons that are obvious as well as murky. Probably if VPKB or Pudhiya Paravai had followed Karnan, the success line would have been at least maintained.

sivaa
15th April 2014, 08:31 PM
இலங்கை விபரங்களின் தொடர்.........

நீலவானம்...........................கொழும்பு.....கி ங்ஸ்லி...............36...நாட்கள்
நீலவானம்...........................யாழ்நகர்......வ ெலிங்டன்...........31..நாட்கள்

காதல்வாகனம்.................கொழும்பு....செல்லமகால் .........38...நாட்கள்
காதல்வாகனம்.................யாழ்நகர்.....வின்சர்.. ...................19...நாட்கள்
.................................................. ........

தங்கைக்காக......................கொழும்பு....கெப்பி ட்டல்............56..நாட்கள்
தங்கைக்காக......................கொழும்பு....பிளாசா ...................44...நாட்கள்
தங்கைக்காக......................யாழ்நகர்.....வெலிங ்டன்............56...நாட்கள்

ரிக்ஷாகாரன்......................கொழும்பு....கெப்ப ிட்டல்............52..நாட்கள்
ரிக்ஷாகாரன்......................கொழும்பு....பிளாச ா...................34...நாட்கள்
ரிக்ஷாகாரன்......................யாழ்நகர்.......வெ லிங்டன்............52...நாட்கள்

uvausan
15th April 2014, 09:27 PM
திரு சிவா - உங்களுடன் பேசினதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானவைகள் - பாதுக்காக்கவேண்டியவைகள் - காலபோக்கில் இவைகளும் மறைந்து விடலாம் . நீங்கள் சேர்த்துவைத்த பல ஆவணங்கள் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட சண்டையில் சேதம் அடைந்துவிட்டன என்று கேள்விப்படும்போது மனம் மிகவும் வேதனையை அடைகின்றது - தொடுருங்கள் , அசத்துங்கள் ( அடுத்து அசத்தபோவது கன்னடா சிவா - ஓஜாரி ஓஜா -----------)

அன்புடன் ரவி

Russellmai
15th April 2014, 10:26 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.

Murali Srinivas
16th April 2014, 12:02 AM
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

தம்பி ராகுல் ராம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறார். சிவா அவர்கள் எப்போதும் statistics-ல் புலி. குறிப்பாக இலங்கையின் statistics அவருக்கு தலைகீழ் பாடம். பல ஆச்சரியங்கள் அவர் பதிவுகள் மூலமாக கிடைக்கிறது.

சென்ற மாதம் நமது அமைப்பின் சார்பில் படம் காலையில் திரையிட்ட போது அன்று மாலையில் தியாகம் திரைப்படம் மகாலட்சுமியில் பார்த்தோம். காலையில் கிளாஸ், மாலையில் மாஸ் என்று குறிப்பிட்டேன். இந்த மாதமும் அதே நிலைமைதான்.

அந்த நாள் திரைபடத்தின் 60-வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. படத்தை அணு அணுவாக ரசிக்க கூடிய class audience ஏராளமானோர் வந்திருந்தனர். குறிப்பாக இளைய தலைமுறையை சேர்ந்த நபர்கள் [20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்] வந்திருந்து படத்தை பார்த்து பிரமித்து ரசித்து அதை எங்களிடம் வெளிப்படுத்தி இப்படி ஒரு படத்தை திரையிட்டதற்கும் அவர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததற்கும் மனங்கனிந்த நன்றி சொல்லி போனதை மறக்கவே முடியாது. இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த இன்றைய தினம் 85 வயது நிரம்பிய திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து தன நினைவலைகளை பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத ஒன்றாகும். அது போன்றே வீணை மேதையும் இந்த படத்தின் இயக்குனருமான திரு வீணை S. பாலசந்தரின் மனைவியார் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மனதுக்கு நிறைவான ஒன்று. சாதாரணமாக இது போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் மேற் குறிப்பிட்ட இருவரும் முழு படத்தையும் பார்த்து விட்டுதான் கிளம்பினார்கள். மறக்க முடியா நாள். மறக்க முடியாத படம்.

நமது NT FAnS அமைப்பின் சார்பாக திரையிடப்படும் படங்களை பற்றி சிலவற்றை எழுத வேண்டும் என நினைக்கிறேன். காலம் நேரம் கூடி வர வேண்டும்.

அன்புடன்

Murali Srinivas
16th April 2014, 12:12 AM
நெல்லை சீமையின் மைந்தனாக நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்திருக்கும் மூன்றாம் கிருஷ்ணன் அவர்களே [தென்காசியை சேர்ந்த இளைஞன் கோபால கிருட்டிணன் முதல்வன், நெல்லையை சேர்ந்த கணபதி கிருஷ்ணன் என்ற நமது கிருஷ்ணாஜி இரண்டாவது, Gopu1954 என்ற நீங்கள் மூன்றாவது]. உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்

என வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்ப்பதில் பேரு மகிழ்வு கொள்கிறேன்.

அன்புடன்

abkhlabhi
16th April 2014, 10:28 AM
Never seen tamil tv serials or show . Only old movies and songs . But never miss this Wow show in ETV whenever in town. As I said my previous writings, Saikumar never forget to mention NT whenever NT topic comes in this show. (He call only Sivaji).

Though he always mentioned about NT, in this Episode dt. 15/4/2014, you can see he is holding NT photo (of Pasamalar) and explained why he is great fan and respect to NT. In Part III, he recollected and narrated the incidents happened during NT Last rites.

Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50

Try to translate some of his speech/comments.
சாய்குமார் சொல்வது போல் எழுதி இருக்கிறேன்.

"சிவாஜி என்றால் எனக்கு உயிர். எனக்கு எல்லாமே சிவாஜி தான். அவருடன் சேர்ந்து நடித்ததில்லை. என் தந்தை அவருடன் நடித்து இருக்கிறார். என் தாய் அவருடன் நடித்து இருக்கிறார். நான் மட்டும் நடிக்கவில்லை. என்னுடைய நடிப்புக்கு சிவாஜி தான் inspiration. அவருடைய கையால் போலீஸ் ஸ்டோரி படத்திற்கு award வாங்கினேன். அவருடன் நடிக்கவில்லையே என்ற குறை மட்டும் இருக்கிறது".

நான் பிறந்தது 1961 . பிறந்தது முதல் சிவாஜி தான் எல்லாமே .

'நானும் பிரபுவும் சேர்த்து ஒரு படத்தில் நடித்தோம். makeup செய்து கொள்வதற்காக நான் caravan வேனில் உள்ளே செல்ல பிரபுவும் கூட வந்தார். அந்த வேனில் சிவாஜி படம் ஒன்று வைத்திருதேன். பிரபு சிவாஜியின் படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து என்னங்க அப்பா படம் இங்கே என்று கேட்டார். நான் எப்பொழுதும் மேக்கப் போடுவது சிவாஜி படத்தின் முன்பு தான் என்று கூறினேன். பிரபு ஆச்சிரியமாக என்னை பார்த்து அப்படியே என்னை கட்டி தழுவி கொண்டார்".

அந்த சிவாஜி படம் - பாசமலர் படத்தில் கன்னத்தில் கையை வைத்து கொண்டிருக்கும் படம் ==== என்று கூறி சிவாஜி படத்தை காண்பிக்கிறார்.

"சிவாஜி இறந்த செய்தி கேட்டது முதல் கடைசி வரை சிவாஜி குடும்பத்தார் உடன் இருந்த நிகச்சிகளை - Part III from 7.10 to 12.50 கிட்ட தட்ட 6 நிமிடங்கள் சாய்குமார் பேசுகிறார்".
உணர்ச்சி பூர்வமான அவரின் பேச்சை இங்கு அப்படியே இங்கு எழுத முடியவில்லை. கடைசியில் சிவாஜியை கடவுள் என்றே கூறுகிறார்.

இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.

Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50

http://videos.cinevedika.com/Saikumar's-WOW-Game-Show---Episode-22-with-Kalyan,Swetha,Anjali,Selva-Raj-Part2_video_k1bzwr4.html#.U04ErVWSwq4

http://videos.cinevedika.com/Saikumar's-WOW-Game-Show---Episode-22-with-Kalyan,Swetha,Anjali,Selva-Raj-Part3_video_k1bzznm.html#.U04OQlWSwq4

kalnayak
16th April 2014, 04:51 PM
வாங்க கோபு சார் வாங்க!!! நடிகர்திலகம் திரிக்கு வந்திருக்கும் தாங்கள் தங்கள் அருமையான பதிவுகள் மூலம் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்று புகழ் அடைய வாழ்த்துகிறேன்

J.Radhakrishnan
16th April 2014, 11:02 PM
டியர் பாலா சார்,
நம் தலைவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி பற்றி விவரித்த சாய்குமாரின் உணர்ச்சி பூர்வமான அவரின் வீடியோவை பார்க்கும் போது கண்கள் பனித்தன, இவர் கன்னட திரை உலகில் இருந்தாலும் தனக்கு பிடித்த ஹீரோ என்று நம் தலைவரையே எப்போதும் குறிப்பிடுவார்.

KCSHEKAR
17th April 2014, 10:28 AM
நெல்லையிலிருந்து வந்திருக்கும் கோபு எனகிற திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களே வருக - வாழ்த்துக்கள்

uvausan
17th April 2014, 01:10 PM
கேட்டவைகளில் பிடித்தது ( ராகுலுக்கு போட்டியாக -----!!!)

இது ஒரு புதிய பதிவு , புதிய கோணம் , புதிய முயற்சியும் கூட.... Nt யின் படங்களில் வரும் சந்தோஷத்தையும் , மன அமைதியையும் , அவைகள் தரும் தன் நம்பிக்கைகளையும் , அறிவுரைகளையும் பற்றிய ஒரு சிறு அலசல் - பாடல்கள் பல விதம் - ஆனால் அவைகள் பெரும்பாலும் போதித்தவைகள் - இந்த காலத்து தலைமுறைக்கும் ஏன் எந்த காலத்திற்கும் பொருத்தமாக அமையும் - தேர்ந்து எடுத்த பாடல்கள் நீங்கள் கேட்ட பாடல்கள் , இன்றும் விரும்பி கேட்க்கும் பாடல்கள் , நாளையும் நிலைத்து நிற்கும் பாடல்கள்

தொடரும்

gkrishna
17th April 2014, 01:16 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.

Dear Gopalakrishnan sir

Welcome to this thread

Expect more from our nellai records of NT

Kind Regards

Gkrishna

Russellmai
17th April 2014, 03:22 PM
இந்த திரியில் எனக்கு வரவேற்பு நல்கிய திருவாளர்கள்
முரளி ஸ்ரீனிவாஸ்,கல்நாயக்,கே.சந்திரசேகர் மற்றும்
ஜிகிருஷ்ணா ஆகியோருக்கு எனது நன்றிகள்
அன்புடன்

Russellbpw
17th April 2014, 04:48 PM
Our Hearty Welcome Gopu Sir !

uvausan
17th April 2014, 07:07 PM
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய

எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு

( நெஞ்சிருக்கும் )

எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது

துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன

சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது

காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---

http://youtu.be/S4hGfS9fLQs

தொடரும்

uvausan
17th April 2014, 07:13 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.

Dear Sir - hearty welcome. We have one DREAM and one TEAM - your contributions I'm sure will enhance the power of this thread manifold in coming days

Regards

Ravi

ScottAlise
17th April 2014, 08:06 PM
கேட்டவைகளில் பிடித்தது ( ராகுலுக்கு போட்டியாக -----!!!)

இது ஒரு புதிய பதிவு , புதிய கோணம் , புதிய முயற்சியும் கூட.... Nt யின் படங்களில் வரும் சந்தோஷத்தையும் , மன அமைதியையும் , அவைகள் தரும் தன் நம்பிக்கைகளையும் , அறிவுரைகளையும் பற்றிய ஒரு சிறு அலசல் - பாடல்கள் பல விதம் - ஆனால் அவைகள் பெரும்பாலும் போதித்தவைகள் - இந்த காலத்து தலைமுறைக்கும் ஏன் எந்த காலத்திற்கும் பொருத்தமாக அமையும் - தேர்ந்து எடுத்த பாடல்கள் நீங்கள் கேட்ட பாடல்கள் , இன்றும் விரும்பி கேட்க்கும் பாடல்கள் , நாளையும் நிலைத்து நிற்கும் பாடல்கள்

தொடரும்

பலே பாண்டியா

ScottAlise
17th April 2014, 08:09 PM
Nice start Ravi sir, waiting for your next

ScottAlise
17th April 2014, 08:20 PM
Hearty Welcome to Gopu Sir

uvausan
17th April 2014, 09:56 PM
கேட்டவைகளில் பிடித்தது -2

வாழ்ந்து பார்க்க வேண்டும் - படம் சாந்தி

வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும் - பாசம் தேடும் உலகம்
உன்னை வாழ்த்து பாட வேண்டும்

நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்யவேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்


தமிழும் வாழவேண்டும் தமிழன் தரமும் வாழவேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்

(வாழ்ந்து ----)

காற்று வீச வேண்டும் , பெண்கள் காதல் பேச வேண்டும் - காதல்
பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்

மானம் காக்க வேண்டும் - பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்

(வாழ்ந்து ----)

அறிவில் மனிதனாக வேண்டும் - உண்மையான வரிகள் - சில சமயம் நாட்டில் நடக்கும் போக்கை பார்த்தால் இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே என்ற எண்ணம் வருகின்றது

கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்

கேடு செய்யும் மனங்களை நாம் மன்னித்து மறக்கின்றோம் - கிள்ளி வீசுவதில்லை


அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும் - என்ன அழகான வரிகள் - அந்த அருமையான அமைதியை வாழ்க்கையில் தொலைத்துவிட்டு "எங்கே நிம்மதி" என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் அமைதியையும் அவர்கள் தொலைக்க உதவி செய்து கொண்டு இருக்கிறோம்

ஆசை அளவு கண்டு விட்டால் ஏது பொறாமை ? எங்கே சண்டை ?
இல்லாதவர்கள் இல்லாமல் போய்விடுவார்களே !!


பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்

பெண்ணை மதித்து வாழ வேண்டும் - ஒரு பக்கம் துர்காவாக வணங்கி பெருமை படுகிறோம் - மறு பக்கத்தில் டெல்லியில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதே

உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும் -

உண்மையான நட்பு வேண்டும் - அதில் ஈகோ விற்கு சிறிதும் இடம் கொடுக்க கூடாது - நல்ல நட்பை தவிர உயர்ந்தது இந்த உலகில் வெறும் எதுவுமே இல்லை - அப்படி இருந்தால் இருவர் ஒருவராகலாம்

http://youtu.be/YU-b1hNh0g0


தொடரும்

ScottAlise
17th April 2014, 10:35 PM
Dear RAVI KIRAN SURYA SIR,

Karnan records rocks congrats sir

ScottAlise
17th April 2014, 10:36 PM
Dear Sivaa sir,

You are record Sivaa sir, continue sir, records speak of NT stamina, your postings speak your hard work

ScottAlise
17th April 2014, 10:36 PM
Dear Chinnakannan sir, Murali sir

Thank you for your kind words

uvausan
17th April 2014, 10:37 PM
கேட்டவைகளில் பிடித்தது -3


ஒன்னா இருக்க கத்துக்கணும் - படம் அன்பு கரங்கள்

ஒன்னா இருக்க கத்துக்கணும் - இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்

காக்கா கூட்டத்தை பாருங்க - அதற்க்கு கத்து கொடுத்தது
யாருங்க ??

(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)

வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லா இருக்கலாம்

வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .

உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??

(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)


தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை

பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை

(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)

கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்

கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்

நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)



வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .

உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??


எப்படிப்பட்ட வரிகள் - எவ்வளவு எதார்த்தமான வார்த்தைகள் - யாரை கேட்டு எது நடக்கின்றது - மேலே ஒருவன் நடத்தும் நாடகத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள் தானே !!!


தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே


சற்றே ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நினைத்து பாருங்கள் - நாம் எல்லோரையும் நம்மை போன்று நினைக்க ஆரம்பித்தால் , இந்த உலகம் எப்படி மாறி விடும் !!! நினைத்தாலே இனிக்குமே !

பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை

மனதை செல்வந்தனாக ஆக்குங்கள் - உங்களை போல மனிதர் யாருமே இருக்க முடியாது ---


நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

நன்மை அடைவதற்கு இதை விட வேறு ஏதாவது சுலபமாக வழியை சொல்ல முடியுமா ???



http://youtu.be/4fL5GLsmtSk


தொடரும்

ScottAlise
17th April 2014, 10:59 PM
பார்த்ததில் பிடித்தது -25

நாம் பிறந்த மண்

நடிகர் திலகம் , கமல்ஹாசன் , kr விஜயா , நாகேஷ் , ஜெமினி கணேசன் என்று மாபெரும் நட்சதிர பட்டாளம் நிறைந்த படம்
1977 ல் வந்த நடிகர் திலகத்தின் 190 வது படம் , இந்த படத்தை அலசுவோமா

கதை :

படத்தின் ஆரம்பம் சுகந்திரம் காலத்துக்கு முன்னாடி நடப்பதை போல் ஆரம்பிகிறது , மக்கள் கொடுமை படுத்த படும் பொது ஒரு உருவம் வந்து அவர்களை காபாற்றுகிறது , அந்த உருவம் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை , மக்கள் மத்தியில் அந்த உருவம் கருப்புசாமி , அந்த உருவத்துக்கு சந்தனத்தேவன் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் , சந்தனத்தேவன் போலீஸ்க்கு சிம்மசொபனம்

அந்த ஊரில் ஒரு பண்ணையார் தேவன் (சிவாஜி சார் ) அவர் மனைவி kr விஜயா, தங்கை உடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் , அந்த வீட்டின் வேலைக்காரன் தவசு (நாகேஷ்) பட்டாளத்தில் இருந்து வந்து , தேவன் வீட்டில் வசிக்கிறார் , விசுவாசி, பண்ணயர்க்கு அரசாங்கத்தை எதிர்க்க படிக்காது , அரசாங்கத்தை எதிர்க்கும் நபர்களை கண்டால் ஒதுங்கி விடுவார் , சந்தனதேவனை பிடிக்க அரசாங்கம் பண்ணையாரின் உதவியை நாடுகிறது , அவரும் அதற்கு சம்மதிக்கிறார் . ஒரு இரவு நேரத்தில் ஆங்கிலேயர் உடன் சண்டை போடும் பொது சந்தனதேவனை சந்திக்கிறார் ஜோசப் (ஜெமினி ) ina வில் இருந்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் , அவரின் துணிச்சலை பார்த்து சந்தனத்தேவன் தன் கூட வைத்து கொளுகிறார்

ScottAlise
17th April 2014, 10:59 PM
பண்ணையாருக்கு ஒரு மகன் பிறக்கிறார் .தவசுவின் சிபார்சில் பண்ணையாரிடம் வேலைக்கு சேருகிறார் , இரவில் சந்தனதேவனிடம் பனி , அஷ் துரை கொலை செய்ய திட்டம் தீட்டி அதை நிறைவேற்றி விடுகிறார் அதனால் சந்ததேவைனின் உயிர்க்கு அரசாங்கம் பெரும் வெகுமதியை அறிவிக்கிறது , அவரை பிடிக்க முயற்சி நடக்கிறது அதில் சந்தனத்தேவன் காலில் பெரும் காயம் படுகிறது , அதில் இருந்து அவரை ஜோசப் காப்பாற்றுகிறார் , அப்போது தான் தெரிகிறது , சந்தனத்தேவன் தான் பண்ணையார் என்று , ஜோசப் போலீஸ் ல் பிடிபடுகிறார் , மறு நாள் அனைவரின் கால்களையும் போலீஸ் சோதனை செய்ய , அனைவரும் காலில் கட்டு போட்டு போலிசை எம்மாற்றி விடுகிறார்கள்

ஒரு நாள் இரவு சந்தனத்தேவன் சண்டை பொது , ஒரு போலீஸ் அதிக்கரியை காப்பாற்ற , அவரின் கண்களை நன்றாக பார்த்து விடுகிறார் அந்த அதிகாரி அதை வரைய , அது பண்ணையாரின் உருவத்துடன் ஒத்து போக , பண்ணையார் கைது செய்ய படுகிறார் , அந்த சமயத்தில் பண்ணையாரின் தங்கை மானபங்கம் படுத்த பட அவர் இறந்து விடுகிறார் , பண்ணையார் சிறை தண்டனை அனுபவிக்கிறார் , சில வருடங்கள் கழித்து நாடு சுகந்திரம் அடைந்த பிறகு தேவன் விடுதலை செய்ய படுகிறார் , அவரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது , மகன் (கமல் ) , அப்பாவின் தியாகத்துக்கு மதிப்பு இல்லை என்று கோபம் அடைகிறார் , அடிகடி அப்பாவுடன் கருத்து மோதல் , பசி கொடுமை , ஒரு நாள் கை நிறைய பணத்துடன் வருகிறார் , சில காலத்துக்கு பிறகு தன் தந்தையின் வீட்டை மீட்டு தன் தாய் , தந்தை , தவசுடன் குடி வருகிறார் , அப்போ தான் தெரிய வருகிறது கமல் சமுக விரோத செயல் செய்து பணம் சம்பாதித்தது , தேவன் தன் மகனை கொலை செய்ய சுடும் பொது , குண்டு kr விஜயா மீது பட்டு அவர் இறந்து போக , தேவன் தன் மகனுக்கு அறிவுரை வழங்கி தானும் இறந்து விடுகிறார்

ScottAlise
17th April 2014, 11:00 PM
படத்தை பற்றி :

படத்தின் ஆணிவேர் சிவாஜி அவர்கள் தான் சந்தனத்தேவன் என்ற புரட்சிக்காரன் வேடத்திலும் சரி , பண்ணையார் வேடத்திலும் கலக்கி இருப்பார் , சிவாஜியின் குடும்பம் நாட்டின் விடுதலைக்கு போராடிய குடும்பத்தில் ஒன்று , சிவாஜியின் தந்தை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்று பல பேர்க்கு தெரிந்து இருக்கும் , இந்த மாதிரி குடும்ப பின்னணியில் இருந்து வந்த காரணத்திலோ என்னமோ இந்த சுகந்திர போரட்ட கதைகளில் அவர்க்கு அதிக ஈடு பாடு

சந்தனத்தேவன் பாத்திரத்தில் கலக்கி இருப்பார் , முதலில் அவரை காட்டும் பொது வெறும் கண்களை மட்டுமே காட்டுவார்கள் , அதில் அக்னி கொழம்பு , அந்த அசாத்திய கண்களை கொண்டு , அவர் பார்ப்பதும் , கர்ஜனை செய்வதும் , அபாரம் , நம்மளுக்கும் அந்த சுகந்திர உணர்வு வருகிறது .

MASS என்றால் என்ன ? பஞ்ச் வசனம் பேசுவதா ? சண்டை போடுவதா ? ITS HOW YOU CARRY யௌர்ஸெல்ப். இந்த படத்தில் தன்னை கைது செய்ய வரும் அதிகாரி உடன் வரும் பொது , இருவரும் ஒரு குழியில் விழுந்து விட , நம்மவர் முதலில் ஏறி விட்டு , அந்த அதிககாரிக்கு கை கொடுத்து வெளியே கொண்டு வருவதாக சொல்ல அதற்கு அவர் மறுக்க , நம்மவர் ஒரு சிரிப்பை உதுத்து , நிற்கும் கமீரம் , SIMPLY OUT OF THE WORLD , சொன்ன மாதிரியே தான் கைது ஆவோம் என்று தெரிந்து நிற்கும் இடமும் மேலும் மெருகு கூடுகிறது

தன் கூடத்தில் இருக்கும் ஒரு நபர் , கல்யாணம் ஆகி 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்த 22 வயது நபர் போரட்டத்துக்கு செல்லும் பொது , அவரை பார்த்து பெருமை படுவது ஆகட்டும் , அவர் இறந்த செய்தி கேட்டு உருகுவது ஆகட்டும் , சிவாஜி சார் scores
.

இது சந்தனத்தேவன் பாத்திரம் என்றால்

அந்த பண்ணையார் பாத்திரம் , வேறு ஒரு பரிமாணம்

அதிகார வர்கத்திடம் பணிந்து போகும் பாத்திரம் , ராத்திரி வேட்டைக்கு போவதாக சொல்லி விட்டு , சந்தனதேவனாக மாறுகிறார் ( கோடி பறக்குது சாயல் ) மனைவியை சீண்டுவது , தங்கைக்காக நேரம் ஒதுக்குவது , ஊருக்கு உதவி செய்வது , தன் கூட்டாளி ஜோசப் மாட்டி கொண்ட உடன் அவர் வீட்டுக்கு சென்று அவர் தாயை பார்த்து , அவர் தன் மேல் வைத்து இருக்கும் மரியாதை பார்த்து சொல்ல வந்த விபரத்தை சொல்ல முடியாமல் தவிப்பது , அந்த தாய் இறந்த செய்தி கேட்டு துடிப்பது என்று இது வேறு ஒரு dimension

அடுத்த கட்ட பரிமாணம்

சுகந்திரம் அடைந்த உடன் அந்த நாட்டின் சுகந்திரம் எப்படி misuse செய்ய படுகிறது என்பதை பார்த்து கோபம் படும் பாத்திரம் , வாழ்ந்து கேட்ட குடும்பம் , பல தியாகிகள் இப்படி இருப்பர்களோ என்று நினைக்க தோன்றுகிறது , ஜெமினி யை சிவாஜி பார்த்து , நாம் சுகந்திரம் வாங்கி கொடுத்தோம் , அதை தான் politics என்று சொல்லுகிறார்கள் , அது போலி tricks - கதை வசனம் - VIETNAM VEEDU SUNDARAM , மகன் உடன் கருத்து மோதல் , அவரின் நிலைமையில் இருந்து கிழே இறங்கி வர முடியாமல் , தற்போதைய வாழ்கை உடன் ஒத்து போக முடியமால் , தவிப்பது , மகன் தவறு செய்யும் பொது , அவரை கொலை பண்ண அலைந்து , கடைசியில் உயிரை விடுவது என்று முழு circle அடைகிறது அவர் பாத்திரம் (கடைசி கிளைமாக்ஸ் மட்டும் forced ஆக தெரிந்தது .

ScottAlise
17th April 2014, 11:01 PM
kr விஜயா :

நடிகர் திலகத்தின் ராசியான ஜோடிகளில் ஒருவர் , பணக்கார சீமானாக வாழ்ந்த கணவர் உடன் எப்படி வாழ்ந்தாரோ , அபப்டியே தான் கஷ்டம் படும் பொது இருக்கிறார் , முதலில் தன் கணவரின் பிறந்தநாள் பொது ஊருக்கு சாப்பாடு போடும் போதும் அதே சந்தோசம் , பிறகு , எறும்பு புற்றுக்கு சாப்பாடு பொது அதே சந்தோசம் , மகன் , புருஷன் இருவரிடம் மாட்டி கொண்டு விழிப்பதும் , இரண்டு பேரையும் விட்டு கொடுக்காமல் பேசுவதும் , மகன் தவறு செய்த விஷயம் தெரிந்து , கணவர் மகனை கொலை செய்ய புறபடும் பொது , தடுப்பதும் , உயிர் விடுவதும் நல்ல கதாபாத்திரம் , நன்றாக செய்து இருக்கிறார்

கமல் :

ITS A DREAM COME TRUE FOR A BUDDING ACTOR TO SHARE SCREEN SPACE WITH STALWARTS LIKE நடிகர் திலகம் , WHOM HE FONDLY REFERRED AS FATHER, KR VIJAYA , WHOM HE REFERRED AS MOTHER, NAGESH- HIS ALL TIME FAVOURITE COMEDIAN, GEMINI GANESAN WHO STOOD AS A PILLAR IN HIS INITIAL YEARS
தன் அப்பா நல்லவர் தான் , அதை அவர் உபயோக படுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதை பார்க்க சகிக்காமல் சண்டை போடுவதும் , கடைசியில் திருந்துவதும் , cliched


ஜெமினி :

இயற்கை நடிப்பில் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர் , ( நான் அவன் இல்லை படத்தை பார்த்து பிரமித்து உள்ள ரசிகர்களில் நானும் ஒருவன் - கோபால் சார் நானும் உங்க ஆளு தான் இந்த விஷியத்தில் ) முதலில் வீரத்துடன் சேர்வதும் , தன் முதலாளி தான் சந்தனதேவனாக இருப்பாரோ என்று முதலில் சந்தேகம் அடைவதும் , அவர் தன் இவர் என்று தெரிந்து தன் தலைவனை காப்பாற்ற போலீஸ் ல் மாட்டி கொள்வதும் , பிறகு கண் தெரியாமல் கஷ்ட படுவதும் , தன் தலைவனை மீண்டும் சந்திதுடன் சந்தோசம் படுவதும் , அவர் உடன் நினைவுகளை அசை போடுவதும் , பிறகு உண்மை தெரிந்த உடன் வருத்த படுவதும் , நடிகர் திலகத்துடன் அவர் நடித்த கடைசி படத்தில் நல்ல memorable பாதிரம் .


