PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

eehaiupehazij
22nd June 2014, 04:07 PM
chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான். True GopalSir.உத்தமபுத்திரன் . புதியபறவை போலவே நடிகர் திலகத்தின் signature movie. இரட்டை வேட நடிப்பில் நடிகர்திலகம் முப்பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்த evergreen and immortal movie. கோபால் சாரின் தேர்வு பொருத்தமானதே. ஒரே உருவ அமைப்பில் உடல்மொழி வாயிலாகவே வேறு எந்த ஒரு உலக நடிகனும் கற்பனை கூட செய்ய முடியாத அளவு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்துவதில் ரசிகர்களை மெய்மறந்து பிரமிப்பில் ஆழ்த்திய திரைப்பெட்டகம். கதாநாயகன் பார்த்திபனை நேசிக்க வைப்பதிலும் வில்லன் விக்ரமனை வெறுக்க வைப்பதிலும் நடிகர்திலகம் வெளிப்படுத்திய வாழ்ந்துகாட்டிய ஆற்றல் மிக்க நடிப்பினை இவ்வையகம் உள்ளவரை மறக்க இயலுமா?
பார்த்திபன் விக்ரமனாக நடிக்க வேண்டியதையும்விக்ரமன்பார்த்திபனாக கூடுமாறுவதையும் துல்லியமாக வேறுபடுத்தி நடிக்கும் காட்சி அமைப்புகள் NT இப்புவி சுழலும்வரை நடிப்புக்கடவுள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறுதி செய்கின்றன. ஒரு தன்னிலை உணராத குடிகார மன்னனின் முகச்சோர்வு மற்றும் நடைத்தள்ளாட்டங்களை இவ்வளவு துல்லியமாக எந்தவொரு நடிகனாலும் வெளிப்படுத்தவே இயலாது! யாரடி நீ மோகினி மற்றும் உன் அழகை கன்னியர்கள் சொன்னதினாலே பாடல் காட்சிகளை பார்க்கும் போது இதை நம்மால் ரசித்து மகிழ முடிகிறது. Hats off to Gopal Sir for his meticulous and riveting narrations on this சாகாவரம் பெற்ற நடிப்புக்கடவுளின் ஒப்புவமையோ ஈடு இணையோ இல்லாத காவியம்.

eehaiupehazij
22nd June 2014, 05:05 PM
Congratulations Mr. Kumareshan for having assumed your coveted post for Vikram Prabhu's promising film career anchored by two films so far, with a difference in his approach and his care not to be in the shadows of his legendary Grandpa. I wish, in line with RKS, you will do a nice job in carving the career graph of Vikram Prabhu with right counselling.

JamesFague
22nd June 2014, 05:29 PM
Amazing analysis of Mr Gopal and Mr Vikraman. The analysis carries your hardwork which is
unmatched. Awaiting your work on Mr Vijay.

Thanks Mr Gopal Sir.

Regards

sivaa
22nd June 2014, 08:56 PM
நடிகர் திலகத்தின்

இந்த ஸ்டைலுக்கு முன்னால்

ஈடு இணை

அன்றும் இல்லை

இன்றும் இல்லை

இனி என்றுமே இல்லை


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/IRVMBNR06_zpsed1199a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/IRVMBNR06_zpsed1199a5.jpg.html)

eehaiupehazij
22nd June 2014, 08:59 PM
VIETNAM VEEDU!உன் கண்ணில் நீர் வழிந்தால்....என்ன ஒரு வித்தியாசமான தோற்றம்! சிவாஜி கணேசன் என்பது மறைந்து ஒரு நடுத்தர வர்க்கத்தில் சுமைதாங்கியாக உழைத்து ஓய்ந்து குடும்ப உறவுகளால் இதயத்தில் பட்ட காயங்களை முகச்சுருக்கங்களாக்கி வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் close-up expressions, நம் மனதைப்பிசைந்து கண்களில் ஈரம் முட்ட வைக்கும் பாடல் வரிகள். . பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பாடல் காட்சி! Superb Star of the Golden Era of Tamil Cinema. வியட்நாம் நாட்டாரின் வார்த்தை ஜாலங்களில் ராமனின் பாதம் படவேண்டிய அகலிகைக்கல்!

eehaiupehazij
22nd June 2014, 09:09 PM
dear Sivaa. No wonder ..... Style had got redefined long back by NT!

gkrishna
23rd June 2014, 12:21 PM
முரளி சார்
பட்டிகாட பட்டணமா வஸ் நான் ஏன் பிறந்தேன்
ஒரு லைவ் டெலிகாஸ்ட் 20/20 மேட்ச் பார்த்த மாதிரி

என்ன ஒரு flawless flow

கோபால் சார்

நிச்சயமாக இங்கும் வருவேன்
நீங்கள் சொன்னது போல் இது தாய் வீடு

uvausan
23rd June 2014, 02:32 PM
என்றும் அழியாத கதா பாத்திரங்கள் - 6

கர்ணன் -

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் - வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம் - பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாலும் மாதம் -------

NT ஒருவரே born actor . He permitted himself to be carved out of great characters , sketched by great writers and sculpted by great directors. அப்படி வரைய பட்ட படங்களில் மறக்கமுடியாத படம் கர்ணன் -கோபால் சொன்னதுபோல , இதுவரை வில்லனாக மகாபாரதத்தில் சித்தரிக்க பட்டவன் , NT யின் மூலம் எல்லோராலும் விரும்பப்படும் கதாநாயகனாக உருவாகினான் - இந்த படத்தின் தாக்கம் , இதில் NT யின் நடிப்பு இவைகளை பற்றி யார் எழுதினாலும் அது முழுமை அடையாதவைகளாகவே இருக்கும் - இந்த படத்தின் தனி சிறப்பு அப்படி ! கர்ணன் கதானாயகனானபின் அவனுடைய மற்ற சிறப்புகளையும் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா ?! கர்ணனை பற்றி ஒரு சிறிய பதிவை இடலாம் என்பது என் வெகு நாளைய ஆசை - அந்த ஆசையின் விளைவுதான் நீங்கள் கீழ் காணும் பதிவு


என் அலசலின் விபரம்

Part 1 : கர்ணனை பற்றி சொல்லபடாத சில உண்மைகள்

Part 2 : மகா பாரதத்தில் வரும் சில முக்கிய பாத்திரங்கள் - ஒரு சின்ன அலசல்

Part 3: படத்தில் வரும் மதுர கானங்கள் - ஒரு சிறிய அலசல்

Part 4: NT யின் இனையற்ற நடிப்பு - என் கண்ணோட்டத்தில்

Part 5 : கர்ணனும் NT யும் - ஒரு சின்ன comparison



Part 1
கர்ணன் படத்தில் சொல்லப்படாத சில உண்மைகள் :

1. ஒரு அந்தணன் யாசகம் பெற வேண்டி கர்ணனிடம் சென்றான் - கர்ணன் அப்பொழுது உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் - பாதியில் உண்ணும் உணவை நிறுத்திவிட்டு தனது left hand மூலம் அவனுக்கு முத்துமாலைகள் சிலவற்றை அளித்தான் - இதை பார்த்த சிலர் கர்ணனிடம் அதை பற்றி கேட்டனர் - கர்ணன் சொன்ன பதில் அவர்களை சிந்திக்க வைத்தது - " நான் செய்தது தவறு தான் - ஆனால் நான் என் கைகளை கழுவிக்கொண்டபின் தர்மம் செய்திருந்தால் அந்த சமயம் எனது மனது சற்றே மாறி இருக்கலாம் - அல்லது அந்த அந்தணருக்கு போதிய முத்து மாலைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம் -எப்பொழுது தர்மம் செய்யவேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்பொழுதே செய்து விடவேண்டும் மனம் மாறிவிடுவதர்க்குள் "

2. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி :

அந்த காலத்தில் ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது - போர் முடிந்தபின் , அரசர்கள் அனைவரையும் அவர்களின் தேரோட்டிகள் தேரை விட்டு இறங்கி மூன்று முறை சுற்றி வந்து வணங்கி வழிபட வேண்டும் - அர்ஜுனனுக்கு ஒரே பெருமை - தன்னை சுற்றி வந்து வழிபடவேண்டியவர் கண்ணன் - இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் ? - அந்த பெருமை கொஞ்ச நேரத்தில் கர்வமாக உருவானது - தன்னை மீறி ஒருவரும் இல்லை - இறைவனே தன்னை சுற்றி வந்து வழி படபோகிறான் - தானே இனி மேலானவன் என்று - ஆவலுடன் காத்திருந்த அர்ஜுனனை , கோபாலனின் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகள் தட்டி எழுப்பின - இதுவரை கண்டிராத கோபம் - கேட்காத வார்த்தைகள் - அவமானத்தில் குறுகினான் அர்ஜுனன் - கண்ணன் சொன்னான் " அர்ஜுனா தேரை விட்டு இறங்கு உடனே - ஏன் , எதற்கு என்று கேள்விகள் எழுப்பாதே - சொன்னதை செய் !"

அர்ஜுனன் :" கண்ணா மற்ற தேரோட்டிகளை பார்த்துமா என்னை தேரை விட்டு இறங்க சொல்கிறாய் ? "

"ஆமாம் "- கண்ணனின் வார்த்தைகளில் வெப்பம் இன்னும் அதிகமாகின

அர்ஜுனன் வேண்டா வெறுப்பாக தேரை விட்டு குதித்தவுடன் , கண்ணன் அவன் கைகளை பிடித்துகொண்டு வேகமாக அந்த தேரை விட்டு வெகு தூரத்திற்கு அழைத்து சென்றான் - சென்ற சில நொடியில் RDX வைத்ததுபோல அந்த தேர் எரிந்து சாம்பலானது

அர்ஜுனனுக்கு ஒரே ஆச்சரியம் , வியப்பு , அதிர்ச்சி ----

கண்ணன் சொன்னான் " அர்ஜுனா , உன்னை சுற்றி நான் வந்து வணங்கவேண்டும் என்று விரும்பினாய் - தேரை விட்டு நான் கீழே குதித்திருந்தால் உன் கதி என்னவாகி இருக்கும் ? அந்த தேரில் தைத்த அம்புகள் பல - எல்லாமே சக்தி வாய்ந்தவை - துரோணர் , பிதாமகர் , முக்கியமாக கர்ணன் எய்த அம்புகளின் சக்தியை நான் தடுத்து நிறுத்தினேன் - என் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவைகள் உன்னை ஒன்றும் செய்யவில்லை - நான் தேரை விட்டு இறங்கியவுடன் , பசியுடன் இருந்த அந்த அம்புகள் உன் தேரை உணவாக்கி கொண்டன - நான் யாருடைய அம்புகளுக்கும் பின் வாங்கினதில்லை - ஆனால் கர்ணனின் அம்புகள் என் சக்தியையும் மீறியவைகள் - உன்னை அவைகளிடமிருந்து காப்பாற்றுவதிலேயே என் முழு கவனமும் இருந்தது

அர்ஜுனனின் கர்வம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது

இன்னும் ஒரு நிகழ்ச்சி :


கர்ணனின் கொடைத்தன்மையை பற்றி சில மன்னர்கள் சபையில் விவாதித்தனர் - ஒரு சிற்றரசர் சொன்னார் " கர்ணனின் தர்மம் செய்வதில் என்ன பெருமை உள்ளது - அவனுக்கு கிடைத்த அரசாட்சி ஒரு இரவல் தானே - இரவலாக கிடைத்த ஆட்சியில் தருமம் செய்வது ஒரு பெரிய விஷயமா ?

கர்ணன் காதுகளில் இந்த விஷயம் விழுந்தது - உடனே கர்ணன் அனைவரும் அறிய கூறினான் " இதனால் தவறுதலாக எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைத்திருந்தால் அதையும் கேட்டவருக்கு கொடுத்துவிடுகிறேன் " கண்ணன் இதை மனதில் வாங்கிகொண்டான் சமயம் பார்த்து இந்த யாசகத்தை கர்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ள கண்ணன் தவறவில்லை - அவனை ஏளனம் செய்தவர்கள் வாயடைத்து போயினர் - தனக்கே உரிய கவசத்தையும் , குண்டலங்களையும் இந்திரனுக்கு கர்ணன் தானமாக கொடுத்தபின் -----

இன்னும் ஒரு நிகழ்ச்சி

உடன் பிறந்த கவசமும் , காதுகளில் ஜொலிக்கும் குண்டலங்களும் ஒருமுறை பேசிக்கொண்டனவாம் - நம்மால் தான் கர்ணனுக்கு பெருமை , அவன் தேஜஸாக இருப்பதிருக்கு நாம் தான் காரணம் என்று --- இந்திரன் யாசகம் பெற்றபின் கவச குண்டலங்கள் வெட்கத்தினால் தலை குனிந்தன - அடாடா என்ன பேசிவிட்டோம் , இவன் உடம்பில் இதுவரை இருந்ததால் தானே நமக்கு ஒரு பொலிவு இருந்தது , மற்றவர்களின் கவனமும் நம்மீது இருந்தது - இப்பொழுது கர்ணன் இன்னும் பொலிவுடன் இருக்கிறான் , நாம் தான் அடிப்பட்ட பாம்பாக இருக்கிறோம் "

Part 2
மகா பாரதத்தில் வரும் சில பாத்திரங்கள் - ஒரு அலசல்

குந்தி : நல்ல மக்களை பெற்றவள் - ஆனாலும் highly possessive - செய்த பாவத்தை மறைக்க பெற்ற குழந்தையை நதியில் தவழ விட்டாள் - அந்த மகன் பிறகு என்னவானான் என்பதில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை - கண்ணன் சொல்லிகொடுத்தபடி கர்ணனை அழிக்கவல்ல இரண்டு வரங்களை கேட்டாள் - ஆனால் அதே மாதிரி தன் 5 பிள்ளைகளுக்கும் எந்த விதமான கட்டளைகளும் இடவில்லை - குறைந்த பட்சம் , நிராயுத பாணியாக கர்ணன் போரில் நிற்க வேண்டி இருந்தால் அவனை கொல்ல வேண்டாம் என்ற ஒரு கட்டளையாவது அர்ஜுனனுக்கு போட்டிருக்கலாம்

கர்ணன் : ஒரு பரிதாபமான பிறவி - எல்லாம் இருந்தன அவனிடம் - அனைத்தும் பிடுங்கப்பட்டன விதியின் சதியால் - பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியை கண்டான் - அவனையே எடுத்துகொண்டதில் மகிழ்ச்சியை அடைந்தான் இந்திரன் - அவனின் வீரத்தை பெற்ற தாயே தானம் கேட்டாள் - தனது இரண்டு வரங்கள் மூலம் - பரசுராமர் அவன் அந்தணன் இல்லை என்று அவன் பாடுபட்டு கற்று கொண்ட பிரம்மாஸ்திரத்தை மறக்க வைத்தார் - என்றுமே புதையாத அவன் தேர் பூமியில் முதலாகவும் , கடைசி முறையாகவும் புதைந்தது - கண்ணன் சிரித்தான் - கர்ணன் அங்கே வாழ்ந்தான்

கண்ணன் : கண்ணன் இல்லையேல் ஏது மகாபாரதம் - ஒவ்வொரு காரியத்தையும் கண கச்சிதமாக செய்தவன் - யாரை எங்கு வைப்பது என்பதை முழுதும் தெரிந்து கொண்டவன் - கர்ணனை கண்ணனாலும் அழிக்க முடியவில்லையே !! கர்ணனிடம் உயிர் யாசகம் பெற்று கொண்டபின் தானே அவனால் கர்ணனை அழிக்க முடிந்தது - யாருக்கும் கிடைக்காத விஷ்வ ரூப தரிசனம் கர்ணனுக்கு கிடைத்தது - பிறர் அந்த தரிசனத்திற்கு ஏங்கினர் - கர்ணனுக்கு மட்டும் தான் அவன் கேட்க்காமல் கிடைத்து

தஸ்மாத் ஸர்வேஷு பூதேஷு தயாம் குருத ஸௌஹ்ருதம்
ஆஸுரம் பாமுன்முச்ய யதா துஷ்யத்யதோக்ஷஜ:
துஷ்டே ச தத்தர இமலப்யமனந்த ஆத்யே கிம்
தைர்குண வ்யதிரேஹாதிஹ யே ஸ்வஸித்தா:
தர்மாதய: கிடகுணேன ச காங்க்க்ஷிதேன
ஸாரம் ஜுஷாம் சரணயோரூபமாயதாம் ந:
தர்மார்த்த காம இதி யோரபிஹிதஸ்த்ரிவர்க:
ஈக்ஷா த்ரயீ நயதமௌ விவிதா ச வார்த்தா
--------( பாகவதம்----ஸ்கந்தம் 7—அத். 6)

இதன் அர்த்தம் :

"One should give up ‘Asura gunas’ ( qualities of Demons ); One should show love and friendship towards all souls . If we do that, God will become happy. If He becomes happy, there is nothing that one cannot achieve"

ஒரு இடத்தில் அர்ஜுனனுக்கு கர்ணனை பற்றி சொல்லும்போது கண்ணன் சொல்கிறான் :

கர்ணனிடம் அசுர குணம் கிடையாது - எல்லோரிடமும் பாசமும் அன்பும் கொண்டவன் - அவனை நான் உன்னைவிட அதிகமாக நேசிக்கிறேன் அர்ஜுனா - ஏன் தெரியுமா - உன் எதிரில் இருப்பவர்கள் உன் உறவினர்கள் என்று தெரிந்து கொண்டபின் , உன்னால் காண்டீபத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை - கர்ணனுக்கும் அந்த எண்ணம் இருந்தும் அவனுக்கு ஒரு கண்ணன் தேவை பட வில்லை - கடமையில் அவன் கருத்தாக இருக்கிறான் - பாஞ்சலியை மான பங்கம் செய்ய முடிவெடுக்கும் முன் துரியோதனை தடுத்தி நிறுத்த முயன்றவன் அவன் ஒருவனே

கண்ணன் , கர்ணனை எவ்வளவு நேசித்தான் என்பது "கர்ணா நானும் உன் பழி கொண்டேனடா " என்று பாடும் ஒர வரியில் புரிந்து விடும்

அர்ஜுனன் : நம் எல்லோருக்குள்ளும் , ஒரு அர்ஜுனன் இருக்கிறான் - நம் மீதோ , நம் திறமையின் மீதோ நமக்கே சந்தேகம் வரும் பொழுது , தன்னம்பிக்கை என்னும் காண்டீபத்தை நழுவ விடுகிறோம் - உள் மனம் கண்ணனாக இருந்து , சொல்பவர்கள் சொல்லட்டும் , உன் மீது நீ நம்பிக்கை வை , உன் உத்தரவு இல்லாமல் யாரும் உன்னை அவமானம் படுத்த முடியாது என்று சொல்லி நம்மை மீண்டும் ஒரு நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகின்றது - இங்கே நமது மனம் தான் கண்ணன் - அது சொல்வதுதான் பகவத் கீதை !

Part 3: படத்தில் வரும் மதுர கானங்கள் - ஒரு சிறிய அலசல்

மதுர கானங்கள் : இந்த படத்தில் அமைந்தது போல் பாடல்கள் அவ்வளவு இனிமையாக வேறு எந்த படத்திலும் அமையவில்லை - ஆயிரம் படங்களும் , பாடல்களும் வரலாம் - ஆனால் மனதில் நிற்பவை வெகு சில படங்களும் , பாடல்களும் - அப்படி பட்ட படம் தான் கர்ணன் - அதில் வந்தவை எல்லாமே மதுர கானங்கள்

1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா- கர்ணா வருவதை எதிர்கொள்ளடா -------------------

கர்ணா உன்னை மரணம் தழுவ விரும்பவில்லை - நீ செய்த கொடைகளோ மிகவும் அதிகம் - என் சக்தியால் உன்னை வீழ்த்த முடியவில்லை - என் சாதுரியத்தால் தான் உன்னை வீழ்த்துகிறேன் - அதுவும் உன் அருளுடன் - விதியுடன் வரும் என்னை ஏற்று கொள் கர்ணா ! - கண்ணனின் புலம்பல் மிகவும் அழகாக வெளி வந்த பாடல்

2. என்ன கொடுப்பான் , எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும் முன்னே -------------

நீயே உனக்கு நிகரானவன் கர்ணா - துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காது - ஆனால் எங்களிடம் இருப்பது உன்னை பற்றிய பெருமைகள் தான் - வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் தர்மம் செய்தாய் - உன்னிடம் தருமம் பெற்றவர் யார் - சாதாரண குடி மகன் முதல் அந்த பரந்தாமன் வரை அல்லவா - யார் உன்னை விட்டு வைத்தனர் கர்ணா ? அப்படி பட்ட உனக்கு விடாமல் அம்புகளால் சட்டை தைத்து கொடுத்தானே அர்ஜுனன் - அவனை என்ன செய்வது ???

3. ஆயிரம் கரங்கள் நீட்டி , அணைகின்ற தாயே போற்றி - அருள் செய்யும் முகத்தை காட்டி இருள் நீக்கம் செய்வாய் போற்றி -----------

ஒளி கடவுளுக்கு இந்த பாடல் ஒரு காயத்திரி மந்திரம்

4. போய் வா மகளே போய் வா - நெஞ்சில் புன்னகை சுமந்து போய் வா - போய் வா ----

மடியில் மழலையை சுமக்கின்றாய் - நெஞ்சில் எந்த குறையும் இல்லாமல் புன்னைகையையும் சுமந்து கொள் - உன் கணவனோ பல தர்மங்கள் செய்து புண்ணியங்களை சுமக்க முடியாமல் சுமக்கிறான் - அவன் வீரத்தின் சுவடுகளை மழலையாக உன் மடியில் நீ சுமக்கின்றாய் - உனக்கு எல்லா மங்கலங்களும் உண்டாக்கட்டும் - மகிழ்ச்சியுடன் உன் தாய் வீடு சென்று வா

5. மஞ்சள் முகம் நிறம் மாறி - மங்கை உடல் உரு மாறி - கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே ------


அன்று அஞ்சி அஞ்சி நடந்தவள் , இன்று அந்த நடையை மறந்து போனாள் - ஒரு கார்மேகத்தை மடியில் சுமக்கின்றாள் - அந்த பெருமையில் சுமப்பது ஒரு வலியாக தெரியவில்லை - இதுவரை பிறருக்கு கொடுத்தே வளர்ந்தவன் , முதல் முறையாக மழலை என்னும் இன்பத்தை மனைவியிடம் இருந்து பெற்றுக்கொண்டான்


6.
"கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? - கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே , மேனியும் இங்கே , காவல் இன்றி வந்தன இங்கே


காதலை இவ்வளவு அருமையாக விவரிக்க முடியுமா ? - தலைவனை எண்ணி உருகி பாடும் பாடல் - அவன் இல்லாமல் வாழ்வே இல்லை - துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த வெட்கம் என்றே தலைவிக்கு புரியவில்லை - தலைவனின் குணம் தெரியாது , குலம் தெரியாது - ஈடு ஒன்றும் கேட்காமலே தலைவி அவளை அவனிடம் தந்துவிட்டாள் - ஒரு மத யானை உயிர் கொண்டு நடப்பது போல நடந்தவனை மீண்டும்
சந்திக்க முடியுமா ?

7.மகாராஜன் உலகை ஆளலாம் - இந்த மகாராணி அவளை ஆளுவாள் -

உலக இன்பத்தை இந்த பாடலின் மூலம் அனுபவிக்கலாம் , புரிந்து கொள்ளலாம் - மான் கொடத்த சாயல் அங்கே மயங்கும் - அந்த மயக்கத்தில் தலைவியிடம் தலைவன் தஞ்சம் - வள்ளலுக்கு வள்ளலான அந்த பெண்மை அவன் செய்தகொடைகள் போறாது என்றே சொல்லும் --- இந்த பாடல் ஏனோ படத்தில் இடம் பெற வில்லை

8. கண்ணுக்கு குலமேது - கண்ணா ??

அருமையான பாடல் - கொடுப்பவர்கள் மேலோர்கள் - நீ கொடுப்பவன் அல்லவா - உன் கைகள் என்றுமே உயர்ந்து தான் இருக்கும் - தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் காதல் ரசத்துடன் -----

9. இரவும் நிலவும் வளரட்டுமே -------

மடி மீது தலை வைத்து விடியும் வரை இந்த பாடலை ரசிக்கலாம் - அவ்வளவு நயம் , எதார்த்தம்

10. என் உயிர் தோழி - கேளொரு செய்தி - இதுதானோ உங்கள் மன்னவன் நீதி ??

எவ்வளவு அழகாக தன்னுடைய தன்னுடைய மன குறைகளை தோழியிடம் கூறுகிறாள் தலைவி - இலை மறை காயாக - இப்பொழுது வரும் பாடல்களில் நல்ல விஷயங்களை இலை மறை காயாக சொல்கிறார்கள் - எவ்வளவு வித்தியாசங்கள் !!! - அரண்மனை அறிவான் , அரியணை அறிவான் - அந்தபுரம் ஒன்று இருப்பது தெரியுமா உன் தலைவனுக்கு ? அரசியல் விவகாரங்களை தீர்க்கும் உன் தலைவன் ஏன் என் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை ?

11. மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா -

பகவத் கீதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா - சுருக்கமாக அதே சமயத்தில் ,எல்லோருக்கும் புரியும் படியாக ???

Yours and mine, big & small
erase these ideas from your mind.
Then everything is yours and
you belong to everyone.
This body is not yours,
neither are you of the body.
The body is made of fire, water, air, earth and
ether, and will disappear into these elements.
But the soul is permanent - so who are you?

12. Paritranaya sadhunam vinashaya cha dushkritam. Dharma sansthapanarthaya sambhavami yuge yuge. -

For the upliftment of the good and virtuous, For the destruction of evil, For the re-establishment of the natural law, I will come, in every age

இதையே NT சொல்வதாக இருந்தால் இப்படி தான் இருக்குமோ ?!

எப்பொழுதெல்லாம் , தமிழும் , நடிப்பும் கொலை செய்ய படுகின்றதோ - எப்பொழுதெல்லாம் இறைவன் நம்பிக்கை குறைகின்றதோ , எப்பொழுதெல்லாம் தேச பக்தி மறைகின்றதோ அவைகளை sansthapanarthaya sambhavami yuge yuge. -

Part 4: NT யின் இனையற்ற நடிப்பு - என் கண்ணோட்டத்தில்

இனி NT yin நடிப்பை அலசலாமா ?

NT : படத்தில் கர்ணன் என்று பெயர் போடுவதில் இருந்து - கடைசி முடிவு வரும் வரை - நடிப்பை வாரி வாரி வழங்கிய படம் - கர்ணனின் கொடைகளும் , இவரின் நடிப்பின் கொடைகள் முன் தலை குனிந்தன

சிங்கங்கள் , பூனைகளாக மியாவ் மியாவ் என்று குரல் கொடுத்த கால கட்டத்தில் ஒரு சிங்கமாக கர்ஜிப்பது எப்படி என்று அவைகளுக்கு NT கற்பித்து கொடுத்த படம் - பல வேட்டை காரர்களை வந்தால் என்ன - துண்டை காணோம் , துணியை காணோம் என்று அவர்களை புற முதுகு காட்டி NT ஓடவைத்த படம் - ஆயிரத்தில் ஒருவனாக வரவில்லை - கோடியில் வையிரமாக NT ஜொலித்த படம் - இன்றும் என்றும் , ஏன் மகாபாரதம் என்ற இதிகாசம் இருக்கும் வரை இந்த படம் நிலைத்து நிற்கும் -

நன்றி , கிலோ விற்கு எவ்வளவு என்று கேட்க்கும் இந்த காலத்தில் - இந்த படம் ஒரு revolution யை ஏற்படுத்தியது - பார்த்தவர்கள் நேற்றைய தலைமுறை மட்டும் இல்லை , நாளய பாரதத்தை உருவாகும் இன்றைய தலைமுறையும் தான்

- வில்லில் நாண் ஏத்தி அர்ஜுனனை போட்டிக்கு கூப்பிடும் காட்ச்சியில் ஒரு ஜொலிப்பு

- சுபாங்கியின் கட்டுக்கு அடங்காமல் ஓடும் குதிரைகளை நிறுத்தி காதல் வலையில் சிக்க வைக்கும் இடத்தில் ஒரு மன்மத பொலிவு

- தான் ஒரு தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று தெரிந்ததும் ஏற்படும் ஒரு நன்றி உணர்வு - அதே சமயத்தில் தன் தாயை பற்றிய கேள்விகள் - அவளை சந்தித்தவுடன் ஏற்படும் கோபம் , பின்பு வரும் பணிவு , மடியில் கிடந்தது அவள் அன்பை கேட்டுக்கும் பரிதாபம் - அவளுக்கும் வரங்கள் தந்து , தன் வாழ்விற்கு ஒரு முடிவு தேடிக்கொள்ளும் அழகு

- வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்தபின்னும் அவனுக்கே கண்ணன் சொல்லாத ஒரு உபதேசம் - அங்கே ஒரு பணிவான மிடுக்கு

- நண்பனிடம் ஒரு பரிவு - அவனின் மனைவியை தன் தங்கையை விட அதிகமாக மதிக்கும் ஒரு பெரும் தன்மை - சொல்வதற்கு இனி வார்த்தைகள் தமிழில் இருக்க முடியாது

Part 5 : கர்ணனும் NT யும் - ஒரு சின்ன comparison

கர்ணன் - நன்றியை தன் உயிர் நாடியாக கொண்டவன் - நன்றி பாடம் எடுத்து கொண்டது NT யிடம் - இவரை மறந்தவர்கள் பலர் - அப்படி மறந்தவர்களுக்கும் உதவிகள் புரிந்ததில் கர்ணனை விட ஒரு படி மேலாக NT இருக்கிறார்

கர்ணன் - இவனை வஞ்சித்தவர்கள் பலர் - அவன் வீரத்தை வரங்களும் , சாபங்களும் தடுத்து நிறுத்தின - NT யை வசை பொழிந்தனர் பலர் - திட்டுவதற்கு என்றே ஒரு கூலிப்படை வேலை செய்தது - கர்ணன் அவமானத்தால் ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்தான் - மீண்டும் எழுந்து கொள்ள அவனுக்கு நேரம் தேவை பட்டது - ஆனால் NT ஒரு Phoenix ஆக மீண்டும் மீண்டும் வெளி வந்து வெற்றி கொடியை நிலை நாட்டினார் - எழுந்து வர அவருக்கு நேரம் தேவை படவில்லை

கர்ணன் - யாருக்குமே கிடைக்காத பரந்தாமணனின் திவ்விய தரிசனம் கிடைத்து - நீங்காத புகழை பெற்றான் - யாருக்குமே கிடைக்காத பட்டங்களும் , பரிசுகளும் , கோடான கோடி ரசிகர்களின் இதயத்திலும் வாழும் பெருமையும் NT க்கு கிடைத்தது

NT கர்ணனுக்கும் ஒரு படி மேல் என்றால் மிகையாகாது


மகாபாரத சண்டை மொத்தமே 18 நாட்கள் தான் - ஆனால் கர்ணனில் NT யின் நடிப்பை அலச வேண்டுமென்றால் 18 யுகங்களும் போறாது -

இத்துடன் என் பதிவு முழுமை பெறுகின்றது - படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி

அன்புடன்

chinnakkannan
23rd June 2014, 02:53 PM
ரவி.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..கலக்கல் என்றால் மிகையல்ல..அழகாய் அனலைஸ் செய்து எழுதியிருக்கிறீர்கள்..ம்ம் எனக்குக் கொஞ்சம் வேலைப்பளு அண்ட் சோம்பல் எனில் லைட் வெர்ஷனாக எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

//7.மகாராஜன் உலகை ஆளலாம் - இந்த மகாராணி அவளை ஆளுவாள் - // இந்தப் பாடல் கேட்டதோடு சரி.. நான் பார்த்த போது திரையில் இடம் பெறவில்லை..

