PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

uvausan
1st January 2014, 12:46 PM
"நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட வேண்டியதில்லை, அங்கேயே நிலையாக இருக்கலாம்" என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் நாள்தான் எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்ட நாள்.

அதுவரை எங்களுக்கு புத்தாண்டும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை.


அன்புள்ள ஆதிராம் சார் - வணக்கம் - மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் பெருமை படுகிறேன் - முதற்கண் உங்களுக்கும் , எல்லா நல்ல உள்ளகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதை நான் சிவாஜி சிலைக்கு மயமாக வைத்து எழுதினால் ஏத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் , ஒரு நண்பன் என்ற முறையில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் -

உங்கள் கருத்துக்களுக்கு என் மரியாதை என்றுமே உண்டு -நம் தலைவர் சிலையில் நல்ல தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் - அதற்காக ஏன் இந்த திரியையும் , நல்ல உள்ளகளின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நாம் புறங்கனிக்க வேண்டும் ? இந்த தண்டிப்பினால் நாம் வாதத்திற்கு தனியாக ஏதாவது பலம் சேர்த்துவிடுமா ? இல்லையே !! இந்த திரியில் யாரோ வருகிறார்கள் - எதோ சொல்கிறர்கள் - அவர்கள் சொல்வதும் , செய்வதும் , திரியின் வேகத்தை மிகவும் கட்டு படுத்துவதாகவே உள்ளது - இதற்கும் மீறி நமது கடுமையான தவம் வேறு !!!

நல்லதே நினைப்போம் , நல்லதே நடுக்கும் , திரிக்கு உயிர் கொடுக்கும் Oxygen இப்பொழுது supply யில் இல்லை - இழந்த நல்ல உள்ளங்களை மீண்டும் கொண்டு வருவோம் - மீண்டும் சாரதி ரதத்தை ஒட்டட்டும் - இந்த positive vibration மூலம் , சிலைக்கும் நல்ல தீர்ப்பு வந்திடும் !!

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
1st January 2014, 12:54 PM
டியர் வினோத் சார் - எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்- உங்கள் NT யை பற்றிய ஆவணம் மிகவும் நன்றாக இருந்தது - எங்கள் ஆவன திலகம் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்கள் பதிவுகள் மனதிற்கு ஒரு உற்சாகத்தை தருகின்றன - உங்கள் உழைப்பினாலும், ஒற்றுமையினாலும் உற்சாகமாக சென்று கொண்டிருக்கும் MT திரிக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் ரவி
:):smokesmile:

Richardsof
1st January 2014, 03:51 PM
இனிய நண்பர் திரு ரவி அவர்களுக்கு என் அன்பு வணக்கம் . மக்கள் திலகம் திரிக்கு
வாழ்த்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றி .
நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .

விரைவில் இங்குள்ள நண்பர்கள் திரியில் பங்கு பெற்று தொடர்ந்து வெற்றி நடை
போட விரும்பும் பார்வையாளர்களின் ஒருவனாக கேட்டு கொள்கின்றேன் .

இத்திரியின் ஜாம்பவான்கள் பலர் மீண்டும் வந்து பதிவிடுவார்கள் என்ற நம்பிக்கை
உள்ளது .

1.1.1969

என்னுடய பள்ளிகூட நாட்களில் 1.1.1969 அன்று திரைக்கு வந்த நடிகர் திலகத்தின்
''அன்பளிப்பு '' படம் பார்த்தது மறக்க முடியாத நாளாகும் .எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
http://youtu.be/61_cXE5uWeM
அன்புடன்
வினோத்

Richardsof
1st January 2014, 03:59 PM
MY ALL TIME FAVOURITE SONG FROM ANJAL PETTI 520

http://youtu.be/mCQqhg3bo4A

Richardsof
1st January 2014, 04:24 PM
SUPER SCENE

http://youtu.be/QIzx7LW5EoY

uvausan
1st January 2014, 07:28 PM
டியர் வினோத் சார் - எதிரே பார்க்க வில்லை - ஒரு வாழ்த்துக்கு மூன்று பரிசுகளா ? கர்ணனின் வள்ளல் தன்மையை உங்களிடம் பார்கிறேன்- உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்