நாகேஷ் :

வழக்கம் போல் காலில் கட்டு போட தன் துண்டை எடுத்து ,chair ல் கட்டு போடுவதும் , பிறகு தன் முதலாளி கஷ்ட படும் பொது பழைய விஷயங்களை நினைப்பதும் , இன்னும் கொஞ்சம் scope கொடுத்து இருக்கலாம்


MY VIEW:
இசையை விட BGM என்னை மிகவும் கவர்ந்தது

படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருக்க , கடைசி 20 நிமிடங்கள் மட்டும் கொஞ்சம் தொய்வு , இயக்கம் வின்சென்ட்

பொதுவாக தன் அபிமான நாயகர்களின் கண்களை அனைவரும் கண்டு பிடித்து விடுவார்கள் , சிவாஜி சாரின் கண்களை கண்டிபிடிப்பது மிகவும் எளிது , அந்த suspense element யை கொஞ்சம் build up செய்து இருக்கலாம்
இந்த படம் எத்தனை நபர்களை கவர்ந்ததோ தெரியாது , சங்கர் என்ற இளைஞன் கவர பட படத்தின் சிறு குறைகளை களைந்து , வர்ம கலை , மக்களை கவர ஊழல் ஒழிப்பு , AR ரகுமான் இசை , இரண்டு கமல் , மனிஷா , ஊர்மிளா , என்று அசத்தல் combination உடன் சேர்ந்து இந்தியன் என்ற படத்தை கொடுத்தார்
SAME TEAM OF GOURAVAM , S RANGARAJAN VIETNAM VEEDU SUNDARAM , SIVAJI , NAGESH ,MSV THOUGH IT IS NOT LIKE THE FORMER , THIS IS WORTH WATCHING

ScottAlise
17th April 2014, 11:01 PM
http://www.youtube.com/watch?v=xEAAUcOkZ74

ScottAlise
17th April 2014, 11:02 PM
http://www.youtube.com/watch?v=X6botHN7sKM

joe
18th April 2014, 12:09 AM
http://videos.cinevedika.com/Saikumar's-WOW-Game-Show---Episode-22-with-Kalyan,Swetha,Anjali,Selva-Raj-Part3_video_k1bzznm.html#.U04OQlWSwq4

Thanks for sharing .Though I don't understand fully , tears rolling

uvausan
18th April 2014, 10:37 AM
கேட்டவைகளில் பிடித்தது -4

இனியது இனியது உலகம் - படம் தங்கை


எப்பேர்பட்ட கருத்துக்கள் தரப்பட்டுள்ளது இப்போதைய காலகட்டத்தில் மிக அவசியம் சப்பென்று வாழும் வாழ்வில் என்ன பெருமை எப்போதும் தைரியம் கொள்வது ஏகாந்தம் இந்தப்பாடல் என்றும் தங்கும் இவ்வுலகில்


A lovely song giving a positive attitude He who follows this will be surely shrewd

இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை

பருவம் போகும் வழியோடு பயணம் போகும் விழியோடு
ரசிகன் என்னும் நினைவோடு நாளும் பொழுதும் நடை போடு

ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு

இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை

அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை

நமது வாழ்வு , நமது சொந்தம், நமது எண்ணம் உணர்வோடு - நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு

இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை


ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு

உத்தமமான வரிகள் - சந்தோஷமாக இருங்கள் - பிறப்புக்கும் , இறப்புக்கும் நடுவே உள்ள நாட்கள் தான் வாழ்க்கை - எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை - exam centre is same - question papers are different - ஆனாலும் சந்தோஷமாக வாழ்வது நம் கையில் தான் இருக்கின்றது - மற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் - அவர்களின் உணர்வுகளையும் மதியுங்கள் , மிதிக்காதீர்கள் - அடுத்த கட்டமும் உங்களுக்கு நன்றாகவே அமையும்

அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை

தையிரியம் , தன்னம்பிக்கை மிகவும் தேவை - ஈகோ அல்ல - நீயே உனக்கு நிகரானவன் ! உங்களுடன் வேறு யாரையும் compare செய்துகொண்டு , மன வேதனை அடையாதீர்கள் - உங்கள் நிலைமைக்கும் கீழே வாழ்பவர்கள் ஒரு கோடிக்கும் மேலே -------- யாருக்கும் அடிமை ஆகாதீர்கள் , அன்பிற்கும் மட்டுமே அடிமை யாக வாழலாம் -----


நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு


எதையுமே ஏன் , எதற்கு , எப்படி என்று கேள்வி கேளுங்கள் - விதண்டா வாதமாக அல்ல - இன்றைய வாழ்வும் , நாளைய வாழ்வும் உங்களுக்குத்தான் !!!

http://youtu.be/XbRUcqDobU8


தொடரும்

Russellbpw
18th April 2014, 10:41 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thanthi18412ad_zps269e91cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thanthi18412ad_zps269e91cb.jpg.html)

uvausan
18th April 2014, 10:43 AM
அன்புள்ள ராகுல் உங்கள் " நாம் பிறந்த மண் " பதிவு மிகவும் நன்றாக இருந்தது - nt யின் தரமான படங்கள் ஏராளம் ஏராளம் - அதை பார்த்து பெரு மூச்சு விடும் நபர்களும் ஏராளம் ஏராளம் - தொடருங்கள்

Gopal.s
18th April 2014, 11:02 AM
அன்புள்ள ராகுல் உங்கள் " நாம் பிறந்த மண் " பதிவு மிகவும் நன்றாக இருந்தது - nt யின் தரமான படங்கள் ஏராளம் ஏராளம் - அதை பார்த்து பெரு மூச்சு விடும் நபர்களும் ஏராளம் ஏராளம் - தொடருங்கள்
நாம் பிறந்த மண்,எங்க ஊர் ராஜா இரண்டின் இணைப்பாகத்தான் இந்தியன் தாத்தா உருவானார்.கொஞ்சம் தூசு தட்டி,பட்டி பார்த்து,கொஞ்சம் புதுசாய்,சுவாரஸ்யமாய்.....ஹூம்...அதில்தான் நாம் கோட்டை....

Russellmai
18th April 2014, 12:05 PM
இத்திரியில் என் வருகைக்கு வாழ்த்துரை நல்கிய அன்புள்ளங்கள்
திருவாளரகள் ராகுல்ராம்,ரவிகிரன்சூர்யா,ரவி ஆகியோருக்கு என்
நன்றிகள்

uvausan
18th April 2014, 12:13 PM
கேட்டவைகளில் பிடித்தது -5

தங்ககளே நாளை தலைவர்களே - படம் : என்னை போல் ஒருவன்


தங்ககளே நாளை தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்ககளே வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர்கள் நீங்கள்

நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள் - பள்ளி சாலை தந்தவன் ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள்

அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை - தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே

(தங்ககளே நாளை தலைவர்களே-----)

கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்

என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்

ஈகையில் நாளுமே வெற்றி மேல் வெற்றியே

(தங்ககளே நாளை தலைவர்களே-----)


இந்த பாடல் குழந்தைகளுக்காக மட்டும் அல்ல - குழந்தைகளாக இருந்து இன்று வளர்ந்திருக்கும் நம் எல்லோருக்கும் தான்

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே

எவ்வளுவு முடியும் என்பது கஷ்டமான காரியம் தான் - நம்மை எல்லோரும் மட்டம் தட்டவும் வாய்ப்பு உள்ளது - பலவீனமானவர்கள் என்ற பெயரும் கிடைக்கலாம் - ஆனால் நேர்மையாக வாழ்வதில் தோல்வியே இல்லை என்பது 100% உண்மை .

கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்

என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்


எவ்வளவு உண்மை , - நம்மிடம் உள்ள குறைகளை தீர்க்கவே இந்த ஒரு ஜென்மம் போதாதே - ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும் - எதிலும் வெல்ல இந்த குணம் ஒரு தடை தானே ?!!

http://youtu.be/Xr4gvXXgCnU

தொடரும்

Russellmai
18th April 2014, 12:52 PM
அன்புள்ள ரவி,கேட்டவைகளில் பிடித்தவை என்ற தலைப்பில் நீங்கள் தேர்வு செய்து,

வழங்கி வரும் நடிகர் திலகத்தின் பாடல்களின் வரிகளும்,இடையிடையே தங்களது
கருத்துக்களும் அருமை

uvausan
18th April 2014, 01:54 PM
கேட்டவைகளில் பிடித்தது -6


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - படம் பாபு

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !

பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்

(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் - இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் - குளிர் மேகமன தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்

(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)

பல நூல் படித்து நீ வழங்கும் கல்வி -பொது நலம் நினைத்து நீ
வழங்கும் செல்வம் - பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் - இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !

தன் வியர்வையிலும் உயர்ப்பினுலும் வாழ்வை கண்டு
தொழில் புரிந்து உயிர் வளக்கும் ஏழை - அவன் இதழ் மலரும்
சிரிப்பொலியை கேட்டேன் - அந்த சிரிப்பினிலே இறைவனை
நான் பார்த்தேன்

பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !


கடவுளை வெளியே ஏன் தேடவேண்டும்... அவன் நம் மனதில் தானே உள்ளான்...


கண்ணதாசனும், TMS உம் , NT யின் நடிப்பும் விஸ்வநாதன் வலையில் வந்து விழும்போது எழும் நாதத்துக்கும் , அருமைக்கும் ஈடு இணை இல்லை.


Wonderful song. One would get into nostalgia and emotion, after viewing the song. Such a touching one with the soothing music, lyrics and the great actor's classic act.

பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை இதை விட சுலபமாக சொல்லி விட முடியுமா ?


தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர்வளர்க்கும் ஏழை - ஆகா எப்பேற்பட்ட கருத்து சிந்தனை ஆறுதல் தைரியம் நினைக்க நினைக்க ஆனந்தம் உண்டாகின்றது

http://youtu.be/k3YN6RCZHs0

தொடரும்

uvausan
18th April 2014, 01:59 PM
அன்புள்ள ரவி,கேட்டவைகளில் பிடித்தவை என்ற தலைப்பில் நீங்கள் தேர்வு செய்து,

வழங்கி வரும் நடிகர் திலகத்தின் பாடல்களின் வரிகளும்,இடையிடையே தங்களது
கருத்துக்களும் அருமை

நன்றி கோபு சார் - என் பதிவுகளை நீங்கள் படிக்கிண்டீர்கள் என்பதை அறிய - ஜாம்பவான்கள் இருக்கும் இந்த திரியில் எதோ எனக்கு தெரிந்ததை என் பாணியில் கிறுக்கி கொண்டுருக்கிறேன்

அன்புடன் ரவி

uvausan
18th April 2014, 02:32 PM
கேட்டவைகளில் பிடித்தது -7
ஆண்டவன் படைச்சான் - படம் : நிச்சய தாம்பூலம்

ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்

உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?

உல்லாசம் , சல்லாபம் இங்கே உண்டூஊஊஊஊஊ

ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்

நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் - அவன் இவனே
இவன் அவனே !- அட இன்று இல்லை நாளை இல்லை
இரவில்லை , பகலில்லை , இளமையும் , முதுமையும் முடிவுமில்லை - ஓஓஹோ

ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்

பணங்களை கேட்டு அதை பதுக்கி வைத்தால் அது மடமை -ஆஹா
பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடைமை - கையில்
கிடைப்பதை வீசி ரசிப்பதுதான் என் கடமை - அந்த பெருமை
எங்கள் உரிமை

நல்ல வெள்ளி துட்டு அள்ளி விட்டு , துள்ளி துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை

ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்

உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?




நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்

என்ன அருமையான வரிகள் - போடா வருவது வரட்டும் - என்று எவ்வளவு பேர்களால் சொல்ல முடியும் ?

நடந்ததை எண்ணி கவலை படுகிறோம் ; நடப்பதை எண்ணி வருத்தபடுகிறோம் ; மகிழ்ச்சி நம்மை தேடி வரும் போது நாம் இந்த உலகில் இருப்பதில்லை - பெரும் பாலும் மடையனாகவும் , மூடனாகவுமே நம் வாழ்க்கை ஓடி விடுகின்றது - இந்த அருமையான வரிகள் நம்மை மாற்றட்டும் !!!

http://youtu.be/CMFAK9GOv-c

தொடரும்

Russellmai
18th April 2014, 07:44 PM
முரசுத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம்
தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.அனைவரும் கண்டு களியுங்கள்

uvausan
18th April 2014, 09:27 PM
இன்று "good friday " கண்டிப்பாக ஞான ஒளி படம் எந்த சேனலிலாவது திரையிடபடும் . முரசு டிவி அந்த பெருமையை தட்டிக்கொண்டு போய்விட்டது . NT படங்கள்தானே எந்த occasion க்கும் பொருத்தமானவைகள் - எவ்வளவு யுகங்கள் சென்றாலும் இதுதானே நிரந்தர உண்மை ...

uvausan
18th April 2014, 09:57 PM
கேட்டவைகளில் பிடித்தது -7

எல்லோரும் கொண்டாடுவோம் -
படம்: பாவ மன்னிப்பு
Theme : நல்ல பண்புகள் நல்ல வாழ்க்கைக்கு ஒரு அஸ்திவாரம்

அற்புத வரிகளைக்கொண்ட அழகிய பாடல் ஒற்றுமை உணர்வை தூண்டும் பாடல்---------

கருத்தாழம் மிக்க மனம் குளிர்விக்கும் பாடல், கர்த்தரோ, அல்லாவோ அன்றி கிருஷ்ணாவோ, ஒருவன் நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால், பெறுவான் பெருமை, விவேகம் மற்றும் மகிழ்ச்சி. கேட்கும்போதே காதுமடல்கள் குதூகலிக்க, ஆட்கொள்கிறது நெஞ்சை இந்த பாடல்வரிகள்----

இந்த பாடலை யாருமே இனிமேல் அலச முடியாதபடி முரளி செய்து விட்டார் -- இருந்தாலும் சில வரிகள் எவ்வளவு தடவை சொன்னாலும் சுவை குறைவதில்லை

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாஹ்வின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோ---)

கல்லாக படுத்திருந்து

களித்தவர் யாருமில்லே

கை கால்கள் ஓய்ந்த பின்னே

துடிப்பதில் லாபம் இல்லே

வந்ததை வரவில் வைப்போம்

செய்வதை செலவில் வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

(எல்லோ---)

நூறு வகை பறவை வரும்

கோடி வகை பூ மலரும்

ஆட வரும் அத்தனையும்

ஆண்டவனின் பிள்ளையடா

கருப்பிலே வெளுப்புமிலே

கனவுக்கு உருவமில்லே

கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை

முதலுக்கு அன்னை என்போம்

முடிவுக்கு தந்தை என்போம்

மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்

(எல்லோ------)

ஆடையின்றி பிறந்தோமே

ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையிலே

அள்ளி சென்றோர்யாருமுண்டோ

படைத்தவன் சேர்த்து தந்தான்

வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்து கொண்டான்

கொடுத்தவன் தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க வைப்போம்

கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.



எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாஹ்வின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்


கல்லாக படுத்திருந்து

களித்தவர் யாருமில்லே

கை கால்கள் ஓய்ந்த பின்னே

துடிப்பதில் லாபம் இல்லே


ஆடையின்றி பிறந்தோமே

ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையிலே

அள்ளி சென்றோர் யாருமுண்டோ


நூறு வகை பறவை வரும்

கோடி வகை பூ மலரும்

ஆட வரும் அத்தனையும்

ஆண்டவனின் பிள்ளையடா

கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை


எவ்வளவு உயர்வான வார்த்தைகள் - ஆடி முடிக்கையில் அள்ளி சென்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா ?

இதற்குள் நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் - நீ உயர்ந்தவன் , நான் உயர்ந்தவன் என்று -- வாங்கிய உடல் இரவல் , வாழும் வாழ்க்கை ஒரு நாடகம் , இதில் உறவுகள் நம்முடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் - எதுவுமே நிலை இல்லாத இந்த உலகத்தில் நிலையாக இருப்பது நாம் செய்யும் நல்ல காரியங்கள் மட்டுமே - மனதிற்கு அமைதி வரும் போது , எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் எண்ணம் ஏன் வராது ???!!!!

http://youtu.be/ruMVBLeUsEw

தொடரும்

uvausan
18th April 2014, 10:26 PM
கேட்டவைகளில் பிடித்தது -9

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ------
படம் : அவன்தான் மனிதன்
Theme : உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்

ஆட்டுவித்தால் யார் ஒருவர் - ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு , என் நிழலில்
கூட அனுபவத்தின் சோகம் உண்டு - பகைவர்களை
நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம்
தோற்றுவிட்டேன் பாசத்தாலே ---
நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால்-----)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் -அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் - நானிருக்கும்
நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன் - இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் - நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் -

(ஆட்டுவித்தால்-----)

கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கை அளவே
ஆனாலும் கலங்க மாட்டேன் - உள்ளத்திலே உள்ளது தான் உலகம்
கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா - உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா

((ஆட்டுவித்தால்-----)


இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் - என்னமான வரிகள் - பகவத் கீதை இந்த இரண்டு வரிகளில் அடங்கி விட்டதே !!

கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கை அளவே
ஆனாலும் கலங்க மாட்டேன் - உள்ளத்திலே உள்ளது தான் உலகம்
கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்
கண்ணா

துன்பமெல்லாம் நம்மைவிட்டு விலக இந்த வரிகள் போதும் -------

http://youtu.be/H7xlhIaJFSQ

தொடரும்

uvausan
18th April 2014, 10:36 PM
Repeat posting

கேட்டவைகளில் பிடித்தது -10
அண்ணன் என்னடா - படம் - பழனி
Theme : மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோய்கள்

அண்ணன் என்னடா - தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா -
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா - சொந்தம் என்பதும் ஏதடா -----
( அண்ணன் ---)

பெட்டை கோழிக்கு கட்டு சேவலை கட்டி வைத்தவன் யாரடா ?
அவை எட்டு குஞ்சுகள் பெற்று எடுத்ததும் சோறு போட்டவன் யாரடா ?

வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோயடா - மனதினால் வந்த நோயடா
( அண்ணன் ---)

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்க்கிண்டார் பாரடா -
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவன் யாரடா ? , மதித்து வந்தவன் யாரடா ?

பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா -
பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா - அண்ணன் தம்பிகள் தானடா -

( அண்ணன் ---)

http://youtu.be/drBTwOv1QWk

தொடரும்

chinnakkannan
18th April 2014, 11:21 PM
ரவி.. கே.பி இஸ் குட்.. எனக்கும் பிடித்த பாடல்கள் தான் அவை..

எல்லாரும் கொண்டாடுவோமும் பிடிக்கும்..ஆனால்..சில வரிகள் எப்போதும் என்னை நிரடும்..என்ன அர்த்தம் என..

//படைத்தவன் சேர்த்து தந்தான்

வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்து கொண்டான்

கொடுத்தவன் தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க வைப்போம்

கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.//

ஸாரி..இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று (கேட்டது தவறெனில் மன்னிக்க)

sivaa
18th April 2014, 11:43 PM
ரவி சார் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அதற்கு நீங்கள் எழுதும் கருத்துகள்
அருமை தொடருங்கள்

நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெற்ற பாடல்களில்
நான் மிகவும் ரசித்து அனுபவித்த பாடல்கள் அவை

sivaa
18th April 2014, 11:57 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.


தஙகள் வரவு நல்வரவு ஆகட்டும் கோபு சார்

sivaa
19th April 2014, 12:15 AM
இலங்கை சாதனைகளின் தொடர்......

எதிரொலி.............................கொழும்பு...... ...............செலலமகால்.....61..நாட்கள்
எதிரொலி.............................கொழும்பு...... ...............ஈரோஸ்...............34..நாட்கள்
எதிரொலி.............................யாழ்நகர்...... ................லிடோ..................54.நாட்கள்

.................................................. ..................

எங்கள் தங்கம்.................கொழும்பு................... ...செல்லமகால்........55..நாட்கள்
எங்கள் தங்கம்.................கொழும்பு................... ...ஈரோஸ்................30..நாட்கள்
எங்கள் தங்கம்.................யாழ்நகர்................... ....வின்சர்..................43..நாட்கள்

sivaa
19th April 2014, 02:52 AM
ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது சாதனை எது?

அதன் அளவுகோல் எது?

அதிக நாள் ஓடுவதா?

அதிக வசூல் பெறுவதா?

அதிக மக்கள் பார்ப்பதா?

அல்லது
அதிக நாள் ஓட்டுவதா?

அதிக வசூல் பெற்றதாக பொய் வசூல் காட்டுவதா?

அதிக நாள் ஓடியதாக பொய்யான தகவல் தெரிவிப்பதா?

அல்லது குறைந்த நாட்கள் ஓடிய படத்துடன்
கூடிய நாட்கள் ஓடிய படத்தை ஒப்பிட்டு காட்டுவதா?

இதைத்தான் அடுத்தபக்கத்து நண்பர்கள் விரும்புகிறார்கள்
எனவேதான் அந்த ஒப்பீடுகள்.

(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதட் 2013 பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)

sivaa
19th April 2014, 06:35 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image38_zpsb53ffb44.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image38_zpsb53ffb44.jpg.html)

Gopal.s
19th April 2014, 07:06 AM
ரவி,

உங்கள் எல்லா பதிவையும் படித்து ரசிக்கிறேன்.நீங்கள் நேர்த்தியாக திரியை கொண்டு செல்லும் பாணி பாராட்ட தக்கது.

ரவி கிரண் சூர்யா

நான் உம்மை ரசிக்க எந்த வேடமிட்டு வந்தாலும் சரியே.ஜமாயுங்கள்.

கோபு சார் ,

வருக.வருக. என் மாலையை (அல்லது பொன்னாடை)ஏற்று கொள்ளவும்.

சிவா

ஆச்சர்யம்,இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.இலங்கை பம்மலாரே(மார்ச் 2013 க்கு முந்திய) மிக மிக நன்றி கலந்த சந்தோஷங்கள்.

ராகுல்,

எல்லா சிவாஜி படங்களுக்கும் ஒரு எழுத்து வடிவ ஆவணம் தரும் உன் பங்கு மெச்ச தக்கது.

Gopal.s
19th April 2014, 09:13 AM
ஆறு திரையரங்குகளில் வெளியாக போகும் பாசமலர் பிரம்மாண்ட வெற்றி காண வாழ்த்துக்கள்.(Crossing 54th Year on 27th May)

Gopal.s
19th April 2014, 09:29 AM
பாசமலர்-1961

Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.

1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .

பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.

பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.

அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.

கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.

இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.

ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.

நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.

படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.

பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
தங்கையும் மட்டும் உலகம் என நினைப்பவன்.அவன் தன தங்கையும் தன்னைத்தவிர ஒருவன் மேல் அன்பு வைக்கமுடியும் எனும் உண்மையை முதலில் உள்மனதில் ஏற்க மறுத்து, பின்னால் அதிலுள்ள யதார்த்தத்தை அறிந்து, தன்னை மாற்றிக்கொள்பவன்.(இந்த நிலையை மகேந்திரன் நுணுக்கமாக தன "முள்ளும் மலரும் " படத்தில் விவரித்திருந்தார்.தன தங்கை சகோதரபாசத்திற்காக தன காதலையே தியாகம் செய்யும் நிலைக்கு வந்த பிறகே இருவரும் தத்தம் சகோதரிகளை அவர்கள் விரும்பியவருக்கே மணமுடிக்க சம்மதிக்கின்றனர்.)
Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .

நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.

ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.

ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.

ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.

விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.

மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)

பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.

நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.

இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.

சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.

நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.

ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .

ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.

ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.

தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.

வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.

தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.

செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.

தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .

இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.

இந்த படத்தின் கதாசிரியர் கொட்டாரக்கரா ,கேரளா மாநிலம் சார்ந்தவர் என்பதால் "மருமக்கள் தாயம்" என்னும் மரபை அறிந்ததால்,அதன் சாயலில் தமிழ் சூழலில் அமைத்த கதை ,அது வெளிவந்த காலத்தை விட ,அறிவெழுச்சி மிகுந்த தற்காலத்தில் புது புது பரிமாணம் தருவது ஒன்றும் அதிசயிக்க தக்கதல்லவே?

uvausan
19th April 2014, 02:13 PM
கோபால் - மகிழ்ச்சியான செய்தி - பாசமலர் 6 திரை அரங்குகளில் வரப்போவதை அறிந்து - உங்கள் அழகான நடை , மீண்டும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை எங்கள் எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது - நன்றி

uvausan
19th April 2014, 03:16 PM
அன்புள்ள CK - சௌந்தரிய லஹரியை புரிந்து கொண்டு ,தமிழில் அழகாக அர்த்தம் தருபவரா , இந்த எளிய வரிகளை புரிந்து கொள்ள வில்லை என்று சொல்பவர் - இருந்தாலும் , உங்களுக்கு தன்னடக்கம் மிகவும் அதிகம் . என் சிற்ற அறிவுக்கு எட்டியதை கீழே தருகிறேன் - ( disclaimer - நான் இயற்றியது அல்ல இந்த பாடல்)

உங்கள் நடையில் சொல்லவேண்டுமானால் - CKமுரளி பாவமன்னிபாயபவ :::

படைத்தவன் சேர்த்து தந்தான்
இறைவன் நமக்கு எல்லாமே அதிக அளவில் சேர்த்து கொடுத்துள்ளான் - ஒரே இனம் , ஒரே ஜாதி , ஒரே மதம் , ஒரே தெய்வம்

வளர்த்தவன் பிரித்து வைத்தான்
வளர்த்த விதம் நம்மை ஒரே இனம் , ஒரே ஜாதி என்ற கொள்கையிலிருந்து நம்மை பிரித்தது வைத்தன

எடுத்தவன் மறைத்து கொண்டான்
நம்மை சுரண்டுபவர்கள் ஏராளம் - அவர்கள் நம்மிடமிருந்து
மறைத்தும் ஏராளம்

கொடுத்தவன் தெருவில் நின்றான்
பறிகொடுத்த நாம் தெருவில் நிற்கிறோம்

எடுத்தவன் கொடுக்க வைப்போம்
இந்த நிலையை மாற்றி , சுரண்டியவர்களை
கொடுக்க வைப்போம்

கொடுத்தவன் எடுக்க வைப்போம்
பறி கொடுத்தவர்களை மீண்டும் பழைய
நிலைக்கு கொண்டுவருவோம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
இன்று போல் என்றும் ஒன்றாய் கூடி ஒற்றுமையாய் , சந்தோஷமாய் இருப்போம்

திருப்தியான விளக்கம் என்று நினைக்கிறேன்

அன்புடன் ரவி

RAGHAVENDRA
19th April 2014, 03:20 PM
சிவா அவர்களே,
கனடாவில் நடிகர் திலகம் சிவாஜி விழா பற்றிய செய்திக்கு மிக்க நன்றி. விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்கள்.
தாங்கள் பதிவிட்ட அழைப்பிதழின் வண்ண நிழற்படம் அந்த இணைய தளத்திலிருந்து இங்கே மீண்டும் நம் பார்வைக்கு

https://tamilnaducentre.org/images/events/sivaji-vizha.jpg

uvausan
19th April 2014, 03:36 PM
அன்புள்ள திரு சிவா

உங்கள் ஆணித்தரமான பதிவுகள் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன - எவ்வளவு உண்மைகள் ! எவ்வளவு பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன - சும்மாவா சொன்னார்கள் - NT ஒரு தங்க சுரங்கம் என்று - அந்த சுரங்கத்தில் எங்கு வெட்டினாலும் , தோண்டினாலும் தங்கம் மட்டுமே கிடைக்கும் - பொய் சொல்லும் கூட்டம் , மடமையை கொண்டே உருவான கூட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிகொண்டு போகட்டும் - யாரும் பொய்யை சொன்னாலும் நாம் மெய்யை மட்டும் பேசுவோம் - வெற்றி நமக்குதான் !

உங்கள் அரிய பதிவுக்காக என் சிறிய பரிசளிப்பு இதோ ------


நடிப்புக்கு மட்டுமல்ல வசனம் உச்சரிப்புடன் கூடிய முகபாவம் இதற்கெல்லாம் இனி ஒரு நடிகன் பிறந்துதான் வரவேண்டும். அப்படி பிறந்தவன் யாரும் இல்லை , வாழ்ந்ததும் இல்லை , வரப்போவதும் இல்லை --வெற்றி என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் NT தான்

http://youtu.be/ij1XPqCSVOA

uvausan
19th April 2014, 05:25 PM
கேட்டவைகளில் பிடித்தது -11

"செல்லகிளிகலாம் "படம் : எங்க மாமா

Theme : Expecting and Accepting are two sides of Life. Expecting can end in tears, while Accepting brings you cheers. Accept life the way it comes.

செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் , கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா - கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா ---

எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - இன்ப கனவை அள்ளி தரவே இறைவன் என்னை தந்தானம்மா

என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் - தன்னை தேடி ஏங்கும் பிள்ளை தன்னில் உறக்கம் கொள்வான் அவன் - பூவும் பொட்டும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தான் அவன்

நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை

அநாதை என்று இந்த உலகில் யாரும் இல்லை - இறைவன் இருக்கும் வரை - நம்பிக்கையுடன் வாழுங்கள் -நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -

http://www.youtube.com/watch?v=yglkhIIxBf8&feature=share&list=PL4348C6528F8CD802

chinnakkannan
19th April 2014, 08:00 PM
நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு :) மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)

அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா :)

அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)

JamesFague
19th April 2014, 09:09 PM
Mr Ravi

Your selection of NT's songs are simply superb. Pls continue the good work.

Regards

Murali Srinivas
20th April 2014, 12:22 AM
ரவி,

பழத்தின் தோல் பிரித்து சுளை எடுத்துக் தேன் தடவி கொடுப்பது போல் நடிகர் திலகத்தின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு வரிகளை அடிகோடிட்டு அதை மேலும் விளக்கி மக்களுக்கு அளிக்கும் பாணி நன்றாகவே வந்திருக்கிறது. கூடவே வீடியோவும் வருகிறது. அதில் மட்டும் சிறு கவனம் தேவை. காரணம் ஒரு பக்கத்தில் 3,4 வீடியோக்கள் இடம் பெற்றால் திரியின் பக்கங்கள் எளிதில் திரும்பாது. அதாவது திரி hang ஆகும். குறிப்பாக broad band இல்லாமல் dial up connection வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

Murali Srinivas
20th April 2014, 12:29 AM
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.

ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.

சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?

ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.

உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?

மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?

நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!

அன்புடன்

Murali Srinivas
20th April 2014, 12:31 AM
கோபால்,

சில பதிவுகளை படிக்கும் போது அது இரண்டு வரிகளாக இருக்கலாம், இருபது வரிகளாக இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம், அதை படித்தவுடன் மன குளத்தில் ஒரு கல்லெறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிந்தனை அலைகளை உருவாகி இதைப் பற்றி நாமும் எழுத வேண்டும் என ஆவல் பிறக்கும் வண்ணம் வாசகனை தூண்டி விடும் சக்தி அத்தகைய எழுத்துக்களுக்கு உண்டாகும். அந்த சக்தி உங்கள் எழுத்துகளுக்கு பரி பூரணமாக இருக்கிறது. பாசமலர் பற்றிய பதிவு, இது மீள் பதிவுதான். சென்ற வருடம் நீங்கள் இதை எழுதிய போது பலமுறை படித்ததுதான். இருப்பினும் இன்றைக்கு படிக்கும்போது கூட அதே வாசனையோடு இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அலசப்படாத மேலும் பல கோணங்கள் இந்த ஸ்க்ரிப்டில் இன்னமும் இருக்கிறது என்பது நிச்சயம். அது போல தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாத கேரளத்தின் மருமக்கள் தாயம் என்ற சமூக சம்பிரதாயத்தையும் பாசமலர் கதாசிரியர் கொட்டாரகர அவர்களையும் இந்த கதையோடு இணைத்த விதம் பிரமாதம்.

பாசமலர் மீண்டும் வெளியாகிறது என்ற தகவலை அறிந்து நீங்கள் இந்த மீள் பதிவை செய்திருப்பது பொருத்தமானது. பாச மலர் மட்டுமல்ல நடிகர் திலகத்தின் பல படங்களும் திரையரங்குகளில் மீண்டும் பவனி வர இருக்கின்றன. திட்டமிட்டு செய்யப்பட்ட பொய் பிரச்சாரத்தினாலும் பழைய திரைப்படங்களை வெளியிடும் திரையரங்குகளை தாங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருப்பது போல் காண்பித்து அந்த திரையரங்க உரிமையாளர்களை எப்போதும் தங்கள் control-ல் வைத்திருக்க விரும்பிய ஒரு சில விநியோகஸ்தர்களால் உருவாக்கப்பட்ட மாயை தோற்றம் அகன்று பல்வேறு திரையரங்குகளும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட முன் வந்துள்ளனர். அந்தந்த படங்கள் வெளியாகும் நேரத்தில் அவற்றைப் பற்றிய விவரங்களை தருவோம்.

அன்புடன்

Murali Srinivas
20th April 2014, 12:36 AM
நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் பற்றி அலசும் பாடல்கள் பலவிதம் திரியை படிக்க

அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான சூழல் மற்றும் ஓபனிங் ஷோ அனுபவங்களை படிக்க பகிர்ந்துக் கொள்ள

இப்போதும் இன்றைய நாட்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் மறு வெளியிடுகளில் புரியும் சாதனைகளை தெரிந்துக் கொள்ள

இவை அனைத்தையும் மற்றும் பல்வேறு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட திரிகளையும் ஒரே குடையின் கீழ் வாசிக்க

http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

அன்புடன்

chinnakkannan
20th April 2014, 01:50 AM
சின்னதாய் ஸாங்க்ஸ் தட் மேட் அன் இம்பேக்ட் ஆன் அஸ் த்ரெட்டில் பின்னால் சென்று பார்த்துக் கொண்டிருந்த போது..
அடடே..இந்தப் பாட்டு.. ஐ வில் சிங்க் ஃபார் யூ.. எனை மறுபடி பார்க்கத் தூண்டியது.. என்னா ஒரு துறுதுறுப்பு.. என்ன ஒரு ஆட்டம்…. மனஸ் பயங்கரமா சுறுசுறுன்னு ஆச்சு (ரவி..வீடியோ போடுப்பா)

நண்பர்களின் கமெண்ட்.. பெயரை நீக்கி..