கர்ணன்.. துரத்தித் துரத்தி நான் பார்த்த படம்..இரண்டு மூன்றுமுறை ரீ ரன்னின் போது ஹவுஸ் ஃபுல்லாகி விட ஏமாந்து ஏமாந்து கடைசியில் மீனாட்சியில் பார்த்ததாய் நினைவு..

கடைசியில் கண்ணன் லிஸ்ட் போடும் காட்சி.. என்னமோ நீ கொன்னுட்டேன்னு சொல்றயேடா மடையா..எனச் சொல்லும் காட்சி மறக்க இயலாது

ந.தி..தேர்ச்சக்கரத்தில் அம்பு துளைத்து அடிபட்டு இருக்கும் துடிப்பு.. க்ளாஸ்..

ம்ம் நினைவுகளைப் பின்னோக்கி ஓடவிட்ட அலசலுக்கு மறுபடி ஒரு தாங்க்ஸ் ரவி..தொடருங்கள்..

eehaiupehazij
23rd June 2014, 03:02 PM
ரவி சார். தங்கள் வருகையும், மனதை வருடும் நிகரற்ற கர்ணன் காவியத்தின் பதிவின் புதுப்பொலிவும் ..... நன்றிகள் நண்பரே. நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் பற்றி வெவ்வேறு கோணங்களில் அவரவர் எழுத்துத்திறன், ஆய்வறிவு மற்றும் கருத்துவெளியீடுகள் வாயிலாக படிக்கும்போது எதிர்மறை நாயகர்களான கர்ணனையும் விக்ரமனையும் விரும்பத்தக்க நாயகர்களாக மாற்றிய மாயாஜால நடிப்பின் நடிகப்பேரரசரின் ரசிகனாக இருந்திட என்ன தவம் செய்தோம், இனி நம் பங்களிப்பு எந்தத் தரத்தில் இருக்கவேண்டும் போன்ற சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன. இந்தத்திரியின் மாண்புக்கும், பெருமைக்கும் உங்கள் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. மறு வெளியீட்டில் கர்ணன் காவியத்தின் முத்திரை வெற்றி ஈடு இணையில்லாதது.

gkrishna
23rd June 2014, 03:02 PM
ravi sir
கர்ணனை கண் முன் கொண்டு நிறுத்து விட்டீர்கள்

பந்துலுவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்று

1964 ரிலீஸ் அப்ப 3 வயசு அதனாலே நினவு இல்லை

இந்த படத்தை பார்த்தது 1978 rerelease இல் தான் சார்

காத்து கிடந்தேன் 1969இல் இருந்து 9 ஆண்டுகள்

chinnakkannan
23rd June 2014, 03:17 PM
மதுரை வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து எட்டிப் பார்த்தால் தேவி தியேட்டர் தெரியும்.. அதுவும் வியாழக்கிழமை காலை பார்ப்பதென்றால் கொஞ்சம் சந்தோஷம்..(பள்ளி விடுமுறையின் போது)

ஏனெனில் வெள்ளி வெள்ளி படம் மாறும்..போஸ்டர் அவ்வளவு தெளிவாய்த் தெரியாது..கொஞ்சம் தூரம் தான்..இருப்பினும் கலர் பார்த்து படம் மாறுகிறது எனத் தெரிந்தவுடன் டபக் கென்று வாசல் வழியாகச் சென்று தியேட்டர் அருகில் சென்று பார்த்து வருவேன்..

அப்படி ஒரு நாள் பார்த்த போது ந.தி யின் படம் தான் வெள்ளிக் கிழமை.. இனிமையான பாடல்கள் கொண்டது என ஒவ்வொரு பாடலில் இருந்தும் ஒரு வரி போட்டு இருந்தார்கள்..

வெள்ளிக் கிழமை ஈவ்னிங் ஷோவே போய்விட்டேன்(பத்தாம் கிளாஸ் என்பதால் தனியாகப் போக ப் பெர்மிஷன்.. சினிமாக்கு 90 காசு முறுக்குக்கு 10 காசு).. படம் ந.தியின் ப.வரிசைப் படம் தான்.. படித்தால் மட்டும் போதுமா..

ஓ.. சிலோன் ரேடியா உபயத்தில் பாட்லகள் எல்லாம் ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருக்க திரையில் எப்படி இருக்கும் என ஆர்வம் ஆர்வம் ஆர்வம்

ஓஹோ ஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கிப் பொய்மையை விட்டு
உருப்பட வாருங்கள்

என ந.தி குதிரையில் உற்சாகமாக வருவதாகட்டும்..அண்ணன் பாலாஜியிடம் காட்டும் பாசமாகட்டும்..ஓஹோ..

அதுவும் பாலாஜிக்குப் படித்த பெண்ணைப் பார்ப்பதற்காக அண்ணனிடமே ட்ரெய்னிங்க் எடுத்துக் கொள்ளும் அழகு..அதையே ராஜசுலோசனா (?) விடம் பேசும் பாங்கு.. நன்றாக இருக்கும்.. எஸ்வி ரங்காராவ் பெண்ணின் அப்பா மிடுக்கு தான்..

அதுபோல் குடத்திலிட்ட சற்றே பூசின குண்டு விளக்காக பாந்தமாய் சாவித்திரி..தம்பிக்குப் பொண் பார்க்கப் போய் பாலாஜி ஆசைப்படுவது கண்டு கொஞ்சம் உள்ளம் கொதிக்கத் தான் செய்தது.. பிறகு பாலாஜி கடிதம் எழுதி சாவித்திரி வீட்டாரையும், எஸ்விரங்காராவ் வீட்டாரையும் கலைத்து..தான் விரும்பியபடி சாவித்திரியை மனம்புரிய ந.தி படித்த பெண்ணை க் கல்யாணம் செய்து கொள்வது சற்றே பகீர் என வயிற்றைக் கலக்க..

அண்ணியிடம் வெகுமரியாதை.. உங்க பேரைச் சொல்ல மாட்டேன் ம் ஹீம்..உங்க பேர் பழம்.. சாவித்திரி சிரித்து ஓ..சீத்தாப் பழமா..ஆமாம்..என நெளியும் தன்மை..

கல்யாணம் செய்த பெண் படிப்பில்லை என ஒதுக்குவது கண்டு போராடி பின் சீறிப் பாடும் பாட்டு

நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா பொம்மையும் இல்லை

இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்

காட்டு மானை வேட்டையாடக் கலங்கவில்லையே
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே

என ஏங்கும் பாட்லில் அற்புத முகபாவங்கள்.. ஒன்றித் தான் பார்த்தேன்..

இதற்குமுன்னால் வரும் பாடலில் கறுப்புக் கண்ணாடி முழியும் முழியுமாய் பாலாஜி..

நல்லவன் எனக்கு நானே நல்லவ்ன
சொல்லிலும் செயலிலும் நல்லவன்

என ஆரம்பிக்க

உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை
ஊருக்குத் தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன்

என குதூகலமாய்க் குழந்தையாய் ந.தியின் நடிப்பு இன்னுமொரு பிரமிப்பு..

அண்ணன் செய்த வேலை எனத் தெரிந்த பின் பதறும் பதற்றம்..அன்னையிடம் கேட்க வேண்டாம் என மன்றாடும் தன்மை என நல்லாவே இருக்கும்

கண்ணாம்பா.. மூத்தவன் இப்படிப் பண்ணி விட்டானே என உருகும் காரக்டர்..இளைய பிள்ளை வாடுவதையும் பார்த்து நோகும் நடிப்பு..

அழகாக ஸ்ருதி குலையாமல் சென்று கொண்டிருக்கும் கதையில் க்ளைமாக்ஸ் மட்டும் எனக்கு உடன்பாடில்லை..சோகமாக முடிக்க வேண்டிய அவசியமே இல்லை.. அண்ணனின் கோழைத்தனத்தைத் தான் போக்குவதற்கு ந.தி முயற்சிக்கிறார்..அது வெற்றி அடைவது போல் முடித்திருக்கலாம்..

அனாவசியமாய்ச் சண்டையில் துப்பாக்கி வெடிக்க பழி ந.தி மேல் விழ..கடைசியில் யார் விரல் பட்டதுஎனத் தெரியவில்லைஎன சாவித்திரி சொல்வது..என்று முடிந்தது எனக்கு ஏனோ அந்தக்காலத்திலேயே பிடிக்கவில்லை..

ஆனால் மொத்தத்தில் வெகு அழகான படம்..

என்ன அந்தக் காலத்தில் பார்த்த இந்தப் படம் இதுவரை மறுபடி பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..பாடல்கள் பார்த்திருக்கிறேன் ஆயிரத்தெட்டு முறை..ம்ம்

விட்ட பாடல்கள்

வாழ்க்கை என்னும் கோமாளித்தனத்தில் உலகம் பிறந்தது
உலகம் செய்த கோமாளித்தனத்தில்..என்னமோ வரும்..

அண்ணன் காட்டிய வழியம்மா..

தண்ணிலவு தேயிறைக்க காளைமனம் ..பிடிக்க
கன்னி மகள் நடைபயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள் (இந்தப் படம் தானே)

பாட்டுக்கள், ந.தி நடிப்பு என ஒரு நல்ல படம்..

chinnakkannan
23rd June 2014, 03:19 PM
கொஞ்சம் கிடைத்த இடைவேளையில் இப்பொழுது எழுதியது இது..சுவாரஸ்யக் குறைவின் அதற்கு நான் தான் காரணம்..

uvausan
23rd June 2014, 03:29 PM
கோபால் :

உங்கள் தரமான பதிவுகளை கண்டு வியக்கும் பலரில் நானும் ஒருவன் - உங்களுக்கு படித்த படங்களை அலசும்போது உங்கள் involvement 100% இருப்பதை உணர முடிகின்றது - உங்கள் பதிவுகளை அனுபவித்து படிக்க வேண்டும் - ஒரே மூச்சில் படிக்க கூடாது - உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒவ்வொரு பதிவுக்கும் 15 நாட்கள் கண்டிப்பாக ஒதுக்கியே ஆக வேண்டும் - திரி வேகமாக போகவேண்டும் என்பது நமது குறிக்கோள் அல்ல - தரமான பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதுதான் நமது இலட்ச்சியமாக இருக்க வேண்டும் - இப்படி பட்ட எல்லோருக்கும் பொதுவான திரியில் time space இல்லாமல் சில பதிவுகள் வரத்தான் செய்யும் - அப்படி பதிவுகள் போடுபவர்களும் NT யை பூஜை செய்பவர்களே - அதற்காக நாம் பொறுமையை இழந்து விட கூடாது - எல்லோரும் உங்களை மாதிரியோ , முரளி மாதிரியோ , கார்த்திக் மாதிரியோ தான் இங்கு பதிவுகள் போட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தால் இந்த திரியில் நபர்கள் தேவை இல்லை - ஒரு xerox machine போதும்

உங்கள் பதிவுகள் சில வற்றை படிக்கும் போது இமய மலையின் உச்சியில் இருப்பது போன்ற பெருமை - எப்படி பட்ட ஒரு மகான் வாழ்ந்த காலத்தில் இருந்தோம் என்ற நினைப்பு வருகின்றது - கர்வமாக உள்ளது - கூடவே இவரை எவ்வளவு பேர்கள் சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தமும் வருகின்றது

மற்ற சில பதிவுகள் மூலம் திரியை கழுவி விடும் வேலையை கொடுத்து விடுகிண்டீர்கள் - ஏன் இந்த two extremes ?? இந்த திரி வெறும் அகலில் ஏற்றும் திரி அல்ல - அண்ணாமலை தீபம் - பல மயில்களுக்கும் தள்ளி இருப்பவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் - நீங்கள் யாரையும் திருப்பி கூப்பிட வேண்டிய தேவையே இல்லை - உங்கள் பதிவுகளில் consistency மட்டும் இருந்தால் , bio -break கூட யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் - இந்த திரியை விட்டு சென்றவர்கள் இன்னும் யாரவது வரவில்லை என்றால் உங்கள் அருமையான பதிவுகளை இன்னும் படித்து முடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்

சுமாராக , சுமாரான பதிவுகள் மட்டுமே போடுபவர்கள் இந்த திரியில் இல்லை என்றால் எல்லா சுவைகளும் நிறைந்த திரியாக இது இருக்க முடியாது - அப்படி பட்ட பதிவுகள் வரவில்லை என்றால் உங்கள் பதிவுகள் அண்ணாமலை தீபமாக இன்று சுடர் விட்டு கொண்டிருக்கவும் முடியாது . TMS , ப.சுசீலா ஒரு கால கட்டத்தில் bath room singers தான் - TMS இன் சுய சரிதத்தில் அவர் railway station இல் நின்று கொண்டு பாடுவாராம் , படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக - பாத்ரூம் singers , stage singers ஆக அதிக நாட்கள் ஆகவில்லை - it was question of time

உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இவ்வளவு தான் - மூர்க்கமான பதிவுகள் என்று எதையுமே நினைக்காதீர்கள் - அதுவும் ஒரு வகையான பக்தி தான் - give constructive criticism - உங்கள் வார்த்தைகளில் ஒரு கௌதம புத்தரை பார்க்க விரும்புகிறோம் - எங்கள் ஆசை நிறைவேறுமா ?

உங்கள் "கெளரவம் " பாதித்ததாக சொன்னீர்கள் - நீங்கள் சொன்ன வந்தவைகளை எழுதுங்கள் - படிக்க என்றுமே காத்திருப்போம்

eehaiupehazij
23rd June 2014, 03:44 PM
கொஞ்சம் கிடைத்த இடைவேளையில் இப்பொழுது எழுதியது இது..சுவாரஸ்யக் குறைவின் அதற்கு நான் தான் காரணம்..

யானை படுத்தாலும் குதிரை மட்டம்தான் சின்னக்கண்ணன் சார்

uvausan
23rd June 2014, 04:01 PM
அன்புள்ள கார்த்திக்

உங்கள் பதிவுகளில் மனத்தை பறிகொடுத்தவர்களில் நானும் ஒருவன் - நீங்கள் என்னால் தான் பதிவுகள் இங்கு போடுவதில்லை என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நீங்கள் எல்லோரும் founding fathers of this great thread - இதை யாரும் மறுக்கவோ , மறக்கவோ முடியாது - மூன்று "R " கள் தான் இந்த திரியை தூக்கி பிடித்து கொண்டுருக்கின்றன என்று யாராவது சொன்னால் அது மிகவும் தவறு - அப்படி நான் என்றுமே நினைத்தது இல்லை - கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றை மிகவும் சர்வ சாதாரணமாக எழுதி விட்டீர்கள் . தவறாக ஒரு பதிவு வருமானால் அதை யார் வேண்டுமானாலும் ( வார்த்தைகளில் கண்ணியம் தவறாமல் ) சுட்டி காட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து - இவ்வளவு பதிவுகள் போட்டவர்களுக்குத்தான் அந்த உரிமை தரப்படும் என்றால் சில தவறுகள் திருத்தபடாமலேயே நின்று விடும்

எனக்கு ஈகோ இருப்பதாக இன்னும் நீங்கள் நினைப்பது தவறு - உங்களுக்கு என்னுடைய இந்த பதிவை படித்தவுடன் ஈகோ இன்னும் தொடரும் என்று நான் நினைப்பதும் தவறு

" மன்னிப்பு கேட்பதாக இருந்தால் மட்டுமே இந்த திரிக்கு மீண்டும் வருவேன் " என்று நீங்கள் இன்னும் நினைத்து கொண்டிருந்தால் , நான் தினமும் ஒரு மன்னிப்பு பதிவை போடுவதற்கு தயாராக இருக்கிறேன்

அன்புடன்

uvausan
23rd June 2014, 04:14 PM
ravi sir
கர்ணனை கண் முன் கொண்டு நிறுத்து விட்டீர்கள்

பந்துலுவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்று

1964 ரிலீஸ் அப்ப 3 வயசு அதனாலே நினவு இல்லை

இந்த படத்தை பார்த்தது 1978 rerelease இல் தான் சார்

காத்து கிடந்தேன் 1969இல் இருந்து 9 ஆண்டுகள்

அன்புள்ள gk - உங்களுடன் அதிகமாக உரையாடியதில்லை - நீங்கள் என் பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தாமல் , பாராட்டவும் செய்கிண்டீர்கள் - மிகவும் நன்றி - மதுர கானம் உங்கள் கை வண்ணத்தில் வீறு நடை போடுகின்றது - கலக்குகிண்டீர்கள் - இரண்டு காரணங்களால் உங்கள் பதிவுகளை மிகவும் விருப்பத்துடன் பார்க்கிறேன் - ஒன்று தமிழ் உங்களிடம் விளையாடுவதால் , இரண்டாவது எங்கள் எல்லோரையும் பாசம் என்ற கயிற்றினால் கட்டி போடும் வாசுவின் உற்ற நண்பர் நீங்கள் என்பதை அறிந்ததினால்

eehaiupehazij
23rd June 2014, 04:23 PM
Dear Ravi. We are now in the 12th thread on NT. When we review patiently all the earlier 11 threads, we can perceive the painstaking efforts put forth by all these stalwarts in nourishing and bringing up the threads up to this level. In fact, I am an ardent fan of NT but except seeing and enjoying his movies I did nothing till I happened to enter in any one of these threads by chance. Then it changed my times! I could get so many data and information with meticulous and bold analyses.. all towards disseminating the name and fame of NT, the greatest. Having gone through each and every thread, I felt my place nothing compared to these indelible contributions from these thespians of writing, whom I have never seen so far!Each one had paraded their writing skills with originality and individuality and they were able to furnish us with a first hand compendium of NT related matters. However, the entries of freshers are inevitable even as the contributions from the senior doyens are indispensable. Now it is time we forgot our differences and resume to our motto of disseminating NT's achievements. 'United we stand, divided we fall' is a mere outdated saying on the premise that 'divide and rule' is made easier. Now, I fear, the paradigm shift is 'United we fall (due to ego and intellectual controversies) and divided we stand (on our own leg to prove what we are up to)'! Even for a healthy growth of a crop it needs to be separated from the seed bed after it reaches the stage of seedling and transplanted to enjoy its own environment of sun, air and water. Ravi sir, Raghul thambi...Subramaniam Ramajeyam.. CK..Kalnayak, Sivaa and RKS.. I can share as we are novices sailing in the same boat. But for senior stalwarts, doyens and thespians....like Gopal Sir, Karthik sir, Raghavendra sir, Murali Srinivas sir, Sharadha madam, Prabhu Ram sir, Joe sir, Parthasarathy sir, Pammalar sir, Vasu sir. they know by themselves and they will come back to guide us! I am optimistic.

uvausan
23rd June 2014, 04:25 PM
கோபால் :



மற்ற சில பதிவுகள் மூலம் திரியை கழுவி விடும் வேலையை கொடுத்து விடுகிண்டீர்கள் - ஏன் இந்த two extremes ?? இந்த திரி வெறும் அகலில் ஏற்றும் திரி அல்ல - அண்ணாமலை தீபம் - பல மயில்களுக்கும் தள்ளி இருப்பவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் - நீங்கள் யாரையும் திருப்பி கூப்பிட வேண்டிய தேவையே இல்லை - உங்கள் பதிவுகளில் consistency மட்டும் இருந்தால் , bio -break கூட யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் - இந்த திரியை விட்டு சென்றவர்கள் இன்னும் யாரவது வரவில்லை என்றால் உங்கள் அருமையான பதிவுகளை இன்னும் படித்து முடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்



"மையில்கள் " என்று படிக்கவும்

Gopal.s
23rd June 2014, 04:55 PM
Karnan- 1964

கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.

கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.

குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

Gopal.s
23rd June 2014, 05:07 PM
கோபால் :
பல மயில்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் -
பரவாயில்லை சார்.உங்கள் கூற்று சரிதான்.நான் பல மயில்களுக்கும் தரிசனம் கொடுப்பவனே.

Gopal.s
23rd June 2014, 05:15 PM
Thread is moving at a rapid pace. Thanks to Ravi,Senthil,Krishna(no ji after Manmadha leelai),CK.

Yours faithfully
"Budhdha" Gopal

kalnayak
23rd June 2014, 05:33 PM
பரவாயில்லை சார்.உங்கள் கூற்று சரிதான்.நான் பல மயில்களுக்கும் தரிசனம் கொடுப்பவனே.

கோபால்-னு பேர் வச்சதுக்காக, நீங்களே இப்படி சொல்லிக்கணுமா?ஆமா நீங்க சொல்ற மயில்கள் மயில்கள்தானே?

eehaiupehazij
23rd June 2014, 06:42 PM
Karnan- 1964


குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.


இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

Dear Gopal Sir. This is what we expect in a constructive and healthy way of the 'Clash of the Titans' in this thread. From your perspectives now Karnan gets polished up to remain a diamond forever in exemplifying the 'adiyum mudiyum kaana iyalatha' calibre of NT's acting facets. However I still feel that the climax scene in which the arrows ridden Karnan gradually faces his death but still shows his generosity and philanthropy even to the extent of dedicating all the fruits of his 'dharmam' to the Lord, lingers to be the best ever scene I have seen in my life time! No dialogues... only a body language with facial expressions... how NT makes us tear jerked when we come out of the hall. Adding flavour to this scene is the song 'Ullaththil nalla ullam...'.

Really this thread has now taken its wings and no looking back hereafter. We all expect verbal feast on NT's glory and legacy. Thank you, sirs.

uvausan
23rd June 2014, 07:01 PM
NTக்கு பிறகு தமிழின் நிலைமை மிகவும் பரிதாபமான கட்டத்தை எட்டிவிட்டது - நல்ல தமிழை கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன - இன்று தமிழ் நாட்டில் பற்றா குறையாக இருப்பது மின்சாரம் மட்டும் அல்ல நல்ல தமிழும் தான் .,,,,, இப்படி நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி - இந்த வீடியோ கிளிப்பை சற்றே பாருங்கள் - கொஞ்சம் மன அமைதி கிடைக்கும்...

https://www.facebook.com/photo.php?v=637388923021097&set=vb.239342366159090&type=2&theater

eehaiupehazij
23rd June 2014, 07:42 PM
NTக்கு பிறகு தமிழின் நிலைமை மிகவும் பரிதாபமான கட்டத்தை எட்டிவிட்டது - நல்ல தமிழை கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன - இன்று தமிழ் நாட்டில் பற்றா குறையாக இருப்பது மின்சாரம் மட்டும் அல்ல நல்ல தமிழும் தான் .,,,,, இப்படி நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி - இந்த வீடியோ கிளிப்பை சற்றே பாருங்கள் - கொஞ்சம் மன அமைதி கிடைக்கும்...

https://www.facebook.com/photo.php?v=637388923021097&set=vb.239342366159090&type=2&theater
திரிக்கு வெளியே என்றாலும் ஒரு படிப்பினை நல்கும் அருமையான காணொளித்தொகுப்பு. அதிலும் அந்த மழலைகள் பாடும் ' பாலும், தெளிதேனும்.....' அருமையிலும் அருமை. SRM UNIVERSITY desrves appreciation. தமிழ் உச்சரிப்புக்கு நடிகர்திலகத்தின் திரைத்தொகுப்புகளை அவர்களது SIVAJI FILM INSTITUTE வழியாகபயன்படுத்திக்கொண்டால் நன்மை பயக்கும். Thanks a lot Ravi sir.

uvausan
23rd June 2014, 09:03 PM
NT in Childhood :

இந்த குழந்தையின் expression யை பாருங்கள், பின் காலத்தில் NT மாதிரி வர வாய்ப்பு இருக்கின்றது அல்லவா ( செந்தில் -மன்னிக்கவும் சற்றே திரிக்கு வெளியே செல்வத்திற்கு !)

http://youtu.be/RjaWfVfNRaU

eehaiupehazij
23rd June 2014, 10:03 PM
[QUOTE=g94127302;1142166]NT in Childhood :

இந்த குழந்தையின் expression யை பாருங்கள், பின் காலத்தில் NT மாதிரி வர வாய்ப்பு இருக்கின்றது அல்லவா ( செந்தில் -மன்னிக்கவும் சற்றே திரிக்கு வெளியே செல்வத்திற்கு !)

Dear Ravi. good efforts shall not become mood diluters. Such monotony breakers are needed for relaxation, as what a pickle or pappad would mean to meals. But let us not serve pickles and pappads as the meals. Ravi,sorry if I act as a speed breaker. I suggest you to kindly append one such entertainer as a bonus material with each of your postings rather than independant successions

sivaa
24th June 2014, 07:22 AM
1+9=10

eehaiupehazij
24th June 2014, 07:42 AM
கவியரசர் கண்ணதாசனின் நினைவலைகள்........நடிகர்திலகத்துடன் இணைந்து அவரளித்த அமரகானங்கள்... நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

eehaiupehazij
24th June 2014, 07:50 AM
1+9=10

or it is 10 + 1 = 11 ?

Russellbpw
24th June 2014, 08:31 AM
https://www.youtube.com/watch?v=Qh30rvOflCU&feature=youtu.be

KCSHEKAR
24th June 2014, 12:43 PM
இன்று கவியரசர் கண்ணதாசன் 88-வது பிறந்தநாள். அவர் மறைந்தாலும் அவருடைய காவிய வரிகள் மூலம் நாள்தோறும் நம்மிடம் உலாவந்துகொண்டுதான் இருக்கிறார். நடிகர்திலகத்துடன் இணைந்து கவியரசர் படைத்த பாடல்கள் ஒவ்வொன்றும் தேனருவியாய் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
நடிகர்திலகத்தைப் பற்றி கவியரசர் கூறிய வைர வரிகள்:
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg.html)
http://www.youtube.com/watch?v=fdjQG6CbYKs&feature=player_detailpage

gkrishna
24th June 2014, 12:46 PM
ரவி சார்
உங்கள்/கோபால் சார்/முரளி சார்/கார்த்திக் சார்
மற்றும் நம் எல்லா வலைபதிவாளர்களின் எழுத்துகளை விரும்பி படிப்பவன்

கோபால் சார் பன்முக திறமை கொண்டவர் .

இந்த 'கர்ணனின்' கர்ணன் திறனாய்வு அதற்கு ஒரு மிக சிறந்த எடுத்து காட்டு. அதே மாதிரி ஜெமினி திரியில் அவர் எழுதிய "நான் அவனில்லை " படித்தவுடன் மனதில் தோன்றிய உணர்வு
உண்மையில் "நான் அவன் (கோபால்) இல்லை "

உங்கள் அனைவரின் பாராட்டுக்கு நன்றி

இன்று கண்ணதாசன் பிறந்த நாள்

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக அவர் சிவகங்கை சீமை
படத்தை எடுத்ததாக பழைய தகவல்கள் நிறைய உண்டு. அதற்குள் செல்ல விரும்பவில்லை.

சிவகங்கை சீமை திரைபடத்தை எடுத்து முடித்து விட்டு அறிஞர் அண்ணாவிற்கு போட்டு கட்டிய போது அவர் கூறியதாக நான் படித்த ஒன்று தான் நினைவிற்கு வருகிறது

"சரக்கு எல்லாம் மிடுக்கு ஆக தான் இருக்கிறது. செட்டியார் தான் சரி இல்லை. கட்டபொம்மனுக்கு சரக்கு மற்றும் செட்டியார் இரண்டும் மிடுக்கு"

uvausan
24th June 2014, 03:18 PM
என்றும் அழியாத கதா பாத்திரங்கள் - 6


தங்க பதக்கம் : S .P சௌத்ரி

S .P சௌத்ரியை பற்றி பேசாதவர்களே இங்கு யாரும் இருக்க முடியாது - தங்க பதக்கம் - இந்த படத்தை சொன்ன உடன் கம்பீரமும் , ஒரு கடமை உணர்ச்சியும் எல்லோருக்கும் வருவது இயற்க்கை தான். வேறுவிதமாக இந்த பாத்திரத்தை அலச விரும்பினேன் - unconventional but ஒரு புதிய கண்ணோட்டத்தில் இதை உங்களுக்கு அன்புடன் சமர்பிக்கிறேன் ------------:smile2:

என் தங்கையை என்றுமே அவ்வளவு சோகமாக நான் பார்த்ததில்லை -யாரோ ஒரு constable வீட்டு திருமணத்திற்கு சென்று வருகிறேன் என்று சொன்னவள் மிகவும் சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டாள் - அவளிடம் மெதுவாக பேசி பார்த்தேன் - அண்ணா நீங்கள் reception க்கு வருகிறேன் என்று சொன்னீர்கள் - ஏன் வரவில்லை -
முடியவில்லை அம்மா - வேலை மிகவும் அதிகம் - மேலும் எனக்கு அங்கு யாரையும் தெரியாது - ஆமாம் - யார் அந்த constable ?

அண்ணா - அவர் பெயரை சொன்னால் நீங்கள் ஆச்சிரியம் அடைவீர்கள் - அவர் பெயர் சுந்தரம் - அவருக்கு குழந்தைகள் கிடையாது - அவர் தம்பி வையாபுரியின் இரண்டாவது மகளுக்குத்தான் இன்று திருமணம் - அந்த பெண்ணும் , ஹேமா வும் ( ஹேமா என் தங்கையின் இரண்டாவது மகள் ) classmates - பல தவறுகள் செய்து வையாபுரி இன்னும் ஜெயில் யை விட்டு வரவில்லை - ஆனால் சுந்தரம் , தானே எல்லா பொறுப்புகளையும் எடுத்துகொண்டு இந்த வயதிலும் தன் கடமை சரியாக நிறைவேற்றுகிண்டார் -- அருமையாக திருமணம் நடந்தது

ஆமாம் அதற்கும் , நீ அழுவதிர்க்கும் என்ன சம்பந்தம் ? நான் கேட்டேன்

அண்ணா - அந்த constable சுந்தரம் வேறு யாரும் இல்லை - நம் எல்லோருக்கும் பிடித்த , எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பெற்ற , S .P சௌத்ரி அவர்களிடம் வேலை செய்தவர் - அவரை பார்த்தேன் - அவரிடம் மனம் விட்டு பேச முடியவில்லை - மணபெண்ணும் , மாப்பிளையும் ஆள் உயர இருந்த SPC யின் போட்டோ முன் விழுந்து வணங்கும் போது தான் சுந்தரத்தை கவனித்தேன் - அந்த போட்டோ க்கு முன் அவர் தேம்ப தேம்ப அழுதுகொண்டிருந்தார் - யாராலையும் அவரை சமாதானம் பண்ண முடியவில்லை - கூடி இருந்தவர்களில் சிலர் சொல்ல என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை : " SPC , சுந்தரம் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் - பல தடவை பொருள் உதவியும் , அன்பான ஆலோசனைகளையும் சுந்தரத்திற்கு கொடுத்திருக்கிறார் - அவரின் ஆசிர்வாதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்திருக்காது - "

அண்ணா அடுத்த வாரம் நாம் அவரை கண்டிப்பாக வீட்டில் சந்திக்க வேண்டும் - கொஞ்சம் free யாக அவர் இருப்பார் .