அன்புடன் ரவி

:):smokesmile:

Subramaniam Ramajayam
1st January 2014, 08:41 PM
SUPER SCENE

http://youtu.be/QIzx7LW5EoY

Vinoth sir thanks for greetings and NT stills plus Anbalippu release date reminder. Let us maintain our good relatioship like this in the future days also so that we can continue our job smoothly inspite of personal and political disturbances in the midway.
NEW YEAR GREETINGS TO ALL MGR FANS AND WELLWISHERS OF NT THREAD.

Russelldwp
1st January 2014, 08:51 PM
[QUOTE=esvee;1099930]SUPER SCENE

நடிகர் திலகத்தின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வினோத் சார் பதிவுகளுக்கு எனது நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்

sankara1970
1st January 2014, 09:54 PM
Wish all NT fans 'happy new year 2014'

uzzimah
1st January 2014, 11:00 PM
Happy new year to all NT fans!

Murali Srinivas
1st January 2014, 11:24 PM
அனைத்து திரி நண்பர்கள், பங்களிப்பாளார்கள், திரியின் silent வாசிப்பாளார்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.

அன்புடன்

sivaa
2nd January 2014, 05:38 AM
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

Richardsof
2nd January 2014, 08:11 AM
JULY - 1964- PESUM PADAM

http://i41.tinypic.com/2z7fztc.jpg

Richardsof
2nd January 2014, 08:12 AM
1972- BOMMAI

TOUCHING ARTICLE

http://i44.tinypic.com/2vjvaf8.jpg

KCSHEKAR
2nd January 2014, 10:13 AM
டியர் வினோத் சார்,

அன்பளிப்பு, அஞ்சல்பெட்டி 520 பாடல்கள், கெளரவம் காட்சி, கைகொடுத்த தெய்வம் வெளியீட்டு விளம்பரம், 1972 வருடம் பொம்மையில் வெளிவந்த உருக்கமான கட்டுரை என 2014 ஆண்டை வரவேற்கும் விதமாக அமைந்த தங்களின் பதிவுகளுக்கு நன்றி.

HARISH2619
2nd January 2014, 01:42 PM
திரு வினோத் சார்,
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .அருமையான காணொளிகள் மற்றும் இதயத்தை கணக்க வைத்த கட்டுரைக்கு நன்றி.

anasiuvawoeh
2nd January 2014, 01:49 PM
Dear Vinodh Sir,thanks for your articles,specially BOMMAI article.

anasiuvawoeh
2nd January 2014, 01:57 PM
Dear Geno sir,you have asked about the stance of NT during emergency.Certainly he would not have supported it and the attempt to arrest KAMARAJ.But you know very well that there was no freedom of expression,or PRESS.Even people who were in power were not open and many great leaders have gone in hiding.To certain extent,the DMK govt and leaders who had some power, were open to the atrocities and faced the consequences bravely as a strong political party.NT was not in any powerful position except as a sincere worker of Kamaraj.I have replied to my knowledge.You can give your views.

kalnayak
2nd January 2014, 06:19 PM
Wish you all a very happy and prosperous new year 2014.

Richardsof
3rd January 2014, 05:29 AM
19.4.1965 DAILY THANDHI

NT MOVIES

SANTHI / THANGAMALAI RAGASIYAM /KUNGUMAM

http://i40.tinypic.com/15yiuxj.jpg

http://i39.tinypic.com/2lml8a8.jpg

Richardsof
3rd January 2014, 08:09 AM
1973- BOMMAI


http://i43.tinypic.com/2hfrzo2.jpg

Richardsof
3rd January 2014, 08:14 AM
http://i39.tinypic.com/2lcadyo.jpg

http://youtu.be/bflp40ReqeE

Richardsof
3rd January 2014, 08:18 AM
http://i42.tinypic.com/e7dmo2.jpg

IliFiSRurdy
3rd January 2014, 08:19 AM
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தலைவரின் பக்தர்களுக்கு அவர் பிறந்ததினமே புத்தாண்டு தொடக்கம்.
அவ்வகையில் அவர் பிறந்த நாளான இன்று சக பக்தர்களுக்கு வாழ்த்துக்களை கூறி
அனைவருக்கும் மிக ஆனந்தமான ,அமைதியான வாழ்வு அமைய எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்.!