//As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.

This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! In am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...//

// நான் - நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ..இண்ட்ரஸ்டிங்

சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!! //

//சிவாஜியின் அற்புதமான நடிப்புக்கு இன்னொரு சான்று இந்தப் படம். அவர் சிவாஜி என்பதையே மறக்க வைத்து உண்மையாகவே ஒரு "மாதிரி"யான டாக்டர் என்பது போல ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். திரைப்படங்களை ரசிக்காத, யார் நடிப்பையும் பாராட்டாத என் உறவினர் ஒருவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள். ( ஏதோ திருமணத்தின்போது கூட்டமாக போனதாக சொன்னார்கள் ) அப்போது அவர் "இவர் குணம் நிஜமாகவே இப்படித்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடிப்புல வராது" என்று சொன்னாராம். அதன் பின் அவர் வேறு சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு வியந்து போனது தனிக் கதை. இந்த சம்பவம் எப்போதும் என் மனதில் நின்று போய் விட்டது!

சிகே...

நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு மத்தவங்களைக் கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )//

chinnakkannan
20th April 2014, 01:51 AM
முரளி சார்.. அந்த ஒரே குடை திறக்க மாட்டேங்குது...:)

Subramaniam Ramajayam
20th April 2014, 06:46 AM
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.

ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.

சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?

ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.

உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?

மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?

நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!

அன்புடன்
MURALI your publication of facts regaeding A.O ESCAPE THEATRE run 100 percent true i was just listening the advtersements and theatre schudles regularly though I was sitting in USA for the last sixmonths.
thankd for the FACTS given in your own style of writing without hurting the other side people which the other way done by other side friends always..keep it up sir. i have since returned to home. we will meet shortly.

eehaiupehazij
20th April 2014, 08:19 AM
Dear Murali Sir. Thoongupavargalai eluppi vidalam aanal thoonguvathu pol nadippavargalai eluppa iyalathu. They are still reluctant to accept their debacle with the miserable flop of AO in its release and unable to digest the bitter truth that their icon's movies are now outdated. Karnan upheld our respect and prestige as well as those of Panthulu though he changed his camp, getting his pay back even after a long time due to the evergreen and immortal nature of NT movies. Now it is evident that the other actor's movies need a rethinking before their restoration for rerelease as they may turn out as Marketless, Guranteeless and Revenueless movies! Summa padaththai veembukku otti enna payan!!

RAGHAVENDRA
20th April 2014, 08:23 AM
The link Murali Sir referred to is reproduced below, which is also given in my signature.

http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

Dear Murali Sir
Please also make the list of threads of NT as a sticky one so that the new threads can be included and updated.

Russellisf
20th April 2014, 11:01 AM
Prabhu wishes to Kamal for receiving Padmabushan Award

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/celebs-greeting-kamal-hassan-for-padma-bhushan-award_1391241143170_zpscd5f3b5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/celebs-greeting-kamal-hassan-for-padma-bhushan-award_1391241143170_zpscd5f3b5d.jpg.html)

KCSHEKAR
20th April 2014, 12:14 PM
ரவி,
பழத்தின் தோல் பிரித்து சுளை எடுத்துக் தேன் தடவி கொடுப்பது போல் நடிகர் திலகத்தின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு வரிகளை அடிகோடிட்டு அதை மேலும் விளக்கி மக்களுக்கு அளிக்கும் பாணி நன்றாகவே வந்திருக்கிறது.
Exactly said

KCSHEKAR
20th April 2014, 12:17 PM
டியர் கோபால் சார்,
தங்களின் பாசமலர் (மீள்) பதிவு அருமை.

KCSHEKAR
20th April 2014, 12:18 PM
திரு.சிவா அவர்களே,

இலங்கையில் நடிகர்திலகத்தின் திரை சாதனை விபரங்களை தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.

Gopal.s
20th April 2014, 12:29 PM
19/04/2014 அன்று பிறந்த நாள் கண்ட பிரபுராமை (P _R )முரளி வாழ்த்தியுள்ளார். நான் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அகப்படவில்லை. Viber செய்தி பூக்களுடன் கொடுத்துள்ளேன். இந்த வயதில் ,இந்த பையனுக்கு இவ்வளவு அறிவா, சரஸ்வதி வந்து பால் கொடுத்தாளோ என்று நான் வியக்கும் சிறுவனுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.(இப்போது முப்பதை தாண்டிய தம்பி.சிறுவனல்ல)

uvausan
20th April 2014, 01:00 PM
நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு :) மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)

அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா :)

அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)

என்னடா ck பொடி வைக்காமல் எழுதுகிறாரே என்று நினைத்தேன் - உங்களுக்கு 100 வயது - நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை:)

கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு >>>>> எந்த மடையன் சொன்னான் நான் கோபபடுவேன் என்று - idiot , fool - என்னிடம் அழைத்து வாருங்கள் - நாலு சாத்து சாத்தினால் தான் என் ஆத்திரம் அடங்கும் ------

அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா :) >>

CK - நீங்கள் பதிவுகளை விட்டு விட்டு படிகிண்டீர்கள் என் நினைக்கிறேன் - ஆரம்பத்தில் சொன்னது போல , தேர்ந்து எடுக்கும் பாடல்கள் ஒவ்வன்றும் அழகான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பாடல்கள் - ஆழ்ந்த கருத்தும் , positive vibes உள்ள பாடல்கள் - இந்த பாடல்களை கேட்டால் ஒரு Dale Carnegie தேவை இல்லை , ஒரு Paul Arden தேவை இல்லை , ஒரு Jack Welch தேவை இல்லை , ஒரு " You Can Win " Siva Khera தேவை இல்லை - இவர்கள் எல்லாம் செய்யாத ஒன்றை NT யின் பட பாடல்கள் செய்ய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லவே இந்த புதிய பதிவு , ஒரு அலசபடாத கோணத்தில் --- இதில் காதலை எப்படி சேர்க்க முடியும் ??? தயிர் சாதத்திற்கு ஜாம் யை தொட்டுகொள்வதுபோல் ஆகி விடாதா ??:)

uvausan
20th April 2014, 01:04 PM
Exactly said


மிகவும் நன்றி KCS Sir - உங்கள் பாராட்டு எழுதும் வார்த்தைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகின்றன

uvausan
20th April 2014, 01:09 PM
The link Murali Sir referred to is reproduced below, which is also given in my signature.

http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

Dear Murali Sir
Please also make the list of threads of NT as a sticky one so that the new threads can be included and updated.

ராகவேந்திரா சார் - நீங்கள் இப்பொழுது பூர்ண குணம் அடைந்திருப்பீர்கள் என் நினைக்கிறேன் - உங்கள் பதிவுகள் வேகம் எடுக்கும் வரை - எதோ கிறிக்கி கொண்டிருப்பேன் ! - உங்கள் பதிவுகள் வேகமாக வர ஆரம்பித்தவுடன் சற்றே இந்த திரியிலிருந்து . ஒய்வு எடுக்கலாம் என்று ஒரு சின்ன ஆசை ....

uvausan
20th April 2014, 01:13 PM
Mr Ravi

Your selection of NT's songs are simply superb. Pls continue the good work.

Regards

மிகவும் நன்றி வாசு சார் - படிப்பதற்கு , படித்தபின் உடனே பாராட்டுவதற்கு ----

uvausan
20th April 2014, 01:22 PM
ரவி,
கூடவே வீடியோவும் வருகிறது. அதில் மட்டும் சிறு கவனம் தேவை. காரணம் ஒரு பக்கத்தில் 3,4 வீடியோக்கள் இடம் பெற்றால் திரியின் பக்கங்கள் எளிதில் திரும்பாது. அதாவது திரி hang ஆகும். குறிப்பாக broad band இல்லாமல் dial up connection வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி முரளி உங்கள் பாராட்டுக்களுக்கு -

பதிவுகளை போடும் ஆர்வத்தில் , அதோட downside யை கவனிக்க தவறிவிட்டேன் - எல்லோருமே broad band வைத்திருப்பார்கள் என்று ஒரு தப்பு கணக்கு போட்டு விட்டேன் - என் மறதிக்கு இன்னுமொரு காரணம் - இதுவரை திரியின் பக்கங்கள் "hang " ஆகின்றது வீடியோ பதிவிடுவதால் என்று யாருமே குறையுடன் எழுதவில்லை - வேகம் வரும்போது விவேகம் சற்றே பின் தங்கி விடுகின்றது - தவறை சுட்டி காண்பித்ததற்கு நன்றி - கவனமாக செயல் படுகிறேன் - Cheers !!

uvausan
20th April 2014, 02:07 PM
கேட்டவைகளில் பிடித்தது -12

" ஆறு மனமே ஆறு

படம் : ஆண்டவன் கட்டளை

Theme : The art of patience is not about how long one can wait, but it is about how one behaves while waiting.


இந்த பாடலை பிடிக்காதவர்கள் என்று யாரவது ஒருவர் இருக்கும்மானால் அவரை இந்த planet யை சேர்ந்தவர் அல்ல என்று சுலபமாக சொல்லிவிடலாம்

இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கு ;

இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் வாழும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு

இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் அதை எப்படி அமுல் படுத்தவேண்டும் என்பதை சொல்லி காட்டுவதற்கு

வாழ்வின் முறைகளின் உயர்வுகளை எளிதாக்கிச் சொல்லும் பாடல் இதோ :

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு - சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு அந்த தெய்வத்தின் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ---

ஒன்றே செய்வார் ஒன்றே சொல்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி - இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் அது இறைவன் வகுத்த நியதி -

ஒன்றே செய்வார் ஒன்றே சொல்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி - இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் அது இறைவன் வகுத்த நியதி -

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் ; எல்லா நன்மையும் உண்டாகும்

(ஆறு மனமே ஆறு )


உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் ; பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையையும் உண்டாகும் ;எல்லா நன்மையையும் உண்டாகும்

(ஆறு மனமே ஆறு )

ஆசை ,கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு , நன்றி , கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம் , உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ;ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

(ஆறு மனமே ஆறு )

http://youtu.be/G97Q6mVk4yc

uvausan
20th April 2014, 02:32 PM
தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்




While one may get exhilarated with a non native Tamilian speaking
(Jaffna) Tamil very fluently, attention must also be paid to the
message she has conveying in this interview : to speak in Tamil.​

​இந்த interview is an eye opener - நல்ல தமிழை 2001 வருடத்திற்கு பிறகு கேட்க்க சந்தர்ப்பம் இல்லாமல் தவிக்கிறோம் - தமிழ் என்றால் இதுதான் என்று தன் சிங்க குரலில் கர்ஜித்தான் ஒருவன் - என்று தமிழகம் அவனை அவமதித்ததோ அன்றே தமிழ் அன்னை தன் உயிரை மாயித்துகொண்டாள்

இப்பொழுது பேசுவது தமிழா ( பேசுவது தமில் ) என்றால் இல்லவே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம்

இந்த பெண்மணி யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.

an inspirational வீடியோ உங்கள் பார்வைக்கு


http://youtu.be/UXbtqSB2MqE

uvausan
20th April 2014, 02:39 PM
[I][U][COLOR="#FF0000"]கேட்டவைகளில் பிடித்தது -11



கன்றின் குரலும் , கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை [B]அம்மா அம்மா - கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா ---

எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - இன்ப கனவை அள்ளி தரவே இறைவன் என்னை தந்தானம்மா



இந்த பாடலில் வரும் " அம்மா "விற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பணிவுடன் சொல்ல கடமை பட்டுள்ளேன்

chinnakkannan
20th April 2014, 03:38 PM
அவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்
வளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..

அப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..

கஷ்டம் தான்..

சாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே
காதலும் கொண்டு தரும்..

எனப் பெரியவர்கள் (?!) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..

உள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே
சொல்லி விடுகின்றாள் தூது..

(யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்!)

எதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை? கிளிகளை..

(முறைப்பையனாக நமது ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் (ரவி..அண்டர் லைன் - தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)

இனி பாடல்..

காதலி :
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வந்து வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது

காதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே

(இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)

தங்க மீன்களே தாமரை பூவிலே
பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு
இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

(ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)

வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது :) சரிதானா ரவி :) )

இதே படத்தில் உள்ள மெய்மறக்க வைக்கும் இன்னொருபாடல் ஆகாயப் பந்தலிலே..

uvausan
20th April 2014, 04:21 PM
வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது :) சரிதானா ரவி :) ).

ck - நீங்கள் மட்டும் என் கையில் கிடைத்தால் ------------ என் வாசிப்பை முரளியின் வேட்டு சத்தம் தடுத்துவிட்டது - இல்லையென்றால் நடந்திருப்பதே வேறு -----:smokesmile:

chinnakkannan
20th April 2014, 04:54 PM
கஷ்டம் 95 கிலோ.. அப்புறம்..அடிப்பீங்களா ரவி..:) (முரளி எங்கே வெடி போட்டார்)


ck - நீங்கள் மட்டும் என் கையில் கிடைத்தால் ------------ என் வாசிப்பை முரளியின் வேட்டு சத்தம் தடுத்துவிட்டது - இல்லையென்றால் நடந்திருப்பதே வேறு -----:smokesmile:

ScottAlise
20th April 2014, 07:35 PM
பார்த்ததில் பிடித்தது -26

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1993 ல் வந்த கல்யாணியின் கணவன் . நடிகர் திலகம் , MR ராதா , ரங்கா ராவ் , சரோஜா தேவி , ராமசந்திரன் என்று பெரும் ஜாம்பவான்கள் நடித்து பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த படம்

கதை :

கல்யாணி (சரோஜா தேவி ) தன் தோழிகளுடன் சுற்றுலா வந்த இடத்தில ஆற்றில் நீந்தும் பொது , நீரில் அடித்து செல்ல , அவரை காப்பாற்றி , அடிக்கலாம் தருகிறார் கதிரேசன் (சிவாஜி சார் ), சில நாட்களுக்கு பிறகு கல்யாணியின் வீட்டுக்கு தகவல் கொடுக்கிறார் , கல்யாணியின் தந்தை மிக பெரிய செல்வந்தர் அவரின் Well wisher MR ராதா , இருவரும் வந்து கல்யாணியை அழைத்து செல்லுகிறார்கள் .

சில நாட்களுக்கு பிறகு கல்யாணி மீண்டும் கதிரேசன் வீடு தேடி வந்து தன் தந்தையிடம் secretary வேலை பார்க்க சொல்லி வற்புறுத்த , வேறு வழி இல்லாமல் கதிரேசன் ஒத்து கொளுகிறார் .

வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் முதலளிடம் நல்ல பெயர் எடுக்கிறார் கதிரேசன் , கல்யாணி கதிரேசனை விரும்புகிறார் , கதிரேசன் அன்பை reciprocate செய்கிறார் , இருவரும் விரும்பும் விஷயம் ரங்கராவ்க்கு தெரிய வர அவர் கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டுகிறார் . எல்லாம் சரியாக போகும் பொது , கல்யாணியின் முறை மாமன் சதி செய்ய நினைக்கிறார்

ScottAlise
20th April 2014, 07:35 PM
கல்யாணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கதிரேசனிடம் ஒரு மொட்டை கடிதம் வருகிறது , அதில் கல்யாணியின் நடத்தை பற்றி தவறாக குறிப்பிட பட கதிரேசன் குழம்பி போய் விடுகிறார் . கல்யாணிக்கும் வேறு ஒரு கடிதம் வருகிறது

இருவரையும் ஒரு பாழு அடைந்த மண்டபத்துக்கு வர சொல்ல , இருவரும் அங்கே செல்லுகிறார்கள் (தெரியமால் தான் ) . அங்கே போகும் கதிரேசன் கல்யாணியை வேறு ஒரு நபருடன் பார்க்க அவரை தாக்க முற்பட அந்த நபரின் உயிர் பிரிகிறது , கொலை பழி கதிரேசன் மீது , விடிந்தால் கல்யாணம் , கல்யாண மேடையில் தாலி காடும் பொது , மணமகன் கதிரேசன் தாலி கட்ட மறுத்து , கல்யாணி நடத்தை கேட்ட பெண் என்று சொல்லி விட , அந்த நேரம் பார்த்து போலீஸ் கதிரேசனை கைது செய்ய வருகிறது .
கதிரேசன் தப்பி விடுகிறார் , கல்யாணிக்கு மிகவும் குழப்பம் , இருந்தாலும் அவர் குற்றமற்றவர் என்று அவள் உளுணர்வு சொல்ல அதை நம்பி கொண்டு வாழுகிறார்

ஊர் ஊராக சுற்றி திரிகிறார் கதிரேசன் , சில வாரங்களுக்கு பிறகு கொலை நடந்த இடத்துக்கு வருகிறார் அங்கே கல்யாணியும் வர இருவரும் பேசி தங்கள் mis understanding யை சரி செய்து கொள்ளும் பொது , போலீஸ் வருகிறது , கதிரேசன் மீண்டும் தப்பி ஓடி விடுகிறார்

மீண்டும் கல்யாணி காணாமல் போக ரங்கராவ் தவித்து போகுகிறார் , சில நாட்கள் பிறகு கல்யாணி வேறு ஒரு ஊரில் இருப்பது தெரிய வருகிறது , MR ராதா அந்த ஊருக்கு போகும் பொது , அவர் ஒரு பெண்ணை சந்திக்கிறார் , அந்த பெண் ராதாவின் பழைய நண்பர் அவரிடம் இருந்து ராதாவுக்கு தெரிய வரும் விபரம் , ரங்கா ராவ்க்கு குழந்தை கிடையாது என்றும் கல்யாணி ராதாவின் மகள் என்றும் , ராதாவின் மனைவி இறந்த உடன் கல்யாணியை வளர்த்தார் என்றும் தெரிய வருகிறது , தன் மகளை பார்க்க செல்லும் பொது , அவர் கதிரேசனிடம் பேசி கொண்டு இருக்க , வில்லன் (ராமசந்திரன் ) கதிரேசனை சுட , தோட்டா ராதா மீது பாய்கிறது , சாகும் தருவாயில் ராதா உண்மைகளை உரைக்கிறார் , ரங்கா ராவ் தான் தன் மனைவியை கொன்றதாக தவறாக நினைத்து அவரை பழி வாங்க நினைத்ததையும் , பாழு அடைந்த மண்டபத்தில் கொலை செய்ய பட்ட நபர் ராதாவின் அண்ணனை கொலை செய்தவர் என்றும் , அவருக்கு பயந்து தான் மலேசியாவுக்கு சென்றதாகவும் , மீண்டும் திரும்பி வந்து பழி வாங்கியதாகவும் , அந்த நேரத்தில் ராமசந்திரன் நட்பு கிடைக்க அந்த பழியை கதிரேசன் மீது சுமதி விட்டதையும் சொல்லி இறந்து விடுகிறார் ராதா

முடிவில் இருவருக்கும் கல்யாணம் நடக்க , கல்யாணியின் கணவன் ஆகிறார் கதிரேசன்

ScottAlise
20th April 2014, 07:36 PM
இனி அலசல் :

நாம் பல படங்களில் சிவாஜி சாரின் நடிப்பில் ONE MAN ஷோ பார்த்து இருப்போம் , சில படங்களில் மற்ற நடிகர்களின் நடிப்புடன் நம்மவரின் நடிப்பும் பேசபடும் , இந்த படம் இரண்டாம் ரகத்தை சேர்ந்தது

பெரிய stalwarts உடன் சேர்ந்து வேலை பார்ப்பது ஒரு அலாதி இன்பம் நம்மவருக்கு அது பல தடவை அமைந்து இருக்கிறது , காரணம் நம்மவருக்கு தன் மேலும் , தன் நடிப்பின் மேலும் , கதையின் மேல் இருந்த நம்பிக்கை அதிகம் இல்லை ரொம்ப அதிகம் , அதனால் தான் multi starrer படங்களில் நடிக்க முடிந்தது , அதுவும் அனைவருக்கும் நல்ல scope உள்ள பாத்திரங்களை ஏற்க சம்மதித்து , அவரும் நடித்து , மற்றவர்களையும் நடிக்க வைத்து தானும் பெயர் வாங்கி , பிற நடிகர்கள் பெயர் வாங்க காரநமாவர், படமும் வசூல் ஆகும் ,ஆனால் அது சிவாஜி படம் தான் . இது புரியாமல் சில நபர்கள் சில படங்களை பற்றி multi starrer படத்தில் நடித்து தப்பித்து கொண்டார் என்று பித்ததுகிறார்கள் , யார் நடித்தாலும் அது சிவாஜி படம் தான், மங்காத்தா படத்தில் பல நடிகர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைத்தது , ஆனால் அது அஜித் சார் படம் தான் , அதை போல் தான் இதுவும்

ScottAlise
20th April 2014, 07:36 PM
இந்த படத்தில் சிவாஜி சாரும் இருக்கிறார் , ஆனால் பல நடிகர்களும் கலக்கி உள்ளார்கள் , சரோஜா தேவி தன் கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் , சில சமயம் நன்றாக இருக்கிறது , சில சமயம் எரிச்சல் , சரோஜா தேவி பல படங்களில் நடித்தாலும் நம்மவருடன் நடித்த புதிய பறவை , பாலும் பழமும் படத்தில் அவருக்கு நல்ல பெயர் , ஆற்றில் முழ்கி வரும் காட்சிகளில் , தொடர்ந்து வரும் சிவாஜி சாரின் குடிசையில் அவர் பேசும் வசனம் lively , தனக்கு வர போகும் கணவரை பற்றி மொட்டை கடிதாசி வர அவர் காட்டும் reaction அபாரம் , ஆனால் அவர் சிவாஜி சாரை விரட்டி விரட்டி , காதலிக்கும் காட்சிகள் நன்றாக ஆரம்பித்து , போக போக சலிப்பு ஏற்படுகிறது

SV ரங்கராவ் dignified பாத்திரங்களுக்கு எப்போதும் best சாய்ஸ் , அவர் நடிப்பில் மாயாபஜார் , படிக்காத மேதை என்னை மிகவும் கவர்ந்த படங்கள் , இந்த இரண்டிலும் அவர் லிடேரல்லி second ஹீரோ , இதிலும் அவர் gentleman பாத்திரம் தான் தன் பெண் ஒரு நபரை விரும்புவதை அறிந்த உடன் அவர் போடும் சத்தம் , சில நிமிடங்களுக்கு பிறகு கல்யாணத்துக்கு சம்மதிதுடன் சிவாஜி , சரோஜா கண்களில் மட்டும் அல்ல , நம்ம கண்களிலும் கண்ணீர் , அனந்த கண்ணீர்

ScottAlise
20th April 2014, 07:37 PM
TR ராமசந்திரன் : ஒரு பாடலில் நன்றாக ஆடுகிறார் , ஆனால் வில்லன் பாத்திரம் சாரி பாஸ் wrong சாய்ஸ்

MR ராதா : பல நடிகர் திலகம் படத்தில் வித வித பாத்திரங்களில் கலக்கி உள்ளார் , பா series படங்கள் , ஒரு ரகம் என்றால் , புதிய பறவை முற்றிலும் புதிய , பாத்திரம்

இதில் பக்கத்தில் இருந்தே குழி பறிக்கும் பாத்திரம் , சிரித்து கொண்டே கொலை செய்கிறார் , அதிகம் அவர் mannerisms , குரலை எத்தி எறக்கி பேசமாலும் நடிப்பில் முத்திரை பதிகிறார்

சிவாஜி :

THE MAN WHO NEVER CEASE TO IMPRESS ME EVEN IF ITS ONE MINUTE ROLE
முதல் சில காட்சிகளில் அசல் கிராமத்தான் தான் , சமைக்கும் காட்சி கண் கொள்ள காட்சி , அவர் முழுவதும் உக்கராமல் தோப்புகரணம் போடும் pose ல் உக்கார்ந்து சமையலை சரி பார்க்கும் காட்சி , சரோஜா தேவி over என்துசியசம் காட்டும் பொது , இவர் காட்டும் நிதானம் , நன்று , அந்த வெள்ளை வேஷ்டி , சட்டை எப்படி உடுத்த வேண்டும் என்றும் இவரிடம் பயில வேண்டும் , உடை அணிவதில் அதனை நேர்த்தி

ரங்கா ராவ்யிடம் வேலை செய்யும் பொது , neatly ironed dress in formals with tie உடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார் , சரோஜா தனிடம் அதிகம் உரிமை எடுத்து பழகும் பொது , ஆபீஸ் ல் within the limits ல் பழகும் காட்சிகள் , ரங்கா ராவ் தன் கல்யாணத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை ஒட்டு கேட்கும் பொது , அவர் கொடுக்கும் முக பாவனைகள் , வேலைகாரி கூப்பிட உடன் பயந்து போய் வரும் காட்சி -படத்தின் ticket விலை இந்த காட்சிகளுக்கு சரியாக போய் விடுகிறது

மொட்டை கடிதம் கிடைத்த உடன் அவர் முகத்தில் ஏற்படும் கலவரம் , சரோஜாவை மண்டபத்தில் பார்த்த உடன் அவர் காட்டும் அதிர்ச்சி - டாப்

படத்தில் மொத்தம் -8 பாடல்கள் - இசை S. M. சுப்பையா நாயடு . பாடல்கள் கண்ணதாசன் எட்டு பாடல்களும் தேன் சுவை , ஆனால் ஒரு social படங்களில் இத்தனை பாடல்கள் கொஞ்சம் அதிகம் , அதுவும் சில பாடல்கள் மிகவும் குறைந்த இடைவேளையில் வருவது கதையின் வேகத்தை குறைகிறது , பாடல்களை பற்றி திரு ரவி எழுதுவார் என்று நினைக்கிறன்

கதை , வசனம் - வேலவன் ஒரு குடும்ப கதையில் suspense element ஒரு surprise , இதை போன்ற ஒரு plot இளையதிலகம் பிரபு அவர்கள் நடித்த ஆனந்த் படத்திலும் உபயோக படுத்த பட்டு உள்ளது , கல்யாணத்துக்கு முன்பாக காதலர்களை பிரிக்க சதி செய்யும் மொட்டை கதிதாசி உக்தி

படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி . எல்லாம் இருந்து படம் வெற்றி பெற வில்லை .

நல்ல பொழுது போக்கு படம்

இந்த படத்தை பற்றி சிவாஜி சாரின் ஒரு வரி விமர்சனம் :

இந்த படத்துக்கு பிறகு பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் வேறு தமிழ் படம் எடுக்க வில்லை

ScottAlise
20th April 2014, 07:38 PM
BLAST FROM THE PAST
Kalyaniyin Kanavan 1963

Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha, S. V. Ranga Rao, T. R. Ramachandran, O.A.K. Thevar, A. Karunanidhi, S. Rama Rao, K. V. Srinivasan, T. P. Muthulakshmi, Seethalakshmi, Radhika and Shantha Devi.

S. M. Sriramulu Naidu had a successful track record, producing and directing movies not only in Tamil but also in Telugu, Kannada, Malayalam, Sinhala and Hindi. Besides, he owned a studio in his hometown Coimbatore and later shifted his activities to Bangalore where for many reasons he was not as successful as he was in his earlier days in his native turf.

One of the movies he produced and directed under his famous banner Pakshiraja Films for some wealthy friends of Coimbatore was Kalyaniyin Kanavan, with Sivaji Ganesan and Saroja Devi in the lead.

The heroine Kalyani (Saroja Devi) goes swimming with friends in a river when she is carried away by strong waves. As she struggles, a bold young man Kathiresan (Sivaji Ganesan) saves her — expectedly, the saving of the damsel in distress leads to both falling in love.

Kalyani's father (Ranga Rao) is impressed by the young man's bravery and wishes to get them married on an auspicious day. Two days before the wedding, the hero receives an anonymous letter inviting him to an abandoned bungalow in the back of beyond. He goes and, in the cover darkness, fights an anonymous foe. At the end of it, he finds at his feet a body with a knife sticking out of its back! He leaves the place hurriedly….

The next morning, the hero, much to the shock of one and all, screams at the bride saying she is not of good conduct and refuses to go ahead with the wedding rituals. Meanwhile, cops enter the scene, looking for the bridegroom and cleverly he escapes! With the marriage stopped in a dramatic fashion, problems arise in the unhappy father's family. How they are solved and the marriage is performed much to the joy of all forms the rest of the story.

The story and dialogue were written by Velavan, a fairly popular writer then, while the screenplay was by Sriramulu Naidu. The lyrics were by Kannadasan, and the music was composed by S. M. Subbaiah Naidu. Noted cinematographer Sailen Bose handled the camera. The film was shot at Pakshiraja Studios, Coimbatore.

The scheming villain was played by the cult figure of Tamil Cinema, M. R. Radha, while S. V. Ranga Rao as the parent was brilliant. Sivaji Ganesan as usual was in his element, well supported by Saroja Devi, one of the most successful star-actors of Indian Cinema. One of the songs rendered off the screen by T. M. Soundararajan and P. Susheela, ‘Enathu Raaja sabhayiley orey sangeetham,' became popular. Ramachandran took care of the comedy assisted by Radhika who played supportive roles and performed dance sequences for a brief period. The two also sang a comedy number (voices A. L. Raghavan and Kausalya,)

Despite its impressive cast, Kalyaniyin Kanavan did not fare well at the box office.

Remembered for the excellent performances by Sivaji Ganesan, Ranga Rao, Radha and Saroja Devi, the pleasing music and excellent cinematography.

ScottAlise
20th April 2014, 07:39 PM
http://www.youtube.com/watch?v=je40aunJDSs

ScottAlise
20th April 2014, 07:40 PM
http://www.youtube.com/watch?v=M-606kg8rA8

uvausan
20th April 2014, 09:49 PM
T

படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி . எல்லாம் இருந்து படம் வெற்றி பெற வில்லை .

நல்ல பொழுது போக்கு படம்



ராகுல் - கல்யாணியின் கணவனை பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள் - Randor Guy யின் ஒரு வர்ணனையை வைத்து இது வெற்றி படம் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள் - முரளியையோ , ராகவேந்திர சாரையோ கேட்டு உண்மையை தெரிந்து கொண்ட பின் நம் நடையில் எழுதலாம் - சில சமயம் நாம் மிகுந்த தாராள மனத்துடன் நடந்து கொள்கிறோம் - நல்ல வெற்றி அடைந்த NT யின் படங்களை நாமே சரியான வெற்றி இல்லை என்று பதிவிடுகிறோம் - அதுவும் நாளடைவில் உண்மை என்று ஆகி விடுகின்றது - இதே Randor Guy - "blast from the past " இல் - விடிவெள்ளி did not fare well at box office என்று உளறி இருந்தார் .