SPC யின் மீது உயிரையே வைத்திருப்பவள் என் தங்கை - ஏன் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருமே தான் - மூன்று வயதே நிரம்பும் எங்கள் கடைக்குட்டி ஜானு வையும் சேர்த்துதான் சொல்கிறேன் ---

அடுத்த வாரமும் வந்தது - எங்கள் குடும்பத்தில் ஒருவர் விடாமல் எல்லோரும் சுந்தரத்தை பார்க்க அவர் வீடு சென்றோம் - திருவல்லிகேணியில் ஒரு நடுத்தரமான வீடு - கீழ் வீட்டை வாடைக்கு விட்டு விட்டு மேல் வீட்டில் ,தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார் - வேலையின் போது போட்டுக்கொண்ட uniform எங்களை வரவேற்க்கின்றது - பிறகு சிறிய வராண்டாவில் பெரிய புகைப்படம் - கம்பீரம் என்றால் என்ன என்று SPC மூலம் எடுத்து சொல்லிகொண்டிருக்கின்றது - எங்களை வரவேற்ற சுந்தரமும் அவர் மனைவியும் அந்த பொற்காலத்திற்கு எங்களை கூட்டி செல்ல தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர்

நான் மெதுவாக நாங்கள் வந்த காரணத்தை அவரிடம் சொன்னோம் - அவர் முகம் தீடீரென்று மகிழ்ச்சியை பலமாக அரவணைத்து கொண்டது - SPC சார் யை பற்றி பேச , விவரிக்க ஒரு நாள் போறாதே - இருப்பினும் எல்லாவற்றையும் சொல்ல முயற்சிக்கிறேன்

நான் : முதலில் உங்களுக்கும் SPC க்கும் உள்ள நட்பை பற்றி சொல்ல முடியுமா ? அதன் பிறகு SPC யை பற்றியும் , அவருடன் வேலை செய்த உங்கள் அனுபவங்களை பற்றியும் சொல்ல முடியுமா ?

என் முதல் கேள்வியுடன் அருமையான அவர்கள் கொடுத்த கும்பகோணம் காபியை பறிகிகொண்டே அவருடன் SPC வாழ்ந்த காலத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்

சுந்தரம் : எங்கள் சந்திப்பு 01-06-1974 அன்று தொடங்கியது - அங்கிருந்து தான் என் வாழ்கையில் ஒரு பிடிப்பும் , மகிழ்ச்சியும் ஆரம்பித்தது - அவரிடம் வேலை செய்தேன் என்று சொல்வது தவறு - அவரின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் - கம்பீரம் , கண்டிப்பு , நேர்மை இவை அனைத்தும் அவர் மூலமாகத்தான் தமிழ் அகராதியில் முதல் தடவையாக சேர்க்கப்பட்டன.

ஜகன் சரியான பாதையில் போகவில்லையே என்று அவர் தவித்த தவிப்பு - எந்த தந்தைக்குமே வர கூடாது - அவனை காணவில்லை என்று என்னிடம் சொல்லும் போதும் , எனக்கு அவனை தேட உத்தரவிட்டபோதும் , இதை ஒரு இன்ஸ்பெக்டரின்யின் கட்டளையாக எடுத்துகொள்ளாதீர்கள் சுந்தரம் - ஜகனின் தாய் FIR கொடுத்ததாக வைத்து கொள்ளுங்கள் - இப்படி இன்று யாராவது சொல்வார்களா - தன் செல்வாக்கை என்றுமே அவர் தன் குடும்பத்திற்காக உபயோக படுத்தினதில்லை - அவர் ஒரு மனிதரில் மாணிக்கம்

மாயாண்டியை SPC சார் பிடித்தவுடன் , அவனிடம் ஒரு statement யை வாங்க நான் பட்ட பாடு SPC சாருக்கு மட்டும் தான் தெரியும் - அவனை லாவகமாக மடக்கி statement யை வாங்கவைத்த விதம் இன்று நினைத்தாலும் எனக்கு புல்லரிக்கின்றது . அதன் பிறகு நடந்தது தான் சாதனை - எல்லா பத்திரிக்கைகளிலும் கொள்ளை , கற்பழிப்பு செய்திகள் வருவது நின்று மாறாக -மூகமுடி கொள்ளையர்கள் பிடிபட்டனர் என்றும் , ரயில் கொள்ளைகாரர்களை ஓடும் ரயிலில் பிடிபட்டனர் -circle இன்ஸ்பெக்டர் சௌத்ரியின் துணிகரம் என்றும் , 10 லட்சம் பெறுமான கடத்தல் தங்கம் பிடிபட்டது - DSP சௌத்ரி மாறு வேடத்தில் சென்று மடக்கினார் என்றும் , வெளி நாட்டுக்கு கடவுள் சிலைகளை கடத்திய பெரிய மனிதரை சௌத்ரி சார் கைது செய்தார் என்றும் செய்திகள் வராதே நாளே இல்லை - இந்த தமிழகம் தலை நிமிர்ந்து நின்ற நாட்கள் அவைகள்

மைனரிடம் அவர் பேசின சில வார்த்தைகள் வீரத்திற்கு வீரத்தை சொல்லிகொடுத்த வார்த்தைகள் அல்லவா அவைகள் - "என்ன மைனர்வாள் - என் தலையை கேட்டிங்க , நானே வந்திருக்கேன் எடுத்துகிறது -----------------"

ஒரு தந்தை கண்டிப்பாக இருந்தால் - பாசம் என்ன அறவே நின்று போய் விடுமா - என் தம்பி வையாபுரியை உங்களுக்கு தெரிந்திருக்கும் - வை+கை வளவன் என்று பெயரை வைத்துகொண்டு அப்பாயசத்தையும் , ரூபாவிற்கு மூன்று கிளி குட்டிகளையும் தருவதாக சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தான் ---- பெரிய மனுஷுனாவதர்க்கு இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நன்றியை மறப்பது , இன்னொன்று நல்லவர்களை மறப்பது - என் தம்பி எப்பவோ பெரிய மனுஷனாகி விட்டான்.

நான் : குறிக்கிட்டு... யாரு சார் - அந்த கவுன்சிலரா - உங்கள் மனைவியிடம் சொல்வாரே - விடை கொடு தாயே - படை பல பார்த்து , உடை பல அணிந்து , வடை பல தின்று , விடை பெற்று போகிறேன் , வணக்கம் என்று எல்லோருக்கும் புரியும் படியாக !?

சுந்தரம் : ஆமாம் - அவனேதான் - அவனை கூட திருத்த SPC சார் எவ்வளவோ முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார் - ஜகனின் போக்கு அவன் தாயையும் படுத்த படுக்கையாக்கி விட்டது ஒரு நாள் - ஜகன் செய்த ஒரே நல்ல காரியம் , மாயாண்டியின் மகளை , SPC சாரின் வீட்டிற்க்கு மறு மகளாக கொண்டு வந்ததுதான் - அருமையான பெண் அவள் - சௌத்ரி சாரின் குடும்பத்திற்கு ஏற்றவள் - ஒரு கொலைகாரனின் மகள் என்று தெரிந்தும் அவளை மருமகளாக ஏற்று கொண்டது , ஜகனுக்கு பெண் பார்க்க போன இடத்தில் , அந்த பெண்ணை பெற்றவர் - எனக்கு ஜகன் போல பையன் இருந்து உங்கள் பெண்ணை கேட்டால் தருவீர்களா என்று சொல்லி அவரை தலை குனிய வைப்பது , ஜகனை பிடிக்க சாணக்கியர் தோற்கும் அளவிற்கு பிளான் போடுவது , அவனை அவனைக்கொண்டே பிடிப்பது , ஒரு சிறிய வட்டத்திலேயே தன் மகன் இருக்கிறானே என்று ஆதங்கம் படுவது , தன் மனைவியை இழந்தபின் நொறுங்கி போவது , தன் மகனையே சுடுவதிர்க்கு தன்னை தயார் படுத்திகொள்வது - மகனை சுட்ட பின் , துக்கம் தாளாமல் , twinkle twinkle லிட்டில் ஸ்டார் என்று ஒரு குழந்தையை போல தேற்ற முடியாமல் புலம்புவது , ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் வாங்கும் போது அசாத்தியமான கம்பீரத்தை வெளிபடுத்துவது , கண்ணில் வரும் நீரை சற்றே கட்டி போடுவது - அப்பப்பா - சொல்ல வார்த்தைகள் இல்லை சார் - இப்படி பட்ட ஒரு மாமேதை வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்ததிர்க்காக பெருமை படுகிறேன் - அவரிடம் வேலை செய்ததிற்கு பல ஜன்மங்கள் எடுத்தாலும் என்னால் நன்றியை முழுவதும் சொல்ல முடியாது

சுந்தரத்திற்கு மூச்சு வாங்கியது - அவர் மனைவி அன்புடன் எங்கள் எல்லோருக்கும் சமையல் செய்து வைத்திருந்தார் - அவர்களின் உபசரிப்பை தட்ட முடியவில்லை - SPC இடம் வேலை செய்தவர் அல்லவா - விருந்தோம்பலுக்கும் , நல்ல பணிவுக்கும் , நடத்தைக்கும் , நேர்மைக்கும் அவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் ? - எல்லோரும் கண்ணீரை துடைத்துகொண்டு , கைகளை அலம்பிக்கொண்டு , SPC யின் photo விற்கு மரியாதை செலுத்தியபின் மதியம் உணவை ஒரு கை பார்க்க தயாரானோம் -

சுந்தரத்திடமும் , அவர் மனைவியிடம் இருந்தும் பிரியா விடை பெற்று வீடு வந்தோம் - என்ன ஆச்சிரியம் - அன்று ஜெயா டிவி யில் 6மணிக்கு தங்க பதக்கம் படம் - ஜானுவின் மகிழ்ச்சிக்கும் , என் தங்கையின் சந்தோஷத்திற்கும் , ஏன் எங்கள் எல்லோருடைய ஆரவாரத்திற்கும் அன்று எல்லையே இல்லை------ :-D

uvausan
24th June 2014, 03:48 PM
அருமை rks - உங்களையும் வீடியோ கிளிப்பில் பார்க்கும் போது சந்தோஷம் இரண்டு மடங்கு அதிகமாகிறது

eehaiupehazij
24th June 2014, 05:57 PM
.the cult movie Thangappadhakkam set many standards of basic traits for a honest Police Official.At that time many Police officials emulated Chowdry's get up including his mustache and majestic walk. This Silver Jubilee movie has become the numero uno classic as regards the definitive characteristics a policeman should inherit. Hats off for your new approaches in presenting NT's classics for a warm reception and cold storage in the minds of generations.

இக்காவியத்தில் மறக்க முடியாத காட்சி. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.....' பாடல் காட்சி. பல்லாண்டுகளுக்குப் பின் வந்து சேர்ந்த ஒரே மகன். பாசம் பிணைந்த களிப்புடன் ஆடிப்பாடும் சௌத்ரி பாடல் முடிவில் தன் கடமை மேலோங்க அதே மகனை கைது செய்து அழைத்துச்செல்லும் மிடுக்கு காவலர் பணியின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஒருசேர கட்டிகாக்கும் மேன்மை..... அதை நம் நடிகப்பேரரசர் உருவகப்படுத்தியிருக்கும் பாங்கு.......உரைக்க வார்த்தைகள் வரவில்லையே!

Murali Srinivas
25th June 2014, 12:05 AM
எம்ஜிஆர் அவர்கள் திரியில் நண்பர் tacinema ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் சொன்னதற்கு பதில் அளிக்காமல் அவர் யார் என்பதைப் பற்றியும், அவர் என்னவோ மாறு வேடம் புனைந்து வந்தவர் போலவும் சித்தரிக்க நடந்த முயற்சிகள் வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. ஒருவரை பற்றி தெரியவில்லை என்றால் உடனே multiple ID சாயம் பூசுவது முறையான செயல் அல்ல.

ஒருவர் ஒரு பதிவு இடும்போது அந்த பதிவின் இடது புறத்தில் பதிவாளர் பெயர் அவர் ஹப்பில் சேர்ந்த மாதம் வருடம் எல்லாம் இருக்கும். அதை கவனித்திருந்தால் tacinema (tamizhcinema என்பதன் சுருக்கம்) 2005-ம் ஆண்டே இந்த ஹப்பில் இணைந்து பதிவிட்டு வருவது தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த இணையதளத்தில் என்னை விட சீனியர். ஒருவர் என்னென்ன பதிவுகளையெல்லாம் பதிவு செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்கும் படிப்பதற்கும் வாய்ப்பு இருக்கும்போது அதை செய்யாமல் குறை கூறுவது சரியா என்று யோசித்துப் பார்த்தால் புரியும்.

நண்பர் tacinema எங்கள் மதுரையை சேர்ந்தவர். 70-களில் பிறந்த இளைஞர். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர். தற்போது USA-வில் வேலை செய்கிறார். அவர் பெயரை அவர் அனுமதியின்றி வெளியிடுவது முறையல்ல என்பதனால் நான் அதை வெளிபடுத்தவில்லை.

இனி மேலாவது அடிப்படை விவரங்களை கூட தெரிந்துக் கொள்ளாமல் இது போன்ற character assassination-ல் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
25th June 2014, 12:08 AM
பாடல்கள் பலவிதம் பகுதியில் மலர்ந்தும் மலராத பாடல் பின்னணி பற்றிய பதிவிற்கு பாராட்டு தெரிவித்த செந்தில், கல்நாயக், அலைபேசியிலும் இங்கே திரியிலும் பாராட்டிய கிருஷ்ணாஜி, அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரவி மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி. அந்த நாள் ஞாபகம் தொடருக்கு பாராட்டு தெரிவித்த ராமஜெயம் சார், சந்திரசேகர் சார், கிருஷ்ணாஜி மற்றும் கோபால் ஆகியோருக்கும் நன்றி.

பாடல்கள் பலவிதம் தலைப்பில் நான் எழுதி வந்த பாடல்களின் தொடர் தற்காலிகமாக இப்போது நிறைவு பெறுகிறது. மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் வேறு சில பாடல்களைப் பற்றிய தகவல்களை எழுதுகிறேன். அவை இன்னும் முழுமையாக சேகரம் செய்யப்படவில்லை என்பதனாலேதான் இந்த இடைவேளை. இந்த தொடரை (மீள் பதிவுகளாக இருப்பினும்) வரவேற்று பாராட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அருமை நண்பர் பார்த்தசாரதி பாடல்கள் பலவிதம் திரியில் நடிகர் திலகத்தின் பாடல் பற்றிய ஆய்வுகளை தொடருவார்.

ரவி,

கர்ணன் மற்றும் தங்கப்பதக்கம் பற்றிய வித்தியாச பதிவுகள் சுவையாக இருந்தன. இதன் பின்னணியில் இருக்கும் உங்கள் home work பாராட்டுக்குரியது. தொடருங்கள். வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
25th June 2014, 12:10 AM
சில வருடங்களுக்கு முன்பு நமது ஹப்பில் நான் எழுதிய பதிவு. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக இந்த மீள் பதிவு.

கண்ணதாசனும் காதலும்

கண்ணதாசனைப் போல் காதலை கொண்டாடியவர்கள் வெகு சிலரே. காதல், காதல் சார்ந்த ஏக்கம், ஏக்கத்தில் தொனிக்கும் விரகம்,தாபம் எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொன்னவர் கண்ணதாசன்.

காதல் என்ற உணர்வு மட்டும் ஒரு மனதுக்குள் வெகு விரைவில் நுழைந்து விடுகிறது. எப்படி?

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

கண்ணதாசன் காதலை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்,

காதல் என்பது எதுவரை?

கல்யாண காலம் வரும் வரை.


இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?

முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.

காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசனின் பதில்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்


மௌனமே காதலாய் ஒரு பாட்டு பாட வேண்டும்

நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.

காதல் ஏற்படுத்தும் தவிப்பை அதிலும் குறிப்பாக பெண்ணிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை எப்படி சொல்கிறார்?

கட்டவிழ்ந்த கண்ணிரெண்டும் உங்களை தேடும்; பாதி

கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.

பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்; கொண்ட

பள்ளியறை பெண் மனதில் போர்களமாகும்.

காதலர்களுக்கிடையே நிலவும் உறவு எப்படி இருக்கும்?

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு

அருந்தச் சொல்வது மாங்கனி சாறு

கூடச் சொல்வது காவிரி ஆறு

கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் போது உணர்வுகள் எப்படி வெளிப்படும்?

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் நின்றால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி.

காதலை பற்றி சொல்லும் கவிஞர் அந்த காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதை சொல்கிறார்.

மாலை சூடும் மணநாள்; இள

மங்கையின் வாழ்வில் திருநாள்

சுகம் மேவிடும் காதலின் எல்லை

வேறொரு திருநாள் இனி இல்லை


மணமகன் இன்ப ஊஞ்சலில்

மணமகள் மன்னன் மார்பினில்

அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்

அதில் நாமும் இன்றொரு காவியம்

இதில் ஒருவர் தாளமாம்

ஒருவர் ராகமாம்

இருவர் ஊடலே பாடலாம்

காதல் கனிந்து திருமணத்தில் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.

மலராத பெண்மை மலரும்

முன்பு தெரியாத உண்மை தெரியும்

மயங்காத கண்கள் மயங்கும்

முன்பு விளங்காத கேள்வி விளங்கும்

இரவோடு நெஞ்சம் உருகாதோ

இரண்டோடு மூன்றும் வளராதோ

முதலிரவை பற்றி நாயகன் நாயகியிடையே ஒரு கேள்வி பதில்

முதலிரவு என்று ஒன்று ஏனடி வந்தது ராதா

அது உரிமையில் இருவர் அறிமுகமாவது ராஜா.

முதலிரவில் நாயகியின் வெட்கத்தை கவிஞர் சொல்லும் அழகே அழகு.

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவார்

படித்தவள்தான் அதை மறந்து விட்டாள்

காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்.

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

அந்த உறவின் நிலையை எப்படி சொல்கிறார்?

வாயின் சிவப்பு விழியிலே

மலர் கண் வெளுப்பு இதழிலே

காயும் நிலவின் மழையிலே

காலம் நடத்தும் உறவிலே.

மறுநாள். அந்த இன்ப நினைவுகள் மனதில் வந்து மோத நாயகி இலக்கியம் பேசுகிறாள்.

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்; இரு

கன்னம் குழி விழ நகை செய்தான்.

என்னை நிலாவில் துயர் செய்தான்; அதில்

எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்தே மகிழ்ந்தே போராடி; தலை

சீவி முடித்தேன் நீராடி

கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட

காயத்தை சொன்னது கண்ணாடி.

இதே இலக்கியம் வேறொரு பாணியில் வேறொரு பெண்ணால் எப்படி சொல்லப்படுகிறது?

காதல் கோவில் நடுவினிலே

கருணை தேவன் மடியினிலே

யாருமறியாப் பொழுதினிலே

அடைக்கலமானேன் முடிவினிலே.

கூடிக் கலந்து மகிழ்ந்த உயிர்கள் பிறிதொரு உயிரை உருவாக்கும் போது அங்கே ஆண் சொல்கிறான்.

நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.

பெண் என்ன சளைத்தவளா? அவள் உடனே பதிலளிக்கிறாள்

அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.

மற்றொரு ஆண் இதையே வேறு விதமாக பாடுகிறான். எப்படி?

கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே

தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே.

இந்த உணர்வுகளையெல்லாம் ஒரு மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்தில் சொன்னால்?

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா

இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.

எதை சொல்வது? எதை விடுவது?

கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்புடன்.

sivaa
25th June 2014, 06:32 AM
9+1=10

Russellbpw
25th June 2014, 06:52 AM
அருமை rks - உங்களையும் வீடியோ கிளிப்பில் பார்க்கும் போது சந்தோஷம் இரண்டு மடங்கு அதிகமாகிறது

திரு G94127302 அவர்களுக்கு

இந்த CLIPPING இனைய தளம் youtube இல் இருந்தது. அதை எடுத்து இங்கு பதிவு செய்தேன்.

இந்த பதிவில் நான் எங்கு இருக்கிறேன்? இது சென்னையில் எடுக்கப்பட்டது.

இதில் நான் வர வாய்பே இல்லை ! தங்களுக்கு ஆள் ஆள் மாறிவிட்டது என்று நினைகிறேன்.

RKS

uvausan
25th June 2014, 07:14 AM
திரு G94127302 அவர்களுக்கு

இந்த CLIPPING இனைய தளம் youtube இல் இருந்தது. அதை எடுத்து இங்கு பதிவு செய்தேன்.

இந்த பதிவில் நான் எங்கு இருக்கிறேன்? இது சென்னையில் எடுக்கப்பட்டது.

இதில் நான் வர வாய்பே இல்லை ! தங்களுக்கு ஆள் ஆள் மாறிவிட்டது என்று நினைகிறேன்.

RKS

RKS - நீங்கள் பதில் போட்ட பின்புதான் தெரிந்தது - வீடியோ கிளிப்பில் வந்தவர் நீங்களாக இருக்க முடியாது என்று - உங்களிடம் உள்ள கம்பீரம் , குரல் , பேசும் விதம் , எடுத்து செல்லும் நடை , எதுவுமே அவரிடம் நான் காண வில்லை - mistaken identity -மன்னிக்கவும்

Russellbpw
25th June 2014, 07:47 AM
81 வருட திரைப்பட வரலாற்றை புரட்டிபோட்ட நடிகர்திலகம் அவர்களின் டிஜிட்டல் கர்ணன் காவியம் - சில நினைவலைகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 பொங்கலன்று வெளிவந்து மிக சிறந்த வெற்றியடைந்த காவியம் கர்ணன். இந்த திரைப்படத்தை பற்றி கேவலமான காழ்புணர்ச்சியில் பலர் பலவிதமாக பேசினாலும் கர்ணனின் வெற்றி எந்தகாலத்திலும் நிரூபிக்கப்பட்டவை.

2010 ஆம் ஆண்டு திவ்ய நிறுவனம் இந்த காவியத்தை நவீனமயமாக்க முடிவெடுத்து இந்த என்னத்தை சக விநியோகஸ்தர்கள்இடம் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் எள்ளி நகயாடியதை இன்றும் நாம் நினைத்துபார்கிறோம்.

மிகவும் கஷ்டப்பட்டு திரைக்கு கொண்டுவந்த போதும் அந்த கோமான்கள் இவரை கிண்டல் செய்ததை விடவில்லை. "என்ன ஒரு 30 அல்லது 40 பேர் படம் பார்பார்களா ஒரு நாளைக்கு ? காசை வைத்துகொண்டு சும்மா இருக்க முடியவில்லையா ? காசு நிறைய இருந்தால் எங்களுக்கும் கொஞ்சம் கொடு என்பது போல கிண்டலும் கேலியும்.

இப்படி பல கிண்டலுக்கும் கேலிக்கும் இடையே கர்ணன் மார்ச் மாதம் 16 வெளிவந்தது ! ஒரு பக்கம் சக விநியோகஸ்தர்கள் கிண்டல் ..இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் இதர வகுப்புகள் தேர்வு, புது படங்களின் அணிவகுப்பு இப்படி பல சவால்களுக்கு நடுவே கர்ணன் வெளிவந்தது.

கர்ணனின் தோல்வியை மனதளவில் வேண்டிகொண்டிருந்த கயவர்கள் இதை மீண்டும் ஒருமுறை தோல்விப்படம் என்று திரும்பவும் பொய்யை பரப்ப பல ஆயுத்தங்களுடன் தயாராக இருந்தனர்.

அனால் இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கி கர்ணன் 1964 முதல் எப்படி வெற்றி நடைபோடாரோ அதைவிட நான்கு மடங்கு வெற்றி நடைபோட்டார்!!

திரையிட்ட இடம் எங்கும் திருவிழாகோலம் !

எங்கும் கர்ணன்...கர்ணன்...கர்ணன்...என்ற பேச்சுதான் !

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நாகை, தஞ்சை, என்று எங்கு திரும்பினாலும் கர்ணனின் வசூல் மழைதான்.

அதுவரை பொய்யர்களின் புளுகளை நம்பிய பல மக்களுக்கு ரசனைகள் மாறிய இந்த காலத்திலயே கர்ணன் இப்படி சக்கை போடு போடுகிறது. ரசனைகள் நன்கு இருந்த அந்த காலத்திலும் நிச்சயம் இந்த படம் மிக சிறந்த வெற்றிப்படமே என்பதை உணர்ந்துகொண்டு பொய்யுரைத்த புளுகு மன்னர்களை எள்ளி நகையாடினர்.

இதில் ஆத்திரமடைந்த ஒரு சில பொய்யர்கள், பார்க்கும் சுவர்களில் எல்லாம் கை காசு செலவுசெய்து POSTER மூலம் கர்ணன் படம் பற்றி நடிகர் திலகம் பற்றியும் அவதூறும், பொய்யும் கர்ணனின் 25, 50, 75, 100, 125, 150 நாள் ஓட்டம் வரை POSTER மற்றும் தங்களுடைய பத்திரிகை வாயிலாக பரப்ப முயன்றனர். இவர்களின் ஊளையும் ஒலகுரலும் மக்கள் சுத்தமாக நம்பவில்லை, IGNORE செய்தனர் என்பதுதான் உண்மை.

பல புதிய படங்களின் வரிசையான அணிவகுப்புகள் இருந்தபோதும் சத்யம் திரை அரங்கின் சத்யம் குழுமம் அவர்களின் திரை அரங்கு மூன்றிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

100வது நாள் வருவதற்கு முன்பே ADVANCE BOOKING மூலம் நூறாவது, நூற்றி ஓராவது நாட்கள் மூன்று திரை அரங்கிலும் நிறைந்துவிட்டன !

கர்ணன் திரைப்படம் 81 வருட திரைப்பட வரலாற்றிலயே மறு வெளியீடில் புதிய சாதனையும் சகாப்தத்தையும் ஏற்படுத்தியது !

இன்னும் 4 அல்லது திரை அரங்கு கொடுத்திருந்தால் கூட அரங்கு நிறைவு சர்வ சாதாரணமாக கண்டிருக்கும் கர்ணன். ஆனால் தொடர்ந்து வந்த பல புதிய தமிழ், ஆங்கிலம், மலையாள படங்கள் சத்யம் மற்றும் ESCAPE வளாகத்தில் முன்பே ஒப்பந்தம் செய்ததால் அதிக அரங்குகள் தரமுடியாத சூழ்நிலை திரை அரங்கு உரிமையாளருக்கு.

மேலும் கர்ணன் திரைப்பட விநியோகஸ்தர் திரு சொக்கலிங்கம் அவர்கள் 2014இல் கர்ணன் காவியம் 50 வருட பொன்விழா என்ற காரணத்தால் அவரிடம் திரையிட கேட்டு வந்த விநியோகஸ்தர்களுக்கு கூட திரையிட தராமல் மறுத்தது இன்னொரு துரதிர்ஷ்டம் !

ஆக, ஒரு நவீனமயமாக்கிய பழைய படம் மூன்று அரங்கில் 100வது நாள் வருவதற்கு முன்பே, நூறாவது நாள் ADVANCE BOOKING மூலம் HOUSEFULL ஆவது என்ற சாதனையை நிகழ்த்திய முதல் படமாகிறது !

மேலும் இந்த மூன்று அரங்கிலுமே டிக்கெட் விலை 40ஒ 50ஒ 70ஒ அல்ல ! ஒரு டிக்கெட்டின் விலை 120 முதல் 150 ருபாய் ஆகும்.

ஒரு பழைய படம், 120 முதல் 150 ருபாய் டிக்கெட் கொடுத்து அதுவும் ADVANCE BOOKING மூலம் 100 வது நாள் முன்பே அரங்கு நிறைவு காண்பது திரை உலக வரலாற்றில் முதல் முதலான சம்பவம் !

கூட்டமே வராத இளம் காலை காட்சி அதாவது, 10 மணி காட்சி கூட ADVANCE BOOKING இல் அரங்கு நிறைவு கண்ட படம் கர்ணன் மட்டுமே !

கர்ணன் காவியம் 100வது நாள், அந்த நூறாவது நாள் வருவதற்கு முன்பே முன்பதிவில் மூன்று திரை அரங்கிலும் அரங்கு நிறைவு கண்ட ஆவணம் !

நிகழ்த்தியது நடிகர் திலகத்தின் கர்ணன் !

100 நாள் காண்பதற்கு முன்பே நூறாவது நாள் 120 முதல் 150 ருபாய் டிக்கெட் விலை கொண்ட 3 திரை அரங்கு HOUSEFULL கண்ட நவீனமயமாக்கப்பட்ட ஒரே படம் "கர்ணன்" - அதன் ஆவணம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan10024thJune_zpsb6bab147.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan10024thJune_zpsb6bab147.jpg.html)

KARNAN 100வது நாள் சுவரொட்டி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan1--_zps7c53b051.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan1--_zps7c53b051.jpg.html)

Russellbpw
25th June 2014, 08:04 AM
என்றும் அழியாத கதா பாத்திரங்கள் - 6


தங்க பதக்கம் : S .p சௌத்ரி

:-d

ஆஹா...அருமையான வாக்கியங்கள் சார் !

தங்கபதக்கம் பற்றி தரமான ஒரு விமர்சனம், எண்ணம் எழுதி எங்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளித்துள்ளீர்கள் ! மிக்க நன்றி !

உங்கள் நடை, நடிகர் திலகத்தை போல ஒரு ராஜ நடை, உங்கள் எழுத்து நடிகர்திலகத்தின் கண்கள் போல மிக தெளிவு மற்றும் கூர்மை !

தமிழை, ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று இந்த திரை உலகிற்கு கற்றுத்தந்த ஆசான் நமது நடிகர் திலகம் அல்லவா, அவர் ரசிகர் நீங்கள் எப்படி இருப்பீர்கள்...!

விக்ரமன் உத்தமபுத்திரனில் உரைத்ததுபோல " ஹ ! மாமா ! தமிழை சிறிது எழுதிபார்க்கிறேன் ! என்பது போன்ற சர்வ லாவகமான எழுத்து உங்களுடையது without compromising on quality !!

eehaiupehazij
25th June 2014, 08:16 AM
9+1=10

ok. i give up sivaa

Russellbpw
25th June 2014, 08:16 AM
சமீபத்தில் வெளியிட்ட நவீனமயமாக்கப்பட்ட திரைப்படத்தை அடுத்து நமது திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் நமது நடிகர் திலகம் நடித்த 1974இல் வெளிவந்து வெள்ளிவிழா கண்டு, அதற்க்கு முன் வெளிவந்தஅனைத்து படங்களின் வசூலையும் சர்வ சாதாரணமாக முறியடித்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த " தங்கபதக்கம் " திரைப்படத்தின் கோவை, திருச்சி & தஞ்சாவூர் தவிர அனைத்து AREA உரிமையை வாங்கியுள்ளார்.

திரு சொக்கலிங்கம் அவர்கள் அடுத்ததாக "தங்கபதக்கம்" திரைப்படத்தை நவீனமயமாக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி.