Richardsof
3rd January 2014, 08:22 AM
http://i41.tinypic.com/96m5uq.jpg

Richardsof
3rd January 2014, 08:29 AM
http://i44.tinypic.com/20hvm9w.jpg

KCSHEKAR
3rd January 2014, 11:06 AM
டியர் வினோத் சார்,

பொம்மையில் வெளியான பல சுவையான தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.

KCSHEKAR
3rd January 2014, 11:29 AM
ஆனந்த விகடன் - 08 Jan, 2014
விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள்
வாசகர் கேள்விகள்,

ராமானுஜன், ஸ்ரீரங்கம்.
''சிவாஜி, ரஜினி, கமல்... என பலருக்கும் வில்லனாக நடித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூறுங்களேன்?''

''எம்.ஜி.ஆர். தவிர்த்து, 'இவர் ரசிகர்’னு சொல்றதா இருந்தா, நடிகர் திலகம் சிவாஜியைத்தான் சொல்வேன். அவர்கூட நான் நடிச்ச அனுபவங்களைத் தனிப் புத்தகமாவே போடலாம். 'சிரஞ்சீவி’ படத்தில்தான் முதல் முறையா அவர்கூட நடிச்சேன். சிங்கப்பூர் போற கப்பல்ல நடக்கும் கதை. அப்போ ஷூட்டிங் ப்ரேக்ல நான் அவரை மாதிரியே மிமிக்ரி பண்ணினதை ரசிச்சவர், தான் பயன்படுத்துற ஒரு சென்ட் பாட்டிலை எனக்குப் பரிசாக் கொடுத்தார். அதை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன்.

'புதிய வானம்’ படத்துல எனக்கு ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். அவருக்கு ரொம்ப சாஃப்ட் கேரக்டர். நாங்க ரெண்டு பேரும் ஜீப்ல பாடிட்டு போற மாதிரி ஒரு காட்சி. அவர் பாடுறதுல, 'எளிமையும் மனப்பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை’னு ஒரு வரி வரும். அப்ப புரட்சித்தலைவர் இறந்த சமயம். 'டேய்... இதுல அண்ணனைப் பத்தி வரி வருது. அந்தக் காட்சியில அண்ணன் மாதிரியே நடிக்கலாம்னு இருக்கேன். நீதான் அண்ணன் மாதிரி நடிப்பியே... இந்தக் காட்சியில அண்ணன் நடிச்சிருந்தா எப்படி நடிச்சிருப்பார்னு கொஞ்சம் நடிச்சுக் காட்டுடா’ னார். 'என்னங்கப்பா நீங்க, உங்களுக்குப் போய் நான் எப்படி நடிச்சுக் காட்டுவேன்’னு சொல்லிப் பதறிட்டேன். ஆனா, என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சார். புரட்சித்தலைவர் மாதிரியே ஸ்டைலா ஓடி வர்றது, கையத் தூக்குறதுனு நடிச்சுக் காமிச்சேன். அவரும் அதே போல நடிச்சார். அவர்கூட வில்லனா, ஹீரோவா நடிச்ச நான், அவருக்கு ஒரு நடன உதவியாளராகவும் இருந் திருக்கேன் என்பது எனக்கான பெருமை.

சிவாஜி சார், பிரபுவைத் தொடர்ந்து அன்னை இல்ல மூன்றாவது தலைமுறையான விக்ரம் பிரபுகூடவும் இப்ப நடிக்கிறேன் என்பது கூடுதல் தகவல்.