ஒன்றை கவனித்தீர்களா - இந்த திரியில் மட்டும் தான் ஒரு படம் வெற்றி அடைய வில்லை என்று தைரியமாக எழுத முடியும் - வேறு எந்த திரியுலும் இந்த அளவுக்கு இப்படி சொல்ல யாருக்கும் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை - படம் மிகவும் புதிய முறையில் எடுத்து ரசிகர்களை கட்டி போட்ட படம் - இரண்டாவது , மூன்றாவது சுத்தில் மிகுந்த லாபத்தை ஈட்டி தந்தது - உகண்டாவில் 200 நாட்களும் , சவுத் ஆப்பிரிக்காவில் 250 நாட்களும் ஓடியது - படிப்பவர்களுக்கு தலை சுத்தல் வருமே என்று எண்ணாமல் மனதில் வந்ததை எழுதுவார்கள் - நமக்கு இப்படி எழுத வராது - ஆனால் உண்மையை பிறரிடம் முன்னதாகவே அறிந்து கொண்டு எழுதுவது மிகவும் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து - தொடருங்கள் உங்கள் வெற்றி பயணத்தை

Russellbpw
20th April 2014, 10:31 PM
நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் திரு. முரளி சார் கூறியதை போல பல இடங்களில் ஓடுவது உண்மைதான்.

நாம் அதை அங்கு ஓடுகிறது...இங்கு ஓடுகிறது என்று விளம்பரம் செய்ததில்லை ஒரு சில சமயம் முன்பு. ஆனால் இனி தமிழகத்தில் எங்கு ஓடினாலும் இங்கு நாம் நிச்சயம் பகிர்ந்து கொளவேண்டும் என்று நினைகிறேன்.

முரளி சார் கூறிய பழைய நினைவுகள் - கர்ணன் வந்தபோது மாற்று அணியினரின் குறை கூறல்....அல்ல ...அல்ல....குறை கூவல் .....ஒன்றா...இரண்டா எடுத்து சொல்ல ..ம்...
தமிழகத்தை பொருத்தவரை என்றுமே உபதேசம் எல்லாம் ஊருக்குதானே !

நமது நடிகர் திலகத்தின் " பாசமலர் " - அண்ணன் தங்கையின் உண்மையான அன்பை அழகாக வெளிபடுத்தி ..நமக்கும் இப்படி ஒரு அண்ணன் இருக்கமாட்டார ...இப்படி ஒரு தங்கை இருக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஒரு காவியம்.

என்னதான் ஒரு சிலர்...பெருமைக்காக ...அண்ணன் தங்கை பற்றிய இயற்கையான காவியம் ....அந்த காவியம் ...இந்த காவியம் என்று வீம்புக்காக கூறினாலும் உலகமே அறியும் இந்த உண்மை - அண்ணன் தங்கை பாச காவியம் என்றால் அது நேற்றும் - இன்றும் - நாளையும் - அது பாசமலர் தான் என்று !

பாசமலர் "மோசமலர்" என்று காலம் காலமாக வயிதெரிச்சலில் ஊளை இட்டவர்களுக்கு, இடுபவர்களுக்கு முகத்தில் என்றும் கரியை பூச கோடையில் ஒரு பாச மழையாய் வரும் மே 2 முதல் இப்போதைக்கு 6 திரை அரங்கம் உறுதிசெய்தாலும் மேலும் 4 திரை அரங்குகள் இரண்டு நாளில் உறுதி செய்யும் என்று நம்பலாம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1a2b3bb1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1a2b3bb1.jpg.html)

Russellbpw
20th April 2014, 10:33 PM
மே 2 முதல் நமது மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகம் , தயாரிப்பாளர் தவறு செய்தாலும் அதை பெருந்தன்மையுடன் மறந்து மன்னித்து முடித்து கொடுத்த படம் "HERO 72" என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்காக "வைர நெஞ்சம்" என்று பெயர் மாற்றி வெளியிட்ட ஸ்டைல் காவியம் வைர நெஞ்சம்..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture2_zpsf15fd2cc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture2_zpsf15fd2cc.jpg.html)

Russellbpw
20th April 2014, 10:44 PM
மே 9 முதல் சென்னை ப்ரோட்வே திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெற்றி வலம் வர இருக்கிறது, 1972 இல் வெளிவந்த 7 திரை காவியங்களில் 6 நூறு நாட்கள் காவியத்தில் ஒன்றான சுஜாதா சினி ஆர்ட்ஸ் " நீதி " !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zpsc3a5c7ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zpsc3a5c7ce.jpg.html)

ScottAlise
21st April 2014, 07:39 AM
Dear Ravi sir,

The movie was very good,family+ an element of suspense interwoven in story, mostly shot in studios , so ROI must have been more , I have also mentioned it படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி in fact NT movies , ROI is greater as it is evident from his long innings in film world

Also you are absolutely correct this forum gives us freedom to express our views without restriction

will be doubly careful before writing


Waiting for your analysis on songs of this movie

ScottAlise
21st April 2014, 07:41 AM
Happy news Ravi sir about Pasamalar movie release that too in Royal theatre , hope it creates record of all sorts

Gopal.s
21st April 2014, 08:15 AM
பிரபு ராம் பிறந்த நாளை (19/04/2014) முன்னிட்டு ,என்னை கவர்ந்த ,நடிகர்திலகத்தின் நடிப்பு சிறப்பின்,அவர் மற்றோர்களிடமிருந்து வேறு பட்டு நிற்பது எங்கே ,என்று விளக்கிய பதிவு.நடிகர்திலகத்தின் நடிப்பு ,அத்தனை படங்களிலும் சிறப்புதான் என்றாலும்,சில படங்களில் அவரை புரிந்த கதாசிரியர்கள்,இயக்குனர்களின் பங்களிப்பில் ,கூடுதலாக மிளிர்ந்ததின் காரணம் புரியும்.நடிகதிலகத்தை பற்றி,இன்றைய இளைய தலைமுறை அணுக வேண்டிய முறையே இதுதான்.(மற்ற படி இளைஞர்கள் அந்த கால முனுசாமி-மாணிக்கம் போல எழுதினால்... பெருமூச்சு விட்டு மௌனம் காப்பதை தவிர வேறு வழியில்லை)

P_R Old Post.

கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.

பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.

முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).

ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.

ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.

sivaa
21st April 2014, 08:24 AM
நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் திரு. முரளி சார் கூறியதை போல பல இடங்களில் ஓடுவது உண்மைதான்.

நாம் அதை அங்கு ஓடுகிறது...இங்கு ஓடுகிறது என்று விளம்பரம் செய்ததில்லை ஒரு சில சமயம் முன்பு. ஆனால் இனி தமிழகத்தில் எங்கு ஓடினாலும் இங்கு நாம் நிச்சயம் பகிர்ந்து கொளவேண்டும் என்று நினைகிறேன்.

முரளி சார் கூறிய பழைய நினைவுகள் - கர்ணன் வந்தபோது மாற்று அணியினரின் குறை கூறல்....அல்ல ...அல்ல....குறை கூவல் .....ஒன்றா...இரண்டா எடுத்து சொல்ல ..ம்...
தமிழகத்தை பொருத்தவரை என்றுமே உபதேசம் எல்லாம் ஊருக்குதானே !



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1a2b3bb1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1a2b3bb1.jpg.html)உண்மைதான் ரவி மறு வெளியீடுகளை அவ்வபபோது
பதிவிட்டு வந்திருந்தால் மாற்ரார் வாய் மௌனித்திருக்கும்

sivaa
21st April 2014, 08:27 AM
திரு.சிவா அவர்களே,

இலங்கையில் நடிகர்திலகத்தின் திரை சாதனை விபரங்களை தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி சந்திரசேகரன் சார்

sivaa
21st April 2014, 08:34 AM
சிவா

ஆச்சர்யம்,இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.இலங்கை பம்மலாரே(மார்ச் 2013 க்கு முந்திய) மிக மிக நன்றி கலந்த சந்தோஷங்கள்.
.

மலையுடன் இந்த அடியேன் சிறிய மடுவை ஒப்பிடாதீர்கள்சார்
அவர் எங்கே நான் எங்கே?

sivaa
21st April 2014, 08:46 AM
அன்புள்ள திரு சிவா

உங்கள் ஆணித்தரமான பதிவுகள் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன - எவ்வளவு உண்மைகள் ! எவ்வளவு பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன - சும்மாவா சொன்னார்கள் - NT ஒரு தங்க சுரங்கம் என்று - அந்த சுரங்கத்தில் எங்கு வெட்டினாலும் , தோண்டினாலும் தங்கம் மட்டுமே கிடைக்கும் - பொய் சொல்லும் கூட்டம் , மடமையை கொண்டே உருவான கூட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிகொண்டு போகட்டும் - யாரும் பொய்யை சொன்னாலும் நாம் மெய்யை மட்டும் பேசுவோம் - வெற்றி நமக்குதான் !

உங்கள் அரிய பதிவுக்காக என் சிறிய பரிசளிப்பு இதோ ------


நடிப்புக்கு மட்டுமல்ல வசனம் உச்சரிப்புடன் கூடிய முகபாவம் இதற்கெல்லாம் இனி ஒரு நடிகன் பிறந்துதான் வரவேண்டும். அப்படி பிறந்தவன் யாரும் இல்லை , வாழ்ந்ததும் இல்லை , வரப்போவதும் இல்லை --வெற்றி என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் NT தான்


நன்றி ரவி என்னிடம் உள்ள சரியான தகவல்களையே வெளிகொணர்கின்றேன்
அவர்கள் வெளியே எதை எழுதினாலும்
அவர்களது நண்பர்கள்மூலம் நான் எழுதுபவை உண்மை என்பதை
அறிந்திருப்பார்கள்

sivaa
21st April 2014, 09:08 AM
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.

ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.

சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே,!

அன்புடன்
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.
ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ்(சிவா) அவர்கள் தவறியதே இல்லை.
சிவா சார் 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை(கொடுப்பதாக) சொல்கிறீர்களே
முரளி சார்
பம்மலார் எங்கே நான் எங்கே சார்
அவருடன் ஒப்பிடும் அளவிற்கு நான் துளியும் கிடையாது
இது என் பணிவான கருத்து
நீங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக நினைக்கின்றேன்
அதனை இங்கே குறிப்பிட்டுள்ளேன்
சரி பிழை உங்கள் பதிவில் திருத்தி எழுதிவிடுங்கள் நன்றி

uvausan
21st April 2014, 12:27 PM
dear ravi sir,

the movie was very good,family+ an element of suspense interwoven in story, mostly shot in studios , so roi must have been more , i have also mentioned it படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி in fact nt movies , roi is greater as it is evident from his long innings in film world

also you are absolutely correct this forum gives us freedom to express our views without restriction

will be doubly careful before writing


waiting for your analysis on songs of this movie

அன்புள்ள ராகுல் , இந்த சின்ன வயதில் , தப்பு என்று சொல்வதை உடனே ஒப்புகொள்ளும் பரந்த மனது உங்களிடம் இருப்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன் - நம்மிடம் வசிக்கும் ஈகோ , நம் தவறுகளை சரி என்றே நிரூபிக்க நம்மை தூண்டும் - அதனால் தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன .

Kk வின் பாடல்களை அலசும் திறமை எனக்கில்லை - அருமையான பாடல் - காதல் என்றால் விரசமாக சித்தரிக்கும் இந்த நாளில் - ஒரு இல்லக்கிய நடையுடன் எழுதப்பட்ட வரிகள் - ck தான் சரியான நபர் - சில பாடல்களை அவரால் தான் அழகாக வர்ணிக்க முடியும் -

uvausan
21st April 2014, 03:21 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/KalyaniyinKanavanSudesamithran20963_zpsf78908a8.jp g (http://s818.photobucket.com/user/jravikumar/media/KalyaniyinKanavanSudesamithran20963_zpsf78908a8.jp g.html)

uvausan
21st April 2014, 05:31 PM
கேட்டவைகளில் பிடித்தது -13
பாடல் : சுதந்திர பூமியில்
படம் : தர்மம் எங்கே
Theme : You cannot reach for anything if your hands are still full of yesterday's junk


மனித குணத்தை மலர்களுடன் இவ்வளவு அழகாக ஒப்பிட்டு யாருமே பாடினதே இல்லை - எவ்வளவு ஆழமான சிந்தனைக்கு உரிய வரிகள் - அற்புதமான கருத்துக்கள் - it is difficult to be humane than being a human being


சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த
மலர்கள் - தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் நிறங்கள்

சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த
மலர்கள் - தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் நிறங்கள்

மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் -
மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்

பன்னிரண்டு ஆண்டில் ஒரு முறை மலரும் குறுஞ்சி மலர்களை போலே , தன்னலம் இல்லா மனிதர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே

(சுதந்திர பூமியில்)

மனமுள்ள மலர்களில் தேனிகள் கூடும் , வண்டுகள் இன்னிசை பாடும் - திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்

எல்லா மலரும் இறைவன் படைத்த உலகம் அவனது தோட்டம் - தோட்டம் அனைத்தும் தனக்கே சொந்தம் என்பது சுயநல கூட்டம்

(சுதந்திர பூமியில்)

இலைகளை மறைக்கும் , மனத்தை பெருக்கும் பெருமை உடையது முல்லை - ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை

சூரியன் போகும் திசையினில் எல்லாம் வளையும் சூரிய காந்தி , நேரிய வழியில் நிதமும் நடந்தால் நெஞ்சிற்கு கிடைப்பது சாந்தி

(சுதந்திர பூமியில்)

http://youtu.be/lfSZQns0zgE

தொடரும்

chinnakkannan
21st April 2014, 05:35 PM
//தன்னலம் இல்லா மனிதர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே // இப்போ நாளும் ஜாஸ்தி ஆகிட்டது. ம்ம் நல்ல பாட்டு..டாங்க்ஸ் ரவி..

uvausan
21st April 2014, 05:56 PM
Repeat posting
கேட்டவைகளில் பிடித்தது -14
படம் : லக்ஷ்மி கல்யாணம்
theme : It is a long journey between human being and being human
ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்



யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு

நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே


சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு

வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

uvausan
21st April 2014, 06:06 PM
கேட்டவைகளில் பிடித்தது -15
படம் : பராசக்தி
Theme : Together we can succeed - there is no 'I" in a TEAM


கா கா கா கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க – அந்த அனுபவப் பொருள் விளங்க – காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க கா கா கா


எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க கா கா கா

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே தாரணி மீதிலே பாடுங்க – பாடும் கா கா கா


http://youtu.be/H2kPbPF7dIE

தொடரும்

KCSHEKAR
21st April 2014, 08:26 PM
பார்த்ததில் பிடித்தது -26
இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1993 ல் வந்த கல்யாணியின் கணவன் . நடிகர் திலகம் , mr ராதா , ரங்கா ராவ் , சரோஜா தேவி , ராமசந்திரன் என்று பெரும் ஜாம்பவான்கள் நடித்து பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த படம்
டியர் ராகுல்ராம்,

நான் நீண்ட நாளாகப் பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்தபோது, முரசு சேனலில் திரையிடப்பட்டபோது பார்த்தேன். மீண்டும் சில நாட்களிலேயே sun life லும் பார்த்தேன். அலுப்பு தட்டாமல் இருந்தது - அதனால்தான் சில நாட்களிலேயே repeat ஆக பார்க்கமுடிந்தது.

sivaa
21st April 2014, 09:03 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image36_zpsa80cccd5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image36_zpsa80cccd5.jpg.html)


திருப்புமுனை திரைப்படங்கள்(சினிமா எக்ஸ்பிரஸ்)

sivaa
21st April 2014, 09:43 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/kalan2_zps28eaec40.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/kalan2_zps28eaec40.jpg.html)

chinnakkannan
21st April 2014, 10:54 PM
*
கல்யாணியின் கணவன் வெகு நாட்களுக்கு முன்னால் பார்த்தது..கொஞ்சம் புகையாகத் தான் நினைவில்..ஆனால் இளமை துள்ளும் சிவாஜி மிகப்பிடித்திருந்தது..கூடவே அன்யூஷுவலாக சர்ரோஜா தேவி கொஞ்சம் கூடுதல் அழகாயிருந்தார்..ம்ம் எ.ரா.ச ஒ. ச பாட்டும் எனக்குப் பிடிக்கும்.. பாடல் பிக்சரைஷேஷன்.. ந.தியின் ரொமாண்டிக் நடிப்பு மிக நன்று..(மறுபடி பார்க்க வேண்டும்)

இப்போ பால குமாரனின் நாவல் – தலையணைப்பூக்களில் ஒரு சிறு பகுதி (ஆரம்பிச்சுட்டான்யா) ( டைவர்ட் பண்ணுகிறேன் என்று எண்ண வேண்டாம்..ந.தி base..அவர் பாடலின் அழகைப் பற்றிச் சொல்வதற்காகத் தான் இது.. தவறாக இருந்தால் எடுத்து விடலாம்)


**

“ஆமாண்டி தாயி.. உனக்குக் கொழந்தை பொறந்தா என் பையன் நடராஜூக்கு சந்தோஷம்..அவனுக்கு ஒரு சந்தோஷம் நா எனக்கும் தான்”

“மாறவே மாட்டேளா”

“நீ மாறப் போற பாரு..என்னை மாதிரி எல்லாரையும் எல்லாவிதமாகவும் சந்தோஷப்படுத்த முடியாது பெண்ணே.. உன் காரியத்தை நீ ஒழுங்கா செஞ்சா போறும்..உன் காரியம் என்ன புருஷ்னைச் சீராட்டறது..அவன் மேம்மேல வளரதட்டிக் கொடுக்கறது..அவன் வந்து இளைப்பாற இடம் கொடுக்கறது..அவன் பொறுப்புக்கு குழந்தைகள் பெத்துத் தரது..”

“அப்ப என் சந்தோஷம்கறது

“இது பண்ண பண்ண சுத்தி சுத்தி வருவான் எந்தப் புருஷனும் புர்ஷன் தன்னைசுத்தி வர்றதை விட பெண்டாட்டிக்கு சந்தோஷம் உண்டா..அதைவிட கர்வம் உண்டா..

அடித்துபோட்டாற்போல் மருமகள் அமர்ந்திருக்க மாமனார் பேசினார்..

“உன் கல்யாணத்துல நான் ஒருகோடி மங்களம் ஒரு கோடி இருந்தோம்.. நடராஜூ தாலிகட்டி முடிச்சதும் பளிச்சுனு இவளுக்கு அழுகை வந்துடுச்சு..அந்தக் கோடிலருந்து ஒரு பார்வை கண்ல ஜலம் வழிய பார்த்தா.. எனக்கும் கண்ல ஜலம் பொங்கிடுத்து..பதிமூணு வயசுல இவ கையைப் பிடிச்சது ஐம்பத்தொமப்து வயசுல அஞ்சு குழ்ந்தைகள் பெத்து ஒண்ணை வாரிக் கொடுத்து நாலுக்குக் கல்யாணம் பண்ணி நான் மறுபடி நிமிர்ந்து நிக்கறேன்னா ..எனது கடமை முடிஞ்சதுன்னு நிம்மதி வரதுக்கு.. யார் காரணம் இந்தப் பொம்மனாட்டி யல்லவா.. நாப்பத்தாறு வருஷக் குடித்தனத்துக்கு இவள் பொறுப்பில்லையா..இவ இல்லாத இது நடந்திருக்குமா.. இது நாங்க பேசிக்கவேயில்லை அனிதா பார்த்துண்டோம்..”

அனிதா சுருண்டு மாமியார் மடியில் விழுந்தது..அம்மா ஐலவ்யூ எனச் சொன்னது..
**

இதையேதான் கல்யாணியின் கணவன் பாடலில் வருகிறது..அது என்னவென்றால்

உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் நம்
உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்..

வெகு அழகான வரிகள்.. அழகான ஜோடி பாட மனதில் பதிவதில் ஆச்சர்யமென்ன..

*

இனி முழுப்பாடல்: (வீடியோவில் கேட்டு டைப்படித்தேன்.)

*
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் – அதில்
இரவுபகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்

மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் அதில்
மைவிழியாள் பாடுகிறாள் காதல் வண்டாட்டம்..

இந்த முகம் எனது வானின் சந்திரனன்றோ இதழ்
எடுத்துச் சொல்லும் வார்த்தை எந்தன் மந்திரம் அன்றோ

இந்த முகம் எனது கோவில் கோபுரமன்றோ..இது
எனது நெஞ்சில் மெத்தையிட்ட தாமரையன்றோ..

காதல் என்ற கடலினில் நீ தோணியல்லவா

என்னைக் கை கொடுத்துக் காக்க வந்த ஞானியல்லவா
ஜாதி மலர்ப் புன்னகை என் வேதமல்லவா

அதில் சத்தமிடும் உனது இதழ் நாதமல்லவா

பருவகாலம் மாறும் போதும் மாறுவதில்லை அது
பனியென்றாலும் மழையென்றாலும் வாடுவதில்லை..
உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் நம்
உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்..

**

ம்ம் நன்றி ராகுல் ராம் ரவி..

Murali Srinivas
21st April 2014, 11:21 PM
சிவா சார்,

நான் உங்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். நமது இந்த மய்யம் இணையதளத்தில் ஜீவ் என்ற id-யில் பதிவிடும் நண்பர் ஒருவர் இருக்கிறார். இலங்கையை சேர்ந்தவர். நடிகர் திலகத்தின் ரசிகர். நமது திரியில் இலங்கையில் நமது படங்கள் ஓடிய விவரங்கள் பற்றிய பதிவுகள் வரும்போது அவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சுட்டிக் காட்டுவார். அண்மையில் கூட எம்ஜிஆர் அவர்கள் திரியில் நண்பர் வினோத் பதிவிறக்கம் செய்திருந்த திரை உலகம் பத்திரிக்கையில் வந்த சிவாஜி எம்ஜிஆர் படங்கள் இலங்கையில் ஓடிய நாட்கள் பற்றிய பிழைகளை சுட்டிக் காட்டி அந்த படங்கள் ஓடிய சரியான நாட்களை குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நண்பர் வினோத் அவர்கள் திரை உலகம் ஒரு பக்க சார்புடையதுதான். ஆயினும் ஜீவ் அவர்கள் சொல்வதற்கும் பத்திரிக்கை விளம்பர ஆதாரங்கள் இல்லையே என்று சொல்லியிருந்தார்.

அப்படி சொல்லிய அவர், நீங்கள் இருவரின் படங்களையும் ஒப்பிட்டு நமது திரியில் பதிவிட்ட போது நீங்கள் (அதாவது சிவா) சொல்லுவதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வி அடங்கிய பதிவு அவர்கள் திரியில் வந்திருந்தது. அந்த கேள்விக்குதான் நான் சிவா அவர்கள் குறிப்பிடும் தகவல்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் ஜீவ அவர்கள் அதை சுட்டிக் காட்டியிருப்பார் என குறிப்பிட்டேன். நான் எழுதிய விதம் உங்களை சற்று குழப்பி விட்டது என நினைக்கிறேன்.

அது போன்றே தவறான தகவல்கள் "தருவதை" என்று நான் எழுதியிருந்தது யாரைப் பற்றி என்றால் அப்படி தவறான தகவல்களை அன்றும் இன்றும் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை பற்றிதான். அதற்குத்தான் சில உதாரணங்களையும் குறிப்பிட்டேன். என் பதிவால் ஏற்பட்ட குழப்பங்கள் இந்த விளக்கத்தின் மூலமாக விலகியிருக்கும் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

Murali Srinivas
22nd April 2014, 12:47 AM
Sivaji Season - Song No 4 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.


SIVAJI SEASON - SONG 4

அந்த நாள் ஞாபகம்

UYARNDHA MANIDHAN

Acknowledgement

1. Mr.AVM.Saravanan – who was kind enough to share his experience about this movie and song

2. Mr.Mohanram – again the bridge who helped me not only to get the vital information from Saravanan but also kind enough to share his very personal moment with me and permitting me to write the same.

3. AVM – 60 – Cinema – Book by AVM.Saravanan

4. Mellisai Mannar M.S.V – Book by Rani Maindhan

5. Various film magazines of Yesteryears

6. NAANUM INTHA NOOTRAANDUM by Valee

7. ITHU RAJAPPATTAI ALLA by Sivakumar

8. Oru Kuyilin Vaazjkai Sangeetham by Kavitha Albert

Dedication:

Fellow hubber Rajesh – a dedicated fan of Vaalee.

Introduction

The 125th movie of NT that gave the evergreen song Andha Naal Gnaabagam. The movie that saw the combination of AVM – NT- Krishnan Panchu joining together after Parasakthi. The movie that brought the first national award for the music queen P.Susheela. A song in which Vaalee proved that he too can give a hit in the combination of NT like Kannadasan. Let us go back in history to savour that Andha Naal Gnabagam.

Starting of the Movie

It was in 1966. AVM had offices in all metros as they were actively into Hindi films production. The person who was taking care of the Calcutta office was Mr.V.A.P.Iyer. He used to regularly interact with Saravanan and during one such call he told about a Bengali movie that was running successfully in Calcutta. He was telling Saravanan that the movie has a good storyline and if made in Tamil, it is bound to be a success. On hearing this, AVM brothers went to Calcutta and saw the movie “ Uttar Purush”. They liked it and got a print of the same. AV. Meiyyappa Chettiar also liked it.

During those days Javer Seetharaman was a part of AVM Story Department. So Javer was assigned to write the screenplay and was asked to make suitable changes keeping in mind the taste of Tamil audience. The discussions took place and the screenplay was nicely shaping up.

Till that time AVM had not given a thought about the star cast. They had only decided to put Krishnan Panchu in charge of direction. So when the screenplay was nearing completion, they started discussing about the star cast and everybody involved said in one voice that NT should play the lead role. But there was one problem.

FLASHBACKS

During that time AVM was not in good terms with NT. There was a misunderstanding between them. After Paarthaal Pasi Theerum that came in 1962, NT had not acted in AVM movies.

AVM co-produced Pachhai Vilakku in 1964 along with Vel Films but since Bheemsingh was the director of that movie, the differences didn’t come to the fore. So with this background, Saravanan had a hesitation to approach NT. He told about his dilemma to his father and AVM Chettiar asked Saravanan to go and meet NT and sort out the issue. Kumaran, Saravanan and Murugan (the eldest brother of Saravanan) went and met NT at his Annai Illam.

During that period NT had suffered an attack of typhoid and was taking rest. After enquiring about his health, Saravanan broke the ice by broaching the subject and asking NT to act. NT always held AVM in high esteem and he didn’t even talk about the differences. He said that he would do the movie. He told them that once he recoups, he would watch the original. He did not even talk about his salary and told that his brother Shanmugam would come to AVM office. Shanmugam informed Saravanan that NT would accept whatever salary was offered to him. But AVM decided to give him the market rate that he was getting for other movies.

NT fully recovered from the illness saw the Bengali movie. Afterwards, he told Saravanan that the movie is not so great and he felt that the lead character didn’t have much scope for his acting. If at all AVM wants to do the movie, he would act in the guest role of the friend, the Doctor character who is a close confidant of the hero. NT even suggested that they could announce that he (NT) is playing a “guest role” and he also gave them the freedom to choose any hero for the lead character. But Saravanan did not accept and he spent hours and days to convince NT. Then NT asked Saravanan about the Doctor character and Saravanan replied that they had sounded Asokan for the role. This was another shock for NT. That was the time when NT and Asokan were not in good terms.

TWO CONFLICTS

Both NT and Asokan belonged to Tiruchy district and everything was going fine between them. Asokan did act very much earlier in a small role in Ethirpaarathathu. Then he acted with NT in Padikkadha Medhai, and when Banthalu cast Asokan as Duriyodhana in Karnan, NT had no objection. They continued to act together in Aandavan Kattalai, Muradan Muthu and Kandhan Karunai. But that period (post 1962) saw the polarization of fans and the rivalry between NT and MGR was growing day by day. This had its reflection not only among fans but inside the cine field also. Artists who were regularly acting with NT/MGR were branded as persons belonging to either units and they were not considered for the films from the opposite side (the only exceptions were the performing artists like MSV, TMS, PS and KVM).

So Asokan was perceived to be of MGR unit. To make matters worse, it was rumoured that Asokan spoke ill of NT during election campaigns. Here Saravanan was a very close friend of Asokan and he had earmarked this role for him. NT respected Saravanan’s decision and asked him to proceed with Asokan. NT always looked for the betterment of the cinema he acted in and he never thrust his personal wishes on others. Another example other than this is Iru Malargal again involving Asokan. The director AC Tirulokachander was a very good friend of Asokan and when he wanted Asokan to act the School correspondent role, NT gave his nod.

On his part Asokan was also apprehensive about acting with NT but Saravanan persuaded him to accept. Now came the next shock for NT. Till that time he was not aware that Krishnan Panchu were going to direct the movie. On hearing this NT told Saravanan that it would be difficult for him to act under KP and especially he had problems with Panchu. Again the problem dated back to 1963. Rajamani Pictures after the all time classic Paasa Malar had started their next movie Kungumam and KP were assigned the direction of the movie. The film (as many of the readers here would be aware) was planned as a different movie as far as storyline was concerned. It had a racy story in the form of a thriller. NT donned different get ups in the movie that included a lady get up (the only movie NT appeared in a woman get up though he had enacted so many lady characters on stage).

Again it had a multi star cast with NT, SSR, Rangarao, Saradha (debut) and Vijayakumari. Shooting was completed and film was sent for censorship. Having completed the movie, NT left for Jaipur to take part in the 2 month long schedule of Karnan. Kungumam ran into censor issues. The story had one twist, which the censor board felt degraded a highly sensitive family relationship. They wanted the said portions to be cut and the director duo of KP could not convince the board members. The cuts were implemented. Now the film lacked continuity and people who saw it were confused. The only option available was to re shoot the modified sequences that were cut. But NT had already started working for Karnan and it was impossible for him to break that schedule because Banthalu would incur huge loss. NT informed that only after that outdoor schedule was over, he could come. But the problem was the other stars like Rangarao, SSR etc were all busy and to pool everybody’s call sheets together was a Herculean task. So KP had no other go but to release the movie as such. They tried to edit the movie to their best of their ability but still the jumps would show. This resulted in the movie failing to perform in the Box office. (It is another matter that Kungumam, with some of the best songs and emotional performance of NT during its subsequent re release did excellent business). KP and in particular Panchu felt bad about this and it is rumoured that he voiced his displeasure in open. The NT camp was upset it seems and they felt it was not the fault of NT. They explained that it was their own production and asked whether anybody would sabotage their own product? It was purely due to unavoidable circumstances, they said. The irony is NT for the sake of Banthulu had gone out of the way to help him even at the cost of antagonising Krishnan Panchu the directors who introduced him but Banthulu forgetting all the gratitude shown by NT switched over to the other camp just because his movie was not declared as the 100th movie.

With this background in mind, NT voiced his concern to Saravanan and again Saravanan had to convince him. Now with everything settled, AVM named the movie as “Uyarndha Manidhan” and started the shooting. But again new problems cropped up one after another.

CASTING

AVM started finalizing the star cast. With NT and Asokan already decided, artists need to be found for rest of the characters. There were two heroines. One was a short role but a powerful one. The second one, the wife character was a full-length character. For the lover role, AVM looked up at top-level heroines but later they decided that it would be better if a new face or a heroine, who had not acted with NT before, did this role. So they zeroed on Vanishree, who was relatively new at that time having made her debut in “Kaadhal Paduthhum Paadu”. The other role had to be played by an established actress as the character was steeped in arrogance and pride usually associated with rich people and Sowcar was the automatic choice. Major was cast as the friend cum driver and Bharathi another relatively newcomer as his daughter. SV Ramadoss was fixed for NT’s father’s role and Nagaiah, V.S.Raghavan, VKR and Manorama were drafted in for servant characters.