தவறு செய்வது தனது மகன் என்றாலும் சட்டம், சமுதாயத்திற்கு முன் அவனும் ஒரு சாமான்யனே.....தேசப்பற்றிற்கு முன் குடும்பபற்று ஒன்றும் இல்லை ! என்ற உயர்ந்த கருத்தை சொன்ன காவியம் !

இன்றைய சமுதாயர்த்திர்க்கு தேவையான உயர்ந்த எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் இந்த காவியத்தில் உண்டு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1378419_628881027156587_1267092824_n_zps7f09a549.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1378419_628881027156587_1267092824_n_zps7f09a549.j pg.html)

Russellbpw
25th June 2014, 08:20 AM
KARNAN - 100th DAY GALA CELEBRATION

https://www.youtube.com/watch?v=MffLsNuZ3SY

KARNAN - 100th DAY GALA CELEBRATION
https://www.youtube.com/watch?v=VMMHVRjRUd8

sivaa
25th June 2014, 08:24 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/100-days_zps1ee3c3ee.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/100-days_zps1ee3c3ee.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am12_zps51f432ab.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am12_zps51f432ab.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/vijayakumarbnr_zpsc6346929.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/vijayakumarbnr_zpsc6346929.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/velacherybabubnr_zps458a9c8d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/velacherybabubnr_zps458a9c8d.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/trichyposter02_zps089860f3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/trichyposter02_zps089860f3.jpg.html)

Russellbpw
25th June 2014, 08:24 AM
UNION MINISTER PARTICIPATES IN THE 100th DAY FUNCTION OF KARNAN


https://www.youtube.com/watch?v=W-Gv0cZPCMU


FANS REJOICE ONCE AGAIN IN THE 100th DAY FUNCTION OF KARNAN

https://www.youtube.com/watch?v=plJr1K_VWwM

https://www.youtube.com/watch?v=lc3wfd-BA7w

sivaa
25th June 2014, 08:30 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/trichyposter01_zps6cc61005.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/trichyposter01_zps6cc61005.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/thanthi100thdayadnew_zps2b93079e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/thanthi100thdayadnew_zps2b93079e.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/srinivasanbanner_zpsbe89acd0.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/srinivasanbanner_zpsbe89acd0.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0445_zps44730af5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0445_zps44730af5.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0444_zpsc01a8231.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0444_zpsc01a8231.jpg.html)

sivaa
25th June 2014, 08:32 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0443_zpsab70769b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0443_zpsab70769b.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0433_zpsc4ce809b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0433_zpsc4ce809b.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0431_zps053833ac.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0431_zps053833ac.jpg.html)

eehaiupehazij
25th June 2014, 08:34 AM
[QUOTE=RavikiranSurya;1142535]81 வருட திரைப்பட வரலாற்றை புரட்டிபோட்ட நடிகர்திலகம் அவர்களின் டிஜிட்டல் கர்ணன் காவியம் - சில நினைவலைகள்


ஆக, ஒரு நவீனமயமாக்கிய பழைய படம் மூன்று அரங்கில் 100வது நாள் வருவதற்கு முன்பே, நூறாவது நாள் ADVANCE BOOKING மூலம் HOUSEFULL ஆவது என்ற சாதனையை நிகழ்த்திய முதல் படமாகிறது !

ரவிகிரண் . மலைக்கு நிகரான கர்ணன் வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனி. மடுவுக்கும் கீழான அந்தப்படத்தின் தோல்வி......கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! உண்மையை ஊரறியும். பாவம்.... செயற்கையாகவே அவர்கள் வயிறு குளிரட்டுமே!

sivaa
25th June 2014, 08:34 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0429_zps4ef38611.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0429_zps4ef38611.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0427_zps582d25f2.jpg
(http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0427_zps582d25f2.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0419_zps110e4b63.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0419_zps110e4b63.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0418_zpsf4d623ae.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0418_zpsf4d623ae.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0416_zps475c5cc6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0416_zps475c5cc6.jpg.html)

sivaa
25th June 2014, 08:37 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0415_zpsbfd54db3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0415_zpsbfd54db3.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0414_zps0745e688.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0414_zps0745e688.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0412_zpsb1451c25.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0412_zpsb1451c25.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/ramajayambnr_zps500ddeb9.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/ramajayambnr_zps500ddeb9.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/multiimgbnr_zps00e069a2.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/multiimgbnr_zps00e069a2.jpg.html)

eehaiupehazij
25th June 2014, 08:37 AM
splendid and timely Sivaa sir.
Dear Ravi kiran superb reply to them by way of your file photos and informations with authentic data on Karnan.

sivaa
25th June 2014, 08:40 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/karnansivajimandramposter_zps00adac2f.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/karnansivajimandramposter_zps00adac2f.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos8_zps9ad89ea7.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos8_zps9ad89ea7.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos9_zpse69f9376.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos9_zpse69f9376.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos6_zpsb119d86d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos6_zpsb119d86d.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos4_zpsfe7f6313.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos4_zpsfe7f6313.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos2_zps602d5682.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos2_zps602d5682.jpg.html)

sivaa
25th June 2014, 08:42 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos1_zps2ee744af.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Karnan100thDaysCelebrationStillsGalleryKarnan100th DayFunctionPhotos1_zps2ee744af.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/kalainilaposter_zpsc32d5dfa.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/kalainilaposter_zpsc32d5dfa.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/greetingstoescapefw01_zps01234b9d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/greetingstoescapefw01_zps01234b9d.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC6031-1_zps665e177d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC6031-1_zps665e177d.jpg.html)

sivaa
25th June 2014, 08:45 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC6011-1_zpsc8edb8c6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC6011-1_zpsc8edb8c6.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC6001-1_zps285f8b36.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC6001-1_zps285f8b36.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC6010-1_zps211070a4.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC6010-1_zps211070a4.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5999-1_zps2470f4df.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5999-1_zps2470f4df.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5995-1_zps4cc123c8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5995-1_zps4cc123c8.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5993-1_zpsbc9c960d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5993-1_zpsbc9c960d.jpg.html)

sivaa
25th June 2014, 08:48 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5990-1_zpsaf336898.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5990-1_zpsaf336898.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5989-1_zps50e1d356.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5989-1_zps50e1d356.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5982-1_zps72b7ac4b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5982-1_zps72b7ac4b.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5985-1_zpsc2278720.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5985-1_zpsc2278720.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5979-1_zps1f12a7ed.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5979-1_zps1f12a7ed.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5978-1_zps51084871.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5978-1_zps51084871.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5977-1_zps894f7998.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5977-1_zps894f7998.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5976-1_zps301d5c6e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5976-1_zps301d5c6e.jpg.html)

sivaa
25th June 2014, 08:50 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5975-1_zpsc47ff0a4.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5975-1_zpsc47ff0a4.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/fansposter100thday01_zpsdacb401d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/fansposter100thday01_zpsdacb401d.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/DeccanChronicle21June2012_zpsbedb9c53.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/DeccanChronicle21June2012_zpsbedb9c53.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am13_zpsd0f9d6a8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am13_zpsd0f9d6a8.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am11_zpsd632f375.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am11_zpsd632f375.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am10_zps9c1c553f.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am10_zps9c1c553f.jpg.html)

sivaa
25th June 2014, 08:53 AM
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am09_zps6f23adfe.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am09_zps6f23adfe.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am08_zps01a44d82.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am08_zps01a44d82.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am07_zps4c7db72c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am07_zps4c7db72c.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/100thdayPoster_zpsce36d659.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/100thdayPoster_zpsce36d659.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am06_zpsfa262e48.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am06_zpsfa262e48.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/am05_zpsbfc343e8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/am05_zpsbfc343e8.jpg.html)

uvausan
25th June 2014, 08:55 AM
[QUOTE=sivajisenthil;1142549]


ஆக, ஒரு நவீனமயமாக்கிய பழைய படம் மூன்று அரங்கில் 100வது நாள் வருவதற்கு முன்பே, நூறாவது நாள் ADVANCE BOOKING மூலம் HOUSEFULL ஆவது என்ற சாதனையை நிகழ்த்திய முதல் படமாகிறது !



Well said Senthil - சிலர் பிறக்கும் போதே ஊனத்துடன் பிறக்கிறார்கள் - அவர்களை கண்டு நாம் இரக்க படவேண்டுமே தவிர அவர்களுடன் போட்டி போடுவது அழகல்ல - இன்னும் சிலர் வேண்டாத வாதங்களில் மிக சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள் - இவர்களுடன் பேச்சு கொடுத்தால் , நாம் கண்டிப்பாக மெண்டல் ஆகிவிடுவோம் - அவர்கள் சொல்லும் சில தத்துவங்கள் :

1. மூன்று கால்கள் உள்ள முயல்களைத்தான் நாங்கள் பிடிப்போம்

2. யார் சொல்வது ? ஆதவன் மேற்கில் தான் உதிப்பான்

3. முன்னாள் பிறப்பவன் அண்ணன் - பின்னால் பிறப்பவன் தான் தம்பி - இதுதான் எங்கள் தாரக மந்திரம்.

4. நாங்கள் எந்த நாயின் வாலையும் நிமிர்த்து காட்டுவோம்

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? செவிடர்களுக்கு பொதுவாக காதுகள் சற்றே பெரியதாக இருக்கும் - ஓர் இரு , நல்ல வார்த்தைகள் , உண்மை பொதிந்த வார்த்தைகள் தப்பி தவறி அவர்கள் காதில் விழுவதற்காக இறைவன் ஒரு அற்ப ஆசையில் அப்படி சற்றே பெரிய காதுகளை கொடுத்திருக்கிறான் -- பாவம் இறைவன் - அவனின் நம்பிக்கையை சிலர் வாழ்க்கையில் என்றுமே அமுல் படுத்துவதில்லை

uvausan
25th June 2014, 09:07 AM
[QUOTE=RavikiranSurya;1142541]சமீபத்தில் வெளியிட்ட நவீனமயமாக்கப்பட்ட திரைப்படத்தை அடுத்து நமது திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் நமது நடிகர் திலகம் நடித்த 1974இல் வெளிவந்து வெள்ளிவிழா கண்டு, அதற்க்கு முன் வெளிவந்தஅனைத்து படங்களின் வசூலையும் சர்வ சாதாரணமாக முறியடித்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த " தங்கபதக்கம் " திரைப்படத்தின் கோவை, திருச்சி & தஞ்சாவூர் தவிர அனைத்து AREA உரிமையை வாங்கியுள்ளார்.

திரு சொக்கலிங்கம் அவர்கள் அடுத்ததாக "தங்கபதக்கம்" திரைப்படத்தை நவீனமயமாக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி.

தவறு செய்வது தனது மகன் என்றாலும் சட்டம், சமுதாயத்திற்கு முன் அவனும் ஒரு சாமான்யனே.....தேசப்பற்றிற்கு முன் குடும்பபற்று ஒன்றும் இல்லை ! என்ற உயர்ந்த கருத்தை சொன்ன காவியம் !

இன்றைய சமுதாயர்த்திர்க்கு தேவையான உயர்ந்த எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் இந்த காவியத்தில் உண்டு !
==================

RKS - indeed this is a great news - சொக்கலிங்கம் , பந்துலு மாதிரி இல்லாமல் , இழக்கும் பணத்தை மீள மீண்டும் நமது முகாமிற்கு வருவது அவர் செய்யும் ஒரே நல்ல காரியம் - வந்தாரை வாழவைக்கும் NT இருக்கும் வரை சொக்கலிங்கம் காட்டில் , சொர்ண மழைதான் இனி--

Gopal.s
25th June 2014, 08:04 PM
Review by Mr.Mahendra Raj.

NEETHI

Yesterday I got to watch a re-run of 'Neethi' (1973) and I will be failing in my duty if I do not comment about it.

'Neethi' is synonymous with that immortal 'Naalai Mudhal Kudikkamataen' song of Kaviarasar Kannadhasan which background story is well known. In case you don't it goes like this - Producer-cum-actor KBalajee screened the Hindi version 'Dushman' to enable Kannadhasan to grasp the songs' situation and thence to write the lyrics. When Balajee saw the lyrics he disputed by saying that in the original version the protagonist Rajesh Khanna gives up drinking on the spot. To this, Kannadhasan candidly told him that human weakness is such that anyone contemplating to give up drinking will only do so after imbibing the last drop from the bottle so as to start a new sober life. Balajee agreed and the rest is history.

Surprisingly, MSViswanathan, the MD of this film is giving a different version in media interviews about this song. He claims that he was the one who argued with Kannadhasan over the opening lines. He even forgot about what he wrote in 'Ananda Vikatan' in a serialized article way back in the early nineties. Perhaps, age is catching up on him and we should not make an issue out of it.

When Kaviarasu Kannadhasan visited Malaysia around the time of release of this film the and at public functions he was repeatedly asked to sing this song. The author obliged and sang it in his own imitable style. Such was the popularity of this song. Incidentally it was banned by the Malaysian public media broadcast authorities as it was seen as demeaning God.

'Maapillayai Paartukodi Mynahkutti' is another fast-paced ghazal-type number which was popular for some time but faded into oblivion with the advent of newer songs. In this song Kaviarasar has jocularly pointed out the evils of drinking with the line 'saarayam poye vilunthaal aaraya budhi illai'. Who else can write like this except for Kannadhasan on this age-old issue?

We can see a direct reference to Kamraj in the song 'Engalathu Boomi' although Kovai Soundrarajan's voice was not that suitable for Shivaji. Of course, in later films the audience accepted him (Kovai Soundrarajn) for Shivaji. . It was surprising to see Chandrababu doing a dance and singing in his own voice for this song. He was ailing quite badly at that period of time but nevertheless did a wonderful job despite his frail and pathetic figure. He used to be a close friend of Balajee since his younger days and that could be the reason the latter used him in 'Neethi' as well as 'Raja' (1972) to help him out of his financial straits.

MRR Vasu's scenes remind a bit of 'Pattikaada Pattanama' (1972) and 'Thyagam' (1979) when we see it in the present times. He has springy legs which is why he can hardly stand still in any scenes of all films where he acts. Even his own father MR Radha commented about this peculiar habit in a scene from 'Thaayai Kaatha Thanayan' (1962) - the first and last film they acted together. I doubt Aroordasss wrote such a snide dialogue. It must have be uttered by MR Radha in an impromptu manner, which he is famous for anyway, and accepted to be included without editing.

The scenes involving Manorama and Shivaji were also reminiscent if 'Thillana Mohanambal' (1968). The swooning over Shivaji scenes were actually reflective of Manorama's long time personal desire to act as Shivaji's pair. That became a reality in 'Gnana Paravai'(1991).

Jayalaitha's performance was not bad and for a moment confusion arises as though we are watching the song 'Vaangaya vaathiyaarayya' (Num Naadu 1979) when she dances and sings in almost a similar costume in the 'Engalathu Boomi' song. Even Shivaji looked like MGR in the long shots of this song. Anyway, both were political propaganda songs having Jayalalitha and MSV as common factors in both. I remember Balajee praising Jayalalitha for her cooperation in the outdoor location. In one scene she has to appear in a different attire and there was no luxurious caravan like nowadays. She just asked that some female unit members hold up some sarees between two trees and in a jiffy she changed into the costume. She had no inhibitions about doing so and this act saved Balajee's time to have her sent back to the hotel a few kilometers away to have this task done. Balajee was actually lamenting about the lavishness of today's luxurious caravans for top artistes.

In the late sixties and early seventies the audience will be assured of at least one scene where Sowcar Janagi faints. From 'Enga Oor Raja', 'Lakshmi Kalyanam', 'Oil Vilakku' and in many more there will be such a scene especially when she cries emotionally!

There was this scene where Sundrarajan, who acts as the pressing judge goes up to meet the Bench members who are all attired in full British crown judges. I don't remember seeing such a technically and legally advanced closed chamber scene in any other Tamil films. Anyway, the sentence meted out in lieu of actual jail sentence was already in practice in several developed countries. Such community service judgements are also being practiced in some Asian countries with the view to overcome prison overcrowding. However, the crux of the storyline in 'Neethi' is this particular scene which also became a topic of private intellectual discussions off- screen.

When you see a Balajee's remake movie you can be assured that he may copy the entire story of the original but will definitely name the protagonists Raja and Radha for sentimental reasons. Here Shivaji and Jayalalitha have these signature character names. Balajee also made movies bearing the titles of 'Raja' and 'Radha' respectively. So you can see how he holds this sentiment to heart.

Shivaji Ganesan was at one his best in 'Needhi' and I will not hesitate to rate his performance as More then superb.
As a lorry driver he carried his role well. (Sarath Kumar in 'Paarai' (2003) did a similar role and had almost the same storyline subtly). As an essentially transformed villager he was outstanding. Perhaps, this was the only film where Shivaji appeared in a long-sleeved blue safari pants and suit (although not necessarily meaning the classy-type) throughout the movie. Even when he changes into a jibba presented by Jayakouslya it was long sleeves. Throughout the film his arms were fully covered with long sleeved shirt and that too in a village-based story!

The climax fighting scene in the meat cold room was something modern and novel by the then standards and at certain stunt scenes Shivaji appeared without his double. There was also something very noticeable in Shivaji's mannerism which is not found in his other films. He maintained an unique running style like how Westerners used to do. Not once he deviated from this running style throughout the film. If in 'Puthiya Paravai' (1964) ending there were small frames of the artistes appearing all around Shivaji, in 'Neethi' it was almost similar albeit with a difference. They were actually moving frames but in freeze mode when only one was shown at a time. Never knew such a technology was toyed with some four decades ago. The present films have such innovative multi-frame scenes but usually depicting the making of the film.

On the whole 'Neethi' will never disappoint anyone as it is packed with all those necessary ingredients of a successful movie. It is one remarkable film with excellent acting, songs, music and enchanting village sceneries.

Mahendra Raj

Russellisf
25th June 2014, 10:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps3d11c76d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps3d11c76d.jpg.html)

eehaiupehazij
25th June 2014, 11:42 PM
posted by Saileshbasu of MGR thread

புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........


http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014 page 4



All of you please feel free to write your comments.
Last edited by saileshbasu; Today at 11:38 PM.
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா

Russellisf
25th June 2014, 11:45 PM
Sir , what is your reply sir ?????????????????????????????????????????????????? ?????????????????????????






posted by saileshbasu of mgr thread

புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........


http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014



all of you please feel free to write your comments.
Last edited by saileshbasu; today at 11:38 pm.
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா

eehaiupehazij
26th June 2014, 12:06 AM
dear Yukesh Babu. These are my personal views with no intention to hurt anyone's feelings. As discussed before the collection details can only be revealed by Thiru. Chokkalingam as to judge whether this film is a success or a failure, in terms of money spent and money earned. But for anyone with a common sense and logical thinking this question will certainly arise : this film was released in about 120 theatres all over Tamil Nadu but in a week or so nearly 118 theatres had lifted this film for reasons that are obvious, even as it was continued only in two theatres at Chennai. In all the theatres it should have run for a minimum of 3 weeks, in 20 theatres it should have crossed 50 days and in atleast 8 theatres of major cities it could have reached 70days and then only in 2 or 3 theatres it is possible to have the 100 days mark. How this astonishing thing of a run to 100 days in Chennai only can happen when the film miserably failed to attract crowd in all other districts, particularly in Madurai and Kovai. We are not against MGR or his legacy. We do have our special respect for him as a unique phenomenon who rose to the level of a Chief Minister to rule this State. We differ only in such dubious things of his film run in a very explicit way! If this 'victory' is true and a 'record' without any comparison with Karnan, the forerunner for such technical advancements and rerelease of old classics, the significant omission we feel is the deliberate absence of the heroine of this movie, who is very much in Chennai only. This was her dubut film with MGR for whom she has been an ardent admirer, and political heir too! For your glorious celebrations she must have been invited and honoured or she must have graced this occasion since this film was a turning point in her life!! Haajaa Sheriff, Mayilswamy, ......what Yukesh? Not even the MGR's 'Karlakattai' owner Satyaraj or Sarathkumar, Ramarajan .....or K. Baghyaraj, MGR's cinema heir... at least greetings from them or eminent persons/politicians of Tamil Nadu or other distributors of MGR's 'Minimum Guranteed' films on which they all survived and encashed his charisma and vote bank?!Then only one can claim that the movie has had a huge success in its rerun after so many years of its first releasse, in a natural way! Any way, opinions always differ from different points of view. Since you asked me my 'reply', I have to oblige this way only.

RAGHAVENDRA
26th June 2014, 06:25 AM
காலத்தை வென்ற கலைத்தாயின் தலைமகன், காலப் போக்கில் அழியக் கூடிய அரசியல் போலி புகழாரங்களில் சிக்காமல் தன் கலைத் துறை சாதனையின் மூலமாக பல நூற்றாண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக கலைக்கடவுள் கலைவாணியின் அவதாரமாக விளங்கும் நடிகர் திலகத்தின் புகழுக்கு தூய்மையான தொண்டனின் அன்புப் பரிசு.... காணக் கண் கோடி வேண்டும் கலை மகனின் ஒரு நிழற்படத்திற்கே என்ற நிலையில் 305 நிழற்படங்களையும் பார்த்து ஆராய்ந்து அவை சொல்லப் போகும் பல்லாயிரம் அர்த்தங்களை விளக்கத் தேவைப்படும் காலங்கள் எவ்வளவோ... அந்த இறைவனுக்கே வெளிச்சம்..

விற்பனையில் இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனையை உருவாக்கப் போகும், ஆவணத் திலகம் பம்மலாரின் புகழ்மாலையை விரைவில்.... அதி விரைவில்... வெகு விரைவில்... காணத் தயாராகுங்கள்....

அந்த விரைவில்.... எப்போது .... நாம் தான் தீர்மானிக்கப் போகிறோம்... தங்கள் முன் பதிவுகளை உடனே செய்து விரைவில் வெளிவர முந்துங்கள்...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/pambookad_zpsee31d451.jpg

sivaa
26th June 2014, 07:44 AM
2+8=10

Subramaniam Ramajayam
26th June 2014, 09:32 AM
Enna poster pothalum eppadi adinalum KARNAN RERUN SUCCESS I nerungamudiyathu.
IDHU MAKKAL THEERPPU ANDRU 1964 keli pesiyathukku KARNAN THANTHA MAPERUM PARISU KARNAN 2012 vettri. arasan andru kolvan deivam nindru kollum
clearly proved very well. IAM PROUD that I am one of the witnesses for both the happenings.
VALGA SIVAJI VALARGA AVARTAM PERUMAI. NADIGARTHILAGAME YOU ARE REALLY
VERY VERY GREAT.

eehaiupehazij
26th June 2014, 09:44 AM
2+8=10

head breaking sivaa. please solve the riddle or puzzle or enigma, as you call it.
Next don't say 3 + 7 = 10.....

eehaiupehazij
26th June 2014, 10:14 AM
கர்ணனின்மலைக்க வைத்த மாபெரும் வெற்றி அவர்களால் இன்னும் ஜீரணிக்க இயலவில்லை. கர்ணன் காட்டிய பாதையில்தான் இனி எந்தவொரு மெருகேற்றப்பட்ட பழைய திரைப்படமும் வெற்றி இலக்கை நோக்கி நகர இயலும். இதுவரையிலும் சரி இனி வரும் காலங்களிலும் சரி தமிழ் திரையுலகின் பெருமையை உயிர்ப்பித்து நிலைநிறுத்திய நடிகர் திலகம் மட்டுமே சோதனைகளை முறியடித்து வேதனைகளை வேருடன் பெயர்த்து சாதனை படைத்த இறவாப்புகழுக்கு அடையாளமான நடிகமேதை. காகித அம்புகளுக்கு கர்ணனின் பிரம்மாஸ்திர மேன்மை புரியாதுதான். நாம் எதை மலர்ப்படுக்கை என்று நினைக்கிறோமோ அது சிலசமயம் பீஷ்மரின் முள்படுக்கையாக மாறிவிடும். கானல்நீரைக் கண்களால்தான் பருக இயலும்

ScottAlise
26th June 2014, 05:52 PM
பார்த்ததில் பிடித்தது - 39

1967 ல் வெளிவந்த பேசும் தெய்வம் படத்தை பற்றிய பதிவு தான் இது

கதை :

பெரிய கோடீஸ்வரர் ரங்கா ராவ் . அவர் மனைவி சுந்தரி பாய்.
ரங்கா ராவ்வின் மகன் சந்துரு (நடிகர் திலகம்) , சந்துருவின் அக்கா கணவர் மதுரை கலெக்டர் . பணக்கார குடும்பம் , கல்லூரியில் படிக்கும் சந்துரு லக்ஷ்மி (பத்மினி ) என்ற பெண்ணை பார்த்த உடன் மனம் மாறுகிறார் , தன் நண்பர் நாகேஷ் உதவியால் லக்ஷ்மியை காதலிக்கிறார் . தன் மாமா உதவி செய்ய காதல் கல்யாணத்தில் முடிகிறது , லட்ச்மியின் குடும்பம் சந்துருவின் குடும்பம் போல் பெரிய அந்தஸ்து உள்ள குடும்பம் அல்ல , அனாதை லக்ஷ்மியை சிறு வயதில் இருந்து ஒருவர் எடுத்து வளர்கிறார் .

கல்யாணம் முடிந்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாததால் வேலைக்காரியின் குழந்தையை வளர்க்க இருவரும் முடிவு செய்ய , அதற்க்கு பெரியவார்களின் ஆசியும் கிடைகிறது .
அதன்படி வேலைக்காரிக்கு பிறகும் 7 வது குழந்தையை வளர்க்க முடிவு செய்கிறார்கள் , குழந்தை பிறந்ததும் வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஒடிகிறது . அந்த வீட்டின் centre of attraction அந்த குழந்தை தான் . ஆனால் அவர்கள் சந்தோசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை .டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ரங்கராவ் குழந்தையின் பெற்றோர்கள் இருவரையும் அழைத்து தன் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையான்யிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்யும் படி கூற அவர்களும் அதை செய்ய குழந்தை பிழைத்துக் கொள்கிறது.

ScottAlise
26th June 2014, 05:53 PM
சில வருடங்கள் கழித்து

பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள்.
சந்துருவின் பெற்றோர்கள் இப்போது சொந்த ஊரான நாகர்கோவிலில் வசிக்கிறார்கள்
சந்துரு வழக்கறிஞரிடம் பணியாற்றி வருகிறார். குழந்தை சற்று வளைந்து பெரியவனாக வளர்கிறார் . குழந்தை பாபு தான் லக்ஷ்மியின் உலகம் . பாபுவை பார்க்க வேண்டும் என்று தாத்தா பாட்டி இருவரும் பிரியப்பட , அந்த சமயத்தில் சந்துருவின் அக்கா மகள் கல்யாணத்துக்கு அழைப்பு வர . இதயம் பலவீனமான இருப்பதால் பயணம் செய்ய டாக்டர் அனுமதிக்காததால் பாபுவை அழைத்து கொண்டு திருமணத்துக்கு சென்று விடுகிறார் சந்துரு . திருமணத்தில் பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள்.ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு தன் குழந்தையை கவனிக்காமல் விட்டு விட பாபு வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான்.
குழந்தை காணவில்லை என்பதை உணரும் சந்துரு தேட குழந்தையின் செருப்பு ஏரியில் கிடைகிறது . குழந்தையை பிரிய மனம் இல்லாமல் அனுப்பி வைத்த லக்ஷ்மி டெலிபோன் செய்ய தன் மாமா மற்றும் பெற்றோர்கள் பொய் சொல்லி சமாளிக்க , சந்துருவும் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்

தன் மாமாவின் ஆலோசனை படி ஊருக்கு திரும்பும் சந்துரு தன் மனைவிடம் குழந்தையை இன்னும் ஒரு வாரம் கழித்து தன் பெற்றோர்கள் கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்ல லக்ஷ்மி அதை ஏற்று கொண்டு இயல்பான மனநிலையில் இருக்க சந்துரு வேலைக்கு செல்லாமல் இருபதையும் , சந்துருவின் சீனியர் வந்து போவதையும் , ஊருக்கு கொண்டு போன போட்டியில் குழந்தையின் உடைகள் , பிஸ்கட் இருப்பதை பார்த்து லக்ஷ்மி லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது. குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான்.
யுவான்சென் மற்றும் அவர் மனைவி( சௌகார் ஜானகி ) பல அனாதை இல்லங்களுக்கு சென்றும் அவர்கள் விரும்பிய குழந்தை கிடைக்காமல் இருக்க அந்த நேரத்தில் கடற்கரையில் இருக்கும் பாபுவை பார்த்து விட அவர்கள் அந்த குழந்தையை வளர்க்கும் நபர்களிடம் பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள். சந்துருவின் அக்கா கணவர் குழந்தை குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல லக்ஷ்மி அதை நம்ப மறுக்க நிலைமை மோசம் ஆகிறது . யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் பத்தரிகையில் செய்தியாக வர அதை அறிந்து சந்துரு & லட்சுமி திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள் , பம்பாய் விமான நிலையத்தில் அவர் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் பாபுவை தங்களிடம் கொடுக்க வந்ததாகவும் , மேலும் தங்களுக்கு குழந்தை இந்த வீட்டில் பிறக்க வேண்டும் என்று தன் விருப்பதை சொல்ல ரவி , லக்ஷ்மி இருவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்

happy ending

ScottAlise
26th June 2014, 05:54 PM
கதாபாத்திரங்கள் பற்றி :

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் திரு ரங்கா ராவ் தான் .

பெரிய செல்வந்தர் , தயாள குணம் , உருவமும் , உள்ளமும் பெரியது , கடவுளை இப்படியும் கும்பிடலாம் என்று பார்வையாளர்களுக்கு புரிய வைக்கிறது , இவர் கடவுளை அணுகும் முறை .
1.கடவுளிடம் பக்கத்து நண்பர் போல் உரையாடும் காட்சி
2. கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி,
3.குழந்தையை பற்றி தெரியாமல் அவஸ்தை படும் பொது , திருப்பதி லட்டு வருவதும் , அந்த லட்டு சுற்றி வைக்கும்
செய்திதாளில் குழந்தையை பற்றி செய்தி இருப்பதும் நான் மிகவும் ரசித்த காட்சிகள்
ரங்கா ராவ் அந்த காட்சிகளில் பிச்சு உதறி இருப்பார்

சௌகார் ஜானகி :

படத்தின் கடைசி 1 மணி நேரம் தான் இவர் ஸ்க்ரீன் presence , கடைசியில் கதறி அழும் காட்சி தான் இவர் நடிக்க இருந்த ஒரே காட்சி , கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்

சகஸ்ரநாமம்:
Take it easy பாலிசி தான் இவர் அணுகுமுறை , எதையும் எதிர்கொளும் தைரியம் , அதே சமயம் சாதுர்யம் , simply superb . உதரணத்துக்கு பத்மினி குழந்தை எங்கே என்று கேட்க வரும் பொது அனைவரும் பதட்டமாக இருக்க இவர் கூலாக அதை handle செய்யும் விதம் , நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டிய குணம்

ScottAlise
26th June 2014, 05:54 PM
பத்மினி :
அனாதை என்ற inferiority காம்ப்ளெக்ஸ் , ஒரு வித insecurity தான் அவர் பாத்திரத்தின் மையம் . இந்த மாதிரி வளரும் நபர்களுக்கு இருக்கும் ஒரு வித over possessiveness இவர் பாத்திரத்திலும் பிரதிபலிப்பதை பார்க்க முடியும் , முதலில் வேலைகாரி குழந்தையை வளர்க்கும் போதும் , அது இறந்த உடன் தன் ராசி இப்படி தான் என்று புலம்பும் விதமும் , தனக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கும் காய்ச்சல் வர பத்மினி துடிப்பதும் இவர் பாத்திரத்தை நிலை நிறுத்தி விடுகிறது

தன் குழந்தையை தன் கணவர் ஊருக்கு அழைத்து செல்லும் பொது இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கோபம் வந்தாலும் , இவர் மேல் பரிதாபம் வருகிறது இந்த காட்சியில் பத்மினி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
அதே போல் ஒரு பெண் அழுவதை பார்த்ததும் தன் குழந்தையை கொடுத்து நம் மனதிலும் நின்று விடுகிறார்

ScottAlise
26th June 2014, 05:55 PM
சிவாஜி :

லேடீஸ் செண்டிமெண்ட் படத்தில் கதாநாயகனுக்கு பெரிய scope இருக்காது , பெரிய நட்சத்திர நாயகர்கள் நடிக்க முன் வர மாட்டார்கள் ஆனால் நடிகர் திலகம் அப்படியா ?

நடிகர் திலகம் படத்தில் எப்படிப்பட்ட performance கொடுத்து இருக்கிறார்?

முதலில் அவர் இந்த படத்தில் இளமையாக சிக்கென்று இருக்கிறார் . கவலை என்றல் என்ன என்று தெரியாமல் பத்மினியை காதலிக்கும் காட்சிகள் , கூடவே துணைக்கு நாகேஷ் வேறு கேட்க வேண்டுமா light hearted scenes க்கு . பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, என்று ஒரு phase

திருமணத்துக்கு பிறகு இரண்டாவது phase அதுவும் தந்தையாக முடியவில்லை என்று ஏங்குவதும் வேலைகாரி குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் நான் தான் டாக்டரிடம் அழைத்து கொண்டு போகிறேன் என்று சொன்னேன் என்று கதறும் போதும்
, குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு அமைதி காப்பதும் (முக பாவனை எப்படி செய்ய வேண்டும் என்று எல்லோரும் பார்க்க வேண்டிய காட்சி , ஈஸ்பெசியால்லி எப்போது கர்ஜனை செய்ய வேண்டும் , எப்போ subtle performance கொடுக்க வேண்டும் என்று நடிகர்களுக்கு சொல்லி கொடுக்க இந்த காட்சியை பயன்படுத்தலாம் .

THIRD PHASE :

கல்யாணத்தில் குழந்தையை காணவில்லை என்ற உடன் ஒரு வித dullness உடன் இருப்பதும் , வழக்கமாக நொடிக்கு 1000 expressions குடுக்கும் ஒரு நபர் பத்மினியிடம்பொய் சொல்லும் பொது உணர்ச்சி இல்லாமல் , dialouge modulation என்று எதுவும் இல்லாமல் பேசும் காட்சி என்று இந்த படத்தில் பல இடத்தில ஸ்கோர் செய்து இருப்பார்

படத்தை பற்றி

KSG படம் தரம் எப்போதும் அதிகம் சிவாஜி KSG கூட்டணி பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்கள் , அதில் இதுவும் ஒன்று . கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தையை சௌகார் வசம் கொடுத்த உடன் படம் முடிந்து விடுகிறது , சௌகார் மீண்டும் வருவது , குழந்தையை திருப்பி கொடுப்பதும் , அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் cinematic , வேறு padamaaka இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டேன் , படம் முழுவதும் ஒரு வித naturalness உடன் smooth flow உடன் சென்ற பொது இந்த காட்சி மனசில் ஓட்ட வில்லை

பாடல்களில் நான் அனுப்புவது கடிதம் அல்ல என்ற பாடலின் பாசக் கிரௌண்ட் காட்சிகள் , மேலும் நடிகர் திலகத்தின் close up shots பாடுக்கு மெருகு கூட்டுகிறது

படம் - தரம்
பார்கதவார்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

eehaiupehazij
26th June 2014, 06:50 PM
Happy come back raghul. Enthrall us with your refreshing write-ups.

Gopal.s
26th June 2014, 07:21 PM
Rahul,

Welcome after a long Gap.Refreshing to see your pesum deivam. You mentioned my favourite scene in the movie ,where NT was about to leave with the kid for outstation, padmini's instructions and sivaji's interludes and reactions. Good.

Murali Srinivas
27th June 2014, 12:41 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு

கடந்த பதிவின் இறுதி பகுதி.

நமது தொடரில் இதனையும் சொல்வதற்கு காரணம் நான் இந்த தொடரின் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பட்டிக்காடா பட்டணமாவிற்கு opposition படம் அதுவும் strong opposition என்ற முறையில் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் எங்கள் மதுரையில் தங்கத்தில் வெளியானது நான் ஏன் பிறந்தேன். பட்டிக்காடா பட்டணமா ஓடிக் கொண்டிருந்த சென்ட்ரல் சினிமாவிலிருந்து a stone's throw away என்பது போன்ற தூரத்தில்தான் தங்கம் அமைந்திருந்தது இந்த opposition பேச்சிற்கு வலு கூட்டியது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

நண்பர் ஆதிராமிற்கு வேண்டி சஸ்பென்ஸை முதலிலேயே சொல்லி விடுகிறேன். acid test என்பது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளில் பட்டிக்காடா பட்டணமா ஒரு புதிய சாதனை படைக்குமா என்பதே ஆகும். இந்த தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற concept உருவெடுத்ததே 60-களின் இறுதிப் பகுதியில்தான். குறிப்பாக தில்லானா வெளிவந்த சமயம் நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் காரணம் நமது திரியில் கூட அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1968 ஜூலையில் வெளியான தில்லானா சாந்தியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டபோது தொடர்ந்து 100 கொட்டகை நிறைந்த காட்சிகள் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதுதான் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள என்ற கான்செப்ட் பிரபலமாவதற்கு வழி வகுத்தது. அதுவும் ஒரு சின்ன விஷயத்தில் கூட போட்டி என்று இரு தரப்பு ரசிகர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

சென்னை மாநகரில் 70-களில்தான் காலைக்காட்சி என்ற item சேர்க்கப்பட்டது. அதுவரை வாரத்தின் 7 நாட்களிலும் தினசரி 3 காட்சிகள்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் என்னவென்றால் தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள். ஆக ஒரு வாரத்திற்கு மொத்தம் 23 காட்சிகள். மதுரையில் இது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றைய நாட்கள் போல் அல்லாமல் terms முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஒவ்வொரு காட்சிக்கும் hold over என்ற முறையிலே படத்தின் ஓட்டம் தீர்மானிக்கப்பட்டது. விளக்கமாக சொல்வதென்றால் சனிக்கிழமை காலைக் காட்சி திரையிடப்படும்போது அந்த காட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை வசூலாக வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையைதான் hold over (இதை விநியோகஸ்தர்கள் பேச்சு தமிழில் holder என்று குறிப்பிடுவார்கள்) என்று சொல்லுவார்கள். அந்த தொகை வரவில்லையென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை காலைக்காட்சி ஓடாது. விளம்பரத்திலேயே தினசரி 3, ஞாயிறு 4 காட்சிகள் என்று வந்து விடும். இது போன்றே ஞாயிறு காலைக்காட்சி, சாதாரண தினங்களில் பகல் காட்சிக்கு என்று தனி தனி hold over உண்டு.

இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரம் 23 காட்சிகள். நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 5வது வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் 8 காட்சிகளும் புல் ஆகிவிட்டால் 30-வது நாள் ஞாயிறு இரவு காட்சியுடன் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து விடும். இதே வெள்ளிக்கிழமை வெளியான படம் என்றால் நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 29-வது நாள் வெள்ளி அன்று 3 சேர்த்தால் 95, சனிக்கிழமை 4 சேர்த்து 99, பிறகு ஞாயிறு காலைக்காட்சிதான் 100 ஆகும். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று பார்ப்போம்.

இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.

(தொடரும்)

அன்புடன்

sivaa
27th June 2014, 08:27 AM
8+2=10

sivaa
27th June 2014, 08:42 AM
head breaking sivaa. please solve the riddle or puzzle or enigma, as you call it.
Next don't say 3 + 7 = 10.....


2-3 நாடகள் பொறுத்துக்கொள்ளுங்கள் செந்தில்
விபரம் எழுதுகிறேன்

sivaa
27th June 2014, 09:18 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by parthasarathy http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1142884#post1142884) நண்பர்களே,

புதிய பறவை - பேசும் படம் அட்டைப்படம் - நடிகர் திலகம் க்ளோசப் - ஒரு மாதிரி அதிர்ச்சியைக் காட்டும்படி அமைந்திருப்பது.

நன்றாக உற்று நோக்கினீர்கள் என்றால் ஒரு மிகப் பெரிய விஷயம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற திறன் விளங்கும்.

அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுவதைப் பார்க்கலாம்.

பல வருடங்களுக்கு முன், அவர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு மேடையில் இதை செய்து, அரங்கமே அதிர்ந்து உறைந்ததாகச் சொல்லுவார்கள்.

கலைமகளின் மறு அவதாரத்திற்கு எது தான் சாத்தியமில்லை?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

பார்த்தசாரதி

நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது

பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?

ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்

யாராவது பதிவிடுங்கள்


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC4561a-1_zps3465638c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC4561a-1_zps3465638c.jpg.html)

eehaiupehazij
27th June 2014, 09:53 AM
[QUOTE=sivaa;1143107][COLOR=#0000cd][SIZE=4]
பார்த்தசாரதி

நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது

பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?

ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்

யாராவது பதிவிடுங்கள்


Superb insertion Sivaa. For all seasons, starting from the dialogue filled movies to subtle acting portrayal, NT remains the definitive actor for all sorts of expressions that speak! Pudhiya Paravai is the ideal movie of NT to parade all bits of his skill and histrionics. Thanks Parthasarathy sir.

KCSHEKAR
27th June 2014, 11:53 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு
டியர் முரளி சார்,
1960-களில் நடந்தவற்றை அப்படியே நினைவில் வைத்திருந்து, சுவாரசியமாக அளிக்கிறீர்கள். Fantastic . என்னைப் போன்றவர்களுக்கு (50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு) உண்மையிலேயே இது ஒரு பொக்கிஷப் பதிவு. நன்றி.

KCSHEKAR
27th June 2014, 11:58 AM
பார்த்ததில் பிடித்தது - 39 -
1967 ல் வெளிவந்த பேசும் தெய்வம் படத்தை பற்றிய பதிவு தான் இது
டியர் ராகுல் ராம்,
முகபாவங்கள், மெளன மொழி என்று நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய படம்.
அருமையான பதிவிற்கு பாராட்டுக்கள்.

eehaiupehazij
27th June 2014, 03:01 PM
Dear Sivaa. ஒரு தேர்ந்த நடிகனின் முகபாவங்களும், உடல்மொழியும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒப்பனையும், உடைகளின் தேர்வும்,நடிப்புத்திறனும்,பார்வையாளர்களின் மனதில் பசுமரத்தாணிபோல பதிவதற்க்கு கேமரா கோணங்களும் பின்னணி அரங்க அமைப்புக்களும் மிகமிக முக்கியம். இவை அத்தனையும் நம் நடிகப்பேரரசருக்கு அமைந்ததுபோல் உலகின் மற்றெந்த கலைஞனுக்கும் அமைந்ததில்லை. புதியபறவை முழுப்படமுமே நடிகர்திலகத்தின் நடிப்புப்பசிக்கு போடப்பட்ட தீனி. அதேபோல் வியட்நாம் வீடு, கெளரவம், தெய்வமகன், தில்லானா, தூக்குத்தூக்கி, தங்கப்பதுமை, வசந்த மாளிகை, பா வரிசைக் காவியங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் நிரந்தர சாதனை முன்னோடி கர்ணன்......இந்த அம்சங்கள் அனைத்துமே குறைவின்றி நிறைந்த நடிப்புப் பெட்டகங்கள். நடிப்பின் நாளந்தா பல்கலைக்கழகம் நடிகர்திலகம் மட்டுமே.

JamesFague
27th June 2014, 09:13 PM
Mr Senthil,

The answer to the puzzle of Mr Siva is the postings on Madura Ganam and
NT's thread. If the posting in Madura Ganam is 8 and in NT's thread is 2 he
will mentioned as 8+2 = 10. That is all.

My only request to all the NT's hubbers to post in main thread as well as
contribute the same in other thread.

God only knows when they will come.

Regards

Gopal.s
27th June 2014, 09:30 PM
சிவாஜி செந்தில் கேட்டதை முன்னிட்டு ,என்னை கவர்ந்த இரு படங்களின் பழைய ஆய்வுகள் .

வியட்நாம் வீடு - 1970

பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில். அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும்.

இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.

வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?

இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.

இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)

நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)

மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .

இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.

இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)

கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.

Gopal.s
28th June 2014, 02:24 AM
தெய்வ மகன்- 1969

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும், Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.

எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நுட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....


இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று. இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?


சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?


விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ளவன். vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

eehaiupehazij
28th June 2014, 01:29 PM
dear Gopal Sir. Many thanks for considering my request to present in your way of flamboyance, the centre core movies of NT like VV, G and DM.

திரைப்படத் திறனாய்வுத் திலகம் கோபால் ஸாரின் இராமபிரான் திருப்பாதம் பட்ட அகலிகைக்கல்களாக அவர்தம் தெளிந்த நீரோடை நடையில் நடிகர்திலகம் நடிப்பின் உச்சங்களைத் தொட்ட திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்மேன்மேலும் வந்துகொண்டே இருக்க நன்றி அறிதலுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

Your mode of presentation establishes you as a seasoned wood. .the logic and sequence are really commendable and we need to emulate in order to refine our way of write-ups. Gratitudes for having given weightage to my request as an ordinary NT fan.

eehaiupehazij
28th June 2014, 06:34 PM
deiva magan. the Oscar nominated Tamil movie. hats off Gopal Sir

Russellbpw
28th June 2014, 07:06 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1_zps467cc865.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1_zps467cc865.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/34_zpse366f786.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/34_zpse366f786.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/23_zpsc7c1c8b8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/23_zpsc7c1c8b8.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:08 PM
http://http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2_zps050a74f8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2_zps050a74f8.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:09 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380744_628884313822925_1739579282_n_zpsfc127ef5.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380744_628884313822925_1739579282_n_zpsfc127ef5.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:09 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1378017_628884843822872_927204015_n_zps2ac15316.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1378017_628884843822872_927204015_n_zps2ac15316.jp g.html)

Russellbpw
28th June 2014, 07:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380148_629079993803357_1722454857_n_zps53562a85.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380148_629079993803357_1722454857_n_zps53562a85.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1378793_628874410490582_214784644_n_zps6691a12c.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1378793_628874410490582_214784644_n_zps6691a12c.jp g.html)

Russellbpw
28th June 2014, 07:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g.html)

Russellbpw
28th June 2014, 07:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1377237_629081263803230_1467123424_n_zps2f2e99e3.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1377237_629081263803230_1467123424_n_zps2f2e99e3.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1525266_676852902359399_40203361_n_zpsecc1db2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1525266_676852902359399_40203361_n_zpsecc1db2f.jpg .html)

Russellbpw
28th June 2014, 07:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1385783_629071313804225_138533246_n_zpsb533a0da.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1385783_629071313804225_138533246_n_zpsb533a0da.jp g.html)

Russellbpw
28th June 2014, 07:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/koduvayur_zpse34c5e29.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/koduvayur_zpse34c5e29.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:14 PM
FLASH BACK

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1545824_676843602360329_1064721142_n_zpsc784aefe.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1545824_676843602360329_1064721142_n_zpsc784aefe.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1526638_676848039026552_2095023428_n_zps29ee2146.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1526638_676848039026552_2095023428_n_zps29ee2146.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1385161_628875847157105_1140882683_n_zpsb26052b9.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1385161_628875847157105_1140882683_n_zpsb26052b9.j pg.html)

Russellbpw
28th June 2014, 07:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/22_zps544f4b80.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/22_zps544f4b80.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8_zps44ec386d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8_zps44ec386d.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/9_zps739963c5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/9_zps739963c5.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/5_zps11aae591.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/5_zps11aae591.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zpsbdab7e4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zpsbdab7e4d.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6_zps792637d0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6_zps792637d0.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4_zps051df12b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4_zps051df12b.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3_zps61d32e94.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3_zps61d32e94.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:33 PM
தமிழகம் எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களைதான் இதுவரை கண்டிருக்கிறது !

எண்ணிக்கையில் அடங்கா வள்ளல்கள் இந்த உலகத்தில் ஒரு சிலரே !

காரணம் இவர்கள் எதையும் விளம்பரபடுத்திகொள்ளததால் இவர்கள கொடுத்ததை கணக்கில் வைத்து கொள்ள முடியாததால் ...எண்ணிக்கையில் அடக்க முடியாது ...

தமிழகத்தின் எண்ணிக்கையில் அடங்கா அடக்கமுடியாத ஒரே ஒரு வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nehru_zpsf4355bd9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nehru_zpsf4355bd9.jpg.html)

THE FIRST PERSON TO GIVE FIRST DONATION IN INDIA FOR A MAMMOTH SUM OF 1 LAKH IN 1959 ( YOU CAN SEE THE PERSON WHO HOLDS THE CASH STANDING TO THE LEFT OF NEHRU) TOWARDS CHILDREN MID DAY MEALS SCHEME TO THE PRIME MINISTER PANDIT JAWAHARLAL NEHRU IN FRONT OF MR.KAMARAJ WAS NADIGAR THILAGAM SIVAJI GANESAN !!

NO OTHER ACTOR OF INDIA (or) NO CELEBRITY HAD COME FORWARD WITH THE MIND TO DO IT AS A FIRST PERSON, FIRST FOR A GENUINE GOOD SCHEME OF GOVERNMENT !

ALL OTHERS DID JUST BECAUSE & ONLY AFTER HEARING NADIGAR THILAGAM SIVAJI GANESAN CONTRIBUTED FIRST !

Russellbpw
28th June 2014, 07:35 PM
ராமநாதபுரத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பவும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் நிவாரண நிதிக்கு கொடுத்த, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dr_zps6ddd87ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dr_zps6ddd87ac.jpg.html)

eehaiupehazij
28th June 2014, 07:39 PM
dear RKS. This signature pose of NT in Paasamalar always lingers in my mind and heart as an obsession.

RKS அவர்களே நீங்கள் இத்திரியின் தீப்பொறி!நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் தங்கத்திலே வைரம் பதித்திடும் ரசிகத்திருமகன்!

Russellbpw
28th June 2014, 07:43 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5990-1_zpsaf336898.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5990-1_zpsaf336898.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:43 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5989-1_zps50e1d356.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5989-1_zps50e1d356.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:44 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5982-1_zps72b7ac4b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5982-1_zps72b7ac4b.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:44 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5985-1_zpsc2278720.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5985-1_zpsc2278720.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:45 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5979-1_zps1f12a7ed.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5979-1_zps1f12a7ed.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:46 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5978-1_zps51084871.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5978-1_zps51084871.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:46 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC5977-1_zps894f7998.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC5977-1_zps894f7998.jpg.html)

Russellbpw
28th June 2014, 07:52 PM
dear RKS. This signature pose of NT in Paasamalar always lingers in my mind and heart as an obsession.

RKS அவர்களே நீங்கள் இத்திரியின் தீப்பொறி!

Will Post meaningful posts to meet my personal Target of Getting into Part 13 of this Thread !!!

Thanks for the compliments sir...! Many of this are downloaded from the Net and I have it as repository.
One Mr.Anand Pandarungan's contribution is too good too about our thalaivar !

eehaiupehazij
28th June 2014, 08:01 PM
dear RKS. You mean to say that you will initiate thread 13 for NT? If so, advanced congrats! I hope you befit that and the thread will take wings and fly fast under your enterprising tutelage!

uvausan
28th June 2014, 08:09 PM
கோபால் - செந்தில் எங்களுக்கென்று பாராட்ட ஒன்றுமே வைப்பதில்லை - எல்லாம் தமிழ் வார்த்தைகளையும் உபயோகித்துவிட்டார் - புதியதாக ஒன்றும் கிடைக்கவில்லை - உங்கள் பழைய பதிவுகளை மீண்டும் படித்தால் ஒன்றிண்டு வார்த்தைகள் புதியதாக கிடைக்கலாம் --- இந்த பதிவுகளை போடுவதற்கு முன் நீங்கள் செய்யும் home work அருமை - 8ஆவது முறை படிக்கிறேன் - முதல் தடவை படிப்பதுபோலவே மகிழ்ச்சியாக இருக்கின்றது - NT க்கு இப்படியெல்லாம் கூட ஒரு ரசிகர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் , நம்முடன் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருப்பார் -----

JamesFague
28th June 2014, 08:19 PM
Could anyone analyse the character of Mr Kannan from En Thambi which is one of
my favourite. I have requested the same to Our Neyveli Vasudevan but he seems
to concentrating more on other thread than the mother thread.

Regards

uvausan
28th June 2014, 08:28 PM
RKS

அருமை

R stands for "rapid speed "

K stands for " kingpin " of NT thread

S stands for " Success "

ஒரு கிங்பின்னாக இருந்துகொண்டு , rapid speedஇல் பதிவுகளை போட்டுகொண்டிருக்கும் போதே ( seamless postings) வெற்றியின் இலக்கையும் அடைவது என்பது எண்ணி பார்க்க முடியாத விஷயம் - Keep up & Cheers:)

eehaiupehazij
28th June 2014, 08:28 PM
அன்பு ரவி. பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று சொல்வதே மிகப்பெரிய பாராட்டுதானே. நடிகர்திலகத்தின் நவரச நடிப்பைப் போல் இத்திரியின் நவரச உணர்வுகளையும் தங்களது தனித்துவம் நிறைந்த பாணியில் நீங்கள், கோபால் சார், முரளி சார், ராகவேந்திரா சார், RKS, ராகுல், சின்னக்கண்ணன், கல்நாயக், சிவா, ஆதிராம் , மகேந்திராராஜ்,சுப்ரமணியம் ராமஜெயம்......... அனைவருமே அசத்துகிறீர்கள். I admire the diversity with versatility in the unity of glorifying NT's legacy under this thread community.

uvausan
28th June 2014, 08:41 PM
Could anyone analyse the character of Mr Kannan from En Thambi which is one of
my favourite. I have requested the same to Our Neyveli Vasudevan but he seems
to concentrating more on other thread than the mother thread.

Regards

வரும் வாசு , கொஞ்சம் time கொண்டுங்கள் - கோபால் பதிவுகளை படிப்பதிலேயே முழு நேரமும் போய்விடுகிறது - இவைகளுக்கு இன்னும் சுவை சேர்க்கும் செந்திலின் எழுத்துக்கள் - பிரம்மாஸ்திரமாக வரும் RKS இன் பதிவுகள் , வரலாமா என்று இன்னும் இரண்டு மனதில் இருக்கும் ராகுலின் பதிவுகள் , காற்றினிலே வரும் கீதம் போல முரளியின் "அந்த நாள் ஞாபகம்"வந்ததே என்று பாடும் பதிவுகள் - இவைகளை ரசிக்கும் நேரத்தில் எழுத நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை - அப்படி கிடைத்ததும் கண்டிப்பாக போடுகிறேன் - அதுவரை பழைய பதிவுகளை பாருங்கள் - கண்டிப்பாக "கண்ணன் " உங்களுக்கு அங்கே கிடைப்பான்!

eehaiupehazij
28th June 2014, 08:47 PM
Gopal Sir. தெய்வமகன். ஒரே நடிகன்...மூன்று நடிகர்களாக cell division ஆகி 'மூணு சிவாஜி' நடித்த படம். குற்ற உணர்ச்சி ததும்பி நிற்கும் மனசாட்சி சித்திரவதை செய்து கொன்றுகொண்டே இருக்கும் தவிப்பை வெளிக்காட்டும் தந்தையின் முகபாவங்கள், தந்தையே ஒதுக்கித் தள்ளிய துர்ப்பாக்கியத்தை சகித்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையுடனேயே வாழப்பழகிக்கொண்ட மூத்த மகன், குறைவற்ற வாழ்க்கை வசதிகள் ஆடம்பர பழக்கவழக்கங்களில் வழிகாட்டுதல் இன்றி அப்பாவித்தனத்தின் சிகரமாக இளைய மகன்........ இம்மூன்று வெளிப்பாடுகளையும் நிகரற்ற வகையில் கையாண்ட நடிகர்திலகத்தின் நடிப்புத்திறனைக் கண்ட எங்கள் கண்கள் புண்ணியம் செய்தவை. தன்மகன் என்று உணராமலே தந்தை மகனை சுடும் காட்சி .... எந்தவொரு கல்நெஞ்சனையும் கதற வைத்துவிடுமே! மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களை சர்வ சாதாரணமாக இக்காட்சியில் பிரமிக்கத்தக்க வகையில் உயிருடன் நம் கண்முன்னே உலாவவிட்ட நடிகமேதை....நடிப்பின் உச்ச கனபரிமாணங்களை உலகம் உணர வைத்த உன்னதக் கலைஞன்.....உன் ரசிகனாக வாழ்வதே நான் செய்த புண்ணியம் I still wonder how this movie missed its due for best film and best actor at national level

Russelldwp
28th June 2014, 09:13 PM
சாதனை தமிழன் அவதரித்த கர்ணனின் சாதனை 2ம் ஆண்டு

உலகத்தமிழர்கள் ஒன்று சேர்ந்து உண்மைத் தமிழன் சிவாஜிக்கு கொடுத்த உயர்ந்த வெற்றி

திரை அர்ங்கு பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த நடுத்தர வயது குடும்பத்தினர் சாரை சாரையாய் ஆர்ப்பரித்து ஆதரவு தந்த வெற்றி

புது படங்களை மட்டுமே பார்த்து வந்த இன்றைய இளய தலைமுறையினர் இப்படியும் ஒரு நடிகரா என வியந்து பாராட்டிய வெற்றி

உடன் திரையிடப்பட்ட புது படங்களை ஓரங்கட்டி விட்டு இதுதான் எங்கள் படம் என உணர வைத்த வெற்றி

தமிழகத்தில் 24 தியேட்டர்களில் 25 நாட்கள் ஒடிய ஒரே ரிரிலீஸ் படம்

தமிழகத்தில் 14 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய ஒரே ரிரிலீஸ் படம்

தமிழகத்தில் 3 தியேட்டர்களில் 75 நாட்கள் ஓடிய ஒரே ரிரிலீஸ் படம் (சத்யம், எஸ்கேப், மற்றும் கோவை ப்ருக்பாண்ட்)

சென்னை சத்யத்தில் 150 நாட்களில் 1 கோடியும் எஸ்கேப் அரங்கில் 85 லட்சமும் பெற்ற இமாலய வெற்றி

தமிழகத்தில் மொத்தம் திரையிடப்பட்ட 250 அரங்குகளில் 9 கோடியே 86 லட்சம் வசூல் பெற்று கின்னஸ் சாதனை பெற்ற படம்

2012 ம் ஆண்டு வெளியான மொத்த தமிழ் படங்களில் அதிக லாபம் பெற்ற 7 படங்களில் இதுவும் ஒன்று

மொத்ததில் இன்றய தலைமுறை மகுடம் சூட்டியது சிவாஜிக்கு மட்டுமே - அதற்க்கு சாட்சி கர்ணனின் இமாலய வெற்றி

eehaiupehazij
28th June 2014, 09:20 PM
dear SPCR. A timely posting of Karnan's incomparable feat! I request you to kindly come often with your write-ups that give anchorage to this thread.

Russellbpw
28th June 2014, 09:40 PM
dear RKS. You mean to say that you will initiate thread 13 for NT? If so, advanced congrats! I hope you befit that and the thread will take wings and fly fast under your enterprising tutelage!

Dear Sir,

No I did not mean to say that I will initiate thread 13 for NT.

What i meant was , by end of tomorrow, Part 12 should get completed.

Monday, the moderators should ask us to go ahead with Part 13.

YES...I certainly like to initiate Nadigar Thilagam Thread - Some Part, Some time, Some day when all contributors unanimously think and conclude that i may be given an opportunity....!

Thiriyai thodangivathu vetriyudan kondu selvadhu adhuvum Kalai Vithavargalukku maththiyil Kalai Vithagaraaga vilangiya Nadigar Thilagam Rasiganukku Perumai Allavaa !

RKS

Russellbpw
28th June 2014, 09:42 PM
RKS

அருமை

R stands for "rapid speed "

K stands for " kingpin " of NT thread

S stands for " Success "

ஒரு கிங்பின்னாக இருந்துகொண்டு , rapid speedஇல் பதிவுகளை போட்டுகொண்டிருக்கும் போதே ( seamless postings) வெற்றியின் இலக்கையும் அடைவது என்பது எண்ணி பார்க்க முடியாத விஷயம் - Keep up & Cheers:)

WoW....Thanks for the compliments and appreciation..! Naanum anaivaraipola oru saadhaarana thondan avlodhaan sir !

eehaiupehazij
28th June 2014, 10:03 PM
[QUOTE=RavikiranSurya;1143512]Dear Sir,

No I did not mean to say that I will initiate thread 13 for NT.

What i meant was , by end of tomorrow, Part 12 should get completed.

Monday, the moderators should ask us to go ahead with Part 13.

YES...I certainly like to initiate Nadigar Thilagam Thread - Some Part, Some time, Some day when all contributors unanimously think and conclude that i may be given an opportunity....!


Dear RKS. From my personal observations,on your dash and verve exhibited in posting your bold write-ups and multi-media usage,even your cordial relationships with other actors' threads, I humbly feel that a fire-brand young blood like you may be an apt choice to have the honour of 'event manager' for the new thread. May I take the previlege to propose your name to be the next moderator or the chieftain of the thread with a due hope that our fellow hubbers may also be like-minded in seconding for the shear objective of disseminating the name and fame of NT in both defensive and offensive modes in accordance with the needs?.
what is the yardstick and the 'element' of democracy we use to conclude one thread and to start a new one?

Russellbpw
28th June 2014, 10:10 PM
தான் நடிக்கும் காலத்தில் எந்த ஒரு நடிகரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம் நடிகர் திலகம்.

நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சில துளிகள்..!

1) திரை உலகில் புரட்சி என்ற ஒரு வார்த்தையை செயல் வடிவில் தனது முதல் படத்தின் வெற்றி மூலம் திரை உலகிற்கு அறிமுகபடுத்தியவர் நடிகர் திலகம். அதுவரை ஏனோ தானோ என்று ஒரு விறுவிறுப்பு இல்லாமல் இருந்த திரை உலகத்தை தன்னுடைய அதிரடி நடிப்பின் மூலம் அதில் கிடைத்த வெற்றியின் மூலம் புரட்சி யை நடைமுறைக்கு கொண்டுவந்தவர்.