SIVAKUMAR’S BIG BREAK

AVM Chettiar told Saravanan to fix Sivakumar for the son’s role. There were reasons behind it. Sivakumar was introduced by AVM in their film Kakkum Karangal but due to unavoidable circumstances, most of his scenes had to be cut and Sivakumar was very much upset by this. AVM wanted to compensate but the movies they did after Kakkum Karangal like Kuzhandaiyum Deivamum, Anbe Vaa and Ramu did not have a character suitable for Sivakumar. In the meantime, AVM Chettiar came to know that APN was looking for an actor to portray Lord Muruga in his Kandha Leela recommended Siva. This was done without Sivakumar being aware of the recommendation. APN was impressed by Sivakumar and cast him as Lord Muruga. . So when the innocent son’s role came up in Uyarndha Manidhan, it fitted Sivakumar to the T.

STOPPAGE OF SHOOTING

The movie started rolling. Normally NT’s movies never used to get struck and would finish in quick time. But due to his illness his films which were on floors at various stages had to be given the priority and the shooting of Uyarndha Manidhan was being done in small schedules.

At this time AVM was producing Kuzhandhaiyum Deivamum in Hindi. Titled Do Kalian, the movie was progressing. Kuzhandhaiyum Deivamum story was based on an English film Parent Trap Another bollywood production company was producing a movie called Vapaas, which was also based on the same English movie. When AVM came to know of this, they decided to complete Do Kalian at the earliest before the other film hit the screen. So they concentrated on the Hindi movie and UM shooting was stopped. When they completed the Hindi movie, another trouble cropped up.

WORKERS ON STRIKE

The workers of AVM coming under trade union gave a list of demands to be implemented and when the management did not accede to their request, they struck work. Since both the sides stuck to their respective stand, the strike got prolonged. Most of the stars, who were acting in UM, now concentrated on their other commitments. But again the actor who felt he lost out was Sivakumar. During the period preceding the strike, Venus Pictures had approached Sivakumar. They had planned a movie “En Annan” with MGR in the lead. In that there was a role of a Doctor who loves and marries the sister of the hero and they had come to Sivakumar for the same. But Sivakumar could not commit because the shooting of UM was about to restart (Period after Hindi movie was completed but before labour strike). For MGR movies, the producers used to block the call sheet of other artists for a longer period because with MGR, you never knew and the artists may be required at any point of time. Knowing this Sivakumar explained his position. But came the strike and with it inactivity also set in.

Sivakumar on seeing this decided to meet Venus Pictures owners to find out the possibility of he doing the role. But the next day morning when he saw the Dina Thanthi, he was shocked. The advertisement of En Annan had come and there was this still photograph of Muthuraman given in the ad along with MGR and JJ. Sivakumar realized that his hope had crashed. He had acted with NT in 2 or 3 movies and though he did a role in Kavalkaran with MGR, it was a smaller one. He felt that he had lost an opportunity. But nothing could be done. It is another irony that after this Sivakumar did only one more movie with MGR. It was Idhaya Veenai.

STRIKE RESOLVED

There were no sign of the strike coming to an end and AVM almost decided to close down their studio and convert it as a godown. By this time there had been change of government at Tamilnadu and DMK had replaced Congress. Anna was the Chief Minister. MuKa was the minister for Public Works Department. Anna and MuKa both had a very soft corner for AVM and the very thought of this studio getting closed down upset them. Anna directed MuKa to initiate the conciliation process through Labour welfare ministry. MuKa took the initiative and finally the strike was withdrawn. But it took some time for AVM to restart the shooting of Uyarndha Manidhan. There was a gap of 8 months. It was such a long gap that NT even had a doubt whether AVM had dropped the entire movie itself. But AVM decided to go ahead.

THE FEEL OF THE MOVIE

Since the movie was written on the basis of Bengali movie, the whole film had a tone of underplay and audience can feel the same while watching the movie. NT beautifully did the role of Rajasekharan, a born rich man who could not go against his father, his family customs and later his dominating wife. There were certain scenes where he would have performed in a exemplary manner. People would immediately recall the scene where his wife accuses him of telling a lie. He first tries to ignore it but when his wife insists on his explanation, he bursts out with a dialogue “20,000 hectares of fertile land” and pours his heart out. One another scene that stood out was the one where he tastes the food brought by Sivakumar. He relishes the spicy food and you have to see it to enjoy. There is a reason behind me highlighting this scene. There is a section of people that always used to say that Mudhal Mariyadhai is the best thing to have happened for NT and invariably you can see most of them quoting the scene in MM, where NT would eat the fish cooked by Radha in her house. Though MM was a splendid movie and the scene mentioned is a superb one, it must be noted that NT had already done such a situation some 17 years before MM happened. But the UM scene never got its due. It was in Paalum Paazhamum that NT won the hearts of the female movie goers, as he played the role of a very loving husband who dearly missed his wife. Following that it was in UM that he once again moved the audience with his emotion as to what extent he missed his first lover.

When we talk about UM, another talk that we can commonly hear is that Asokan outperformed NT. Again people who somehow wanted to prove that NT was beaten in acting spread this. But the real fact was, it was NT who taught Asokan how to do that scene. Asokan’s role was an author backed one. He develops a one sided love for Vanishree and he is the only person who knows who Sivakumar is. Coupled with that he is a heart patient and is it not enough to get the sympathy of the audience? Before the shooting of the crucial scene where he comes to the party to disclose the true identity of Sivakumar and falls dead without telling the truth, there was a discussion among the directors and actors about the way it needs to be enacted.

NT (though it would sound cliché) always thought about the scene and ways to make it good. He showed Asokan how he needed to do the particular scene. NT during the entire course of shooting never showed his differences in open whether it was with Asokan or with director Panchu. So forgetting his personal feelings, he enacted the scene to Asokan. But Asokan it seems had a doubt whether, what NT showed would be the right way. Saravanan present at the set during this scene advised Asokan to do exactly what NT had done. But Saravanan says that Asokan performed only 1% of what NT had done. Still that itself was good enough.

SONGS

Having carried out the major part of the talkie portion shooting in studio, AVM decided to go for outdoor shooting and the location chosen was Kodaikanal. The song situation scenes were marked in the screenplay. Accordingly a solo song for Vanishree, a duet for NT – Vanishree, a duet for Sivakumar – Bharathi and a solo song for Sowcar were pre decided. Again if you check, the Naalai indha velai song was shot inside the studio, though it was supposed to be outdoors. The song Athhaanin Muthhangal for Sowcar was also indoors. En kelvikkenna badhil when it came on screen was filmed in studio. But earlier it was filmed in outdoor. There was a story behind this.

Old timers might remember that the lyrics version of En Kelvikkenna badhil that came out in records before the release of the movie and the one that finally came in the movie were different. People were under the impression that there might have been some censor objections that must have played a part in the change. Their thinking was not off the mark because many such changes were happening at that point of time. But it was not censor issue that prompted the change. AVM Chettiar used to regularly see the rushes of the movie under production and on seeing this song, he called up Saravanan. As per the story, Sivakumar’s character was an innocent one and it is Bharathi who teaches him the essential things in life. So such a person singing such lines and doing physically intimate love scenes would not go down well with the audience, said Chettiar. Saravanan realizing the logic behind this informed the directors to re shoot the song after modifying the lines. The lyrics were changed and the song was recorded again and the lead characters kept a distance throughout the song. Here I would like to add the reactions of the fans, which I had seen and heard personally. Those days when the songs came out in records, fans used to imagine about the picturisation and develop expectations about it.

The same thing happened with this song. Fans were discussing among themselves about how NT would do it. But came the release day and opening show and fans were in for a shock. They could not believe that this song was not for NT. Of course here more than anything else, the fact that the song was sung by TMS was the main reason for the fans to believe that it would be for NT. The hardcore among them protested and there was trouble in theatres in the initial days, which subsided later.

AWARD FOR PS

The solo song for Vanishree brought the first National award for melody queen P.Susheela. She must have got it much earlier but it was destined that Naalai Indha Velai should bring her the first award.

(While composing the song, MSV who was inspired by the music challenged that P Suseela would bag a national award through this song. And as he predicted she received a the national award. This song is very close to the heart of P Suseela for other reasons as well. Following her husband’s death, PS was performing at a stage show. She started to sing this song, and as she sang the line Indru Enthan Thalavian Illai…” She started to sob and stopped singing. The fans understood why she was sobbing. They stood up in respect for hr husband who had passd away recently. With this encouragement from the fans PS continued the song).

The duet between NT and Vanishree – Vellikinnamthaan (a first night –honeymoon song) would again start in the set and move out to cool locations of Kodai. Here it is a solo song by TMS but punctuated by the humming of PS, which she would have done it exceptionally well. [A song sequence which every NT fan would relish in addition to the song which we have taken up discussion. The reason being this is one sequence where one can see a joyful NT. Fans would wait for the scene that would come in between the first and second charanams when NT would put his two hands in front and do a small dance movement, the theatre would reverberate with sounds of applause]. PS had a major share in all the four songs and would steal the show. TMS was waiting for his turn and that came unexpectedly.

The original Bengali movie didn’t have so many songs and the song situation in discussion was created as an after thought. AVM always used to review the movie under production at various points and it struck them that the protagonist didn’t have a song sequence after the first 45 minutes. During those days, it was sort of a mandatory thing that the films of NT should have a philosophical song. AVM wanted to do it differently and at the same time they wanted the song to bring out the suppressed feelings of the protagonist. Now let us take a brief look at the story of the movie, which leads into this song.

STORY

Rajasekaran affectionately called as Raju is the only son of a multi millionaire at Madurai. His father is a typical arrogant rich man who would not even tolerate his servant wearing slippers in front of him. He wants his son to marry his sister’s daughter but son is not interested. Raju has a close confidant in Dr. Gopal, who always accompanies Raju to all places. During one such trip to their Kodaikanal estate, Raju chances to meet Parvathy, the daughter of the estate caretaker and it is love at first sight for him, which the girl reciprocates. Gopal who also meets Parvathy loves her but when he comes to know that his friend and the girl are in love with each other makes way and conducts their marriage. The newly wed couple starts their life.

All these things happen without the knowledge of Raju’s father. Parvathy conceives and Raju is the happiest person but his joy is short lived. His father on hearing about the happenings rushes to Kodaikanal along with his musclemen and in a swift operation sets fire to the house of Parvathy. Raju and Gopal are forcefully evicted from that place and they are brought back to Madurai. Raju is crest fallen and his father arranges his marriage with his cousin and Raju is threatened by his father that he would commit suicide if Raju is not agreeing. Raju reluctantly agrees and marries his cousin Vimala. Years roll by.

Now Raju is one of the leading business magnets of Madurai. His father is no more and he has his good old friend Dr. Gopal as his only confidant. Raju is unable to forget Parvathy and he just goes through the motions when it comes to enacting the role of a good husband.

Gopal now a heart patient is also unable to forget his old flame and he constantly pokes his friend about his cowardice. Enter Sathyan (Sivakumar) into the picture and somehow Raju and Gopal take a liking for him. It transpires that Sathyan is the son born to Parvathy through Raju.

Parvathy had escaped from the fire and had taken shelter in a relative’s house. She had passed away without informing anybody about the identity of her husband. Gopal chances to see the photo of Parvathy and he comes to know of all that happened. But before he could divulge the truth to his dear friend, he succumbs to cardiac arrest.

Sathyan faces a hostile atmosphere in the Bungalow and his only solace is Bharathi, the daughter of Major, who serves as a car driver and he is an old classmate of Raju. Vimala and Raju fall out on many issues and Sathyan happens to be the reason for most of them.

Things start to move out of control when Raju decides to go on a short trip to Kodai. Major, Sivakumar and Bharathi accompany him and there comes the situation where Raju does a trip down the memory lane triggering the song.

BACKGROUND OF SONG COMPOSITION

At that time the English movie “My Fair Lady” was running in Chennai and it was a quite a popular movie. Like all film personalities, AVM brothers had also seen the movie and Kumaran had a flash in his mind when UM song situation came up. In My Fair Lady, the hero Rex Harrison had acted in a song sequence that had a mixture of Dialogue and song. Harrison in that song used to carry a stick in his hand. Kumaran asked MSV to see the movie and he along with Vaalee went and saw the movie. As per wishes of the Kumaran, MSV composed the tune of the song on the lines of the song [Not the tune, only the model was taken as inspiration].

Even much earlier, in 1965 MSV was very impressed by the movie The Sound of Music, by July Andrews. In that movie there were many good songs. He had wanted to do a movie along that line and only much later he could do almost a replica of Sound of Music in Shanthi Nilaiyam. Shanti Nilaiyam was even called the Indian Sound of Music in the banners. But what inspired MSV was one song in the Sound of Music that had dialogue in it. He wanted to compose one in Tamil as well. But when My Fair Lady came along, it added his resolution to complete a movie along the same though he had harboured earlier. MSV also used to say hat the song Antha Naal was inspired by the song in Sound of Music ( Oru Kuyilin Vazhkai Sangeetham.)

Vaalee had to write the song. Vaalee had come into the cine field long back but it was Karpagam (1963) that catapulted him to fame. Vaalee within a short time rose to fame and MGR who was looking for someone to bring up in place of Kannadasan gave his full support to Vaalee and within no time Vaalee reached the top rung. But he had one grouse. He could not get into the movies of NT and the fact that he was branded as a MGR camp man, also did not help matters. But he patiently waited. He finally got his chance in Anbu Karangal in 1965. To be precise it was NT’s 102nd movie. After that he wrote for Selvam, Nenjirukkum Varai (Nenjirukkum engalukku naalai), Pesum Deivam, Iru Malargal and Galatta Kalyanam. Of these Selvam (3 songs), Pesum Deivam and Iru Malargal were Super Duper hits. But these films did not give a chance to Vaalee to write a philosophical song in the mould of Kannadasan. True, he wrote Kakithathil Kappal Katti, a philosophical song in his very first film for NT, Anbu Karangal. The song tuned by R.Sudharsanam had become a hit but since the movie on the whole did not do well at Box Office, it failed to fetch the desired credit for Vaalee. He nursing this at the back of his mind saw an opportunity when UM song sequence was explained to him. He decided to give out his best and was amplyrewarded with an appreciation he had longed for. But it should be noted here that credit for many such songs written by Vaalee invariably went to Kannadasan. I am sure that there is a large section of people who believed/believe that the song in discussion was also written by Kannadasan.

The song beautifully captured the basic human nature in the Pallavi itself. The human mind always thinks and believes that the period went by was the happiest one and the present period is not a happy one. It stems from a comparative mindset. One is always inclined to think and pronounce the famous adage “good old times” in this context and always loves to go for a trip down the memory lane. Vaalee brought out this thinking when he wrote

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

The composing got over. It had been composed in the manner of the driver cum friend rekindling the (g)old memories buried in the heart of his friend cum boss in the form of dialogue and boss replying in the song format. A thought struck MSV. How would it look like if NT himself sung the song and Major spoke the dialogue? The very thought inspired him and AVM brothers gave him the freedom to do that. MSV sounded this to NT. He initially thought that MSV is making fun of him. But MSV was serious. After all NT was from the stage background and was trained adequately to sing. So with a little effort, NT could do it, believed MSV and asked NT to refrain from smoking for a period of one month. This would soften the rough edges and voice would become suitable for singing. But NT refused. (Visu, ethukku indha visha paritchhai?). He asked MSV to record the song with TMS. MSV realizing that NT would not play ball, arranged for the song recording.

TMS himself says how the song came to be recorded. This song was recorded during pre Ilaiyaraja era where there was no stereo effect in Tamil films. In the 1950s singers used to sit on the floor and sing the songs with microphone hanging above their heads and facing them.

Then stand mikes came into picture and the singers and musicians had to sing in the same room. Later came separate rooms for the musicians and the singers. After that came track recording where the composers, singers and musicians need not meet face to face at all.

MSV had used only the Sitar and sung out the song and recorded it. MSV then gave it to TMS to go through. TMS got the background information of the song scene and decided to make it more natural. TMS was told that in the song scene Sivaji would run, and at the same time sing out the song. That is to say Sivaji was to pause and pant in the song. Then came the brilliant idea of TMS. He suggested to MSV that he would run in the studio a few rounds and as soon as he started to pant, he would give the signal to MSV and immediately TMS would sing and speak out the dialogue. Major recorded his voice for his dialogue part. But listeners of the song and the movie goers thought that it was Sivaji who was singing the whole song.

Now came the picturisation part.

GRACEFUL WALKING GESTURE OF NT

The two friends along with their “son” and daughter would be strolling on the park when they would decide to go for a running race. They do it seriously and when they come back, the old memories start gushing out and the words pour out from their heart. This song is a testimony to the walking style of NT. He is not only the emperor of acting but also the emperor of walking. When you say walking, his style is not monotonous. He had different styles of walk for different type of characters. He had a Raja Nadai when he portrayed Kings, he had an aristocratic walk when he did rich businessmen roles, he had a authoritative walk when he was a police officer, he walked majestically when he donned the roles of professionals. Even in the sub categories he had different walks for the same professional. For example, his Doctor role in Paalum Pazhamum had a different walk when compared to the Doctor role of Navarathiri. Dr.Siva was different from Annan Oru Kovil though all were medical professionals. We can extend the same logic for all his characters. Of course we can spend an entire session on his walk alone. We would do it separately. Let us come back to the song.

PICTURISATION

The song in place too had different walking styles as per the mood of the lines. The song would start in NT’s voice, which would be gasping for breath. While dubbing for the film, before this scene came up, NT excused himself came out of the dubbing theatre and did a running, circling the dubbing theatre and straightaway went inside the theatre and dubbed “அந்த நாள்”. He did it to get the exact effect on screen. Again an act that speaks volumes about his dedication.

The pallavi is like this

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

At the end of the pallavi, Major comes up and says

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதை தவிர வேறு எதை கண்டோம்

That triggers the memories of the happy by gone days in the mind of NT and he sings

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே

See here how Vaalee makes use of the age-old adage மழைக்காக கூட பள்ளிகூடத்திலே ஒதுங்கினதில்லை and manipulates the lines to suit the situation here. The next lines expresses the happiness they enjoyed and see NT’s face conveying them.

நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

At the end of this charanam, NT would do the majestic walk, which the camera would capture from the top angle and then it changes to sideward when he would try to balance the walking stick in his right hand index finger without losing his rhythm.

Now Major comes up and talks about the second phase of the life. About Life after marriage and commitments that come with it.

பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

The mood of the protagonist changes and with a tinge of sadness creeping into his voice he acknowledges

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

நூறு சொந்தம்வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

அமைதி எங்கே

The final line he repeats and with a saddened heart. The camera captures him standing alone under a tree sans growth with tears rolling. His walk is now different. Slow, thoughtful and sad. The energy seen before has come down.

Major now philosophically concludes

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

This further triggers the hidden emotions of our hero. He is repenting for the mistakes he committed in the past and is getting reflected in his words. The situation when he stood helpless when his wife was burnt alive in front of his eyes had left a deep scar and he carries that moment of inaction due to which he lost his wife as a huge baggage which he is unable to put it down even after so many years and this gets reflected when he sings

எண்ணமே சுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள் செய்தவன் எவனுமே

தவிக்கிறான் அழுகிறான்

தவறுகள் செய்தவன்

எவனுமே அழுகிறான்

எவனுமே அழுகிறான்

He is repenting for his mistakes and the burden increases because he is unable to redress it. See his face and eyes. The face lost in deep thought and eyes welling with tears, he portrays the agony of the man that strikes a deep chord in you.

Now after this his walk again changes and we see the body language of a man, a prisoner of his own actions, repenting for the mistakes he committed, searching for a miracle to relieve that burden and finds nothing before him making him to pour out his heart, the only thing that he is able to do. He manages to retrieve the situation and concludes the song with a degree of joy.

Here is one song that swings from one extreme to another and the audiences were also taken along that roller coaster ride. Here was an actor who proved how a walk and body language could convey emotions on the extreme. Keen observers would also notice that how even the walking stick was used to convey the moods. In the Pallavi the walking stick is directly pointed at major’s heart to symbolize the happy memories and in the next shot, he hooks the stick on to his friend’s neck and pulls him along with him again indicating that he is trying to pull him into that trip down memory lane. In the first charanam when he sings உயர்ந்தவன,his grip on the stick would be firm and the stick would be pointing skywards in an erect position. The next word he utters தாழ்ந்தவன்and now the stick points down. But see the difference, the grip would be loose, stick not erect, implying that he was a person who gave least importance to the economic status of his friends. By a simple gesture the character comes alive. What an output?

No director could have taught this and the greatest actor ever to have “walked” on earth had it in him that got embedded on to the celluloid. At the end of the first charanam, during the walk the stick is moving in cross circles in the line of sword and later it is getting balanced in his index finger indicating the difficulty he is facing in balancing his present life. Again in the second charanam when he says நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே,the stick is held at the back of his neck probably to balance him while he walks. See how he uses the stick to convey that. The stick further becomes loose in his hand when you see his drooping shoulders indicating the heavy burden that he has been saddled with. A great song with a lilting tune, thoughtful and expressive lyrics that conveyed the mood and it was brought alive by the genius on screen. With everything falling in place, the director duo simply had to say start and cut. With shooting completed and editing done, AVM was sure about the success of the song but the reception it got exceeded their expectations.

MOVIE RELEASE

As most of the people knew, Uyarndha Manidhan was the 125th movie. But it was not planned that way. The movie when compared with normal NT films took a much longer time to complete. It was almost ready for a Deepavali release in 1968 (October) but AVM knowing that “Enga Oor Raaja” produced and directed by P.Madhavan is getting released, postponed UM and now they got the statistical information that EOR is the 123rd.

They also came to know that AL.Srinivasan is releasing his NT movie “Lakshmi Kalyanam” on 15th November and AVM announced that 29th November as the release date and the announcement said that it would be NT’s 125th film. The news also pointed out that the same combination of actor – producer-directors doing the 1st and 125th movies of the actor.

Uyarndha Manidhan became a hit right from day 1.

ANNA AND UYARNDHA MANIDHAN

AVM went to thank Anna for helping them out in a crucial situation. Anna’s health by this time had deteriorated. He had to go to USA for the second time for treatment and had just returned. A function was arranged to facilitate NT for crossing the 125th movie milestone at AVM Rajeswari marriage hall and Anna presided over the function. The film was screened to him separately. Anna on this occasion was emotional and told the audience that he would not take the credit for discovering “Sivaji”. He was referring to the speeches made earlier crediting him for the same. Anna went on to add that even if he had not brought him forward, NT still would have made his mark as he possessed an exceptional talent. Anna recalled the days NT spent with him and added that though he may have politically drifted apart, he would be in his heart forever. He concluded his speech by wishing NT “எங்கிருந்தாலும் வாழ்க” .This was the last cinema function that Anna attended as he passed away on Feb 3rd of 1969.

MOHANRAM AND THE SONG

Actor and fellow hubber Mr.Mohanram recalls an equally emotional moment in his personal life, with respect to this song, though it was 23 years later. To be precise it was Dec 4th of 1991. His father Mr.V.P. Raman had passed away on that day. For those who are not aware of him, Mr. Raman was a leading lawyer of Chennai and he was one of the founder members of DMK. He was close to Anna but there was a group, which actively worked to alienate him from the leadership. Not only him, the group had worked overtime to send out NT. NT came out in 1956. Mr. Raman followed him two years later and the group then concentrated on Kannadasan and EVK Sampath and their move succeeded in 1961. All the four who came out remained friends throughout and NT had a special place in his heart for Mr. Raman. For those who are not aware, Mr. Raman owned the property at Lloyds Road that was rented out to MGR. Named “Thai Veedu”, MGR and Chakrapani lived there. At one point Mr. Raman sold the house to MGR. MGR didn’t have money to buy. But Mr. Raman went ahead with the sale and registered the house in MGR’s name, asking him to pay the amount later. MGR stayed in this house till the death of his second wife and moved on to Ramavaram gardens after that.

Mr. Raman served as the Advocate general of Tamilnadu, when MGR was the CM between 1977 –80.

[When it comes to properties owned by the two Thilagams, one coincidence strikes you. NT was residing in Besant Road – Royapettah, MGR stayed in Lloyds Road – Royapettah, a stone’s throw away from where NT stayed. While Sivaji Productions still continue to operate from there, MGR’s brother Mr.MG Chakrapani and his family lived in Lloyds Road. In the same manner, NT bought “Annai Illam” in South Boag Road, MGR bought a house in Arcot Road again a stone’s throw away. While Arcot Road house is now the memorial house of MGR, Annai Illam continues to be the memorial of NT. Same way, when MGR bought a house in Ramavaram, NT also had his garden nearby named Sivaji Gardens. A striking similarity].

Now coming back to Dec 4th of 1991 when Mr V.P.Raman had passed away, NT had come down to pay his last respects. After doing the same, he walked out and Mohanram followed him. Away from the earshot of others, NT sang அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.

Not expecting this Mohanram was taken aback and seeing his startled expression, NT had commented “என்னடா இந்த நேரத்திலே வந்து பாட்டு பாடறானேனு பாக்கிறியா? சும்மா பாடல, நான் சொன்னதுக்கு பின்னாலே ஒரு கதை இருக்கு. உயர்ந்த மனிதன் ஷூட்டிங் கொடைகானலிலே நடந்தது. எல்லோரும் ஒண்ணா தங்கியிருக்கோம். பஞ்சு அண்ணன் டைரக்ஷன். என்னாலே ப்ரீயா இருக்கமுடியலை. அப்போதான் உங்கப்பன் உங்களோட கொடைக்கானல் பங்களாவுக்கு வந்து தங்கியிருந்தான். சாயங்கலம் ஷூட்டிங் முடிஞ்சவுடனே நானும் மேஜரும் உங்க வீட்டுக்கு போயிடுவோம். ரிலாக்ஸ்-டா இருப்போம். ஷூட்டிங் முடியறவரைக்கும் உங்கப்பனையும் ஊருக்கு கிளம்ப விடலே. இன்னிக்கு இந்த நியூஸ் கேள்விப்பட்டதிலேருந்து இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் அந்த ஞாபகங்கள்தான் வந்துகிட்டே இருக்கு. அத்தான் சொன்னேன்”

The words show how he valued the friendship, recalls Mohanram, his mind drifting to that poignant moment again.

To sign off, Uyarndha Manidhan as said earlier released on 29th of November of 1991 at Madurai Central. I saw the movie a week later. What struck me was the theatre reaction. Compared to other movies of NT during that period, the full house theatre enjoyed the movie without frills.

Except for the two song sequences (Vellikinnamthaan and Andha Naal), there was no outward showing but when the movie ended, everybody had liked it. In the subsequent releases, the film was received with more fun fare.

Here is the lyric

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

[I]வசனம்:

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதை தவிர வேறு எதை கண்டோம்

பாடல்

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

(அந்த நாள் ---)

வசனம்:

பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாடல்

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

நூறு சொந்தம் வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

அமைதி எங்கே

(அந்த நாள் ---)

வசனம்

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

பாடல்

பெரியவன் சிறியவன்

நல்லவன் கெட்டவன்

உள்ளவன் போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமே சுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள் செய்தவன் எவனுமே

தவிக்கிறான் அழுகிறான்

தவறுகள் செய்தவன்

எவனுமே அழுகிறான்

எவனுமே அழுகிறான்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

அன்புடன்

Gopal.s
22nd April 2014, 09:36 AM
மன்னிக்கவும். எனக்கு பிடித்த மற்றொரு புத்தாண்டு படத்தை மறந்து விட்டேன். (படித்தால் மட்டும் போதுமா,வியட்நாம் வீடு,சுமதி என் சுந்தரி வரிசையில்)

தெய்வ பிறவி-1960
அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான். புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே சவாலே சமாளி எடுத்தார்)

கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .

#நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகர் கொடுத்திருக்க வேண்டிய முதல் படம்.(ஜூரிகள் பார்வையில்)(இரண்டாவது மோட்டார் சுந்தரம் பிள்ளை,மூன்றாவது தில்லானா மோகனம்பாள்,நாலாவது முதல் மரியாதை)-உலக தரத்தில் பார்த்து முடிவு செய்தாலும் இந்த படங்களுக்கு அவசியம் அவருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.

என்னிடம் விட்டால் ,இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் கீழ்கண்ட படங்களுக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.(ஆனால் இந்த பட்டமே 1969 இல் தான் துவங்க பட்டது)
1)பராசக்தி- 1952
2)அன்னையின் ஆணை-1958
3)பாக பிரிவினை- 1959
4)தெய்வ பிறவி-1960
5)பாவ மன்னிப்பு-1961
6)கர்ணன்- 1964
7)மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966
8)தில்லானா மோகனாம்பாள்-1968
9)தெய்வ மகன்- 1969
10)ஞான ஒளி- 1972
11)கவுரவம்- 1973
12)முதல் மரியாதை-1985.

12 முறை வென்றிருக்க வேண்டும். 1969 இல் துவங்கியுள்ளதால் 4 முறையாவது வென்றிருக்க வேண்டும்.

சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.

பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)(என்ன ஒரு கெமிஸ்ட்ரி ?? அடடா?இந்த ஜோடி பண்ணும் அதகளம். சித்தாளாய் வரும் போது பேச்சு கொடுத்து கணக்கு பண்ணும் மேஸ்திரி,நோக்கம் புரிந்து மாய்மாலம் பண்ணும் சித்தாள்,பேசா மடந்தை தம்பியை கண்டித்தவுடன் பொறியும் அழகை ரசிக்கும் கணவன்,தற்செயலாக சொரிந்து கொள்ளும் சிவாஜிக்கு அந்த பணியை தொடரும் பத்மினி என்று ரசிக்க ...ரசிக்க... )

சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.

நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.

நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித்தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பாத்திரத்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.

ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.(simultaneity of multiple emotions)கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளவு இயல்புத்தன்மை.

எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.

KCSHEKAR
22nd April 2014, 11:01 AM
[B]SIVAJI SEASON - SONG 4 அந்த நாள் ஞாபகம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
டியர் முரளி சார்,
தங்களுடைய அந்த நாள் ஞாபகம் - திரைப்பாடல் அலசல் பிரமாதம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் பாடல்களில் ஒன்று. நட்பின் பெருமைக்கு இன்றளவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பாடல்களுள் ஒன்று. பாடலின் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். அதனை தாங்கள் அழகாக எடுத்துக்கட்டியிருக்கிறீர்கள். ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் மிகவும் விரிவாக, சிறப்பாக அலசுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பாடலை எடுத்துக்கொண்டும், அதனை இவ்வளவு விரிவாக, ஏன் அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்வார்களே அதுபோல அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

KCSHEKAR
22nd April 2014, 11:09 AM
தெய்வ பிறவி-1960
என்னிடம் விட்டால் ,இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் கீழ்கண்ட படங்களுக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.(ஆனால் இந்த பட்டமே 1969 இல் தான் துவங்க பட்டது)
1)பராசக்தி- 1952
2)அன்னையின் ஆணை-1958
3)பாக பிரிவினை- 1959
4)தெய்வ பிறவி-1960
5)பாவ மன்னிப்பு-1961
6)கர்ணன்- 1964
7)மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966
8)தில்லானா மோகனாம்பாள்-1968
9)தெய்வ மகன்- 1969
டியர் கோபால் சார்,
தாங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மையே. 1950-வாக்கில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கப்படுவது துவக்கப்பட்டிருந்தால், 1952-ல் அறிமுக நடிகராக பராசக்தியிலேயே அதனை வாங்கி சாதனை படைத்திருப்பார். ஆனால், இப்போது "பாரத்" விருது வாங்கும் நடிகர்கள், திரைப்படத்தைப் பார்த்தபிறகு, நான் இப்போதெல்லாம் நினைத்துக்கொள்வது, நல்லவேளை சிறந்த நடிகர் என்ற பாரத் விருதை இவர் வாங்கவில்லை என்று. இவருக்கு "நடிகர்திலகம்" என்ற ஒரு பட்டம் போதும்.

எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
நடிகர்திலகத்தின் நடிப்பை அருமையான நடையில் வர்ணித்திருக்கிறீர்கள். நன்றி.

KCSHEKAR
22nd April 2014, 11:10 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VotingisourRightBanner2014_zpsbc538ef3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/VotingisourRightBanner2014_zpsbc538ef3.jpg.html)

Gopal.s
22nd April 2014, 11:13 AM
Sivaji Season - Song No 4 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.


SIVAJI SEASON - SONG 4

அந்த நாள் ஞாபகம்

UYARNDHA MANIDHAN


(இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். )

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

வசனம்:

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதை தவிர வேறு எதை கண்டோம்

பாடல்

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

(அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது )

(அந்த நாள் ---)

வசனம்:

பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாடல்

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

நூறு சொந்தம் வந்த பின்னும்

தேடுகின்ற அமைதி எங்கே

அமைதி எங்கே

(அந்த நாள் ---)

வசனம்

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

பாடல்

பெரியவன் சிறியவன்

நல்லவன் கெட்டவன்

உள்ளவன் போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமே சுமைகளாய்

இதயமே பாரமாய்
(டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.)

தவறுகள் செய்தவன் எவனுமே

தவிக்கிறான் அழுகிறான்

தவறுகள் செய்தவன்

எவனுமே அழுகிறான்

எவனுமே அழுகிறான்
(
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

அன்புடன்
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

RAGHAVENDRA
22nd April 2014, 11:50 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10262109_713674155349926_1305576699183295606_n.jpg

Gopal.s
22nd April 2014, 01:29 PM
இன்று (22/04/2014) 49 வருடம் கடக்கும் சாந்தி.

சாந்தி- 1965

ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் , புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.

பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.

சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து,கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.

எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.

கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.

காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.(கச்சா பிலிம் தட்டுப்பாடு காரணமோ?)

உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.

தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.

அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம்.

யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?

எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.

முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.

பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.

chinnakkannan
22nd April 2014, 03:06 PM
சாந்தி கொஞ்சம் நினைவு தெரிந்த வயதில்- கல்லூரிப் பருவத்தில்- சில தியேட்டர்களில் சென்று டிக்கட் கிடைக்காமல் பின் பரமேஸ்வரியில் ரீ ரன் வந்த போது ஓடிப் போய் பார்த்த படம்..படத்தில் முக்கியமாக ட்விஸ்ட் வரும் வரும் என்று எதிர்பார்த்தால் எல்லா கேரக்டர்களும் மற்றவரைப் புரிந்து கொண்டு அப்படியே புஸ்ஸென ஆக்கி விடுவார்கள்..பிடித்த்தது என்.டி தேவிகா ..பிடிக்க்க்காதது..விஜயகுமாரி (செளகாரின் அக்கா ஆர் தங்கை?)

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - படம் பார்க்கும் முன்னரே எனக்கு மனப்பாடம்..கண்ணதாசன் வரிகளுக்காக(?)அதுவும் ந.தி தேவிகா ஜோடி என்றதும் பார்க்க துடித்திருந்தேன்..படம்பார்த்ததும் ஓரளவு நிம்மதி..

எஸ்.எஸ்.ஆர். ஸோ ஸோ தான்..ம்ம்

Subramaniam Ramajayam
23rd April 2014, 02:48 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10262109_713674155349926_1305576699183295606_n.jpg

We know your feelings and sentiments very well Thaliva
we will defintely reflect our answers-- your mind ---by casting our votes properly.

sivaa
23rd April 2014, 10:32 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC3823a_zpsfcafd662.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC3823a_zpsfcafd662.jpg.html)

இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்

விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்

Russellbpw
23rd April 2014, 11:27 AM
இது தேர்தல் நேரம் :

எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயங்கள் இவை !

1) மக்களை ஆட்டுமந்தைகளாக இன்றும் நினைத்து...செய்வீர்களா ...செய்வீர்களா...என்று அடிமைகள் போல கேள்விகேட்கும் அரசியல் வாதிகள் ..

ஒரு கணம் மக்கள் ....அதே கேள்வியை சற்று மாற்றி...செய்தீர்களா ? ...செய்தீர்களா ? என்று கேள்விகேட்க கூட வேண்டாம்..

சற்று, யோசித்து...இந்த அரசியல்வாதி சொன்னபடி செய்தார்களா..? ...செய்தார்களா..? ...என்று எண்ணிப்பார்த்தால் போதும்...!

2) 1) மின்சார பற்றாக்குறையா ...அதற்க்கு அவர்கள் தான் காரணம்...!
2) விலைவாசி உயர்வா...அதற்க்கு அவர்கள் தான் காரணம்....!
3) குழாயில் தண்ணி வரலியா....அதற்க்கும் அவர்கள் தான் காரணம் ...!

போகிறபோக்கில் பார்த்தால் இவர்கள் வீட்டுக்கு தினமும் பால் பக்கெட் போடுபவன் இரண்டு நாள் வரவில்லையென்றால் கூட அதற்க்கும் இவர்கள் தான் காரணம் என்று கூறும் நாள் வெகு விரைவில் வந்துவிடும் என்பது மட்டும் திண்ணம் !


இப்படி குறை, காரணத்தை சொல்லியே...காலத்தை ஓட்டும் அரசியல் வாதிகளை புறக்கணிக்கவேண்டும்..!

மற்றவர்களை குறை கூறி தன்னுடைய இயலாமையை மறைக்கவா இவர்களை மக்கள் ஓட்டு போட்டார்கள் ? அவர்கள் செய்யவில்லஎன்றால் நீங்கள் செய்யுங்கள்...!

அதற்க்கு ஏன் உங்கள்ளுக்கு கை வரமாட்டேன் என்கிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் !

அவர்கள் காரணம் என்றால்..இப்போது ஆட்சியில் இருப்பது அவர்கள் இல்லை...!

அந்த குறைகளை...நிவர்த்தி செய்யாமல்...குறைகளில் குளிர் காயும் அரசியல் கட்சிக்கு ஓட்டு மீண்டும் போட்டு மக்கள் பலிகடா ஆக கூடாது ..!

முதலில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதி இருப்பவர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..!

பக்கத்து மாநிலங்கள், அதன் முதலமைச்சர்கள், இவ்வளவு ஏன்...பிரதமர்...சுப்ரீம் கோர்ட் கூறுவதையே மதிக்காத அரசியல்வாதி இவர்கள் எல்லாம் பிரதமர் கனவு காண்பது அவர்கள் உரிமை..மக்களாகிய நாம் இவர்களை போல அரசியல்வாதிகளை இந்தியாவை ஆள ஒரு போதும் துணை போக கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் !

மக்களாட்சி என்றால் என்ன ? மக்களுக்காக ஆட்சி செய்வதுதான் மக்களாட்சி !

...ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ...வந்தவுடன்..மக்களை மதிக்காமல்...மிதிக்கும் அரசியல் !

வந்தவுடன்...மின்சாரம் இருக்கிறதோ இல்லையோ..அதை சீர் செய்யாமல்..மூன்று மடங்கு மின்சார கட்டணம் உயர்வு...மற்றும் அதன் வைப்பு தொகை உயர்வு...

சாமான்ய மக்கள் உபயோக படுத்தும் பஸ் ...அதன் கட்டணம் வானளவு உயர்வு....!

சாமான்ய மக்கள் உபயோக படுத்தும்..பச்சை குழந்தைக்கு கொடுக்கும் பால் ...அதன் விலை மூன்று மடங்கு உயர்வு...

110 ருபாய் இருந்த ஆவின் வெண்ணை...130 என்று உயர்ந்தது...இப்போது 160 ரூபாயாக உயர்வு...!

இப்படி எதை எடுத்தாலும் ....நிர்வாக incapability , மற்றும் சீரழிவு...!

கூடங்குளம் அணு மின் நிலையம் நல்ல நிலையில் செயல்படுத்தி இருந்தால் மின்சார பற்றாகுறை ஓரளவு கட்டுகடங்கி இருக்கும்..! அனால்...கேவலமான அரசியல் காழ்புணர்ச்சியால் , அதை ஒழுங்காக இயங்கவிடாமல் அரசியல் செய்துகொண்டிருப்பது...மக்களை எவ்வளவு துன்புருத்தவேண்டும் என்ற இவர்கள் சிந்தையை காட்டுகிறது !

முற்றிலுமாக இந்த maturity இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு

இலவசத்துக்கும்...பணத்துக்கும் தங்களை தாங்களே விற்காமல்....

அடிமைகளை போல ..செய்வீர்களா,...என்ற கேள்விக்கு...செய்வோம்....செய்வோம் ...என்று கூட கும்பிடு போடாமல்...

"நீங்கள் செய்யவில்லை..அதனால் நாங்களும் செய்யமாட்டோம்..." என்று ஒரே சேர இவர்களை ஒதுக்கிவிடவேண்டும்...!

பிரதமர் நாற்காலி ....மோடி...லேடி...டாடி...என்ற முறையில் இல்லாமல் ...நல்லது செய்பவர்களுக்குதான் என்று நல்ல முடிவெடுத்து ஓட்டு போடவேண்டும் !

Russellbpw
23rd April 2014, 11:42 AM
தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன், மறத்தமிழன், திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரை உலகம் மற்றும் அன்னை இல்லத்தின் பாச விளக்கு கமலா அம்மையார் திருமண நாளை முன்னிட்டு மீண்டும் வாசம் வீச....நல்ல அன்பிற்கும்...நல்ல பண்பிற்கும்...நல்ல குடும்பபாசத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய நடிகர் திலகத்தின் "பாசமலர்" கோடையில் ஒரு பாசமழையாய் குளிர்விக்க வருகிறது.

அப்படிப்பட்ட "பாசமலரை", மோசமலர் என்று உண்மை மலர்களை பற்றி பேச தகுதியே இல்லாத, ஆனால் இன்றும் காழ்புணர்ச்சியால், பொறாமையால் குறை கூவும்...ஒரு சில காகித மலர்களுக்கு, என்றுமே வாசம் வீசும் மலர்களின் அருமை அறியாத, தெரியாத ஒன்று என்பது மட்டும் உண்மை மலரை விரும்புகிறவர்கள் அறிந்த ஒன்று !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Pasamalar-May2nd_zps7f57f433.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Pasamalar-May2nd_zps7f57f433.jpg.html)

uvausan
23rd April 2014, 01:51 PM
அன்புள்ள ரவிகிரண்
அருமையான கருத்துக்கள் , சற்றே நாம் திரிய விட்டு வெள்ளியே சென்று விட்டாலும் , உணர வேண்டிய வார்த்தைகள் - இப்பொழுது இருக்கும் எல்லா அரசியல் வாதிகளும் கோடியில் மிதக்கின்றார்கள் - நாம் தான் தெரு கோடியில் நிருத்தபட்டுள்ளோம் - படித்தவர்களின் ஓட்டுக்கள் யாருக்கு வேண்டும் ? 76% மக்கள் , criminal records , tainted அரசியல் வாதிகளை மன்னித்து விடுகிண்டார்களே - we are left with a choice of choosing between a deep sea and a devil

JamesFague
23rd April 2014, 10:12 PM
Mr RKS,

Best wishes for the success of Pasa Malar and other NT's super hit movies.

Regards

eehaiupehazij
23rd April 2014, 10:38 PM
ragul. u will be in coimbatore on 2nd or 3rd May? We meet at Royal

Murali Srinivas
23rd April 2014, 11:23 PM
பாசமலர் படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலை அதன் விளம்பரத்தோடு அதனை வெளியிடுபவரிடமிருந்து பெற்று இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. மேலும் வைர நெஞ்சம் மே 2 அன்றும் நீதி மே 9 அன்றும் முறையே மகாலட்சுமி மற்றும் பிராட்வே திரையரங்குகளில் வெளியாகும் விவரங்களை பதிவிட்டதற்கும் நன்றி.

மே மாதம் மேலும் ஒரு நடிகர் திலகத்தின் திரைப்படம் மகாலட்சுமியில் வெளியாகும் என்று தெரிகிறது. If all goes well மே 23 அன்று வெள்ளை ரோஜா வெளியாகும். அதே போன்று ஜூன் மாதம் சென்னையில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில், இரு துருவம் ஆகியவை வெளியாக இருக்கிறது. அதன் பின் எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் ஆகும். மீண்டும் Sp சௌத்திரி விஜயம் செய்ய இருக்கிறார்.

ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஏன் பொது மக்களுக்கும் கூட பிடித்த 70-களின் முற்பாதியில் வந்த சில படங்கள் திரையை அலங்கரிக்க இருக்கின்றன. கலர் மட்டுமல்ல 60-களின் கருப்பு வெள்ளை காவியங்களும் திரைக்கு வரும் என்ற இனிப்பான செய்தி வந்திருக்கிறது.

சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற அனைத்து ஊர்களிலும் இந்த திரை விருந்து ரசிகர்களுக்கு பரிமாறப்படும். Once everything gets finalised, விவரங்கள் இங்கே பகிர்ந்துக் கொள்ளப்படும்.

அன்புடன்

அந்த நாள் ஞாபகம் பாடல் பதிவிற்கு பாராட்டு தெரிவித்த சந்திரசேகர். கோபால் மற்றும் ரவி ஆகியோருக்கு நன்றி!

Murali Srinivas
24th April 2014, 01:13 AM
கல்யாணியின் கணவன்! இந்த பெயரை கேட்டதும் நினைவுகள் பல்லாண்டு பின்னோக்கி ஓடுகிறது. இளமையில் நடிகர் திலகத்தின் ரசிகனாக பழைய படங்களை பற்றி கேட்டு படித்து பார்த்து தெரிந்துக் கொண்டிருந்த காலம். பலதரப்பட்ட படங்களைப் பற்றிய பல்வேறு செய்திகள் அதன் மூலம் கிடைத்தன. ஆனால் ஒரு சில படங்களைப் பற்றிய தகவல்கள் அதாவது படத்தின் கதை, பாடல்கள் நடிப்பு பற்றிய செய்திகள் மட்டும் அவ்வளவாக தெரிய வராமல் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் கல்யாணியின் கணவன். பட்சி ராஜா படம் என்று தெரியும், ஒரு கொலையை அதன் மர்மத்தை அடிப்படையாக கொண்ட படம் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியாது.

1979-ம் வருடம் மார்ச் மாதம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். கல்லூரி வளாகத்தில் பாதி நேரமும் திரையரங்குகளில் மீதி நேரமும் செலவழித்துக் கொண்டிருந்த காலகட்டம். நமது திரிசூலம் மகத்தான வெற்றி பெற்று இமாலய சாதனைகளை புரிந்து ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நடிகர் திலகத்தின் படங்கள் தவிர வெளியாகும் அனைத்து படங்களையும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம். மார்ச் 2 வெள்ளியன்று அப்போதே சொன்னேனே கேட்டியா என்று ஒரு படம் மதுரை சென்ட்ரலில் வெளியானது. இதை ஓபனிங் ஷோ பார்த்தேன். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள் என்பதே பெரிய கேள்விக் குறிதான். சஷ்டி பிலிம்ஸ் சார்பில் வி.டிஅரசு தயாரித்து இயக்கிய படம். ஜெய்கணேஷ் ஹீரோ. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைத்த படம். ஆனால் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலைப் பற்றி சொன்னால் ஏராளமானோர் கேட்டிருப்பார்கள். அதுதான் யேசுதாஸ் வாணி ஜெயராம் குரல்களில் ஒலித்த எல்லாம் அவன் தந்தது பாடல். அருமையான பாடல். அதிலும் சரணத்தில் ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம் நமது இல்லம் தானே பாப்பா என்ற வரியில் எல்லாம் வாணியின் குழைவு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். அந்தப் பாடலுக்காகவே பார்த்தேன். ஆனால் படம் சரியாக ஒரு வாரம்தான் ஓடியது. அடுத்த வெள்ளியன்று [மார்ச் 9] மாம்பழத்து வண்டு படம் அதே சென்ட்ரலில் வெளியாகி விட்டது. அதுவும் ஓபனிங் ஷோ. மறுநாள் மார்ச் 10,11 சனி மற்றும் ஞாயிறுதான் திரிசூலத்தின் 200-வது பட விழா வெகு கோலாகலமாக மதுரை தமுக்கம் மைதானத்தில் கொண்டாடப்பட்டது. 10-ந் தேதி காலை ஊர்வலத்தையும் இரண்டு நாட்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தேன்.

சிம்மக்கல் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தெருவின் உள்ளே அமைந்திருக்கும் கல்பனா திரையரங்கத்தில் [தற்போதைய அண்ணாமலை] ஓடுகின்ற படங்களைப் பற்றிய போஸ்டர்கள் தெருவின் திருப்பத்தில் இருக்கும் கம்பத்தில் ஒரு தட்டியில் ஒட்டியிருப்பார்கள். அடுத்த வாரம் மார்ச் 16 வெள்ளியன்று பஸ்ஸில் செல்லும் போது தற்செயலாக அதைப் பார்த்தால் கல்யாணியின் கணவன் காலலை 11.30 மணிக் காட்சி என்று போஸ்டர் தெரிகிறது. எத்தனை நாள் தேடிக் கொண்டிருந்த படம்? உடனே பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் வெள்ளி, சனி கல்லூரி இருந்தது. அன்றைய நாட்களில் நண்பர்கள் ஒரு குழுவாக படத்திற்கு செல்வோம். தனியாக ஒருவர் மட்டும் செல்லும் பழக்கம் கிடையாது. முன்னரே திட்டமிட்டபடி மார்ச் 16 வெள்ளியன்று வெளியான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தை மார்ச் 18 ஞாயிறு மதியக் காட்சி அலங்கார் திரையரங்கில் பார்த்தோம். திங்களன்றும் கலயாணியின் கணவன் பார்க்க போக முடியவில்லை. மனதுக்குள் தவிப்பு அதிகமாகிறது. எந்தந்த படங்களையோ ஒன்று விடாமல் பார்க்கிறோம் [அதற்குதான் முதலில் பார்த்த படங்களைப் பற்றி குறிப்பிட்டேன்] நாம் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நமது நடிகர் திலகத்தின் படத்தை எங்கே பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற தவிப்பு.

ஒரு வழியாக மார்ச் 20 செவ்வாயன்று நானும் இரண்டு நண்பர்களும் [அதில் என் காலேஜ் mate-ம் நம்முடைய திரியில் பங்களிப்பாளருமான VCS-ம் ஒருவர்] போவதென்று முடிவு செய்து காலையில் இரண்டு மணி நேரம் இரண்டு கிளாஸ் அட்டெண்ட் செய்த பிறகு கிளம்பி பஸ் பிடித்து சிம்மக்கல் வந்து திரையரங்கம் வந்தால் சரியான் கூட்டம். இந்த திரையரங்கில் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் காலை 11.30 மணிக் காட்சிக்கு வந்து விட்டு இரண்டு விஷயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். ஒன்று கூட்டத்தைப் பார்த்து. இரண்டாவது படம் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக படம் நன்றாக இருந்ததையும் பார்த்தோம். அவை மருத நாட்டு வீரன், கல்யாணியின் கணவன் மற்றும் குலமகள் ராதை.

படம் பெரிய படம். இடைவேளை வரை கிரிப்பாக சென்ற படம் இரண்டாம் பகுதியில் திரைக்கதை அமைப்பில் ஏற்பட்ட சில பலவீனங்களால் படம் சற்றே தொய்வை தந்தது. ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்து சென்றதற்கு மேல் திருப்தி. படத்தின் கதை மற்ற அம்சங்களைப் பற்றி தம்பி ராகுல் எழுதி விட்டதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. படத்தில் எங்களுக்கு கிடைத்த போனஸ் எனது ராஜ சபையில் ஒரே சங்கீதம் பாடல் காட்சி. பாடல் ஆரம்பிக்கும் பல்லவியில் இடது பக்கம் ஒருக்களித்தார் போன்று நின்று இடது கையை கால்சராயின் பைகளுக்குள் விட்டுக் கொண்டு வலது கையால் அணிந்திருக்கும் மேல் கோட்டின் நுனியை சற்றே நகர்த்தியவாறே மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் என்று ஸ்டைலாக நடப்பாரே அதிர்ந்தது அரங்கம். அதே போல் சொல்லி தெரியாது பாடலும் popular category வகையை சார்ந்தது என்பதால் ரசிக்க முடிந்தது.

நடிகர் திலகத்தின் படத்திற்கு S M சுப்பையா நாயுடு இசையமைத்த கடைசி படம் கலயாணியின் கணவன். எனது ராஜ சபையினிலே பாடலில் வரும் சரணத்தின் மெட்டு கிட்டத்தட்ட பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற பாலிருக்கும் பழமிருக்கும் பாடலின் சரணம் போலவே அமைந்திருக்கும். இந்தப் படத்தின் மற்றொரு குறிப்பிட வேண்டிய அம்சம் நடிகர் திலகத்தின் பெயர் படத்தில் கதிரேசன் என்று அமைந்திருக்கும். சிவாஜி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களைப் பொறுத்தவரை இந்த பெயர் சற்று அபூர்வமே. இந்தப் படத்தை தவிர லட்சுமி கல்யாணம் படத்திலும் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர் கதிரேசன் என்றிருக்கும்.

எப்போதும் சொல்வதுதான். இருந்தாலும் சொல்கிறேன். என்றும் இனிய அந்த பழைய நினைவலைகளில் நீந்த செய்த தம்பி ராகுல் ராமிற்கு நன்றி.

அன்புடன்

ScottAlise
24th April 2014, 05:19 PM
பார்த்ததில் பிடித்தது 27

முதல் தேதி

1952 ல் அறிமுகம் ஆகி 1955 ல் பல பிள்ளைகளுக்கு தந்தையாக நடித்து ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்தவர் நம்மவர்

கதை :

பெரிய குடும்பஸ்தர் சிவாஜி சார் , சாரா சரி மிடில் கிளாஸ் குடும்பம் , budget போட்டு குடும்பம் நடுதுகிறார் , ஒரு நாள் அவர் வேலை செய்யும் வங்கி மூட பட சிவாஜி சாரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது . வெறும் குமஸ்தா உத்யோகம் பார்த்தால் வேறு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட ,குடும்பம் வாடுகிறது , அவருக்கு உதவுகிறார் NSK , அவர் உதவியால் வேலை கிடிக்க , முதல் நாளில் முதலாளி இறந்து விடுகிறார் , இன்னொரு கம்பனியில் ப்யூன் வேலை கிடைகிறது , ஆனால் சைக்கிள் இல்லாதனால் அந்த வேலையும் போக , வெறுப்பின் உச்சியில் வாழுகிறார் சிவாஜி சார் , கடன்காரர்கள் தொல்லை வேறு , ஒரு நாள் வேலை கிடைத்து விட்டது என்று பொய் சொல்லி விடுகிறார் , முதல் தேதி அன்று பணத்தை திருடு போய் விட்டதாக சொல்ல , குடும்பம் மேலும் துன்ப பட , அந்த நேரத்தில் ஒரு இன்சூரன்ஸ் agent யை பார்க்கிறார் , அவர் இன்சூரன்ஸ் பணம் கட்டி , இறந்து விட்டால் அவர் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும் என்று சொல்ல , சிவாஜி தன் குடும்பத்தை காப்பாற்ற உயிரை விடுகிறார் . சொர்க்கம் செல்லுகிறார் , அங்கே ஈசன் அவர் தற்கொலை செய்து கொண்டதால் கர்மவினை அனுபவிக்க , அவர் மீண்டும் பூலோகம் செல்லும் படியும் , அப்படி செல்லும் பொது அவரை யாரும் பார்க்க முடியாது , அவர் பேசுவதை யாரும் கேட்க முடியாது என்றும் சொல்ல , தன் தண்டனையை அனுபவிக்க பூலோகம் வருகிறார் சிவாஜி .

அங்கே வந்து தன் குடும்பம் படும் துன்பங்களை பார்க்கிறார்

தன் பெரிய பெண் மானபங்கம் படுத்த படுகிறார்
தன் மகன் தான் இறந்த செய்தியை கூவி கூவி பாற்றிகை விற்கிறார்
தன் மனைவி தற்கொலை செய்ய மோற்சிகிறார்
தன் சின்ன மகள் பிச்சை எடுத்து சாபுடுகிறார்
இதை பார்த்து மீண்டும் ஈசனிடம் சென்று அழுது புலம்புகிறார்

காலையில் தான் சாகவில்லை என்று மனைவி , மக்களிடம் பிததுகிறார் ,
அப்போ தான் அவருக்கும் , நம்மளுக்கும் தெரிகிறது , நடந்தது கனவு என்று (சிவலோகம் காட்சிகளும் , எசனிடம் பேசுவதும் )

முடிவில் தன் பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள முடிவு செய்கிறார்

ScottAlise
24th April 2014, 05:20 PM
அலசல் :

எனக்கு எப்போதும் positve ஆக முடியும் படம் தான் பிடிக்கும் , இதில் அது ஒரு பெரிய ஆறுதால் , ஆனால் அது வரை அனைத்தும் சோக மயம். அதில் பெரிய relief கலைவாணர் மற்றும் மதுரம் அவர்களின் நகைச்சுவை , கலைவானர்யை ஒரு சிறந்த நகைச்சுவை சக்கரவர்த்தி என்று அனைவரும் சொல்வதை கேட்டு உள்ளேன் ஆனால் அவர் நடித்த படங்கள் பார்த்தது இல்லை , இதில் அதை நிறைவேற்றி கொள்ள ஒரு சந்தர்பம் . அதனால் முதலில் அவர் பாத்திரத்தை பற்றி :

NSK & மதுரம்

தனக்கு வேலை போய் விட்டது என்பதை ஒரு மனிதன் இப்படியும் எதிர்கொள்ள முடியும் என்று அவர் நடித்து இருக்கும் விதம் , அழகாக தண்ணி குடித்து விட்டு , யாரும் மயக்கம் போட்டு விடாதிர்கள் தண்ணி தீர்ந்து விட்டது என்று அவர் சொல்லும் விதம் ஹாசியம்

அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் கையில் cigarette உடன் அறிமுகம் ஆகும் காட்சியும் , மதுரதுடன் அவர் பேசும் வசனத்தை கேட்டு சிரிப்பு வர வில்லை என்றால் டாக்டரை பார்ப்பது நலம் , அதும் பேச்சு வாக்கில் cigarette மதுரம் கைக்கு போவது நகைச்சுவையின் உச்சம்

வேலை பரி போய் வீட்டுக்கு வந்த உடன் வீட்டுக்கு புதுசாக வரும் வேலைக்காரனின் பெயர் கோவிந்தன் (குலதெய்வம் ராஜகோபால் )
தன் மனைவி வேலைக்கு போக சொல்லும் பொது எல்லாம் அந்தமான் போய் விடுவேன் என்று மிரட்டுவதும் , உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்ல , அந்த நேரம் பார்த்து பிச்சகாரன் வர ஒன்னு நீங்க சாப்புடுங்க இல்லை பிச்சகாரனுக்கு போட்டுடுவேன் 1,2,3 என்று என்ன , கலைவாணர் சாப்பிடும் காட்சியும் , வேலை கேட்டு போகும் இடத்தில் ciagrette பிடிப்பதும் ,எனக்கு வேலை வேண்டாம் , நான் நல்ல எங்க மாமனார் சொத்தில் வாழ்ந்து வருகிறேன் , என் நண்பர் தான் கஷ்ட படுகிறார் என்று சிவாஜி சாருக்கு வேலை கேட்பதும்

cigarette பிடிக்க கூடாது என்று அதன் பாதிப்பை பற்றி lecture அடித்து விட்டு , தான் பிடிப்பதும் கேட்டால் அட்வைஸ் மட்டும் தான் பண்ணுவேன் அதை கடைபிடிக்க மாட்டேன் என்று சொல்லும் காட்சிகள் என்னை இந்த படத்தின் heavy சுப்ஜெக்ட் யில் இருந்து கொஞ்சம் சிரிக்க வைத்தது , அவர் சிவாஜிக்கு செய்யும் உதவிகள் , அதை செய்யும் விதம் (just like that செய்து விட்டு போவார் ) டாப்

ScottAlise
24th April 2014, 05:20 PM
சிவாஜி

இமேஜ் ஆ ? அப்படி என்றால் என்ன ? ஹீரோ க்கு இலக்கணம் இருக்கனும் இல்லையா , இல்லை , பாத்திரம் மட்டுமே முக்கியம் என்று நடிகர் திலகம் நடித்த படம் தான் இது , ஹீரோக்கு கடைசியில் தான் கல்யாணம் ஆகவேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து , பல குழந்தைகளுக்கு தந்தையாக நடித்து அதுவும் , இந்த படம் பண்ணும் பொது அவர் வயது 30 கூட நிரம்ப வில்லை , அந்த சிறிய வயதில் இப்படி ஒரு நடிப்பு என்றால் நான் சிவாஜி ரசிகன் என்று சொல்ல பெருமை படுகிறேன் , பாத்திரத்துக்கு தகுந்த , இன்னும் சொல்ல போனால் ஏழ்மையை வலு படுத்த தடி மீசை , ஒரு அழுக்கு வேஷ்டி , சட்டை கிழுந்து இருப்பதால் over கோட் , கண்ணாடி என்று பாத்திரத்துக்கு வலு சேர்கிறார் நம்மவர் , கண்களில் கலகம் , வாழ்கையின் வசந்தகாலத்தை நினைத்து மட்டுமே வாழ்ந்து , 19 ருபாய் மிச்சம் என்று முதலில் budget சொல்ல , ஆனால் அது பகல் கணவாய் போக பெரிய fuss ஒன்றும் செய்யாமல் இயல்பாய் இருப்பதும் , இவர் வறுமைக்கு பழக்க பட்டு உள்ளார் என்பதை காட்டுகிறது

தனக்கு குமாஸ்தா வேலைக்கு மதிப்பு கிடையாது என்பதை அறிந்து , தான் சாக போகும் பொது , கை தொழில் கற்று கொள் என்று மகனுக்கு அறிவுரை சொல்லும் காட்சி , நெஞ்சை பிழிந்தாலும் அதுவே நிஜம் , நிஜம் எப்போதும் சுடும் , நாட்டின் education சிஸ்டம் எப்படி உள்ளது என்று எடுத்து காட்டுகிறது இந்த காட்சி , இறந்து போய் சிவாஜி தன் குடும்பம் படும் அவலங்களை பார்க்கும் காட்சி , தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் பார்க்க வேண்டியது .