2) நடிகர்களை கலைஞர்களை கூத்தாடி என்று கூறிய திராவிட கட்சிகள் அதன் தலைவர் பெரியார் வாயாலயே "சிவாஜி" என்ற பட்டம் பெற்று, அதற்க்கு பிறகு பெரியார் அவர்கள் கூத்தாடி என்று அழைபதயே நிருத்தவைத்தவர் நமது நடிகர் திலகம் - இது இவர் நடைமுறைபடுத்திய இரெண்டாவது "புரட்சி" !

3) நடிக்க வந்த அந்த 1952 தவிர,அதற்க்கு அடுத்தடுத்து திரை உலகில் உள்ள 95% தயாரிப்பாளர்கள் புற்றீசல் போல நடிகர் திலகத்தைவைத்து திரைப்படம் தயாரிக்க வைத்தவர். இது நடிகர் திலகத்திற்கு பிறகு திரு. ஜெய்ஷங்கர் தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட நடிகனுக்கும் இன்று வரை கிடைக்காத ஒரு பேறாகும். - இது புரட்சி எண் 3

4) எந்த ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆதரவு இல்லாமல் ஒரு சுயம்புவாக நடிக்க வந்த காலம் தொட்டு இந்த புவியை விட்டு போகும்வரை திரை உலகின் நிரந்தர உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆதாரம் : 2012 கர்ணனின் கோலோச்சிய வெற்றி பாவனை. புரட்சி எண் 4

5) தமிழ் திரை உலகில் multi star cast கொண்ட திரைப்படங்களை தைரியமாக கொண்டு வந்த ஒரு மேதை நமது சிவாஜி கணேசன். - புரட்சி எண் 5

6) ஒரு திரைப்படத்திற்கும் மற்றொரு திரைபட்த்திர்க்கும் குறைந்தது 4 மாத இடைவெளி வைத்து வெற்றி தோல்விக்கு பயந்து படத்தை வெளியிட்ட நடிகர்களுக்கு மத்தியில் ஒரு வாரம், 10 நாள் , 20 நாள் அதிகபட்சமாக 45 நாள் இடைவெளியில் ஒரு படம் வெளியிடவைத்தவர் நடிகர் திலகம் - புரட்சி எண் 6.

7) சொந்தப்படம் என்றால் மற்றவர் படமே குறைந்தது 5 மாதம் அந்த சொந்தப்படம் வருவதற்கு முன்னும் பின்னும் இடைவெளிவிட்டு ரிலீஸ் செய்பவர்கள் மத்தியில் ஒரே நாளில் தான் நடித்த 2 படங்கள் ரிலீஸ் செய்தவர் நம் நடிகர் திலகம் - இது நடிகர் திலகம் நடைமுறைபடுத்திய புரட்சி எண் 7.

இது ஒரு சில விஷயங்கள்தான் இதை போல பல புரட்சிகரமான விஷயங்களை தைரியமாக திரை உலகில் செயல்படுத்தி ஒரு அரிமா போல ராஜ நடை போட்டவர் நமது நடிகர் திலகம்.

நடிகர் திலகம் நிரந்தர உலக வசூல் சக்ரவர்த்தியாக 1952 முதல் இருந்ததால்தான், அதிக தயாரிப்பாளர்கள் அவரை வைத்து திரைப்படங்கள் தயாரித்தார்கள், அதிக விநியோகஸ்தர்கள் அவர் படங்கள் விநியோகம் செய்தார்கள்.

நடிகர் திலகம் 1952 முதல் நடித்த படங்கள் கணக்கிட்டால் உண்மை விளங்கும் யார் வசூல் சக்ரவர்த்தி, யார் சாதனையாளர் என்று !

3 வருடங்களில் 25 படங்கள் 6 வருடங்களில் 50, 12 வருடங்களில் 100, 25 வருடங்களில் 200 படங்கள் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிரந்தர விடிவெள்ளியாக நடிகர் திலகம் திகழ்கிறார். !

இவ்வளவு ஏன்...நவீனமயமாக்கி பழைய படம் மீண்டும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் விநியோகஸ்தர் தேர்ந்தெடுத்தது கர்ணன் என்ற நடிகர் திலகம் காவியத்தைதான் !

இது ஒன்றே நடிகர் திலகம் திரை உலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி என்பதற்கு சான்று !

Rks

eehaiupehazij
28th June 2014, 11:04 PM
இவ்வளவு ஏன்...நவீனமயமாக்கி பழைய படம் மீண்டும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் விநியோகஸ்தர் தேர்ந்தெடுத்தது கர்ணன் என்ற நடிகர் திலகம் காவியத்தைதான் ! ravikiran surya


ருசி கண்ட பூனை புலிநடை போடுவது நடிகர்திலகத்தின் மந்திர நடிப்புக்காவியத்தால்! அதுவே சூடு கண்ட பூனையாக எலிவடை தேடுவது......

Gopal.s
29th June 2014, 07:31 AM
ரவிகிரண் சூர்யா,

உங்களது பதிவுகளுக்கு நான் ரசிகன். சுறுசுறுப்பான டேஷிங் ஆன உங்கள் அணுகுமுறை என்னை கவரும் ஒன்று. உங்களுடன் சண்டையிட எனக்கு பெரிதும் விருப்பம்.ஜாலியாய் இருக்கும்.

இந்த திரியை நடத்தியதில் உங்கள் பங்கு பெரிது. அடுத்த திரியை ,துவங்கும் பணியை தாங்கள் ஏற்க வேண்டும் என்று முன் மொழிவதில்,பெருமை கொள்கிறேன்.

ஒரு வேண்டுகோள்- பம்மலார் ஆரம்பித்து நடத்திய Box -office திரியை 13 என்று குறித்து, நமது அடுத்த திரியை 14 என்று குறிக்கும் படி ,administrator மற்றும் நம் moderator களுக்கு விண்ணப்பம் வைக்கிறேன்.

Gopal.s
29th June 2014, 07:40 AM
ரவி,செந்தில்,

உங்கள் அன்புக்கு நன்றி. திரிக்கு தொடர்ந்து வருகை தந்து தங்கள் பதிவுகள் நல்குமாறு வேண்டுகிறேன்.

மற்றும் நம் உறவினர்கள் வாசு,முரளி,ராக வேந்தர்,பார்த்தசாரதி,கிருஷ்ணா,கார்த்திக் அனைவருக்கும் ,

நிகழும் ஜெய ஆண்டு ஆனி மாசம் 15 ஆம் நாள்

தங்கள் நல் வரவை விரும்பும்

கோபாலு ,கோபாலு, கோஓஓஓஓ பாஆஆஆஆ லூஊஊஊ .

Russellbpw
29th June 2014, 09:27 AM
இன்றைய தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்க்கு குருவியார் பதில் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse3a80b9a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpse3a80b9a.jpg.html)

இதை படிக்கும்போது ஒரு விஷயம் நாம் சிந்திப்பதற்கு ...

நமது நடிகர் திலகம் அவர்களுடன் ஒப்பீடு செய்ய ஒரு INTERNATIONAL நடிகர் என்று உள்ளபோது...நாம் ஏன் LOCAL நடிகர்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும் ?

LOCAL நடிகர்களை சேர்ந்தவர் வேண்டுமானால் அவர்களது அபிமான நடிகரை நடிகர் திலகத்தோடு ஒப்பீடு செய்துகொள்ளட்டும்.

அதனால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நம்முடன் ஒப்பீடு செய்து நடிகர் திலகம் என்ற பூவோடு அவர்களும் மணம் பெறட்டுமே ?

ScottAlise
29th June 2014, 09:29 AM
Thread is moving in rapid pace
thanks to Gopal sir's swashbuckling analysis ,RKS God Speed postings , Ravi sir's cool analysis and Senthil sir's continuous presence

Russellbpw
29th June 2014, 11:33 AM
புரிந்தும் புரியாமலும்
************************************
சரித்திரத்தை முழுமையாக புரிந்தும் புரியாததுபோல இருப்பவர்கள்
அடுத்தவர்கள் சொல்லுவதை , தருவதை , ஆராய்ந்தும் ஆராயாதது போல அலசுபவர்கள்
உண்மையை உணர்ந்தும் உணராததுபோல - உணர மறுப்பவர்கள்

மற்றவர்களுக்கு சொந்தமான பெருமையை தமதாக்கிகொள்பவர்கள்
தம்முடைய சிறுமையை அடுத்தவர்களுடயது என்று பறைசாற்றுபவர்
அடுத்தவர்களின் வெற்றியை தோல்வி என்று களங்கம் கற்பிப்பவர்கள்
தன்னுடைய தோல்விகளை சாமர்த்தியமாக அடுத்தவர்களுக்கு பரிசாக கொடுபவர்கள்
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம்
இப்படி குறைகள் கொண்ட சிலர் ...நாடக வேஷம் கூட வராது ..நாளைய உலகம் இவரை விடாது என்பதை .

நடிகர் திலகம் இவர்களுக்காக பாடிய பாடல் நினைவிற்கு வருகிறது


"சதிகார கூட்டம் ஒன்று சபை ஏற கண்டேன்...
தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன் !

கொள்ளை அடிப்போன் வள்ளலைபோலே ...
கோவிலை இடிப்போர் சாமியை போலே வாழ்கின்றார் ...

ஊழல் செய்பவன் யோகியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமர்போலே காண்கின்றார்...!

நீங்கள் அதனை பெரும் உத்தமர்தான சொல்லுங்கள் ..
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள் ! "

eehaiupehazij
29th June 2014, 11:50 AM
இன்றைய தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்க்கு குருவியார் பதில் !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse3a80b9a.jpg (http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse3a80b9a.jpg)

இதை படிக்கும்போது ஒரு விஷயம் நாம் சிந்திப்பதற்கு ...

நமது நடிகர் திலகம் அவர்களுடன் ஒப்பீடு செய்ய ஒரு INTERNATIONAL நடிகர் என்று உள்ளபோது...நாம் ஏன் LOCAL நடிகர்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும் ?

LOCAL நடிகர்களை சேர்ந்தவர் வேண்டுமானால் அவர்களது அபிமான நடிகரை நடிகர் திலகத்தோடு ஒப்பீடு செய்துகொள்ளட்டும்.

அதனால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நம்முடன் ஒப்பீடு செய்து நடிகர் திலகம் என்ற பூவோடு அவர்களும் மணம் பெறட்டுமே ?

மார்லன் பிராண்டோ மட்டுமல்ல. உலகப்பெருநடிகர்கள் வரிசையில் வரும் ரொனால்ட் கோல்மன், சார்ல்ட்டன் ஹெஸ்டன், லாரன்ஸ் ஒலிவியர், ஹம்ப்ரி பொகார்ட், கேரி கிராண்ட், கிரகரி பெக்......சீன் கானரி,.....அல் பேசினோ, ராபர்ட் டிநீரோ....எவருமே நடிகர்திலகத்துடன் ஒப்பீடு செய்ய இயலாது. நல்ல நடிகர்கள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் எவருமே நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொணர முடிந்ததில்லை. இவர்களின் புகழும் (except Connery's Bond fame) நிரந்தரமாக நிலைத்ததில்லை. தன் முதல் படத்திலேயே உச்சகட்ட புகழை அடைந்து இக்கணம் வரை நடிப்பின் இலக்கணமாக அடியும் முடியும் காண இயலாத விஸ்வரூபம் காண்பிக்கும் நடிப்புக் கடவுளை எவருடனும்ஒப்பிடுவது ..... உருவ ஒற்றுமையால் மட்டுமே புலியை பூனைகளுடன் சமப்படுத்த இயலுமா?

Russellbpw
29th June 2014, 12:07 PM
இன்றைய தினம் - அன்றைய வருடம் - நடிகர் திலகத்தின் சுபெர்ஹிட் காவியம் - அமரதீபம் நினைவலைகள். -

நடிகர் திலகத்தின் 32வது காவியம்

அமரதீபம் வெளியான தேதி : 29.6.1956

100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்

RELEASE ADVERTISEMENT :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6113-1_zps93ab3578.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6113-1_zps93ab3578.jpg.html)

Russellbpw
29th June 2014, 12:08 PM
50th Day Advertisement - 50வது நாள் விளம்பரம் - அமரதீபம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6114-1_zps4905c75e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6114-1_zps4905c75e.jpg.html)

Russellbpw
29th June 2014, 12:10 PM
10th WEEK Advertisement - 10வது வார விளம்பரம் - அமரதீபம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6115-1_zps31e589a2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6115-1_zps31e589a2.jpg.html)

JamesFague
29th June 2014, 12:13 PM
Mr RKS is the ideal hubber to start the new thread of NT. I strongly propose his name to
the concerned.

Regards

Russellbpw
29th June 2014, 12:13 PM
100th Day Advertisement - நூறாவது நாள் விளம்பரம் - அமரதீபம் !

சென்னை - கிரௌன்
சென்னை - காசினோ
திருச்சி - பிரபாத்

அனைத்திலும் 125 நாள்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Amaradeepam-1-1_zps55f109cd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Amaradeepam-1-1_zps55f109cd.jpg.html)

eehaiupehazij
29th June 2014, 12:35 PM
Shridhar, Pandulu, APN,.....what a great combo with NT! Unforgettable and trend setting movies.....aanaalum RKS....விளக்கைத் தேடிச்சென்று விட்டில் பூச்சிகளாக வீழ்ந்திட இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ?

Russellbpw
29th June 2014, 12:46 PM
1956 நடிகர் திலகம் எப்பொழுதும்போல படு உச்ச form இல் இருந்த மற்றொரு வருடம்

வெளியான படங்கள்

1. நான் பெற்ற செல்வம் - 14-01-1956
2. நல்ல வீடு - 14-01-1956
3. நானே ராஜா 25-01-1956
4. தெனாலிராமன் - 03-02-1956
5. பெண்ணின் பெருமை - 17-02-1956
6. ராஜா ராணி - 25-02-1956
7. அமரதீபம் - 29-06-1956
8. வாழ்விலே ஒரு நாள் - 21-09-1956
9. ரங்கூன் ராதா - 01-11-1956

பராசக்தி வெளியீடு கணக்கில் கொண்டு பார்த்தால் ரங்கூன் ராதா வெளியீட்டுடன் நான்கு வருடம் முடிய 34 படங்கள். அதாவது சராசரி வருடத்திற்கு 8.50 திரைப்படங்கள் !

1956இல் நடிகர் திலகம் அவர்களை நாயகனாக கொண்டு தயாரித்த திரைப்பட நிறுவனங்கள்

திரைப்பட வெளியீடு வரிசைப்படி

1. பரகோன் பிக்சர்ஸ்
2. ஜெயசக்தி பிக்சர்ஸ்
3. கல்பனா கலா மந்திர்
4. விக்ரம் ப்ரொடக்ஷன்
5. ராகினி பிலிம்ஸ்
6. நேஷனல் ப்ரொடக்ஷன்
7. வீனஸ் பிக்சர்ஸ்
8. மெர்குரி பிலிம்ஸ்
9. மேகலா பிக்சர்ஸ்

ஆக ஒன்பது (9) வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் 1956இல் நடிகர்திலகத்தை வைத்து திரைப்படங்கள் எடுத்துள்ளார்கள் !

மீண்டும் இந்த வருடம் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியிட்டு இரெண்டும் நல்லதொரு வெற்றிபெற்றன !

திரை உலகில் "புரட்சி" என்ற வார்த்தையை நடைமுறையில் அதிகம் புழக்கத்தில் கொண்டுவந்தது நமது நடிகர் திலகம் என்பது இதிலிருந்தே அனைவருக்கும் விளங்கும் !

Russellbpw
29th June 2014, 12:56 PM
1956இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த 9 திரைப்படங்களில் 1) பெண்ணின் பெருமை மற்றும் 2) ரங்கூன் ராதா திரைப்படங்களில் முழுமையான வித்தியாசமான கதாநாயக-வில்லன் வேடம்...!

வில்லன் என்றாலும் கதையின் நாயகன் நடிகர் திலகம் தான் !

வேறு எந்த நடிகருக்கு இப்படி கதாநாயக-வில்லன் பாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க துணிச்சல் வரும்...?

கதாநாயகனாக கோலோசிகொண்டிருக்கும் வேளையில் வில்லக்கதாநாயகன் வேடம் !

நடிகர் திலகத்தை பொருத்தவரை எல்லா படத்திலும் நல்லவனாக நடிக்கவேண்டும் என்ற இமேஜ் பற்றி கவலைப்பட்ட நடிகர் அல்ல !

மாறாக திறமையின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் !

கதையில் சிறந்த பாத்திரம் ஏற்று நடிக்கவேண்டும் என்று நினைப்பவர்...அதனால் தான் நமது மக்கள் திலகம் அவர்களுடன் கூண்டுகிளியில் தைரியமாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று பலரது பாராட்டுக்களை பெற்றார் !

திறமைக்கு இதைவிட சான்று என்ன வேண்டும் ?

திரை உலகில் இவர் மட்டுமே இந்த புரட்சிகரமான சாதனைக்கு சொந்தக்காரர் !

Russellbpw
29th June 2014, 01:03 PM
shridhar, pandulu, apn,.....what a great combo with nt! Unforgettable and trend setting movies.....aanaalum rks....விளக்கைத் தேடிச்சென்று விட்டில் பூச்சிகளாக வீழ்ந்திட இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ?

அவர்கள் மீது தவறில்லை சார் !

என்ன இருந்தாலும் அவர்கள் வியாபாரம் செய்பவர்கள் தானே !

நடிகர் திலகத்தால் வான்புகழ் அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து மட்டுமே படங்கள் எடுப்போம் என்று அவர்களும் எந்த காலத்திலும் எழுதி கொடுத்ததில்லை கட்டாயமும் இல்லை.

நடிகர் திலகத்துடன் இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு புகழும் பெயரும் உலகளவில் இருந்தது. பிரிந்தபின்பு அது அவர்களுக்கு நிலைக்கவில்லை. அவ்வளவே !


நடிகர் திலகமும் அவர்களிடம் என்னை வைத்துதான் நீங்கள் படம் எடுக்கவேண்டும் என்று கூறியது கிடையாது !

So...no regrets !

rangan_08
29th June 2014, 01:41 PM
coming to the hub after a long time...too many changes, new hubbers....looks nice.

eehaiupehazij
29th June 2014, 02:47 PM
dear RKS. கூண்டுக்கிளி திரைப்படத்தைப் பொருத்தவரை நடிகர்திலகமே கதையின் நாயகன்! படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நடிகர்திலகத்தின் பாத்திரத்தையே சுற்றிப்பின்னப்பட்டிருக்கும். கதை ஓட்டத்தில் நாயகன் எதிர்மறை கதாபாத்திரமாக மாறுவார் MGRக்கு படத்தில் அதிக வேலை இல்லை. நடிகர் திலகம் படங்களில் முத்துராமன் SSR அளவுதான் MGRன் பாத்திரப்படைப்பு. MGR's name was shown first in titiles, merely due to his seniority! இடைவேளைக்குமுன் சிறைக்கு சென்றுவிட்டு இறுதிக்கட்டத்தில் சற்றுமுன்பாக தலைகாட்டுவார். TMS பாடல்கூட நடிகர்திலகத்திற்க்குதான்! உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு அவரே வில்லன்......
ஆனால் பார்த்திபனையே நடிப்பில் விழுங்கிய விக்கிரமன்! திரும்பிப்பார், அந்தநாள், ரங்கூன் ராதா படங்களிலும் எதிர்மறை கதாநாயகனே! பெண்ணின் பெருமை ஜெமினிக்காக!

eehaiupehazij
29th June 2014, 03:00 PM
welcome back to the pavilion, rangan sir. expecting a bee swarm of postings from your side.

Russellbpw
29th June 2014, 05:12 PM
KARNAN 16th WEEKEND STATUS THIS DAY THAT AGE !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps8655680e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps8655680e.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:14 PM
THE ORIGINAL STYLE SAMRAAT OF WORLD CINEMA !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/cap1_zpsb23a976a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/cap1_zpsb23a976a.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1-127_zpsef4e1e4e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1-127_zpsef4e1e4e.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2-100_zpsabc0c713.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2-100_zpsabc0c713.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3-77_zps4c5830af.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3-77_zps4c5830af.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4-60_zpse519109e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4-60_zpse519109e.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:24 PM
FOR THOSE WHO ARE USED TO LIE MENTIONING THAT SIVAJI GANESAN DOES NOT KNOW ANYTHING OTHER THAN ACTING....ONE SAMPLE PROOF THAT HE INFACT IS MASTER OF ALL BUT HAS GIVEN THE ROOM FOR OTHERS TO BE INCHARGE OF THEIR DOMAIN AND DECIDE !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/logoregular_zps2cb1b058.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/logoregular_zps2cb1b058.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thanthi18412ad_zps269e91cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thanthi18412ad_zps269e91cb.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps9bae8090.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps9bae8090.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:48 PM
TAMIL FILM INDUSTRY's FIRST THOROUGH PROFESSIONAL - NADIGAR THILAGAM SIVAJI GANESAN - GENEROUS TOO !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps54d76113.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps54d76113.jpg.html)

Russellbpw
29th June 2014, 05:57 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1c366cf3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1c366cf3.jpg.html)

eehaiupehazij
29th June 2014, 06:02 PM
Horse riding was a favourite hobby of NT besides hunting. One can see the extraordinary speed riding of a horse by NT in Uththamapuththiran and Marudhanaattu veeran without a stunt double. Climbing the horse and getting down the horse...NT shows his training skills. Another top hero who could do fast horse riding equal to NT was Gemini Ganesh (Then Nilavu, Shanthi Nilayam..)We have seen some other 'stunt' heroes who mostly use their body doubles or just walking alongside the horse rather than getting onto the horse!!

Russellbpw
29th June 2014, 06:14 PM
http://www.youtube.com/watch?v=2I1q_owCgtQ

Russellbpw
29th June 2014, 06:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1dd2dfc7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1dd2dfc7.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps7343351e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps7343351e.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:25 PM
FEATURING FOR THE FIRST TIME - PUBLIC COMMENTS ABOUT KARNAN !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsf43899a6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsf43899a6.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:26 PM
KARNAN - PUBLIC COMMENTS - FOR THE FIRST TIME IN INTERNET !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zpsd4594fbb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zpsd4594fbb.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture2_zpsa6ae7042.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture2_zpsa6ae7042.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zpsa1d5e0a7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zpsa1d5e0a7.jpg.html)

Russellbpw
29th June 2014, 06:35 PM
WHO SAID NADIGAR THILAGAM CANNOT DANCE ! - A PERFECT MASTER's DISCIPLE WHEN IT COMES TO DANCING - HE DANCES AS PER THE DANCE MASTER INSTRUCTION !

PEACOCK DANCE AT ITS BEST !


http://www.youtube.com/watch?v=nlwqwn793Xk

eehaiupehazij
29th June 2014, 06:36 PM
[QUOTE=RavikiranSurya;1143785]FEATURING FOR THE FIRST TIME - PUBLIC COMMENTS ABOUT KARNAN !!

Dear RKS. I am extremely happy to see my own comments (the top first one)! thanks a lot!!
Now one can perceive the strength of NT as a crowd puller to theatres and the immortal contents of his movies!

eehaiupehazij
29th June 2014, 07:36 PM
watching NT's Anballippu in Murasu channel! enjoy!
but a bit mediocre movie. Songs are good but story wise 'yaanaippasikku solappori' for NT

Russellbpw
29th June 2014, 09:03 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg. html)

Russellbpw
29th June 2014, 09:04 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6006_565034046874619_1948950351_n_zps3b9f1792.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6006_565034046874619_1948950351_n_zps3b9f1792.jpg. html)

Russellbpw
29th June 2014, 09:04 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10137_576859925692031_1508847464_n_zps9d7b1da3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10137_576859925692031_1508847464_n_zps9d7b1da3.jpg .html)

Russellbpw
29th June 2014, 09:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8thwonder_zps8e06e95b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8thwonder_zps8e06e95b.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:06 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/602917_3888413428545_1029740433_n_zpsf5b8595e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/602917_3888413428545_1029740433_n_zpsf5b8595e.jpg. html)

Russellbpw
29th June 2014, 09:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/549284_3888405228340_1842636017_n_zps867f4544.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/549284_3888405228340_1842636017_n_zps867f4544.jpg. html)

Russellbpw
29th June 2014, 09:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/69261_3888404468321_1880355947_n_zpsffbd5f98.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/69261_3888404468321_1880355947_n_zpsffbd5f98.jpg.h tml)

Russellbpw
29th June 2014, 09:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/602123_3888410628475_435029264_n_zpsf2b74ab0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/602123_3888410628475_435029264_n_zpsf2b74ab0.jpg.h tml)

Russellbpw
29th June 2014, 09:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/578196_3888408708427_1567510890_n_zps9f1431b7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/578196_3888408708427_1567510890_n_zps9f1431b7.jpg. html)

Russellbpw
29th June 2014, 09:09 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/578550_3888407588399_163743776_n_zps873255e2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/578550_3888407588399_163743776_n_zps873255e2.jpg.h tml)

Russellbpw
29th June 2014, 09:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/164961_594652067246150_1732528272_n_zps515a33c8.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/164961_594652067246150_1732528272_n_zps515a33c8.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/260205_564425240268833_836538045_n_zps1c2218ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/260205_564425240268833_836538045_n_zps1c2218ed.jpg .html)

Russellbpw
29th June 2014, 09:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/166274_559771517400872_2072067557_n_zps95417d59.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/166274_559771517400872_2072067557_n_zps95417d59.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/270986_559781977399826_1898644716_n_zpse4134f6a.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/270986_559781977399826_1898644716_n_zpse4134f6a.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/399956_556377931073564_1658444885_n_zpsb4138679.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/399956_556377931073564_1658444885_n_zpsb4138679.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/391079_556376207740403_529586636_n_zpsf1bbbce5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/391079_556376207740403_529586636_n_zpsf1bbbce5.jpg .html)

Russellbpw
29th June 2014, 09:14 PM
with Vijayalakshmi Pandit

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vijayalakshmiPandit_zpsbfa1dc9d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vijayalakshmiPandit_zpsbfa1dc9d.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:14 PM
WHO is ORIGINAL ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivaji_zps5b499963.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivaji_zps5b499963.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:19 PM
THOSE WHO WANT TO COME UP IN THEIR CAREER WILL CERTAINLY WORSHIP NADIGAR THILAGAM

SAIKUMAR IS ONE !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivajiWorshipActor_zpse56bc730.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivajiWorshipActor_zpse56bc730.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivajigan_zps1b88cc5d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivajigan_zps1b88cc5d.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vm_zps9dd533ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vm_zps9dd533ce.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/senthamarai_zps7a2a67ef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/senthamarai_zps7a2a67ef.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America_zps321fb01e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America_zps321fb01e.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America1_zpsb2b76694.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America1_zpsb2b76694.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America2_zpsd332d5fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America2_zpsd332d5fc.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:24 PM
2nd TIME MAYOR OF USA - NO OTHER ACTOR WAS HONORED THIS WAY !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/mayor_zps14fa99d5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/mayor_zps14fa99d5.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/chevali_zps92e1aa5f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/chevali_zps92e1aa5f.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Dadasaheb_zpsbf8fbd88.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Dadasaheb_zpsbf8fbd88.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10155353_749474495097239_5756777992396774145_n_zps 91544f5c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10155353_749474495097239_5756777992396774145_n_zps 91544f5c.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1465379_665003920210964_1090586892_n_zpsce6b7cb1.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1465379_665003920210964_1090586892_n_zpsce6b7cb1.j pg.html)

Russellbpw
29th June 2014, 09:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10245526_744439678934054_7587092794060782132_n_zps 20af8e62.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10245526_744439678934054_7587092794060782132_n_zps 20af8e62.jpg.html)

Russellbpw
29th June 2014, 09:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/941712_560148474029843_1892836937_n_zps32353689.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/941712_560148474029843_1892836937_n_zps32353689.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1010698_589492057762151_700816737_n_zpsf3f2ac2b.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1010698_589492057762151_700816737_n_zpsf3f2ac2b.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/933900_589491911095499_1214034313_n_zpsba676778.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/933900_589491911095499_1214034313_n_zpsba676778.jp g.html)

Russellbpw
29th June 2014, 09:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/941584_559781774066513_908443786_n_zpsc38a5ee8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/941584_559781774066513_908443786_n_zpsc38a5ee8.jpg .html)

Russellbpw
29th June 2014, 09:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/starbust_zpsa7a2fbd3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/starbust_zpsa7a2fbd3.jpg.html)

sivaa
29th June 2014, 09:47 PM
ராமநாதபுரத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பவும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் நிவாரண நிதிக்கு கொடுத்த, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dr_zps6ddd87ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dr_zps6ddd87ac.jpg.html)


வலது கை கொடுத்தது இடது கைக்கு தெரியாமல்
வாரி வளங்கிய

கொடை சக்கரவர்த்தி

Russellbpw
29th June 2014, 09:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/cantedangles_zpsf0125896.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/cantedangles_zpsf0125896.jpg.html)"]http://http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/cantedangles_zpsf0125896.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/cantedangles_zpsf0125896.jpg.html)[/URL]

Russellbpw
29th June 2014, 09:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/lowangle_zps787e5e27.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/lowangle_zps787e5e27.jpg.html)

sivaa
29th June 2014, 09:53 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380744_628884313822925_1739579282_n_zpsfc127ef5.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380744_628884313822925_1739579282_n_zpsfc127ef5.j pg.html)


ஏன்? எங்கே? எப்படி?
விளக்கங்களுடன் பதிவிட்டால்
உதவியாக இருக்கும் ரவி கிரன் சூரியா

Russellbpw
29th June 2014, 09:57 PM
ஏன்? எங்கே? எப்படி?
விளக்கங்களுடன் பதிவிட்டால்
உதவியாக இருக்கும் ரவி கிரன் சூரியா

Photoshop....

sivaa
29th June 2014, 10:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380148_629079993803357_1722454857_n_zps53562a85.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380148_629079993803357_1722454857_n_zps53562a85.j pg.html)

ஏழைகளின் கல்விக் கண் திறக்கவேணணும் என
உண்மையாகவே பாடுபட்ட
உண்மைத்தமிழன்

sivaa
29th June 2014, 10:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1378793_628874410490582_214784644_n_zps6691a12c.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1378793_628874410490582_214784644_n_zps6691a12c.jp g.html)

தன்னலம் கருதாத இப்படி வேறு ஒரு தலைவன்
அன்றும் இல்லை
இன்றும் இல்லை
இனி என்றுமே இல்லை

uvausan
29th June 2014, 10:40 PM
என்றும் அழியாத கதாபாத்திரங்கள் -8

ரங்கன்


இந்த பதிவு ஸ்ரீரங்கத்தில் அனந்தசயனத்தில் இருக்கும் அந்த ரங்கனை பற்றியது அல்ல - பாண்டுரங்கத்தில் ருக்மணியுடன் நின்று அருள் பாலித்து கொண்டுருக்கும் அந்த பாண்டு ரங்கனை பற்றியதும் அல்ல - வேறு யாராக இருக்க முடியும் ? அந்த ஆலய ரங்கனைவிட அதிகமாக கருணை , பணிவு , அடக்கம் , பேசும் வார்த்தைகளில் ஒரு கண்ணியம் , நன்றியின் மொத்த இடமும் உள்ளவர்கள் இருக்க முடியுமா ? அப்படி இருந்த ஒரு நபரையாவது காட்ட முடியுமா ?

உங்கள் கேள்விகளுக்கு சற்று நேரத்தில் பதில் கிடைக்கும்

எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வெளியூரில் இருந்து வந்திருந்தார் - எல்லா உபசரிப்புகளும் முடிந்தபின் அவர் எனக்கு வைத்த கோரிக்கை என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது - துணைக்கு என் நண்பரும் என் நினைவளைகளுடன் கூடவே வந்தார் ---

அவர் எனக்கு வைத்த கோரிக்கை இதுதான் :

ஒரு அநாதை , நல்ல உடற்கட்டுடன் , அன்பே உருவமாய் , பணிவே அணிகலன்களாய் , குழந்தைகளை பார்த்துக்கொள்ள , அவருடைய வயதான தாயை கவனித்துக்கொள்ள , எல்லா வீட்டு வேலைகளையும் இன்முகத்துடன் பண்ண , வீட்டுடன் நிரந்தரமாய் இருக்கும் படி ஒரு நபர் தேவையாம் - சுருக்கமாக இதோ நாம் சந்திக்க இருக்கும் ரங்கனை போல ஒரு நபர் கிடைத்தால் , மிகவும் கடமை பட்டவனாக இருப்பேன் என்றார் ---

ஆமாம் - கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம் - உங்கள் மகள் உங்கள் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டாள் - உங்கள் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இதுவரை உங்களை பார்க்க வருவதில்லை - ஆனால் அவர்களிடம் எதிர்பார்க்காத குணாதிசயங்களை ஒரு அநாதை நபரிடம் எப்படி எதிர் பார்க்கிறீர்கள் ??

அவர் சொன்னார் -- நீங்கள் சொல்வது நியாமே ! அந்த அநாதை நபரிடம் அதிகமான எதிர்பார்ப்புக்கள் இருக்க முடியாது - கொஞ்சம் உணவுடன் நன்றி உள்ளவனாக இருப்பான் - மேலும் படிக்காமல் இருந்தால் அவன்தான் எண்கணிப்பில் ஒரு மேதை !!

அந்த மாதிரி ஒரு ரங்கனை இப்பொழுது பார்க்க முடியுமா ? இவருக்கு கிடைப்பானா ? - கண்களில் பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே என் ரங்கனை பற்றிய என் எண்ணோட்டங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள தயாரானேன்- உங்களுடனும் தான் ----

ஒரு மாறுதலுக்காக கதையை அலச போவதில்லை - அலச எதுவுமே பாக்கி இல்லையே - பலருக்கும் பிடித்த படம் - பலர் பல முறை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படம் - சரி கதையை அலசியுள்ளவர்கள் , பாத்திரங்களை அலசியிருக்க மாட்டார்களா - உங்கள் கேள்வி புரிகிறது - கதையை என்னால் இனி மாற்ற முடியாது - அலசிய பாத்திரங்களை புதிய முலாம் பூசி ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவிடுகிறேன்

ஒவ்வொருவரும் அலசம்போதும் , எழுதும் போதும், NT மட்டுமே ஒரு புதிய அவதாரம் எடுத்து ஒவ்வொருவரையும் ஒரு புதிய , இதுவரை அலச படாதவகையில் வெளிவந்து நம் எழுத்துக்களுக்கு ஒரு வலிமையையும் , உற்சாகத்தையும் சேர்ப்பார் .

காட்சி 1 : மணிவிழா

அதோ 60வயது நிரம்பிய ஒரு இளம் வாலிபனுக்கு மணிவிழா - கல்யாணத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது கொண்டிருந்தது - இந்த படமும் பல மணிவிழாக்களை காணும் என்று முன்கூட்டியே சொல்வதுபோல் முதல் காட்சி - "ஆனந்த கண்ணீரும்" இப்படிதான் முதல் காட்சியில் மணிவிழாவுடன் ஆரம்பிக்கும் - ஆனால் அதில் இருக்கும் சிவாஜி , இந்த மணிவிழாவில் இருக்கும் SVR யை விட மிகவும் பொலிவுடன் இருப்பார் ( ரங்கனுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டால் என்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவான் )

மெதுவாக நானும் என் நண்பரும் மண்டபத்தில் நுழைகிறோம் - என் கண்கள் , ஏன் எல்லோர் கண்களும் அழகை முழுவதும் குத்திகை எடுத்து கொண்ட ரங்கனை தேடுகிறது - மனம் என்னமோ மணி விழாவில் நாட்டம் கொள்ளவில்லை - இதோ ரங்கன் வந்து விட்டான் - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - ஒரே ஒரு புன்னைகையில் கண்டுகொண்டோம் - அவனுக்கு திரிஷ்ட்டி சுத்தி போடுவதற்கு பதிலாக , மணிவிழா காணும் தம்பதிகளுக்கு பெரிய பூசணிக்காயை ரங்கன் திரிஷ்ட்டி சுத்துவதுடன் , எங்கள் எண்ணங்களிலும் ரங்கன் சுற்ற தொடங்கினான் - நான் ஒரு அனாதை என்று சொல்லுங்கள் மாமா என்ற வார்த்தையுடன் கலை கட்ட ஆரம்பிக்கும் படம் காலங்கள் பல மாறினாலும் அதே கலையுடன் இன்றும் மினிர்கின்றது - அந்த வார்த்தைகள் மனதில் தையித்த முட்களாக குத்தும் வண்ணம் இருக்கின்றன - ஒருவர் எதார்த்தமாகவும் , வெகுளியாகவும் , அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் சொல்ல முடியுமா ?? இதோ அவர் பேசும் விதத்தை பாருங்கள் :

"அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு !சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, நமக்கெல்லாம் அசாதாரணமாக இருக்கும் - உள்மனதில் தான் அநாதை என்ற ஒரு ஆதங்கம் - உடனே ஒரு தயிரியம் , நமக்குதான் மாமாவும் , அத்தையும் இருக்கிறார்களே , நாம் எப்படி அனாதையாக இருக்க முடியும் ? அந்த வீட்டில் தனக்கு இருக்கும் உரிமை - அதை இழக்க கூடாது என்ற எண்ணம் - தான் ஒன்றும் பெரியவன் அல்ல - சாதரணமானவன் - என்ற எண்ணம், எளிமையான , ஈகோ இல்லாத ஒரு ஏழையின் உரிமைக்குரல் ----- அப்பப்பா ஒரே வாக்கியத்தில் நம்மை எப்படி பைத்தியமாக்கி விடுகிறார் பாருங்கள் !!!

உண்மையில் ரங்கனின் குடும்பம் ஒரே விந்தையிலும் விந்தை

காட்சி 2 : போட்டோ session

ராஜம்மா , ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளையின் ( SVR ) மூத்த மகள் - ஒரு விதவை - வார்த்தைகளிலும் விதவைத்தனம் அதிகம் - "எங்காவது நின்று தொலைங்களேன் " என்று சொல்லும்போது, SVR சொல்லும் வார்த்தைகள் இன்றும் தேவைப்படும் - அப்படி பேசாதே ராஜம்மா - அவர்களுக்கு என் மீது இருக்கும் அன்பினால் தானே என்னுடன் சேர்ந்து நிற்க போட்டி போடுகிண்டார்கள் - எல்லோரும் மாதிரி என்றும் அன்புடன் இருக்க வேண்டும் என்று SVR சொல்லும்போதே அப்படி இவர்கள் இருக்க போவதில்லை என்று புரிந்து போய் விடுகின்றது - ரங்கன் ஒரு பாலம் என்பதை இங்கே NT எப்படி ஆழகாக புரிய வைக்கிறார் !!

காட்சி 3 : ரங்கனுக்கு இன்னுமொரு மகனுக்கு பார்த்திருந்த பெண்ணை நிச்சியம் செய்தல்


இங்கே வசனங்கள் NTயிடமிருந்து தேனாக வெளிவரும் - மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும். - வெறும் பிள்ளையை மாப்பிளையாக்கி விடு என்று சொல்வதாகட்டும் , கல்யாணம் என்றால் என்ன ஒரு சாதாரண விஷயமா - அந்த பெண்ணை நீ வைத்து காப்பாத்த வேண்டாமா என்று தாய் கேட்க்கும் கேள்விக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காமல் ஒப்புரானை என்ன பேச்சு பேசற - மாமா - இவ்வளவு நாள் நீங்கள் என்னை வைச்சு காபாத்தல ( நாம் இங்கு ஒரு நிமிடம் நினைப்போம் -- இனி காப்பாத்தினது போதும் என்று சொல்வாரென்று - NT யின் சொல்வளம் இங்கு கொடிகட்டி பறக்கும் ) அதே மாதிரி அந்த பொண்ணையும் வைச்சு காப்பாத்துங்க - என்ன நான் சொல்வது - SVR இங்கு இதை கேட்டுவிட்டு ஒரு பூம் பூம் மாட்டு காரன் போல தலையாட்டுவதை காண கண் கோடி வேண்டும்


காட்சி 4 : E .V சரோஜாவும் NT யும்


EVS , NT யுடன் நடித்த வெகு சில படங்களில் சிறந்த படம் இது - ரங்கனுக்கும் பெண் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் ரங்கனை கலாய்ப்பதை பாருங்கள் - இவ்வளவு உயிரோட்டம் உள்ள சீனை வேறு எவர் படத்திலாவது பார்க்க முடியுமா ? அந்த கலாய்ப்பை ரங்கன் எப்படி தன்நம்பிக்கையுடன் தளர்த்து எறிவான் பாருங்கள்

மாப்பிள்ளை மாமா , மாப்பிள்ளை மாமா ,

மாப்பிளேனா மாப்பிளேனா , மண்ணாங்கட்டி தோப்பிலே
பூ போட்ட சாக்கிலே போடப்பா இரட்டிலே ---------

மாமா இனி தவில் எல்லாம் உன் இஷ்ட்டதிர்க்கு வாசிக்க முடியாது , உன் பொண்டாட்டி உன் காதை திருகி இழுத்துக்கொண்டு போயிடுவாள்

உடனே ரங்கன் - நம்ம பொண்டாட்டியா - யாரு பயில்வான் பொண்டாட்டியா - என்னை தொடுவாளா ??? - அவர் உடற்கட்டில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அப்படி அவரை தன்னை மறந்து பேச வைக்கின்றது

காட்சி 5 : திருமணம்


அந்த முக்கியமான தருணத்திலும் , கனவில் மிதக்க வேண்டிய தருணத்தில் தன் மனைவியையும் சேர்த்து மாமா காப்பாற்றினால் மட்டுமே குடத்தில் கைவிட்டு வைர மோதிரத்தை எடுப்பேன் என்று ரங்கன் சொல்லும்போது நம் இரு கைகளும் பலத்த கரகோஷம் செய்கின்றன - வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாளே தன்னை நம்பி வந்த பெண்ணும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவனே மனிதன் என்று NT இங்கே அற்புதமாக விளக்குவார் - SVR உடன் சேர்ந்து நாமும் அந்த தம்பதிகள் பல வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு வெளி வருகிறோம்

காட்சி 6 :முதல் இரவு


எல்லாம் லக்ஷ்மிக்கு சொன்னபின் ரங்கனை அவளிடம் அனுப்ப வருகிறாள் - இங்கு நடைபெறும் உரையாடலை கேட்க , அன்புவிக்க பலகோடி காதுகளும் , கண்களும் தேவை ---

அத்தை : என்னங்க உங்களைத்தானே ! - அவன்தான் அசடு என்றால் , அவனை அங்கு அனுப்பாமல் இங்கு வைத்து கொண்டுருக்கிண்டீர்கள்

மாமா : oh அதுவா - டேய் , போடா போடா

அத்தை : ரங்கனிடம் - டேய் அங்கு லக்ஷ்மி தனியாக இருக்கிறாள் - உன்னிடம் ஏதோ விஷயம் சொல்ல வேண்டுமாம் -

ரங்கன் : என்னடா அக்கிரமாக இருக்கிறது - இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகி இருக்கிறது - அதற்குள் என்ன தனியா பேச வேண்டி கடக்கிறது - அவளுக்கு வெட்கமா இருக்காது ? போய் படுத்து தூங்க சொல்லு - எல்லாம் காலையில் பேசிக்கொள்ளலாம் - போ போ ---

ஒரு வழியாக ரங்கனை அனுப்பிவிட , மீண்டும் அவன் மாமாவிடம் வந்து - எழுந்திருங்கள் உடனே என்பான் - முதல் இரவுக்கும் , அவன் மாமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் குழம்பும் போது அவரை எழுப்பி விட்டு , அவர் பின்னால் இருக்கும் தன் சட்டையை எடுத்துக்கொள்வான் - சட்டையிலும் மாமாவின் அன்பை தேடும் அந்த பண்புக்கு வார்த்தையேது வர்ணிக்க ---

முதல் இரவில் வர்ணிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமே , மாமாவையும் அத்தையையும் பின்னணியாக வைத்து கொண்டுதான் - ரங்கனின் உடலில் இருந்து இரத்தத்தை பிரித்துவிடலாம் - ஆனால் அவன் வணங்கும் மாமாவையும் அத்தையையும் அவனிடமிருந்து பிரிக்கவே முடியாது என்பதை NT எடுத்து சொன்ன விதம் இன்றைய தலை முறைக்கு ஒரு வரப்பிரசாதம் !!

அருமையாக சென்று கொண்டிருக்கும் கதையின் கருவில் சற்றே மாறுதல்கள் - கதைக்கு ஒரு சகுனியாவது அல்லது ஒரு கூனியாவது வேண்டுமே - ராஜம்மா மூலம் அந்த குறை தவிர்க்க படுகின்றது

காட்சி 7 :கீதாவிற்கு , பெண் பார்க்கும் படலம்

யார் வேண்டுமானாலும் கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு அழகு அவள் - "என்ன சார் - வைத்த பலகாரங்கள் அப்படியே இருக்கின்றது என்று SVR கேட்க , அவர் நண்பர் அதற்க்கு பதில் சொல்லும் விதம் - இவைகள் KSG பட்டறையில் இருந்து தான் வெளி வரும் என்பது மறைக்க முடியாத உண்மைகள்

நண்பர் : நல்லா சொன்னிங்க போங்க - உங்களுக்கு பயந்து கொண்டு நான் சாப்பிடலாம் , என் வயிறு இடம் கொடுக்க வேண்டாமோ ???

பெண் பார்த்தவிதத்தை யார் ரசித்தார்கள் ?? - NT அவர் நடிக்கும் போது வேறு யாரை ரசிக்க விட்டார்? - கண்ணை கண்டான் - கண்ணையே கண்டான் என்று சொல்வது போல NT யையே விழி கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கும் இன்னுமொரு காட்சி இது : அந்த மாப்பிள்ளை பலசாலியா என்று சோதிப்பதும் , வந்தவர்களை , பண்ணிய உணவு வீணாக போகாமல் சாப்பிட்டு விட்டு போக சொல்வதிலும் , மாமா - டேய் - கீதாவிற்கு பயில்வானை தேட வில்லை , மாப்பிளையை தேடுகிறோம் என்று சொல்லும் போது , தனது தொழில் மிகவும் முக்கியம் என்பதுபோல் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் - காண கண் கோடி வேண்டும் !!

மனதை மயக்கும் மதுர கானம் - சீவி முடித்து சிங்காரித்து - செவந்த நெற்றியில் பொட்டும் வைத்து -ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளி பருகிய கன்னி பெண்ணே !! ------- இங்கு ஆரம்பம் !!

காட்சி 8 - திருப்புமுனை


கதை நம் திரி மாதிரி பல twists களை சுமந்துகொண்டு படு வேகமாக இங்கிருந்து செல்ல ஆரம்பிக்கும் - நம்மை seat உடன் கட்டிபோடும் காட்சிகள் ஏராளம் - ஆயிரம் வாட் பல்பில் ஒரு fuse போனதுபோல் முத்துராமன் முகமும் , அசோகனின் முகமும் , NT என்ற சூரிய ஒளி முன் பொலிவு இழந்து - அந்தோ பரிதாபம் என்றிருக்கும்

கனவுகள் கட்டும்போது கூட step by step ஆகத்தான் கட்டவேண்டும் என்பார்கள் - கனவுதானே , வேகமாக கட்டினால் என்ன என்று நினைத்தால் இங்கு நடக்கும் மாதிரி தான் பலூன் ஊதி வெடி படும்

ஒரே தபாலில் ராவ்பகதூர் 25 இலக்க்ஷம் பங்கு சண்டை மார்க்கெட்டில் இழந்து விடுகிறார் - அதை இனி சம்பாதிக்க முடியவே முடியாது என்றும் புலம்புகிறார் -------- ஏகப்பட்ட கடன் தொல்லைகள் புற்றீசல் போல புறப்படுகின்றன - இதன் நடுவில் - கீதாவை பிடிக்க வில்லை என்று நிச்சியம் பண்ணிய திருமணம் நின்றும் விடுகின்றது --------

கீதா இத்தனை துரதிஷ்ட்டமும் தன்னால் தானே வந்தது என்று தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டத்திற்கு செல்கிறாள் ----

இங்குதான் NT பேசும் வசனங்கள் நம் நெஞ்சையெல்லாம் ஒட்டு மொத்தமாக பிழிந்து எடுக்கும் - ரங்கன் வாழ்கிறான் இங்கே

- நீ படித்து என்ன உபயோகம் - இடி விழுந்த மாதிரி மாமா இருக்கிறார் - நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல அந்த இரண்டு தடி பசங்களுக்கும் புத்தி இல்லே - நீ வேற இப்பவா மாமா மனதை புண் படுத்தனும் ----?

position போயிட்டா possession உம் போய் விடும் என்று சொல்வார்கள் - ராவ் பகதூர் காரும் அவரிடம் விடை பெறுகிறது -

காட்சி 9: வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள்

வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள் - கை இழந்த வீட்டில் உடைந்த பானையாக இருக்கும் ராவ் பகதுரை யாருமே அங்கு கண்டுகொள்ளவில்லை - வேலைக்காரனை - அவன் மற்றவர்களிடம் அவமானப்படுவதை தாங்க முடியாமல் ராவ் பகதூர் வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்

திரும்பி மார்க்கெட்டில் இருந்து வருவது ஒரு புயலா அல்லது ரங்கனா ?? நடிப்பு இங்கே ஊர்த்தவ தாண்டவம் புரியும் - எருமை இறங்காமல் குட்டை கலங்காதே என்று ஆரம்பித்து பேசும் வசனங்கள் - KSG யே சந்தேகப்பட்டாராம் , அவருடைய வசனங்களா இவைகள் - இவைகளுக்கு ஒருவர் இவ்வளவு உயிர் கொடுக்க முடியுமா என்று - KSG யே தன்னை மறந்து கை தட்டின வசனங்கள் இவைகள் - முத்துராமனை ஒரு தூசியாக - ஏ சின்ன பயலே - நீ சும்மா இரு --- என்று சொல்வது - முத்துராமனின் மீது கர்ணனில் போட முடியாத பிரம்மாஸ்திரத்தை இங்கு போட்டு விடுவார் NT

இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"),- இப்படி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ரங்கன் - இப்பொழுது சொல்லுங்கள் பாண்டுரங்கத்தில் இருக்கும் அந்த விட்டலை விட ஒரு படி இந்த ரங்கன் உயர்ந்துவிட வில்லை ???

காட்சி 10 : ரங்கனால் பிணைக்கப்பட்ட பாச கயிறு

ரங்கனால் இதுவரை வசதி என்ற போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் தலை காட்ட ஆரம்பித்தன - பணம் இல்லை - சரியாக பிள்ளைகள் வளர்க்க படவில்லை - அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பணம் இருந்தும் குடும்பம் கஷ்ட்டம் படும்போது முன் வந்து கொடுத்துதவ மனமும் இல்லை - ஒருவர் நோய் வாய்ப்பட இவ்வளவு காரணங்கள் போராதா ??

கூத்தும் நடனமும் இருக்கும் வீட்டில் , பவர் கட் ஏது ? -- ராவ்பகதூர் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிண்டார் என்பதை எவ்வளவு அழகாக கதையாக பிண்ணி இருப்பார்கள் - அவருக்கும் வேண்டாத பாலை ரங்கன் அருந்தும் வேலையில் ராஜம்மா பேசும் துடுக்கான வார்த்தைகளால் அழும் ரங்கனுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம் - வீட்டில் கடுபிடி அதிகமாக ராவ்பகதூர் தன்னுடைய பிடித்தமான balck & white சிகரெட்க்கும் விடுதலை கொடுக்கிறார் ----

அப்பாவிதனத்திலும் , வெகுளி தனத்திலும் phd யே வாங்கிவிடுவார் NT - அந்தநாள் ராஜனா இது - திரும்பி பார் வில்லனா இது ? துளி விஷம் வாசுவா ( மன்னிக்கவும் வாசுவின் ஆழ்ந்த பதிவுகளின் தாக்கம் இன்னும் என்னை விட வில்லை ) இது - இப்படி கேட்டுக்கொண்டே போகலாம் - பதில் ஒன்றுதான் - அதுதான் NT .

" சந்தோஷமாக இருந்தால் ஒருவர் ஓடுவாங்க , ஆடுவாங்க , இல்ல பாடுவாங்க - எங்கே நீ ஓடு பார்க்கலாம் என்று SJ விடம் சொல்லும் போது - திரை அரங்கே இரண்டாக பிளக்கும் அந்த நகைச்சுவையை தாங்க முடியாமல் ------

இதற்க்கு அப்புறம் தான் காலத்தால் அழிக்க முடியாத அந்த மயக்கும் மதுர கானம் வெளிவரும் - ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ---

--------------------

-------------------

படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் .

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் -அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு தேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்

சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
துணை இல்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை - நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி
கெட்ட மகனை விட நாய்கள் மேலடா - தம்பி நாய்கள் மேலடா ----

என்ன வார்த்தைகள் - என்ன பாடல் - இன்றும் இந்த பாடல் பல குடும்பங்களில் தேவை ---------

சௌகார் நடிப்பை பற்றி நாம் ஒன்றும் சொல்ல தேவையே இல்லை - ரங்கனே ஒரு இடத்தில் சொல்லுவான் -- " சதா அழுதுண்டே இருக்கும் வேலை தானா உனக்கு - தனி குடுத்தினம் - தனி குடுத்தினம் என்று ஓயாமல் புலம்புவதை நிறுத்து

SVR - NT யை கூப்பிட்டு வீட்டை விட்டு போக சொல்லும் அந்த இடம் - இது ஒன்று போதும் - ஆஸ்காருக்கு இல்லாத பெருமை , பாரத ரத்தின்னாவுக்கு இல்லாத பெருமை அனைத்தும் இவரை தேடி இங்கு வந்துவிடும் இந்த பட்டங்கள் எல்லாம் இவருக்கு ஒரு ஜுஜிபி - இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்


உரையாடலை கவனிப்போமோ :?

ரங்கன் : மாமா கூப்டீங்களா ? ---- என்ன நான் கேட்கிறேன் நீங்க பாட்டு உலாத்திகொண்டு இருக்கிண்டீர்கள் ? நான் வேலை செய்துகிட்டிருகிறேன் தெரியுமில்ல ? ஆமாம் அந்த சின்ன பையன் நீங்க கோபமாக இருப்பதாக சொன்னானே ! ஏன் கோபமாக இருக்கீங்க ? யார் உங்களை என்ன சொன்னா ?

ராவ்பகதூர் : டேய் நான் ஒன்னு சொல்றேன் செய்வீயா ?

ரங்கன் : இப்படின்னு சொல்லரதற்குள்ளே செய்ஞ்சு விடுகிறேன்

ராவ்பகதூர் : நீ உடனே வெளியே போ

ரங்கன் : இதோ போயிட்டேன்

ராவ்பகதூர் : : டேய் எங்கடா போறே ?? நீ மட்டும் இல்லேடா , உன் மனைவி லக்ஷ்மியையும் அழைத்து சென்று விடு

ரங்கன் - ஒரு சிரிப்பு சிரிப்பார் இங்கே பாருங்கள் - எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும் - ஐயையோ அவளை தனியா அழைத்துக்கொண்டு வெளியே போய் பழக்கம் கிடையாது - அத்தையோடுவாது போகட்டும்

ராவ்பகதூர் : அத்தையா - நீயே அழைச்சுண்டு போடா - கொஞ்ச நாளைக்கு என் கண்ணில் படாமல் இரு

ரங்கன் - இதுவரை குழந்தையாக பேசினவர் முகத்தை 360 டிகிரி மாற்றிக்கொண்டு - அப்படின்னா மாமா என்னை வீட்டை விட்டே போக சொல்லுறீங்களா?

ராவ்பகதூர் போய் குடுசையில் இரு என்றவுடன் ரங்கனுக்கு வரும் கோபம் , உரிமை எதையுமே அளவிடமுடியாது - நீ சம்பாதித்து அவளுக்கு சோறு போடு என்றதும் - ஏன் இங்கு என்ன குறைச்சலு ? சோறுக்கு பஞ்சமா என்ன - இங்குதான் ஒவ்வொன்னும் மூணு வேளைக்கு ஆறு வேளையா தின்னுட்டு பெருத்து இருக்கே என்பான்

ராவ்பகதூர் : அடடா நான் என்ன சொல்லவறேன் என்று உனக்குபுரியல்ல - உன் உடம்பிலே நல்ல இரத்தம் ஓடலே - ரங்கன் : "ஆமாம் ஓடுது" -
ராவ்பகதூர் : நீ ஆம்பிள்ளை இல்ல ---
ரங்கன் : "ஆமாம் ஆம்பிள்ளைதான் " -
ராவ்பகதூர் : "அவளை உன்னால் காப்பாத்த முடியாது??
ரங்கன் : முடியாது ---- முடியாது மாமா -- இங்கு நிற்பார் NT - அவர் நிற்கும் இடம் இமயமலையின் உச்சி

அடுத்தது கண்ணகி கண்ணாம்பாவை நிற்க வைத்து சிலையாக்கும் காட்சி

ரங்கன் : இப்படி அவளை வெளியே போக சொல்வதற்குத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்களா? - எனக்கு என்ன தெரியும் - கையலே காசும் இல்லை - உன் மகன்களை போல என்னை படிக்க வைச்சியா - என்னை மக்கு பயல் மாதிரித்தானே வளர்த்தே நீ - கண்கள் குளமாகும் காட்சி இது

வீட்டை விட்டும் செல்லும் காட்ச்சியில் தபலா சண்டை வரும் - அசோகன் , NT யிடமிருந்து தபலாவை பிடுங்கி கொள்வான் - அப்பொழுது கண்ணாம்பா சொல்லும் வார்த்தைகள் - இன்று நாமெல்லாம் புலம்பும் வார்த்தைகள்

" கேவலம் தபலா இல்லையடா - இந்த வீட்டிலிருந்து விலை மதிக்க முடியாத அன்பு , பாசம் , பண்பு " இவைகளை எடுத்துண்டு போறியேடா - அதற்க்கு நாங்க எங்கடா போவோம் ?????

அவர்களை ராவ்பகதூர் தனியாக சந்தித்து அறிவுரை சொல்லும் காட்சி - ரங்கராவ் நடிப்பின் உச்சம் - ஒரு நிமிடத்தில் NT தான் என்று பண்ணிவிடுவார் நமது ஆள்

காட்சி 11 : ரங்கனின் புதுவாழ்வு மாமாவின் வட்டத்தின் வெளியே


வெளியில் வந்த ரங்கன் அவன் நண்பர் மூலம் வேலை ஒன்றில் சேருகிறான் - அங்கே மீண்டும் மனதை மயக்கும் மதுரகானம் -

உள்ளதை சொல்வேன் - சொன்னதை செய்வேன் - வேறோன்றும் தெரியாது --உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது - NT தன்னை பற்றி இப்படி சொல்லிகொள்வார் - எவ்வளவு உண்மை

" பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது - நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது " ------

---------------------------------------------

நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் -பார்வையில் நெருப்பாவேன் -நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன் -காலுக்கு செருப்பாவேன் -------------------

வேலையை முடிந்து மாமாவையும் , அத்தையையும் பார்க்கவரும் ரங்கனுடன் நாமும் கொஞ்சம் ஒட்டி கொள்கிறோம் - அந்த வீட்டில் மகிழ்ச்சியை மீண்டும் காண !!

அத்தை ரகசியமாக ரங்கனிடம் - டேய் லக்ஷ்மி - மாங்கா , புள்ளிப்பு ஏதாவது கேட்கிறாளாடா ? என்று வினவும் போது ஒரு நகைச்சுவையில் படத்தை நிரப்பி விடுவார் - ஆ-- அதெல்லாம் இல்லை நான் தான் ஒரு மாதத்திற்கு மளிகை சாமான் வாங்கி போட்டுவிடுவேனே !! ---------

முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ்ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casual ஆக சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது - ரங்கன் ஒரு அவதாரம் - அந்த விஷ்ணு - நம் NT

அடுத்த மனதை மயக்கும் மதுர கானம் - "எங்கிருந்தோ வந்தான் "

சீழ்காழியின் இனிய குரலில் - காலம் காலமாக இன்னும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது ----- இதே பாணியில் மற்றுமொரு விடிவெள்ளி -- இன்றும் என்றும் கேட்கலாம் - கண்ணனை ரங்கனாக்கிய பாடல் -------

கண்ணனின் வேணுகானத்துடன் ராவ்பகதூரின் ரங்கனுக்காக வைத்திருந்த உயிர் பிரிந்து கரைகின்றது -------------

காட்சி 12 : ரங்கனின் விஸ்வரூபம்


மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது,
அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, - ரங்கன் வாழும் இடம் இது -----


இங்கே இன்னுமொரு மனதை மயக்கும் மதுர கானம் -

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு -------

கொடுப்பதற்கும் , சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா ? என்றும் குழந்தையை போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா ?

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா ?
வான்முகிலும் கற்றதில்லை - மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா ?
சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா ??

--------------------------------------
மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு
சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), - ரங்கன் வாழாத இடமே இல்லை

கீதாவை தட்டி கேட்பது - அவள் வேலைக்கு தான் செல்கிறாள் என்று தெரிந்துகொண்டவுடன் குரலில் அன்பை கலப்பது , இதுவரை கோயிலுக்கு செல்லாமல் மாமாவும் அத்தையும் தான் தெய்வம் என்றிருந்தவன் - அத்தையை கடவுள் தான் காப்பார்த்தவேண்டும் என்று சொன்னவுடன் ரங்கன் துடிக்கும் துடிப்பு , நம் நரம்பெல்லாம் புடைக்கும் - வேண்டாம் என்று வெறுத்த மாப்பிளையை ஒரு பெரிய விபத்திலிருந்து ரங்கன் காப்பாத்துகிறான் - பிறந்த உறவு ரங்கனால் மலர்கின்றது - அங்கு பணம் ஒருவனை காப்பாற்றவில்லை - ஒரு மனித நேயம் தான் - இதை நம்மில் எவ்வளவு பேர் உணர்கிறோம் ??

ஒவ்வொருவரும் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்கிறார்கள் - திருந்திக்கொள்ள ரங்கன் ஒரு பாலமாக இருக்கிறான் –

வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த ரோட்டில் நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, இப்படி நவரச நடிப்பை மேதைகளாக இருந்தால் தான் ரசிக்க முடியும்.

திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமாவின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?