மனோகரா படத்தில் கொக்கரிக்கும் , வீரத்திருமகன் , எதிர்பாராது படத்தில் அசத்தல் வில்லன் என்று ஸ்டைல்க்கு இலக்கணம் வகுத்த நம்மவர் , இதில் timid , coward பாத்திரத்தை எடுத்து , நடித்து கலக்கி இருப்பதை என்ன என்று சொல்ல , தன் இமேஜ் க்கு இது ஒத்து வரத்து என்று சொன்ன நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர்

சிவாஜி சார் சிவனாக நடித்ததை பார்த்து விட்டு இந்த படத்தில் வரும் சிவனை பார்க்க கொஞ்சம் கஷ்ட பட்டு போனேன்

ScottAlise
24th April 2014, 05:22 PM
அஞ்சலி தேவி :

இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் ஒரு குடும்ப தலைவி என்ன செய்ய வேண்டும் , எப்படி அவமாங்களை தாண்டி வாழ பழகி கொள்ள வேண்டும் , கணவர் தோற்கும் பொது , அவருக்கு நம்பிக்கை கொடுத்து , பிள்ளைகளை சமாளித்து அப்பப்பா சொல்லும் போதே மூச்சு வாங்குகிறது , நடிப்பில் சிவாஜிக்கு ஈடு , நடிக்க அவசியம் கம்மி , இயல்பாக நடிகனும் , முக்கியமாக react செய்யணும் , இவர் வாழ்ந்து இருக்கார் இந்த பாத்திரத்தில் .


இசை : தண்டபாணி தேசிகர்

பாடல்கள்:
எல்லோரும் கேளுங்க
ஒண்ணுல இருந்து
துன்பம் வரும்
என்று அணைத்து பாடல்களும் கருத்து அதிகம்
கதை : தாதா மிராசி
வசனம் இயக்கம் - பா நீலகண்டன் (மக்கள் திலகத்தை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் )
தயாரிப்பு BR பந்தலு : வித விதமாக நடிகர் திலகத்தின் நடிப்பை வெளி கொண்ட வந்த நிறுவனத்தில் ஒன்று

இந்த படத்தை பற்றி நடிகர் திலகத்தின் சுயவிமர்சனம் :

இன்பம் துன்பத்தை தத்ரூபமாக பரதிபலிக்கும் படம் , கடைசியில் கதாநாயகன் கண்டது எல்லாம் கனவு என்று சித்தரிக்கபடதால் ரசிகர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் , படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை

என் பார்வை :

படம் எதார்த்தத்தின் உச்சம் , கொஞ்சம் சோகம் அதிகம் , நடிகர் திலகத்தின் அறிபுத இயற்கை நடிப்பு , கலைவாணரின் ultimate நகைச்சுவை , கொஞ்சம் கூட commercial காரணங்களுக்கு அடிபணியாமல் இயக்கி , தயாரித்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு சபாஷ்

ScottAlise
24th April 2014, 05:27 PM
Dear Murali Sir,

அந்த நாள் ஞாபகம் - திரைப்பாடல் அலசல் பிரமாதம் , If you could give so much inputs to a song , I can easily understand that how much information you might still have , kindly share with us such info and enlighten us

Also thanks for sharing your theater experience about kalyaaniyin kanavan

ScottAlise
24th April 2014, 05:32 PM
Dear Gopal Sir,

I have not watched Deivapiravi & shanti movies but your lucid writing gives a clear synopsis about the movie

From 1952 best actor award (other than Sivaji Ganesan must be mentioned by jury as others may get a chance only if NT is not considered )

ScottAlise
24th April 2014, 05:35 PM
Dear Chinnakannan sir,

Nice write up about a song on Kalyaniyin kanavan - thanks

ScottAlise
24th April 2014, 05:36 PM
Dear Chandrasekar sir,

I too first saw the movie in Murasu just a month back , thanks for your comments

uvausan
24th April 2014, 08:14 PM
மனோகரா படத்தில் கொக்கரிக்கும் , வீரத்திருமகன் , எதிர்பாராது படத்தில் அசத்தல் வில்லன் என்று ஸ்டைல்க்கு இலக்கணம் வகுத்த நம்மவர் , இதில் timid , coward பாத்திரத்தை எடுத்து , நடித்து கலக்கி இருப்பதை என்ன என்று சொல்ல , தன் இமேஜ் க்கு இது ஒத்து வரத்து என்று சொன்ன நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர்



ராகுல் - உங்கள் அலசல் பிரமாதம் - பலரும் பார்க்காத படம் இது

ஒரு சின்ன திருத்தம் - எதிர்பாராததில் அவருடைய role வில்லன் அல்ல - நீங்கள் சொல்ல வந்தது ​ "திரும்பிப்பார் " என்று நினைக்கிறேன்

uvausan
24th April 2014, 08:18 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MTCOLLAGEfw_zps8bbde392.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MTCOLLAGEfw_zps8bbde392.jpg.html)

uvausan
24th April 2014, 08:20 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/ReviewInGundoosi_zpsbf0c113f.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/ReviewInGundoosi_zpsbf0c113f.jpg.html)

uvausan
24th April 2014, 08:24 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/021_zpsd50fee77.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/021_zpsd50fee77.jpg.html)

uvausan
24th April 2014, 09:02 PM
திரு சிவாஜிசெந்தில் - தூக்கு தூக்கி 100 நாட்கள் ஓடவில்லையே என்று வருத்தப்பட்டு உங்கள் ஒரு பதிவில் கொஞ்ச நாட்கள் முன் எழுதி இருந்தீர்கள் - அதற்கான விடை நம்
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events இல் உள்ளது - நன்றி ராகவேந்திரா சாருக்கு

தூக்குத் தூக்கி சென்னையில் வெளியான திரையரங்குகள் - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி

100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்கு

சேலம் பேலஸ் - 103 நாட்கள்

JamesFague
24th April 2014, 09:05 PM
NT Rocks in both the channels of Sun Life and Murasu.

Super Duper Hits of Bharatha Vilas and Uthama Puthiran.

JamesFague
24th April 2014, 09:08 PM
Best Supporting Actor and Actress in NT's movies as far as myself concerned
is none other than S V Ranga Rao and Kannamba. They both rocks along with
NT in numerous films like Manohara,Uthama Puthiran,Iruvar Ullam and Padikkatha Medhai.

uvausan
24th April 2014, 09:11 PM
source Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

From Ragavendra Saar on Muthal thethi

" முதல் தேதி சிறப்புச் செய்திகள்

பல்வேறு பின்னணிப் பாடகர்களோடு, கதாநாயகனின் துயரமான சூழ்நிலையில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் காட்சியில் இசையரசர் தண்டபாணி தேசிகர் பாடியிருப்பது சிறப்பு. சோகமான படம் போல் தோற்றமளித்தாலும் எதிர்பாராத முடிவு படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் சந்திக்கும் இன்னல்களே படத்தின் கதை. அந்தக் காலத்தின் பொருளாதார நிலையினை சித்தரிக்கும் இப்பாடல் கலைவாணரின் மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று."

From Kaveri kannan

முதல் தேதி..

அக்காலத்தை விஞ்சிய கதைக்களம்..

வித்தியாசமான முடிவே அதன் பலம்+ பலவீனம்!

அந்த இளம்வயதில் அந்தத் தோற்றத்தில் அசத்திய நாயகருக்கு

என்னை என்றும் ரசிகனாய் மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று!

From Neyveli Vasu

மனைவி பிள்ளைகளின் துயரைக் கண்டு செய்வதறியாது துன்புறும் ஆவி வடிவிலான தந்தையாக வித்தியாசமான வேடத்தில் நடிகர் திலகம்.

Russellbpw
24th April 2014, 09:12 PM
Dear Ragul sir,

***** to your analysis thread by thread of Thalaivar Film.

No words can equate the writing talent of yours ! Gopal Sir's writing is one type of fruit juice and yours is a different type of delicious juice.

Superb sir !

Hyderabad Ravi sir always serves the delicious Hyderabadi Dhum Biriyani !!!

Great Work by all contributors !

Regards
RKS

uvausan
24th April 2014, 09:14 PM
This Great song was written by " Kalaimamani" K.D. Santhanam. This song will be applicable to all times. It reflects a middle class life in a humorous style. Hats off to the writer. Simple tamil words with great meaning & flow.

http://youtu.be/7iyKReUPxNQ

uvausan
24th April 2014, 09:16 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/0fadadb8-02b7-4038-9a44-97df33400e61_zps689bb480.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/0fadadb8-02b7-4038-9a44-97df33400e61_zps689bb480.jpg.html)

uvausan
24th April 2014, 09:18 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mudhal_thethi_zpsa687b992.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/mudhal_thethi_zpsa687b992.jpg.html)

JamesFague
24th April 2014, 09:48 PM
Mr Ragul,

I salute your work in taking up the reviews of unknown NT's Classics.
Pls continue your good work.

Regards

eehaiupehazij
25th April 2014, 03:28 AM
திரு சிவாஜிசெந்தில் - தூக்கு தூக்கி 100 நாட்கள் ஓடவில்லையே என்று வருத்தப்பட்டு உங்கள் ஒரு பதிவில் கொஞ்ச நாட்கள் முன் எழுதி இருந்தீர்கள் - அதற்கான விடை நம்
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events இல் உள்ளது - நன்றி ராகவேந்திரா சாருக்கு

தூக்குத் தூக்கி சென்னையில் வெளியான திரையரங்குகள் - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி

100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்கு

சேலம் பேலஸ் - 103 நாட்கள்

thanks for the information g. Thookkuthookki paraded the multifacets of acting by NT like the other movie Pudhiya Paravai. The storyline was very interesting and boosted by the fantastic acting and facial expressions by NT, coupled with the song and dance sequences that are indelible in our memory. A truly 'janaranjagamana' movie which in all reruns, like thanga padumai, minted money for the distributors. thanks again for the solace information

KCSHEKAR
25th April 2014, 11:50 AM
முதல் தேதி - சிவாஜி
இமேஜ் ஆ ? அப்படி என்றால் என்ன ? ஹீரோ க்கு இலக்கணம் இருக்கனும் இல்லையா , இல்லை , பாத்திரம் மட்டுமே முக்கியம் என்று நடிகர் திலகம் நடித்த படம் தான் இது
டியர் ராகுல் ராம்,

1952-ல் அறிமுகமாகிய நடிகர்திலகம், 1953-ல் திரும்பிப்பார்-ல் கதாநாயக வில்லனாகவும், 1954-ல் மனோகராவில் வீரவசனத்திலும், 1954-ல் பாடல்களே இல்லாமல் வெளிவந்த அந்தநாளில் மீண்டும் negative role லிலும், அதே ஆண்டில் முழு நீள நகைச்சுவைப்படமாக வெளிவந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலும், தூக்குத்தூக்கியிலும், அதன்பிறகு 1955-ல் art film ஆக வெளியான முதல் தேதியிலுமாக - எந்த கதாப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் ஜொலித்து, கலக்குபவர்தான் நடிகர்திலகம்.

தாங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகியிருந்தாலும் - இமேஜ் என்பது ரசிகர்கள் அங்கீகரிக்கும் தன்னுடைய நடிப்புதான் என்பதையே இலக்கணமாகக் கொண்டிருந்தார் நடிகர்திலகம்.

chinnakkannan
25th April 2014, 12:47 PM
தூக்குத் தூக்கி என்னுடைய எனிடைம் ஃபேவ்ரைட் படம்..மனம் சோர்வாக இருக்கும் போது டிவிடி எடுத்து எத்தனை முறை அந்த சுந்தரி செளந்தரி பாட்டு முதல் க்ளைமேகஸ் வரைபார்த்திருப்பேன்.. ஆரமப்க் காட்சிகளும் பிடிக்கும்..இருந்தாலும் அந்த டான்ஸ்.. கவலைப் படாதே டொய்ங்..டொய்ங்க்.. டபக்கென்று தனது தூக்குத் தூக்கிக் கம்பை சட்டாம்பிள்ளையின் மீது அடிப்பது போல் காட்டித் திரும்புவது..குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் பாடலில் தெரியும் முகபாவங்கள்.ம்ம் மறக்கவே முடியாது..


ராகுல் முதல் தேதி பார்த்ததில்லை.பார்த்த உணர்வைத் தந்த்து உங்கள் கட்டுரை என்றால் மிகையில்லை.

uvausan
25th April 2014, 09:27 PM
thanks for the information g. Thookkuthookki paraded the multifacets of acting by NT like the other movie Pudhiya Paravai. The storyline was very interesting and boosted by the fantastic acting and facial expressions by NT, coupled with the song and dance sequences that are indelible in our memory. A truly 'janaranjagamana' movie which in all reruns, like thanga padumai, minted money for the distributors. thanks again for the solace information

அன்புள்ள சிவாஜி செந்தில் - மற்றும் ஒரு உண்மை , நமது
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events - லிருந்து கண்டு பிடிக்க பட்டது

From ராகவேந்திரா சார் - பதிவு எண் 989

தங்கப் பதுமை பிரதான ஊர்களில் ஓடிய நாட்கள் விவரம் - தகவல் பம்மலார் மற்றும் இதய வேந்தன் வரலாற்றுச்சுவடுகள் 4.

சேலம் - நியூசினிமா - 102 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
மதுரை - லட்சுமி - 94 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
சென்னை - பாரகன், கிரௌன், சயானி - 56 நாட்கள்.

From முரளி - பதிவு எண் 988

ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர்களே! தமிழகத்திலேயே அதிக நாட்கள் ஓடியது எங்கள் மதுரையில்தான். அன்றைய நாளில் லக்ஷ்மி என்ற பெயரில் இயங்கி வந்து பின்னாட்களில் அலங்கார் என்று பெயர் மாற்றம் பெற்ற திரையரங்கில்தான் இந்த படம் வெளியாகி வெற்றி வாகை சூடியது. நமது படங்களுக்கே உரிய சாபக்கேடு இந்த படத்திற்கும் இருந்தது. பொங்கலுக்கு ஒரு சில நாட்கள் முன் வெளியாகி தமிழ் புத்தாண்டு வரை 94 நாட்கள் ஓடியது.

மறு வெளியீடுகளில் தாய்மார்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்த காட்சி ஒரு கண் கொள்ளா காட்சி. அந்த நாட்களில் மட்டுமல்ல அண்மையில் அதாவது சென்ற வருடம் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களை சுற்றியுள்ள டூரிங் மற்றும் c சென்டர்களில் படத்திற்கு வந்த கூட்டத்தையும் கிடைத்த வசூலையும் பார்த்துவிட்டு அரங்க உரிமையாளர்களே திகைத்துப் போனார்களாம். அதை நமது திரியிலும் நாம் பதிவு செய்திருக்கிறோம் எனபது உங்களுக்கு நினைவிருக்கும்.

From கோபால் - பதிவு எண் 990

தகவலுக்கு நன்றி. இந்த படம் நூறு நாள் ஓடியது ரசிகர்களாகிய எங்களுக்கே சரியாக தெரியாது. நடந்தவற்றை பற்றி கூட சரியான விளம்பரம் இல்லை. பம்மலார் வந்து உலகத்தின் கண்களை திறந்து யார் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று உலகிற்கே உணர்த்தி விட்டார்.

இதன் மூலம் 100 நாட்கள் ஓடவில்லை என்று நாமே ஒரு முடிவுக்கு வந்த படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவைகள் மட்டும் அல்ல வசூலிலும் புரட்சியை ஏற்படுத்தின , ஏற்படுத்துகின்றன , நாளையும் ஏற்படுத்தும் படங்கள்

uvausan
25th April 2014, 09:45 PM
அன்புள்ள முரளி , ராகவேந்திரா சார் ,

சிலர் சரியாக பழைய பதிவுகளை படிக்காததாலேயும் , உடனே தவறான செய்திகளை மறுத்து நாம் நமது உண்மைகளை வெளியிடாமல் இருப்பதாலும் , பல தரமான , வெற்றி அடைந்த NT யின் படங்களை , தோல்வி அடைந்தவைகளோ என்று நாமே சந்தேக படும்படியாக சில சமயம் ஆகிவிடுகின்றது - மேலும் it is time that we update both nadigarthilagam.com and our thread regarding the statistics about Theaters , date of release , collection details , no of days run in 1st release and in subsequent releases , cities including Srilanka , paper evidences etc.,

காலம் காலமாக பொக்கிஷம் போல பாதுக்காக்க வேண்டிய விபரங்கள் இவைகள் - ஓடாத படங்களை ஓடிய படங்கள் என்று கொண்டாடும் கூட்டத்தின் நடுவே , நன்றாக ஓடிய படங்களை நாம் ஏன் ஓட வில்லை என்று சிலர் சொல்ல வாய்ப்பு தர வேண்டும்?

நீங்கள் செய்யும் இந்த சேவை நாளை தலைமுறைக்கும் , பழைய பதிவுகளை படிக்காதவர்களுக்கும் , படித்து மறந்தவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்

அன்புடன் ரவி

uvausan
25th April 2014, 10:28 PM
கேட்டவைகளில் பிடித்தது -16

படம் : ஆண்டவன் கட்டளை

பாடல் : அமைதியான நதியினிலே

Theme : Sometimes we fail to understand the feelings of very close people in our life because a book held very near to eyes is difficult to read.
நிறைகுடம் என்றும் ததும்புவதில்லை - நாணலை போல வளைந்து கொடுத்தால் வாழ்க்கை உங்களுக்கு என்றும் இனியதாகவே இருக்கும் என்பதை அழகாக சொல்லும் பாடல் இது
This song is heart touching and melodious.


ஆண்

அமைதியான நதியினிலே ஓடம் - அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஒய் ஒய்

(அமைதியான நதியினிலே)

தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது - தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும் பொழுது

(அமைதியான நதியினிலே)

ஆத்தங்கரை மேட்டினிலே ஆடிநிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை , கனிந்த மனம் வீழ்வதில்லை

(அமைதியான நதியினிலே)

பெண்

நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் பெண்மை இது

(அமைதியான நதியினிலே)

அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்

(அமைதியான நதியினிலே)

http://www.youtube.com/watch?v=lviVOSU-h8U&list=PLCJCqAGQ3hGbIOtLPFtukazuucqreJkMF&feature=share&index=1

uvausan
25th April 2014, 10:59 PM
கேட்டவைகளில் பிடித்தது -17
பாடல் : ஒரே ஒரு ஊரிலே
Theme : Respect Parents

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா - ஒரே ஒரு
ராஜாவிற்கு ஒரே ஒரு ராணி - அந்த ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை - அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை - உருப்படி இல்லை

(ஒரே ஒரு ஊரிலே)

படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன் படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான் - பிடித்த முயல் அத்தனைக்கும் முன்று கால் என்றான் - ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்

(ஒரே ஒரு ஊரிலே)

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தான் வளர்த்தான் - அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தான்
உண்மை , அன்பு , தேவை என முன்றும் கொடுத்தார் , அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் ;தானும் இருந்தார்


(ஒரே ஒரு ஊரிலே)


சொந்தம் என்று வந்ததல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு துணை இல்லாமல் வந்ததல்லாம் பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா ; நாய்கள் மேலடா

(ஒரே ஒரு ஊரிலே)


http://www.youtube.com/watch?v=Uh3980VY49Y&list=PLCJCqAGQ3hGbIOtLPFtukazuucqreJkMF&feature=share

uvausan
25th April 2014, 11:41 PM
கேட்டவைகளில் பிடித்தது -18
பாடல் : "நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
படம் : படித்தால் மட்டும் போதுமா ?

theme :

Man said to God – Give me everything so that I can enjoy Life.
God replied – I have given you Life to enjoy everything.

சந்தோஷமும் , மனநிம்மதியும் நாம் வெளியே தேடி சென்று அடைய கூடியவைகள் அல்ல , நம் எண்ணங்களிலும் , செயல்களிலும் தான் உள்ளது. தொல்லை என்னும் பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் , சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் - கீரிபிள்ளை போலே மண்ணில் ஊர்ந்து செல்லவேண்டும் - வாழ்கையை சந்தோஷமாக வைத்துகொள்ளுங்கள் - ஒவ்வொரு வினாடியும் அனுபவியுங்கள் - தூய உள்ளம் வரும் போது , மற்றவர்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தானாகவே வந்து விடும் ----

இந்த தத்துவத்தை மிக அழகாக சொல்லும் பாடல் இது

நல்லவன் எனக்கு நானே நல்லவன்- சொல்லிலும் செயலிலும் நல்லவன்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்- சொல்லிலும் செயலிலும் நல்லவன் --

உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை - ஊருக்கு தீமை செய்பவன் இல்லை - வல்லவன் ஆயினும் நல்லவன் ;வல்லவன் ஆயினும் நல்லவன்

(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)

பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை - நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை

பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை - நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை

இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன் இல்லை - என் கண்ணை நானே கண்டேன் - அதில் என்னை நானே கண்டேன்

(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)

சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் -

சிட்டு வானில் துள்ளி செல்ல வேண்டும்

கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் -மண்ணில் கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் ஓய் !

தொல்லை என்ற பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் -

தொல்லை என்ற பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் -

தூய உள்ளம் வேண்டும் - என்றும் சேவை செய்ய வேண்டும்

தூய உள்ளம் வேண்டும் - என்றும் சேவை செய்ய வேண்டும்

(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)

http://youtu.be/0lvwBSwz8eo

RAGHAVENDRA
26th April 2014, 07:57 AM
ராகுல்
கல்யாணியின் கணவன் போன்று அபூர்வமான படங்களைத் தேடிப் பிடித்து இங்கே விமர்சனம் தங்கள் பாணியில் மிகச் சிறப்பாக எழுதி வருகிறீர்கள். தங்கள் மற்றும் ரவி இருவருடைய பங்களிப்பு இத்திரியில் இளைஞர்களின் பங்களிப்பில் உள்ள வித்தியாசத்தையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
26th April 2014, 08:01 AM
முரளி சார்
அந்த நாள் ஞாபகங்கள் குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் நினைவுகள் இந்நாளைய தலைமுறைக்கு மிகவும் சுவாரஸ்யமான புதிய தகவல்களையும் அளிக்க வல்லவை. கிட்டத் தட்ட தங்கள் அனுபவங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் என்பதால் தங்கள் எழுத்துக்களில் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் ஈர்க்கப் படுவதோடு மட்டுமல்லாமல் தானும் அங்கு இருப்பது போல் உணர்வு ஏற்படுவது, தங்களுக்கே உரிய சிறப்பு.

தாங்கள் கல்யாணியின் கணவன் பற்றி எழுதிய போது குறிப்பிட்டது போல் எல்லாம் அவன் செய்தது என்ற அப்போதே சொன்னேனே கேட்டியா படப் பாடல் சிலோன் ரேடியோவில் சூப்பர் ஹிட் பாடலாகும். பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் கிட்டத் தட்ட தினமும் ஒலிபரப்பப் படும். அருமையான பாடல்.

அப்பாடல் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு http://www.inbaminge.com/t/a/Appothe%20Sonnene%20Kettiya/

chinnakkannan
26th April 2014, 09:43 AM
//சிட்டுப் போல வானில் துள்ளி செல்ல வேண்டும்
கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் -மண்ணில் கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் !//

அவன் முரடன்...ஆனால் வெள்ளந்தியானவன்.. காட்டில் மிருகங்களை வேட்டையாடிப் பழகினாலும் - அது ஹாபி - மற்றவ்ருக்குக்கெடுதல் நினைக்காத மனது..அண்ணனுக்கோ அப்படி இல்லை..தம்பிக்காக ப் பெண் பார்க்கப் போன இடத்தில் அந்தப் பெண்் பிடித்து விட்ட பொய்யாய் கடிதம் எழுதி அந்தப் பெண்ணையே மணம் புரிந்துகொள்பவன்..

தம்பியான ந.தி படித்த பெண்ணைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் சமயத்தில் சந்தோஷ வாழ்க்கை வாழ்பவன்.ம்ம் அவன் சொல்லும் வரிகள் தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொள்ளஃ வேண்டும்..அதுக்கப்புறம் ஏன் தூய உள்ளம் வேண்டும் என்கிறான்.. ஜஸ்ட் தன்னுடைய சுய நலத்தை மறைப்பதற்காகச் சொல்லும் வரிகள் அவை..

இன்னொஸண்ட் முரடனாக ந.தி.சூப்பர் பர்ஃபார்மன்ஸ்.. மறக்க முடியாத படம்..( நான் கவிஞனுமில்லை மறக்கமுடியாத நடிப்பு).

chinnakkannan
26th April 2014, 10:47 AM
//Theme : Sometimes we fail to understand the feelings of very close people in our life because a book held very near to eyes is difficult to read.// இந்த வரி பெண்களுக்குத் தான் பொருந்தும் ரவி.. என்ன படித்த விஞ்ஞானியாக இருந்தாலும் பெண் மனசு ஆழமானது..சரீ..ஆண்டவன் கட்டளையைப் போட்டு என்னைக் கிளறி விட்டீர்கள்..

*

அவர் வெளி நாடுகளில் எல்லாம் சென்று மெத்தப் படித்தவர்..கல்லூரியில் டிபார்மெண்டல் ஹெட்.. சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் நேரம் தவறாமை தொழில் பக்தி கொண்ட பேராசிரியர்.. ஆண் பெண் இணைந்து படிப்பது அபூர்வமாக இருந்த அந்தக் கால கட்டத்தில் இருந்த ஒரு் கல்லூரியில் வேலை பார்ப்பவர்..

சீரிய நீரோடை போல இருந்த அவர் வாழ்வில், கறந்த பாலைப் போலத் தூய்மையான உள்ளம் படைத்த அவர் மனதில் - கலக்கம் வருகிறது.காரணம்.. பெண்..

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

ஐம்புலன்களும் ஒரு கொடிபோன்ற மெல்லியலாள் ஆன பெண்ணிடம் உள்ளது என்று திருவள்ளுவரும்

மாயத்தைச் செய்திடுவாள் மங்கையும் ஆடவரின்
காயத்தின் உள்ளேதான் காண்

என வேறு பெரியவர்களும் (ம்க்கும்) எழுதியதை அவர் அறிந்தவர் தான். இருந்தும் என்ன.

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய்
உன் தேவைகளை ஏன் மூடுகிறாயு

எனக் கேட்கிறாள் அவர் மனதைக் கலைத்த மாயக்காரி...

ப்ரொபசர் குழம்புகிறார்..கொந்தளிக்கிறார். ஏன் ஏன் ஏன் எனக்கு இப்படி ஆகிறது.கட்டுக் கோப்பு நிறைந்த
வாழ்க்கை அல்லவா நான் வாழ்வது.அவள் யார். என் மாணவி. நான் அவளை வேறு கண் கொண்டு பார்க்கலாகுமா
தவறல்லவா..

அதற்கும் அவளே பதில் தருகிறாள்.

ஒரு மொழியறியாத பறாவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை..

அசடே.. நீ என்ன படித்தால் என்ன. இளமைப் பருவத்தில் தான் இணையுடன் இருக்க வேண்டும்.இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை.தப்பொன்றுமில்லையடா

இருந்தும் ஏக மனப் போராட்டத்திற்கப்புறம் மனதில் மீண்டும் மீண்டும் அவளது உருவம் மனதில் எழுந்து காதல் உணர்வு ஆக்கிரமிக்க. அவளும் தேடி வருகிறாள்.அவளுக்கும் அதே அவரை மறக்க இயலாத நிலைமை.

காதல் பூத்து மணம்பரப்பி வீசுகின்ற பொழுதில்..உலகம் வேறு விதமாய்ப் பார்க்கிறது.

அவர் இது வரை கடைப்பிடித்த ஒழுக்கம் எல்லாம் ச்சும்மா டுபாக்கூர் போங்கு எனச் சொல்கையில்
காதலரிருவருக்கும் குழப்பம்.காதலைத் துறக்க வேண்டுமா

முகம் உதடு உடல் மனம் இருவருக்கும் துடிக்கிறது. ப்ரொபசர் காதலியின் செந்தாமரை முகத்தைத் தொட்டு பட்டுக் கன்னங்களைப் பிடித்துக் கேட்கிறார் - காதல்னா தானே திட்டறாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.

கபகபவெனப் பசிக்கையில் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பலவித காய்கறிகள் கூட்டு சாம்பார் பொரியல் அவியல் என நள பாகத்தில் கல்யாண விருந்து கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல ஆகிறது அவளுக்கு.

மனம் முகம் எல்லாம் பூரிக்க - தாங்க்ஸ்டா செல்லம் என்று சொல்ல- இப்ப என்ன செய்யலாம் பாடலாம் என
இருவரும் பாடுவது தான். அமைதியான நதியினிலே ஓடம்.(அப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )

//காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஹோய் ஹோய்//

அடி பெண்ணே நாம் காதல் என்னும் ஆற்றினிலேயே நீந்திக் கொண்டிருக்க முடியாது. கல்யாணம் என்று கட்டுக்குள் வந்து விட்டால் யாரும் எதுவும் சொல்ல இயலாது.

//நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் /

ஏதோ நீங்க சொல்லிட்டீங்க மாமா. எனக்குப் புரியறது.ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.ஒங்க பேச்சு தான் என்னோட ஜீவன்.உங்க அன்பு தான் என்னோட உசுரு..ம்ம் எனக்கு இப்போ தெளிவாய்டுச்சு மாமா.

**
வெகு அழகிய நடிப்பில் நடிகர் திலகம் இணையாக தேவிகா..ம்ம் எவ்ளோ அழகிய ரொமாண்டிக் ஸாஃங்க். எத்தனை முறை கேட்டிருப்பேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்.
**
சிந்தனைத் தூண்டி எழுத வைத்த ரவிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.:)

uvausan
26th April 2014, 10:55 AM
கேட்டவைகளில் பிடித்தது -19
பாடல் : "ஓஹோ ஹோஹோ மனிதர்களே "
படம் : படித்தால் மட்டும் போதுமா ?
Message : If you correct your mind , the rest of your life will fall into place

The verses of this song contain many profound truths. Great lyrics sung by a great singer for a great actor. Pity that today's songs are mostly junk. இந்த பாடல் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் , எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது - பல பாடல்களின் மொத்த சாரமும் இந்த பாட்டு ஒன்றிலேயே கிடைத்து விடுகின்றது



ஓஹோ ஹோஹோ மனிதர்களே - ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி , பொய்களை வித்து
உருப்பட வாருங்கள்

(ஓஹோ ஹோஹோ)

அழுகிபோனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
பிரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது - உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது

காலம் போனால் திருப்புவது இல்லை - காசுகள் உயிரை காப்பதும் இல்லை

(ஓஹோ ஹோஹோ)

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காகித ( காங்கிரை ??)பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கு இருந்தாலும் எண்ணை இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர் கள் போலே

(ஓஹோ ஹோஹோ)

மொதிய (??) மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதினாலே தெளிவுள்ள மனது பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது
காத்தை கையில் பிடித்தவன் இல்லை - தூற்றி தூற்றி வாழ்பவன் இல்லை

(ஓஹோ ஹோஹோ)

http://youtu.be/_pyYU7U4kQs

uvausan
26th April 2014, 11:56 AM
கேட்டவைகளில் பிடித்தது -20
பாடல் : "தாயெனும் செல்வங்கள் "
படம் : மூன்று தெய்வங்கள்
Message : Our lives are not determined by what happens to us ! but by how we react to what happens , not by what life brings to us but by the attitude we bring to life!!
A silent hug means a thousands words to an unhappy heart .



தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்

தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு

(தாயினும் செல்வங்கள் ----)

பாவங்கள் இ(ல்)லை என்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ் என்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டு என்று நடமாடுங்கள்

(தாயினும் செல்வங்கள் ----)

எங்கு எங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

( இந்த வரிகள் இந்த அருமையான திரியில் உள்ள எல்லா NT fans க்கும் பொருந்தும் - எங்கோ இருந்தோம் - எப்படியோ வளர்ந்தோம் - ஆனால் இந்த திரியின் மூலம் இல்லாத சகோதர உறவுகளை ஏற்படுத்திகொண்டுள்ளோம் - ஒருவரை
ஒருவர் பார்க்காமலே/சந்திக்காமலேயே அந்த சகோதர உணர்வு நம்மிடையே அதி தீவிரமாக வளர்ந்து உள்ளதே - இது ஒரு ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை தானே !! )


தாயாக மகனாக உறவாடலாம் - தந்தைகள் , தங்கைகள் குறையாகலாம்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

(தாயினும் செல்வங்கள் ----)

http://youtu.be/0lFpu5z0oPU

gkrishna
26th April 2014, 11:58 AM
http://www.tamilcinetalk.com/shooting-spot-visit-in-the-vasantha-maaligai-movie/

today saw one videio of vasantha maligai shooting spot

just sharing

regards

gk

gkrishna
26th April 2014, 11:59 AM
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு

"Annai Illam"

gk

eehaiupehazij
26th April 2014, 03:17 PM
One more eye opening for me on my ignorance of data on 100 days movies of NT, Thanks again g. Thanga Padumai.... when I was a school boy in Udamalpet, a small town hardly with three theatres, I have witnessed the thundering response to this movie with a beeline of ladies.. during its rerun for nearly 50 solid days in theatre Bravo! Scene by scene NT was the scene stealer with Padminis's performance on par. I hope Pammalar's update may help us.

joe
26th April 2014, 05:24 PM
rare video

http://www.youtube.com/watch?v=UQWyclTmXzo

uvausan
26th April 2014, 08:57 PM
கேட்டவைகளில் பிடித்தது -21
பாடல் : கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
படம் : பந்த பாசம்

இன்னுமொரு தன்னபிக்கையை ஊட்டும் பாடல்

Life is a mixture of sunshine and rain ; laughter and pleasure ; teardrops and pain
all days can't be bright - but it's certainly true , there was never a cloud the sun
didn't shine through - just forget your worries and keep going !!
when you smile your day will be brighter and all your burdens would seem so much lighter

அற்புதமான பாடல் - முதலில் சோகமே உருவாக GG - தன்னம்பிக்கையை இழந்து , வெறுப்பின் உச்சியில் இருப்பார் - NT அவருக்கு தெம்பை ஊட்டி உற்சாகபடுத்துவார் - கடைசியில் GG யின் முகத்தில் ஒளி பிறக்கும்

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு

நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் , நெருங்கிடும்போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை -என்னையும்
பழியோ விடவில்லை

சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ - தொட்டதின் மலர்களின் மனம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனை கதையாமோ

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு

நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி
நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி

சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி - துக்கமும் சுகமும் வேறு வழி

வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில்
ஒளி உண்டு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு

அண்ணனில் ஆயிரம் பேருண்டு -ஆயினும் உன்போல் யாருண்டு ? படிகளில் ஆயிரம் வகை உண்டு - பார்ப்போம் இதற்க்கு ஒரு முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில் ஒளி உண்டு

http://youtu.be/hQjCTpgfaqw

ScottAlise
26th April 2014, 09:22 PM
பார்த்ததில் பிடித்தது 28

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் படம் 1957 ல் வெளி வந்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடி ஒரு சாதனையும் மற்றும் சென்னை நகர திரையரங்க வரலாற்றில் முதல் முதலாக 80 அடிக்கும் மேல் உயரமாக கட் அவுட் வைக்கப் பட்ட வணங்காமுடி படத்தை பற்றி தான் .

கதை :

ராஜா ராணி கதை தான் . இளவரசி தேவசுந்தரியும்(சாவித்திரி ) அவளது தோழியும் உலாவப் போகும் போது பாடி கொண்டு வருகிறார்கள் , அப்படி பாடும் பொது இளவரசி ஒரு இனிமையான குரலை கேட்க , அந்த குரல்வளத்தில் கவரப்பட்டு அந்த குரல் வந்த திசை நோக்கி செல்லுகிறார் , அந்த குரலுக்கு சொந்தகாரர் ஒரு சிற்பி சித்திரசேனன். மிக அழகாக சிலைகளை செதுக்குவதில் வல்லவர் . பார்த்த மாத்திரத்தில் காதல் வயபடுகிறார் இளவரசி. யார் என்று தெரியாமல் சகஜமாக பழககிறார் சிற்பி (சிவாஜி ). தன் மகள் சிற்பியுடன் அதிக நேரம் செலவிடுவது அறிந்து அவளை கண்டிக்கிறார் ராஜா ,இளவரசி அந்த சிற்பியின் பாடல் திறைமையை பற்றி கூற , சிற்பி , மற்றும் அவர் நண்பர் பரம்ஜோதி (தங்கவேலு ) இருவரையும் இழுத்து வருகிறார்கள் ராஜாவின் ஆட்கள் . பாட சொல்லி பரம்ஜோதியை கூற , அவர் மறுக்க , ராஜசபையில் பரம்ஜோதியை அடித்து விடுகிறார்கள் , கோபம் கொப்ளிக்க , பாடல் பாடுகிறார் (ஓங்காரமாய் விளங்கும் நாதம்) சிற்பி .

சிற்பியை தன் சபையில் வைத்து கொள்ள அசைபடுக்கிறார் ராஜா . சிற்பி தன் தொழில் சிலை செய்வது என்று மறுத்து விடவே , அவர் கைவனத்தில் தமிழ் தாயின் சிலையை செதுக்க சொல்லி கேட்கிறார் ராஜா , அவரும் செய்து தந்து ராஜாவின் நன்மதிப்பை பெறுகிறார் , நாட்டை கைபற்ற நினைக்கும் தளபதி நரேந்திரன் (mn நம்பியார் ) சூழ்ச்சி செய்ய நினைக்கிறார் . சிற்பியின் தந்தை மன்னனின் மெய்க் காப்பாளன்.அந்தஸ்து வித்தியாசம் காரணமாக இளவரசியின் காதலை அங்கீகரிக்க மறுக்கிறான் மன்ன்ன் . சிற்பியும் காதலை ஏற்க மறுக்கிறார் . இளவரசி தன் காதலரின் தாயின் அன்பை பெற முயற்சி செய்து , அதில் வெற்றி பெறுகிறார்.

அரசியை காதலித்தால் தளபதி , மற்றும் ராஜாவின் உத்தரவினால் சிற்பி கைது செய்ய பட , சிற்பியின் தாய் வந்து மன்றாட , மரண தண்டனை குறைக்க பட்டு , நாடு கடத்த படுகிறார் சிற்பி . நாடு கடத்த பட்ட இடத்தில் ஒரு யானை மலை போட, வாரிசு இல்லாத ராஜ்யத்துக்கு மன்னன் மலைரசன் ஆகிறார் சிற்பி . தன் மகனை காணாத தூக்கத்தில் துவண்டு போகிறார் சிற்பியின் தாய் , தன் காதலனை காணாத இளவரசி தன் காதலனை தேடி அலைகிறார் , இளவரசியை தேடி தளபதி நரேந்திரன் மலைரசன் (சிவாஜி ) நாட்டுக்கு வந்து உதவி கோருகிறார் , சில நாட்கள் முன்பு தான் நகர்வலம் வரும் பொது இளவரசி போல் உள்ள ஒரு பெண்ணை பார்த்த ஞாபகம் வர , தளபதி அந்த பெண்ணை (சாவித்திரி போல் உள்ள பெண் ) இளவரசியின் இடத்துக்கு கொண்டு வருகிறார் , ராஜாவை ஏமாற்றி அவருக்கு மருமகன் ஆகிறார் நரேந்திரன் , இளவரசி தோற்றத்தில் இருக்கும் சாவித்திரி , தன்னை மலைரசன் சித்ரவதை படுத்தியதை பொய் சொல்ல , மலைரசன் கைது செய்ய பட , மங்களம் (சிற்பியின் தாய் ) இறந்து போகிறார் பரம்ஜோதியின் முயற்சியால் உண்மையான இளவரசி தேவசுந்தரி அங்கு வர , ராஜாவுக்கு உண்மை புரிய தளபதி விழ்த்த பட , இளவரசிக்கும் , சிற்பிக்கும் திருமணம் நடக்க
சுபம்

ScottAlise
26th April 2014, 09:22 PM
படத்தை பற்றி ஆய்வு :

வழக்கமான ராஜா ராணி படம் தான் இருந்தாலும் விறு விருப்பு , 1952 ல் நம்மவர் வந்த பிறகு தான் social படங்களுக்கு கிராக்கி வந்தது , அது வரையில் வெறும் ராஜா ராணி படங்களும் , புராண படங்களும் மட்டுமே வந்தது , அப்படி மாற்றத்துக்கு விதிட்ட நடிகர் திலகம் மீண்டும் ஒரு மாறுதலை கொண்டு வந்து , ராஜா ராணி படங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தி கொடுத்த படம் தான் இந்த படம் . இந்த படத்தின் கட் அவுட் யை பார்த்த பல சின்ன பசங்களில் ஒரு 7 வயது சிறுவனின் மகன் தான் நான் . நடிகர் திலகம் கைகள் கட்டுண்டு இருப்பது போன்ற ஸ்டில் இரவில் ஜொலிக்கும் என்பது , அவருடை இடுப்பு அளவிற்கே நீரில் பிரதிபலிப்பு இருக்குமாம் , திரு ராகவேந்திரன் சாரின் பதிவை படித்து விட்டு என் தந்தையிடம் கேட்ட பொது இதை அவர் விவரித்த விதம் கண்ணுக்குள் இருக்கிறது . பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் தேனில் ஊறிய பலாச்சோலை .

ராஜ யோகமே பாரீர் என்ற அறிமுக பாடலை பற்றி எழுதுவதா
ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற எனக்கு பிடித்த பாடலை பற்றி எழுதுவதா
சாவித்ரி ஆடும் குத்து பாடல் பற்றி எழுதுவதா எதை எழுத , எதை விட
(கேட்டதில் பிடித்தது - எழுதும் ரவி எழுதுவார் என்று நினைக்கிறன் )

ராமநாதன் அவர்களின் இசையும் ,தஞ்சை ராமையா தாஸ் வரிகளும் , பாடல் என்ற மகுடத்தில் ஜொலிக்கும் வைர கல்

ScottAlise
26th April 2014, 09:23 PM
பாத்திரத்தின் பங்களிப்பு

சிற்பி சித்ரசேனன்/ மலைரசன் :

சிவாஜி சாரின் அழகை பாரட்ட வார்த்தை இல்லை , சில நாட்களுக்கு முன்பு பார்த்த முதல் தேதியில் பார்த்த நபரா இவர் என்று ஒரு நிமிடம் ஆச்சர்ய பட்டு போனேன் , இவருக்கு கூடு விட்டு கூடு பாய தெரியுமோ .

முதலில் அவர் அறிமுகம் ஆகும் மலையே உன் நிலையை நீ பாராய் பாடலில் இருந்து படம் முழுவதும் அவர் ராஜாங்கம் தான் , சாவித்ரியை முதலில் அலட்சியாமாக handle செய்வது , தங்கவேலு ஏன் சிலை வடிக்கிறாய் , வேறு எதாவது செய்வது தானே என்று கேட்கும் பொது , அதற்கு பதில் அளிப்பதில் ஒரு கர்வம் , தான் பழகிய பெண் இளவரசி என்று அறிந்து அவர் மூஞ்சியில் காடும் அதிர்ச்சி , அதை தாங்கி கொள்ள முடியாமல் சாவித்திரி தலை குனியும் காட்சி , தன் நண்பர் அடி வாங்கிய உடன் சினம் கொண்டு ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற பாடலின் மூலம் கோபம் , ஆத்திரம் , புத்திமதி , அனைத்தையும் சொல்லும் பொது , அதற்கு ஏற்ப முகபாவத்தை மாத்துவதும், ராஜா தன்னை ராஜசபையில் வைத்து கொள்ள விரும்பும் பொது , தன் ஒரு சிற்பி என்று மீண்டும் ஒரு முறை கர்வமாக எடுத்து சொல்லி விட்டு வருவதும் , சாவித்திரி தன்னுக்கு பிடித்த பெண் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் அன்பு செலுத்துவது , தான் சிறைபிடிக்க பட்டு ஊரை விட்டு அனுப்ப பாடும் பொது சிங்கம் போல் பேசுவது (3-4 நிமிடம்) ஓடும் அந்த காட்சி ஒரே டேக் மொழி வீரன் , அந்த மாதிரி வசனத்தை பேசும் பொது ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு conviction இருந்தால் இப்படி பேச முடியும் , இந்த காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும் என்றால் , பில்லாவில் தல அஜித் பேசும் என் வாழ்கையில் என்று பேசும் வசனமும் , கடவுள் தத்துவத்தை தலைவர் ரஜினி பேசும் பொது We feel connected

ScottAlise
26th April 2014, 09:24 PM
சிற்பி சித்ரசேனன் பேச்சில் வல்லவர் என்றால் , / மலைரசன் பேச்சு கம்மி வீச்சு அதிகம் , வீச்சு என்றால் வால் வீச்சு ,. நடிகர் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை என்றும் , சண்டை போட முடியுமா என்றும் , அதிலும் வாள்வீச்சு வருமா என்று கிண்டல் செய்த நபர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது அவர் வால் வீச்சு , முதல் முறையாக தான் ராஜாவாக பதவி எற்றுடன் அவர் வீரத்தின் மீது சந்தேகம் எழுப்பும் நபருடன் அவர் போடும் சண்டை , வாலை இரு கையால் பிடித்து கொண்டு , தன்னுடன் மோதும் நபருக்கு ஏற்ப ஏறி இறங்கி , அதுவும் படியின் மேல் ஏறி இறங்கி , குதித்து ஒரு சின்ன குன்று போல் ஒரு இடத்தில ஒரு கால் வைத்து , இன்னொரு கால் எதிரி பக்கத்தில் வைத்து சண்டை போடும் லாவகம் என்ன வென்று சொல்ல .இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன் என கூறியுள்ளார் நடிகர் திலகம். கடைசி காட்சியில் நம்பியாருடன் அவர் போடும் சண்டை மீண்டும் அவர் வால் வீச்சுயை பறைசாற்றியது . நல்ல வேகம் , நல்ல timing மொத்தத்தில் superb – ஸ்டன்ட் சோமு அவர்களுக்கு சபாஷ்.
மன்னனான உடன் தன் எதிரி நம்பியார் வந்துடன் அவர் தன் முகத்தில் ஒரு அதிர்ச்சி பிரதிபலிக்க , நான் தான் மன்னன் அதற்கு என்ன என்பதை போல் ஒரு பாவனை செய்வார் பாருங்கள் MASTER STROKE . சாவித்திரி உடனான காதல் காட்சியில் தான் என்ன ஒரு கவித்துவம் , அதே சமயம் ஒரு பெண்ணை எப்படி handle செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம்

என்னக்கு மலைரசன் தான் மிகவும் பிடித்தது , சிற்பியின் நெற்றியில் இருக்கும் போட்டு – டாப்

ScottAlise
26th April 2014, 09:24 PM
சாவித்ரி :

நடிகையர் திலகம் பெயருக்கு ஏற்ப தேர்ந்த நடிப்பு , மிடுக்கான இளவரசி பாத்திரத்திலும் , தன் விருப்பதை அழகாக தன் தந்தைடம் சொல்லும் விதமும் , தன் வருங்கால மாமியாரின் அன்பை பெற அவர் பாடும் நீ என்னைப் போல் பெண்ணல்லவோ பாடலில் அவர் காட்டும் முகபாவம் எத்தனை கனிவு ,ஒரு இளவரசி இத்தனை அன்பாக இருக்க முடியுமா என்று ஆச்சர்ய பட வைக்கிறார் , தன் காதலனை கை பிடிக்க தன் தந்தையும் சமாளித்து , சதிசெய்யும் தளபதயின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து , முதலில் தன் காதலை ஏற்க மறுக்கும் தன் மனம் கவர்ந்த நபரின் அன்பையும் பெறுவதும் , கடைசியில் ஒரு வழியாக வெற்றி பெறுவதும் ஒரு பாத்திரம் என்றால் இதற்கு total contrast ஆக totally freak out tribal girl பாத்திரம் வேறு பரிணாமம் அதில் ஒரு பாடலில் நன்றாக ஆடி இருப்பார்

ScottAlise
26th April 2014, 09:25 PM
தங்கவேலு :

ஒரே வார்த்தையில் தங்கம் வேலு , இவரின் நகைச்சுவை timing பற்றி சொல்லவேண்டியது இல்லை , ஆனால் இவர் ஒரு அரை வாங்கிய உடன் அவர் காட்டும் reaction விழி ஓரத்தில் கண்ணீர் , தன்னை சபையில் அடித்து விட்டர்களே என்று அவமான பட்டு நிற்பதும் , பின் கை கட்டி நிற்பதும் , தன் நண்பரின் தாயை தன் நண்பனின் absence ல் பார்த்து கொண்டு , மொத்தத்தில் கேரக்டர் ரோளில் கலக்கி இருப்பார் .

M N நம்பியார் :

பல ஆண்டு காலமாக வில்லன் , இதிலும் ஒரு cunning தளபதி பாத்திரத்தில் , தன் நினைத்ததை முடிக்க எதையும் செய்ய நினைக்கும் , செய்யும் பாத்திரம் - as usual சூப்பர். இதில் அவர் hair style தான் என்னை மிகவும் கவர்ந்தது

ராஜா சுலோச்சனா :

எப்போதும் வில்லன் பாத்திரம் எதில் ராஜா நர்த்தகி , இதில் positive கதாபாத்திரம் , இவர் இறக்கும் பொது நம்மளும் இவருக்கு இரக்கப்படும் படி நன்றாக நடித்து இருக்கார்

கண்ணாம்பா :

பழைய MGR ,சிவாஜி படங்களில் நிரந்திர அம்மா , கொஞ்சம் கத்துகிறார் , நிறைய அழுகிறார்

நாகையா , MK ராதா :

இவர்களுக்கு இன்னும் space கொடுத்து இருக்கலாம்

கதை வசனம் – ஏ.கே. வேலன்
டைரக்ஷன் – பி.புல்லையா

நடிகர் திலகத்தின் சுய விமர்சனம் :

இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன்

இந்த வணங்காமுடி ரசிகர்களின் அன்புக்கு மட்டும் தலை வணங்கி ரசிகர்களை வணங்காமுடி ஆகியவர் .

ScottAlise
26th April 2014, 09:25 PM
BLAST FROM PAST



Sivaji Ganesan, K. Savithri, Pasupuleti Kannamba, M. K. Radha, Rajasulochana, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, K. A. Thangavelu, M. Saroja, M. R. Santhanam, Nott Annaji Rao, ‘Gemini' Balu and Helen (dance)

Savithri was a talented star in South Indian Cinema. She excelled in playing a variety of roles, each with its unique characteristics and sentiment. Hailing from Andhra Pradesh, she began her career in a modest manner as an extra — one in a group of girls in a car sequence in the successful Telugu film Samsaram directed by the iconic L. V. Prasad. Later, she did a short dance sequence in Pathala Bhairavi. From such modest beginnings, she reached the zenith of success, playing lead roles in Tamil, Telugu and Hindi movies, many of which were big hits. She also did a few Malayalam movies. She married the top Tamil film star ‘Gemini' Ganesan, with whom she acted in ‘Manampol Mangalyam' (1953), the first movie where ‘Gemini' played the hero. Savithri was compared to the top star of Indian Cinema, Hindi film actor Meenakumari. One of her successful movies in Tamil was Vanangamudi. Written by the Tamil scholar-turned-filmmaker, producer and studio-owner, A. K.Velan, it was directed by veteran multilingual filmmaker P. Pullaiah. Hailing from Nellore, he entered filmdom after graduation and worked in Kolhapur, enjoying the rare privilege of being associated with the founding father of Indian Cinema, Dadasaheb Phalke. Pullaiah, a tough no-nonsense guy, directed films in Telugu and Tamil with many hits such as Manam Pol Mangalyam, and Vanangamudi was one such box office success of his.

The film revolves around a king (Radha) and a talented sculptor (Sivaji Ganesan). Chitrashilpi, the sculptor, could make stones sing and dance with his artistic touch. Son of the king's bodyguard (Nagaiah), whose kind-hearted wife is played by Kannamba, he meets the princess (Savithri) in a forest and falls in love with her. However, each is not aware of the other's identity.

Enters the villain (Nambiar) who has an eye on the throne and the princess. He has a mistress — a court dancer with a heart of gold (Rajasulochana). He employees all the tricks in his bag to get his desire fulfilled. He throws the sculptor in prison and introduces a princess-look-alike, a tribal girl (Savithri, again) and pulls the wool over the eyes of the king and marries the fake princess!

After many events, somewhat predictable, the hero exposes the villain and happiness is restored inthe royal family.

The film had melodious music composed by G. Ramanthan, with lyrics by Thanjai Ramaiah Das. One of the songs in the Carnatic raga ‘Thodi', ‘Ennai Pol Penn', rendered by P. Susheela with much feeling attracted attention. Even Carnatic musicians considered it the best film song composition in Thodi. The popular comedy pair, Thangavelu-Saroja, provided the laughs and there was a sizzling dance number by Helen (choreographer K. N. Dhandayuthapani Pillai).

The film was produced by Saravanabhava–Unity Pictures, which had some links to the famous Jupiter Pictures. One of the producers, A.K. Balasubramaniam, was a son-in-law of the famed ‘Jupiter Somu', while the other was C. Sundaram who rose from the lowest rungs to achieve success, before sliding down the grease pole.

Well-known singers M. L. Vasanthakumari. P. Susheela, Jikki, T. M. Soundararajan, Sirgazhi Govindarajan, A. M. Raja, T. V. Ratnam and S. C. Krishnan lent their voices to the songs. The film had pleasing photography by P. Ramasami who had done good work in Coimbatore Central Studios. This film was shot at Neptune Studios which was taken on lease by Jupiter Pictures after they shifted to Madras. This studio no longer exists and the historic site now owned by the MGR family houses the MGR College for Women.

Remembered for the excellent performances by Sivaji Ganesan, Savithri and Nambiar and the melodious music.

ScottAlise
26th April 2014, 09:28 PM
One more eye opening for me on my ignorance of data on 100 days movies of NT, Thanks again g. Thanga Padumai.... when I was a school boy in Udamalpet, a small town hardly with three theatres, I have witnessed the thundering response to this movie with a beeline of ladies.. during its rerun for nearly 50 solid days in theatre Bravo! Scene by scene NT was the scene stealer with Padminis's performance on par. I hope Pammalar's update may help us.

Bravo an old theatre in udumalpet which had only re runs mostly nostalgic memories sir

ScottAlise
26th April 2014, 09:30 PM
கேட்டவைகளில் பிடித்தது -20
பாடல் : "தாயெனும் செல்வங்கள் "
படம் : மூன்று தெய்வங்கள்

my favourite thanks sir, your description very nice

thanks for re posting articles about Mudhal theti

ScottAlise
26th April 2014, 09:33 PM
Thanks for your valuable , kind words of appreciation

Ragavendran sir, Chinnakannan sir, KC Chandrasekaran sir and Ravi kiran surya sir

these words mean a lot to me

eehaiupehazij
26th April 2014, 10:45 PM
dear ragul. now Bravo is extinct. But my memories exist. we share when we meet on 2nd at royal.

sivaa
27th April 2014, 02:01 AM
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்தார், ஒய்.ஜி.மகேந்திரன்


http://mmimages.maalaimalar.com/Articles/2014/Apr/4cddea51-c94d-44ec-b540-d6b3ca21de14_S_secvpf.gif





நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.

சிவாஜிகணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.

"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.

மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.

"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.

மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.

இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.

நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.

இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.

சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப்பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.

என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.

மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.

சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.

5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.

பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து தரதர என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.

"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.

என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.

நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.

சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள்.

அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.

என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.

சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
.malaimalar

chinnakkannan
27th April 2014, 02:22 PM
ராகுல்ராம்..வணங்காமுடியும் புகையாகத் தான் என் நினைவில்..மறுபடி பார்க்கவேண்டும்..நைஸ் .. அண்ட் தாங்க்ஸ்..

kalnayak
27th April 2014, 08:22 PM
தம்பி ராகுல்ராம், வித்தியாசமான தளங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து ஆய்வு அறிக்கை எழுதுவது நன்றாக இருக்கிறது. பல சமயங்களில் படித்துவிட்டு பாராட்டி எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டே எழுதமுடியாமல் போய்விடுகிறது. மன்னிக்க. கோபால் போன்றவர்களின் மனம் கவராத சிரஞ்சீவீ படத்தைப்பற்றி எழுதி அது ஏன் ரசிக்கப்படவேண்டும் என்று பாசிட்டிவ்-ஆக கூறியது சிறப்பாக இருந்தது. முதல்தேதி படம் நடிகர் திலகத்தின் மிக வித்தியாசமான பல படங்களில் ஒன்று. அற்புதமாக அலசியிருந்தாய். நடிகர் திலகம் ஆவியாக/பேயாக கூட நடித்திருக்கிறார் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டிய படம்.
இப்போது வணங்காமுடி. ராஜாராணி கதை. பல சீனியர்கள் போல நீயும் பங்கெடுத்து நீயும் இப்போது சீனியராகிவிட்டாய். வாழ்த்துகள். பிறகு நிறைய சொல்கிறேன்

ScottAlise
27th April 2014, 09:32 PM
Thanks Kalnayak Sir, your kind words made my day

Thanks Chinnakannan sir for your kind words

RAGHAVENDRA
28th April 2014, 07:47 AM
நடிகர் திலகம் திரைப்பட விவரங்கள் திரியில் தற்போது

இயற்கையான நடிப்பு மட்டுமல்ல இயற்கையான அழகிற்கும் சொந்தக் காரர் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும்

சித்தூர் ராணி பத்மினி

ராஜா வேடங்களை யாரோ குத்தகைக்கு எடுத்தது போல் வர்ணித்து வந்த மீடியாக்களின் கூற்றுக்களைத் தவிடு பொடியாக்கும் சித்தூர் ராணி பத்மினியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான தோற்றம்.

ஸ்வரப் பிரஸ்தாரத்திலும் மனோ தர்மத்திலும் கல்பனா ஸ்வரத்திலும் தன்னிகரற்ற சங்கீத மேதையாய் விளங்கிய மதுரை மணி அய்யரின் மனம் கவர்ந்த பாடல், சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் பாடல் இடம் பெற்ற

சித்தூர் ராணி பத்மினி

கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரத்திற்கு மூச்சு விடாமல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலிக்கும் ஸ்வரத்திற்கு அதே போல மூச்சு விடாமல் ஒலிப்பதாக வாயசைத்து ஜீவனூட்டிய நடிகர் திலகத்தின் இசைப் புலமைக்கு சான்று

சித்தூர் ராணி பத்மினி

Richardsof
28th April 2014, 11:50 AM
http://i57.tinypic.com/2gu06t0.jpg

Richardsof
28th April 2014, 12:07 PM
http://i59.tinypic.com/30mybuc.jpg

Gopal.s
29th April 2014, 10:49 AM
மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .

மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

Russellbpw
29th April 2014, 11:27 AM
பழைய காவியங்கள் நவீனமயம் ஆகி இன்றைய தலைமுறையினருக்கும் சேரும் வண்ணம் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி நடிகர் திலகத்தின் கர்ணன் மூலம் மதோன்னத வெற்றி பெற்ற திவ்ய நிறுவனம் திரு சொக்கலிங்கம் அவர்களின் அடுத்த முயற்சியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் இந்த வாரம் 50வது நாளை எட்டிபிடிக்கிறது.

திரை உலகத்தை பொருத்தவரை என்றுமே இருகண்களாக, இரு தூண்களாக என்றும் விளங்குபவர்கள் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் என்றால் அது சத்திய வாக்கு !

இன்றும் இவர்கள் திரைப்படங்கள் தமிழகத்தின் பல அரங்குகளில் புதிய படங்களை விட அதிகம் பார்வையாளர்களை, மகசூலை பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

சாதனை....சஹாப்தம் என்ற இரு சொல்லிற்கும் இரு வல்லவர்கள், நல்லவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் ! அவர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் மக்கள் திலகம் திரு MG ராமசந்திரன் அவர்கள்.

வளர்க அவர்களது புகழ் !

2012இல் வெளிவந்து 152 நாட்கள் ஓடிய கர்ணன் திரைப்படத்தின் 50வது நாள் மற்றும் 2014இல் மார்ச் மாதம் வெளிவந்து வெற்றிகரமாக இந்த வாரம் 50வது நாளை தொடும் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் ஒரே அச்சாக அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கிறேன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps8350192c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps8350192c.jpg.html)

goldstar
29th April 2014, 11:36 AM
http://www.youtube.com/watch?v=zvm7kpgEUmI

goldstar
29th April 2014, 11:38 AM
http://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58

goldstar
29th April 2014, 11:41 AM
http://www.youtube.com/watch?v=xawo1pow95Y

Russellbpw
29th April 2014, 11:41 AM
http://i57.tinypic.com/2gu06t0.jpg


இந்த புகைப்படத்திற்கு மிக்க நன்றி எஸ்வி சார்.

இந்த புகைப்படம் நடிகர் திலகத்தின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

எங்கே மற்ற நடிகர்கள் பெயர் வாங்கிவிடுவார்களோ என்று பயந்து அவர்களுடைய காட்சிகளை நீக்கும் நடிகர்கள் மத்தியில் காட்சி சிறப்பாக அமைய அனைவரும் நன்றாக நடிக்கவேண்டும் என்று சொல்லிகொடுக்கும் ஆசானாக நடிகர் திலகம் என்றும் விளங்கியதால்தான், திரையுலகை பொருத்தவரை அவரை மட்டுமே நல்ல ஆசானாக, ஒரு தந்தையின் ஸ்தானத்தை அனைத்து நடிக நடிகைகளும் கொடுத்து பெருமைபட்டுகொண்டார்கள், கொண்டிருக்கிறார்கள் !

goldstar
29th April 2014, 11:42 AM
http://www.youtube.com/watch?v=6KqU4Bijx00

goldstar
29th April 2014, 11:42 AM
http://www.youtube.com/watch?v=ET4E3Hj3hkQ

goldstar
29th April 2014, 11:43 AM
http://www.youtube.com/watch?v=BkzwCuG3HP0

goldstar
29th April 2014, 11:43 AM
http://www.youtube.com/watch?v=ehqEeeXYcAg

goldstar
29th April 2014, 11:44 AM
http://www.youtube.com/watch?v=E4t3MG_bYZo

goldstar
29th April 2014, 11:45 AM
http://www.youtube.com/watch?v=WEHpektZFc0

goldstar
29th April 2014, 11:46 AM
http://www.youtube.com/watch?v=BDXkcZPePMw

goldstar
29th April 2014, 11:55 AM
http://www.youtube.com/watch?v=RokLZkNWsdQ

goldstar
29th April 2014, 11:56 AM
http://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

KCSHEKAR
29th April 2014, 12:19 PM
டியர் கோபால் சார்,

தாங்கள் விரும்பி சுவைத்த நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள் (முதல் பட்டியல் என்று நினைக்கிறேன்) பட்டியல் அருமை.

மயக்கம் என்ன, பொட்டு வைத்த முகமோ, இனியவளே முதல் தாழையாம் பூமுடிச்சு காதல் பாடல் வரை பல சுவைகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள். நன்றி.

தங்களின் பட்டியலுக்கு பாடல் இணைப்புகளை அளித்த கோல்டு ஸ்டார் சதீஷ் அவர்களுக்கு நன்றி.