மருதூருக்கு தாயத்து அத்தைக்காக வாங்கவேண்டி 15km ஓடும் வேகம் - நடுவில் அனாதையாக திரியும் ராவ்பகதூரின் மகள் ராஜம்மாவிற்கு அடைக்கலம் - ஓடும் இடமில்லாம் புண்ணியத்தை சம்பாதித்துகொண்டே ஓடுகிறான் ரங்கன் - அவன் பின்னால் நம் மனமும் ஓடுகின்றது - தாயத்தில் குணம் ஆகிறதோ இல்லையோ , ரங்கனின் அன்பில் வியாதி குணமாகும் என்கிறாள் அந்த தாயத்தை கொடுக்கும் தாய்

பிறகு பல திருப்பு முனைகள் - தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?") - ஒருவரியில் சொல்லவேண்டுமானால் ரஹீமாக வந்து அன்பை போதித்தான் - இதில் ரங்கனாக வந்து - போதித்ததை நடைமுறையில் நடத்தி காட்டினான்

படம் மீண்டும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற வரிகளுடன் இன்பமாய் முடிவடைகின்றது - உண்மை என்று நம் மனம் உரக்க கத்துகின்றது - இந்த ஊரில் மட்டும் எங்கள் இந்த தங்க ராஜா வாழவில்லை - உலகம் முழுவதும் இன்றும் , என்றும் வாழுகிறார் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு முடிசூடா மன்னனாக NT !!

----
நினைவலைகள் திரும்பின - என் நண்பரை காணவில்லை - ரோடில் பார்த்த பலர் என்னிடம் ஓடி வந்து , சார் உங்கள் நண்பர் , ரங்கா ரங்கா என்று சொல்லிகொண்டே போகிறார் -- ஒருவேளை அவருக்கு ஒரு ரங்கன் கிடைக்கலாம் - யார் கண்டது??

---சுபம்----:)

uvausan
29th June 2014, 10:46 PM
ஒரு சின்ன வேண்டுகோள் - மிகவும் நேரம் எடுத்துகொண்டு ரங்கனை எனக்கு முடிந்த அளவில் அலங்காரம் செய்திருக்கிறேன் - பிழைகள் அதிகம் இருக்காது என்றும் நம்புகிறேன் - தயவு செய்து சற்றே டைம் space கொடுத்து மற்ற பதிவுகள் இங்கு வந்தால் என் பதிவை ஒருவராவது முழுமையாக படித்திருப்பார் என்று எண்ணி எனது அடுத்த முயற்ச்சியில் இறங்குவேன் - நன்றி

kalnayak
29th June 2014, 10:54 PM
நடிகர்திலகத்தின் 12-ஆம் திரியை வெற்றிகரமாக நிறைவு செய்து, கோபால் சொல்லியது போல், 14-ஆம் திரியை இனிதாக துவக்கி வைக்க மற்றவர்களைப்போல் நானும் ரவிகிரண் சூர்யாவை பரிந்துரைத்து வாழ்த்துகிறேன். அதே சமயத்தில், மற்ற திரிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கும் சீனியர்கள் யாவரையும் அழைத்து தங்கள் வழக்கமான சிறந்த பதிவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Gopal.s
30th June 2014, 03:09 AM
ஒரு சின்ன வேண்டுகோள் - மிகவும் நேரம் எடுத்துகொண்டு ரங்கனை எனக்கு முடிந்த அளவில் அலங்காரம் செய்திருக்கிறேன் - பிழைகள் அதிகம் இருக்காது என்றும் நம்புகிறேன் - தயவு செய்து சற்றே டைம் space கொடுத்து மற்ற பதிவுகள் இங்கு வந்தால் என் பதிவை ஒருவராவது முழுமையாக படித்திருப்பார் என்று எண்ணி எனது அடுத்த முயற்ச்சியில் இறங்குவேன் - நன்றி
ரவி,

படிக்காத மேதை - நல்ல உழைத்து செய்திருக்கிறீர்கள்.

Gopal.s
30th June 2014, 03:19 AM
முரளி,

Closed Thread
Page 305 of 305 FirstFirst Previous ... 205255295303304305
Results 3,041 to 3,049 of 3049
Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

எங்கள் வேண்டுகோளை ஏற்று 305 பக்கங்களை கடந்த இந்த திரியை பாகம்-13 ஆக அறிவித்து, அடுத்த திரியை பாகம்-14 ஆக தொடங்க வேண்டும். தயவு செய்து administrator களிடம் பேசி,நல்ல முடிவை சொல்லுங்கள். தொடங்கி வைக்க போவது நம் super star ரவிகிரண் சூர்யா தான்.

eehaiupehazij
30th June 2014, 03:58 AM
அன்பு ரவி. படித்தபேதைகளை விடபடிக்காத மேதைகளே இத்திருநாட்டுக்கு மகத்தான சேவை செய்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். பெருந்தலைவர் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் நம் வாழ்வில் கண்கூடாக வாழ்ந்து மறைந்த படிக்காத மேதைகளே. உங்கள் எழுத்துநடை மெருகேறி இத்திரியின் மாதிரி எழுத்துச்சித்தராக திரிந்தமைக்கு (மாற்றம் கண்டமைக்கு) மனம்நிறைந்த அதிரி புதிரி வாழ்த்துக்கள்

sivaa
30th June 2014, 07:12 AM
அன்பு நண்பர் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
கட்டத்துக்கு கட்டம் ரசித்து அனுபவித்தது எழுத்தில் தெரிகிறது
உங்கள் எழுத்திலும் மெருகேற்றம் தெரிகிறது
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

sivaa
30th June 2014, 08:08 AM
ஒரு சின்ன வேண்டுகோள் - மிகவும் நேரம் எடுத்துகொண்டு ரங்கனை எனக்கு முடிந்த அளவில் அலங்காரம் செய்திருக்கிறேன் - பிழைகள் அதிகம் இருக்காது என்றும் நம்புகிறேன் - தயவு செய்து சற்றே டைம் space கொடுத்து மற்ற பதிவுகள் இங்கு வந்தால் என்
பதிவை ஒருவராவது முழுமையாக படித்திருப்பார் என்று எண்ணி எனது அடுத்த முயற்ச்சியில் இறங்குவேன் - நன்றி

முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்




திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமா வின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?

வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் தன்னால்தான் திருந்தியதாக காட்சி அமைக்க கேட்டிருப்பார்

ScottAlise
30th June 2014, 08:32 AM
Dear Ravi Sir,

Padikaatha Methai is a gem of a movie , your writing makes us to watch the gem once again, marked positive change , superb sir

uvausan
30th June 2014, 08:45 AM
[QUOTE=sivaa;1143966]முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
இப்படியான சில எழுத்துப்பிழைகள் பெரிய குறை அல்ல
ஆனால் தவிர்க்க பாருங்கள்

சிவா சார் - ரங்கனை முழுமையாக புரிந்துகொண்டதற்கு மிகவும் நன்றி - தவறுகள் இருக்கும் , இருக்கவேண்டும் - இவ்வளவு பெரிய பதிவுகள் போடுவதில் சில தவறுகள் வருவது மிகவும் இயற்க்கை அப்படிப்பட்ட தெரிந்த தவறுகள் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் - மேலும் இது ஒரு தமிழ் பள்ளியறை அல்ல - தவறுகள் வராமல் composition எழுதி கொண்டிருக்க ---- என் தவறுகளை justify பண்ணுவதாக நினைக்கவேண்டாம் - நீங்கள் சுட்டி காட்டிய பகுதிகள் தவறானவை அல்ல - கனவை கட்ட வேண்டும் என்றுதான் எழுதிள்ளேன் - காட்டவேண்டும் என்று எழுத நினைக்கவில்லை - கனவை ஒரு வீடு மாதிரி நினைத்து கட்டவேண்டும் என்று எழுதிள்ளேன் -

தமிழில் வேர் +ஒருவர் = வேரோருவர் என்றும் வரும் அல்லது வேறு +ஒருவர் = வேறோருவர் என்றும் வரும் - அர்த்தம் இரண்டும் ஒன்றையே தருமாயில் எதற்கு நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும் -

மீண்டும் உங்கள் பதில் பதிவுக்கு என் நன்றி

eehaiupehazij
30th June 2014, 11:15 AM
நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் அனைவரும் முனைவர்களே!

இத்திரியில் பதிவிடும் அனைத்து அன்புநண்பர்களுமே நல்ல படிப்பறிவும் பண்பும் பகுத்தறிவும் மிக்கவர்களே.

அறிவுசார் கருத்துமோதல்கள் அவ்வப்போது தலைதூக் கினாலும் அவை அனைத்துமே காகித அம்புகளாக நடிகர்திலகத்தின் காலடியிலேயே விழுந்துவிடுகின்றன. இவ்வளவு நல்ல படைப்புக்கள் பதிவாளர்களுக்கும் நன்மை பயக்க என் மனதில் தோன்றும் சிறு கருத்து. விதைக்கிறேன்.

இப்பதிவுகளை நாம் திரியின் வாயிலாக முறைப்படுத்தி அடிப்படை ஆவணங்களாக (Resource Material) மின்னணு சேமிப்பில் வைக்கவேண்டும். பதிவாளர்கள் தங்கள் பதிவுத்தர அடிப்படையில் அவற்றை உரிய பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்து எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று பரிசீலிக்கலாமே! SRM SIVAJIGANESAN INSTITUTE OF FILM TECHNOLOGY, CHENNAI வாயிலாக நாம் ஏன் நம் படைப்புக்களை பட்டங்களாக மாற்றக்கூடாது? கோபால்சார், ரவி,CK..RKS..ராகுல் மற்றும் பம்மலார், முரளி,வாசு, கார்த்திக், ராகவேந்திரா...பட்டைதீட்டப்பட்ட படைப்புக்களைக் கண்ணுறும்போது ..... சிந்திக்கலாமே!

uvausan
30th June 2014, 11:24 AM
திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வந்தனம் & ஒரு வேண்டுகோளும் கூட : பல சுறாவளி புயல்களை தாண்டி , பல சொல்ல முடியாத இன்னல்களையும் தாண்டி , இந்த திரி இன்று முடிவடையும் தருவாயில் உள்ளது - கூடியவிரைவில் புதிய பாகத்தில் சந்திக்க இருக்கிறோம் - சிலரை இழந்தோம் , சிலரை புதியதாக பெற்றோம் - சிலரை மீண்டும் பெற்றோம் - ஆனால் மனதளவில் NT யை பிடிக்காதவர்களே இந்த உலகில் இருக்க முடியாது - இந்த திரிக்கு வராவிட்டாலும் அவர்கள் மனது ரங்கனை போல ஒரு ஈகோ இல்லாத ஒன்று - NT யின் என்றுமே விசுவாசிகள் - அவர்களும் வரவேண்டும் என்று முயற்சி எடுத்துகொள்வோம் - அதே சமயத்தில் இங்கு பதிவுகள் போடுபவர்களையும் தங்க வைத்து கொள்ள எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து கொள்வோம் -நம்மிடம் இருக்கும் சில குணங்களையும் , கொள்கைகளையும் சற்றே Introspect செய்து கொண்டால் , நமது அடுத்த திரி இன்னும் பிரகாசமாக எரியும் என்பதில் கடுகளவிலும் சந்தேகம் இல்லை - மாற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் :

1. There is a saying - while counting the trees , don't forget to see the wood ----

நாம் செய்யும் மிக பெரிய தவறு இது - contents நன்றாக இல்லையா , அவை மற்றவர்களுக்கு புண்படும் படியாக உள்ளதா - தவறுகளை இந்த திரியில் சுட்டி காட்டலாம் - அதை விடுத்து -- "ர" போட்டு இருக்க கூடாது , "ற " தான் போட்டிருக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக , ஒரு தமிழ் ஆசிரியர் போல இங்கு பாடம் எடுத்து கொண்டிருந்தால் , பதிவுகள் போடும் சிலரும் ஓடி போய் விடுவார்கள் - இங்கு தமிழ் literature பண்ணி பட்டம் பெற வரவில்லை - ஒரு ஆத்ம திருப்தி - நம் தலைவனின் புகழ் பாட இந்த திரி ஒரு பாலமாக இருப்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி - அவ்வளவே - இந்த சின்ன எழுத்து பிழைகளை அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு PM அனுப்புங்கள் - அவர் முன்னேற்றத்தில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் - அதை விடுத்து பொது திரியில் எழுத்து பிழைகளை எடுத்து சொல்லி அவரை discourage பண்ணாதிர்கள் - அவரின் வேகம் குறைய நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்!!!

2. ஒருவர் உழைத்து இருக்கிறாரர் என்று நீங்கள் உணர்ந்தால் அவரை மனதார பாராட்டுங்கள் - பாராட்டுவதால் உங்கள் இடத்தை அவரால் என்றுமே அடைய முடியாது - அவர் தனி , நீங்கள் தனி - காசா , பணமா - ஒருவரை மனதார புகழவும் , வாழ்த்தவும் ?? - இப்படி சொல்வதனால் "அந்த நபர் பிறர் என்றுமே புகழவேண்டும் என்ற நோக்கில் தான் பதிவுகள் போடுவார்" என்று முடிவு கட்டி விடாதீர்கள் - பாராட்டுக்கு என்றுமே இருமுனை உள்ளது - உங்களுக்கு பல மடங்காக திரும்பி வரும் - என்றுமே அது உங்களுக்கு லாபத்தைத்தான் தரும் - இப்படி பரஸ்பர நம்பிக்கையுடன் , விசுவாசத்துடனும் உழைத்தால் வெகு விரைவில் திரி 15, 16 , 17 என்று திறந்து கொண்டே இருப்போம்

3. ஒருவர் மாதிரி ஒருவர் நினைப்பதில்லை , பேசுவதில்லை , நடப்பதில்லை - இப்படி இருக்கையில் எப்படி ஒரே தரத்தில் எழுத முடியும் ? விஷ்ணு சஹஸ்ரநாமம் - MS பாடினால் நன்றாக இருக்கும் - ஆனால் MS பாடினால் மட்டுமே நான் ரசிப்பேன் என்று சொன்னால் என்ன நியாயம் ? - எல்லாரையும் வரவேற்ப்போம் - தவறுகளை அவர்கள் மனது நோகாத வகையில் எடுத்து சொல்வோம் - PM மூலமாக .

4. Constructive Criticism is a must - அதை சொல்லும் விதம் , அதில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவைகளில் பெரும் மாற்றம் தேவை

5. தவறுகளை குறைந்தது 500 பதிவுகள் அல்லது 1000 பதிவுகள் போட்டவர்கள் தான் எடுத்து சொல்ல உரிமை உடையவர்கள் என்று நினைப்பது தவறு - இதற்க்கு தேவையான ஒரே qualification : சொல்லும் விதம்

RKS மிகவும் திறமை சாலி - NT யின் புகழுக்காகவும் , உண்மையான செய்திகளுக்காகவும் நேரம் காலம் தெரியாமல் உழைப்பவர் - தவறு யார் செய்திருந்தாலும் கவலை படாமல் தட்டி கேட்பவர் - காற்றை விட வேகமாக பதிவுகளை போடக்கூடிய வரம் பெற்றவர் - இவர் புதிய திரியை துவங்கி வைத்தால் , என்னை விட சந்தோஷம் பட கூடியவர்கள் யாருமே இருக்க முடியாது:smokesmile:

parthasarathy
30th June 2014, 11:43 AM
Ravi:

Excellent and detailed analysis on Rangan (Padikkadha Medhai), one of his top 10 best performances.

Kudos and request more such analyses.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
30th June 2014, 12:00 PM
டியர் ரவி சார்,
படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் அருமையான படிக்காத மேதை பதிவு.
மிகவும் சிரமப்பட்டு காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை அலசியிருக்கிறீர்கள். நன்றி.
ரங்காராவிற்கு ஈடுகொடுத்து நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாரும் ரங்கன் பாத்திரத்தைச் செய்திருக்கமுடியாது.

eehaiupehazij
30th June 2014, 12:20 PM
[QUOTE=parthasarathy;1143987]Ravi:

Excellent and detailed analysis on Rangan (Padikkadha Medhai), one of his top 10 best performances.

Kudos and request more such analyses.

In my view NT's top 10 performances can be enlisted as :

1. Pudhiya Paravai
2. Veerapaandiya Kattabomman
3. Karnan/Padikkaadha Medhai
4. Deiva Magan
5. Paasa Malar/Uththama Puththiran
6. Baaga Pirivinai/kappalottiya Thamizhan
7. Navaraathiri
8. Gowravam
9. Vietnam Veedu/Motor Sundarampillai
10. Thillanaa Mohanaambal

uvausan
30th June 2014, 01:55 PM
செந்தில் - உங்கள் கருத்துக்களில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்

உங்களுக்கு பிடித்த top 10 படங்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் - top 10 performances என்று NT யின் நடிப்பை - அதன் வீச்சை 10 படங்களுக்குள் முடக்கி விடாதீர்கள் - அவர் நடித்தது 305 படங்கள் தான் என்றாலும் அவருடைய நடிப்பின் வேகம் , வீரியம் 1000 படங்களுக்கும் மேல்.

உங்கள் பதிவையே பாருங்கள் - எண்ணிக்கையை உங்களால் 10க்குள் அடக்க முடியவில்லை - உங்கள் லிஸ்டில் உள்ள மொத்த படம் = 14 - 305இல் வெறும் 14படங்கள் தான் top performances ஆ ??? நம்ப முடியவில்லை ---- இல்லை ---- இல்லை - இதை செந்தில் ஆ சொன்னார் - இருக்காது - இருக்கவும் கூடாது

எவ்வளவு படங்களை விட்டு விட்டீர்கள் தெரியுமா - top 300 என்பதுதான் சால சிறந்தது ---------

eehaiupehazij
30th June 2014, 02:15 PM
[QUOTE=g94127302;1144007]செந்தில் - உங்கள் கருத்துக்களில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்

உங்களுக்கு பிடித்த top 10 படங்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் - top 10 performances என்று NT யின் நடிப்பை - அதன் வீச்சை 10 படங்களுக்குள் முடக்கி விடாதீர்கள் - அவர் நடித்தது 305 படங்கள் தான் என்றாலும் அவருடைய நடிப்பின் வேகம் , வீரியம் 1000 படங்களுக்கும் மேல்.

dear Ravi. Not that way.NT's acting cannot be confined to only 10 movies but as an ardent fan, my heart and mind registers some hierarchy for his acting impact on me. In that way, as I frequently feel, Pudhiya Paravai is numero uno in depicting all dimensions and sides of NT as the complete iceberg, leaving other movies to be only tips of that iceberg. We know very well that NT is the undisputed Emperor of acting. This ranking is purely my opinion if there is a need to cull out the top 10 performances only. It does not mean that other performances are at a low key, it is a relative ranking only. For example, if I want to rate how NT was directed to act in Thanga Surangam (மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினைத்த கதைதான்) I cannot control the popping up of Sean Connery's Bond portrayal! If I am a blunt instrument then I may not be able to distinguish his acting grades, but I think NT fans are all rational thinking wizards in their own way!The meaning is the impact of NT's acting in VPKB is one rung of ladder less than PP and so on!NT remains the entire ladder with rungs from top to bottom to help other aspiring actors to go up! Let us initiate and invite a healthy debate! Some times we get bouquet and some times we may get brick bats! But all within our 'family members' only!

J.Radhakrishnan
30th June 2014, 02:50 PM
டியர் ரவி சார்,

சில நாட்களுக்கு முன் தாங்கள் பதிவிட்ட கர்ணன் அலசல் மற்றும் , நேற்று பதிவட்ட படிக்காத மேதை பதிவு தற்போது தான் காண முடிந்தது. கர்ணனை இதிகாசத்தில் இருந்து அலசி மற்றும் தலைவரின் பங்களிப்பை அருமையாக விவரித்து இருந்தீர்கள்.படிக்காத மேதை ரங்கனை பற்றி தாங்கள் எழுதியதை படிக்கும் போதே மனக்கண்ணில் அந்த காட்சிகள் வந்து கண்ணில் நீர் பெருகியது.

Gopal.s
30th June 2014, 03:04 PM
திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வந்தனம் & ஒரு வேண்டுகோளும் கூட : பல சுறாவளி புயல்களை தாண்டி , பல சொல்ல முடியாத இன்னல்களையும் தாண்டி , இந்த திரி இன்று முடிவடையும் தருவாயில் உள்ளது - கூடியவிரைவில் புதிய பாகத்தில் சந்திக்க இருக்கிறோம் - சிலரை இழந்தோம் , சிலரை புதியதாக பெற்றோம் - சிலரை மீண்டும் பெற்றோம் - ஆனால் மனதளவில் NT யை பிடிக்காதவர்களே இந்த உலகில் இருக்க முடியாது - இந்த திரிக்கு வராவிட்டாலும் அவர்கள் மனது ரங்கனை போல ஒரு ஈகோ இல்லாத ஒன்று - NT யின் என்றுமே விசுவாசிகள் - அவர்களும் வரவேண்டும் என்று முயற்சி எடுத்துகொள்வோம் - அதே சமயத்தில் இங்கு பதிவுகள் போடுபவர்களையும் தங்க வைத்து கொள்ள எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து கொள்வோம் -நம்மிடம் இருக்கும் சில குணங்களையும் , கொள்கைகளையும் சற்றே Introspect செய்து கொண்டால் , நமது அடுத்த திரி இன்னும் பிரகாசமாக எரியும் என்பதில் கடுகளவிலும் சந்தேகம் இல்லை - மாற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் :

1. There is a saying - while counting the trees , don't forget to see the wood ----

நாம் செய்யும் மிக பெரிய தவறு இது - contents நன்றாக இல்லையா , அவை மற்றவர்களுக்கு புண்படும் படியாக உள்ளதா - தவறுகளை இந்த திரியில் சுட்டி காட்டலாம் - அதை விடுத்து -- "ர" போட்டு இருக்க கூடாது , "ற " தான் போட்டிருக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக , ஒரு தமிழ் ஆசிரியர் போல இங்கு பாடம் எடுத்து கொண்டிருந்தால் , பதிவுகள் போடும் சிலரும் ஓடி போய் விடுவார்கள் - இங்கு தமிழ் literature பண்ணி பட்டம் பெற வரவில்லை - ஒரு ஆத்ம திருப்தி - நம் தலைவனின் புகழ் பாட இந்த திரி ஒரு பாலமாக இருப்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி - அவ்வளவே - இந்த சின்ன எழுத்து பிழைகளை அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு PM அனுப்புங்கள் - அவர் முன்னேற்றத்தில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் - அதை விடுத்து பொது திரியில் எழுத்து பிழைகளை எடுத்து சொல்லி அவரை discourage பண்ணாதிர்கள் - அவரின் வேகம் குறைய நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்!!!


ரவி,



எல்லாம் முடிந்து சுமுகமாகி விட்டது என்று எல்லோரும் அமைதியாகி, புத்தராக மாறி,செந்தில் அடிகளார் தலைமையில் இன்புற்று பதிவுகள் இட்டு வருங்கால்,.....



திடீரென்று தனிமையில் அமைச்சரிடம் வெட்டி பந்தா பண்ணும் 23 ஆம் புலிகேசி போல ஒரு பதிவு.(படையெடுத்து வந்தால் வெள்ளை கொடி).



ர ,ற பிழைகளை சட்டை பண்ணி யாரும் தமிழ் வகுப்பு எடுக்கவில்லை. ஸ்கூல் கட்டுரை போல என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததற்கு நன்றி.அறையில் ஆடுவது போல அம்பலத்தில் ஆட முடியாது. இந்த திரி music academy போல.முழு "நீல " படத்தில் நடிகர்திலகம் நடித்ததே இல்லை.(சிவகாமியின் செல்வன் சொட்டு நீலம்தான்.)



எழுச்சி நாயகர்,புரட்சி வீரர் ராமதாஸ் தலைமையில் ,உங்கள் சுதந்திர போராட்டம் வெற்றி அடைந்து ,இந்த "தர" சர்வாதிகாரி ஓடி விட்டதால்,11 ஜூன் 2014 திரியின் சுதந்திர நாளாக அறிவிக்க பட்டு ,செந்தில் அடிகளார் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் ஏன் இந்த வேண்டாத புலம்பல்?



ஜனநாயக நாட்டில் emergency போல RKS பதிவுகள் இட வேண்டாம் என்று ஏன் புதிய கட்டுப்பாடு?சர்வாதிகாரிதான் வேண்டுமென்றால் உங்களை போல 23 ஆம் புலிகேசி தேவையில்லை. படையுடன் காத்திருக்கும் நான் எந்நேரமும் திரும்ப ஆட்சியை கைப்பற்றி விடலாம்.



ஜாக்கிரதை...... உஷார்.....

eehaiupehazij
30th June 2014, 04:35 PM
எல்லாம் முடிந்து சுமுகமாகி விட்டது என்று எல்லோரும் அமைதியாகி, புத்தராக மாறி,செந்தில் அடிகளார் தலைமையில் இன்புற்று பதிவுகள் இட்டு வருங்கால்,.....இந்த தர சர்வாதிகாரி ஓடி விட்டதால்,11 ஜூன் 2014 திரியின் சுதந்திர நாளாக அறிவிக்க பட்டு ,செந்தில் அடிகளார் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் என் இந்த வேண்டாத புலம்பல்?



ஜனநாயக நாட்டில் emergency போல rks பதிவுகள் இட வேண்டாம் என்று ஏன் புதிய கட்டுப்பாடு?சர்வாதிகாரிதான் வேண்டுமென்றால் உங்களை போல 23 ஆம் புலிகேசி தேவையில்லை. படையுடன் காத்திருக்கும் நான் எந்நேரமும் திரும்ப ஆட்சியை கைப்பற்றி விடலாம்.



ஜாக்கிரதை...... உஷார்.....

Gopal,s.

ஆஹா ! மறுபடியும் மொதல்லே இருந்தா?! Rks வழிநடத்துதலில் 'ஒளிமயமான எதிர்காலம்...என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று இறுமாந்திருந்தேனே!.....முருங்கை மரங்கள் வழிநெடுக வளர்ந்திருப்பதை மறந்துவிட்டேனே!இப்ப கண்ணைக்கட்டுதே!

It is quite natural Ravi that we commit the mistakes by oversight in our write-ups, and these certainly become vivid in other's eyes! We all develop by trial and error only: no one is a born genius. Sometimes our write-ups may end up in dangerous meaning even if one or two words are misplaced or replaced by another equivalent. (முழுநீலம் / முழுநீளம்)!To the best possible we try to perfect by reviewing before posting. Sometimes pond waters get ripples.....but..the seawaters always get waves! If a mistake is not corrected at its ripple stage it may lead to incorrigible waves!

kalnayak
30th June 2014, 05:25 PM
இந்த திரியில்தான் இப்படிப்பட்ட entertainment கிடைக்கும். ஒருபக்கம் சுகம், ஒருபக்கம் வெட்கம், ஒருபக்கம் சோதனை, இருந்தாலும் ஒருபக்கம் பெருமையா (வேதனையோடு) சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.

Russellbpw
30th June 2014, 06:04 PM
[QUOTE=sivaa;1143966]முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
இப்படியான சில எழுத்துப்பிழைகள் பெரிய குறை அல்ல
ஆனால் தவிர்க்க பாருங்கள்

சிவா சார் - ரங்கனை முழுமையாக புரிந்துகொண்டதற்கு மிகவும் நன்றி - தவறுகள் இருக்கும் , இருக்கவேண்டும் - இவ்வளவு பெரிய பதிவுகள் போடுவதில் சில தவறுகள் வருவது மிகவும் இயற்க்கை அப்படிப்பட்ட தெரிந்த தவறுகள் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் - மேலும் இது ஒரு தமிழ் பள்ளியறை அல்ல - தவறுகள் வராமல் composition எழுதி கொண்டிருக்க ---- என் தவறுகளை justify பண்ணுவதாக நினைக்கவேண்டாம் - நீங்கள் சுட்டி காட்டிய பகுதிகள் தவறானவை அல்ல - கனவை கட்ட வேண்டும் என்றுதான் எழுதிள்ளேன் - காட்டவேண்டும் என்று எழுத நினைக்கவில்லை - கனவை ஒரு வீடு மாதிரி நினைத்து கட்டவேண்டும் என்று எழுதிள்ளேன் -

தமிழில் வேர் +ஒருவர் = வேரோருவர் என்றும் வரும் அல்லது வேறு +ஒருவர் = வேறோருவர் என்றும் வரும் - அர்த்தம் இரண்டும் ஒன்றையே தருமாயில் எதற்கு நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும் -

மீண்டும் உங்கள் பதில் பதிவுக்கு என் நன்றி

Dear Sir,

Padikkaadha Medhai - The write up was simply superb. I could see the time that you have spent on analyzing the character of Rangan. Very nice,
I could visualize those sequences from your write up.

Couple of places....automatically, water stagnated in my eyes.

Superb sir ! Ingivanai yaan peravae enna thavam seidhuvittaen !

RKS

eehaiupehazij
30th June 2014, 07:45 PM
கோபால் சார். நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் அனைவருக்குமே நான் ஒரு சாதாரண அடியாராக இருக்கவே விழைகிறேன். ஒரு முற்றும் துறந்த மோன நிலையில் வேர்க்கடலைத்தோலை உரித்துப்போட்டுக் கொண்டே ஒரு சூனியப்பார்வையில் 'ஆறு மனமே ஆறு...' பாடிக்கொண்டு நம் மனதையும் சேர்த்து உரித்தெடுத்த நடிகமேதையின் சாதாரண, ஆனால் மனமுதிர்ச்சி மிக்க ரசிகன் நான். தனி மனிதனின் ஆசாபாசங்களுக்கு மேன்மைமிக்க நடிகப்பேரரசனின் பாரபட்சமில்லாத இத் திரியில் இடம் கிடையாது. நடிகர்திலகத்தின் புகழையும் பெருமையையும் முன்னிறுத்தவே நாம். நம்மை முன்னிறுத்த நடிகர்திலகத்தை நாம் பயன்படுத்துவது முறையல்ல. காலுக்குத்தகுந்த காலணியே தவிர காலணிக்கேற்ப கால்களை வெட்டுவது ஏற்புடையதல்ல (நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை; இதுவும் நல்லவை நடக்கவேண்டி ஒரு திருவிளையாடலோ!?)

Gopal.s
30th June 2014, 08:07 PM
டியர் ரவி சார்,

சில நாட்களுக்கு முன் தாங்கள் பதிவிட்ட கர்ணன் அலசல் மற்றும் , நேற்று பதிவட்ட படிக்காத மேதை பதிவு தற்போது தான் காண முடிந்தது. கர்ணனை இதிகாசத்தில் இருந்து அலசி மற்றும் தலைவரின் பங்களிப்பை அருமையாக விவரித்து இருந்தீர்கள்.படிக்காத மேதை ரங்கனை பற்றி தாங்கள் எழுதியதை படிக்கும் போதே மனக்கண்ணில் அந்த காட்சிகள் வந்து கண்ணில் நீர் பெருகியது. தாங்கள் அருமையாக எழுதும் போது வரும் எழுத்து பிழைகளை பெரிது படுத்த வேண்டியதில்லை.

Gopal, whatever may be the provocation, this is not acceptable. Attack in any form [even if it is satire] against individuals should be strictly avoided. Please maintain the decorum.

Murali.