Richardsof
3rd January 2014, 12:02 PM
THANKS CHANDRASEKAR SIR

http://youtu.be/3VyGB42TVx0

uvausan
3rd January 2014, 12:56 PM
KC சார் - ஒரு சிலபேராவது இன்றும் நன்றியுடன் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது , மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
3rd January 2014, 01:06 PM
டியர் வினோத் சார் - உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை - எப்படிப்பட்ட ஆவணங்கள் , எவ்வளவு அருமையாக பதிவு செய்கின்றீர்கள் . உங்களை பெற MT திரி மட்டும் அதிர்ஷ்ட்டம் செய்யவில்லை - நாங்களும் தான் - இந்த திரிக்கு புதிய உற்சாகத்தை தந்து கொண்டு எங்களையும் பெருமை படுத்திகொண்டு இருகிண்டீர்கள் - தொடுருங்கள் உங்கள் இனிய பதிவுகளை !!


அன்புடன் ரவி
:):smokesmile:

Richardsof
3rd January 2014, 06:39 PM
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சினிமாவுக்கான விளம்பரமாக இருந்தது பத்தி*ரிகைகள் மட்டுமே. ஜனங்களும் பத்தி*ரிகைகளை விரும்பி வாங்கிப் படித்தனர். சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் ஆரம்பிக்காத அந்த காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் சினிமா பத்தி*ரிகைகளில் ஆர்வம் காட்டினர். 1967ல் வெளியான பொம்மை இதழுக்காக சிவா*ஜி கணேசனை ஜெயலலிதா பேட்டி கண்டார். பேட்டியில் சிக்கலான விஷயங்களில் ஷார்ப்பாக ஜெயலலிதா கேள்வி கேட்டிருப்பது பளிச்சென தெ*ரிகிறது.

ஜெயலலிதா - உங்க பெயருக்கு முன்னாலே சிவா*ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?

சிவாஜி - அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.

ஜெயலலிதா - எனக்குத் தெ*ரியாதே. அதனாலே...

சிவா*ஜி - அப்போ ச*ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம*ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா*ஜி நாடகம் நடந்தது. பெ*ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா*ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா*ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேருந்து சிவா*ஜி கணேசனாயிட்டேன்.


ஜெயலலிதா - லைலா - ம*ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?

சிவா*ஜி - காதலிச்சா அந்த மாதி*ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி*ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.

ஜெயலலிதா - அம்மாதி*ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?

சிவா*ஜி - நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.

ஜெயலலிதா - வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க?

சிவா*ஜி - தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ*ரிய தவறும்பேன்.

ஜெயலலிதா - நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறாள், அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்?

சிவா*ஜி - பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க?

ஜெயலலிதா - தமிழ்ப் படங்க இப்போ முன்னேறி இருப்பதா நினைக்கிறீங்களா? அல்லது தரம் குறைவாய் விட்டதாக எண்ணுறீங்களா?

சிவா*ஜி - எல்லாத்துறையிலும் நிச்சயமா முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதே சமயம் சில படங்கள் மக்களது ரசனையையும் குறைச்சிட்டும் போயிருக்கு. இந்த மாதி*ரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தைஞ்சு இருக்கும். ஆக, நாம் மேலே ஏறினால், இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கீழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா - எப்படி?

சிவா*ஜி - இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.



ஜெயலலிதா - தயா*ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.

சிவா*ஜி - ஜனங்களோட வீக்னஸை தயா*ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.

ஜெயலலிதா - பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவாங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா?

சிவா*ஜி - தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா*ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ*ரிஞ்சா, தயா*ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.
ஜெயலலிதா - இது ஒரு வியாபாரம் மாத*ரிதானே. அப்படி அவங்க பணம் பண்ணுவதில் என்ன தப்பு?

சிவா*ஜி - ஒத்துக்கறேன். இருந்தாலும் கொஞ்சம் நிதானமாகவும் இருக்கலாம் இல்லியா? அதைத்தான் சொல்றேன். அளவுக்கு மீறி எதுவும் போயிடக் கூடாது.

ஜெயலலிதா - இப்போ புதுசா ஒரு பிரச்சனை தலைதூக்கி இருக்கு. முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு. நீங்க என்ன நினைக்கறீங்க?

சிவா*ஜி - சே சே வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதைக் காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கற மாதி*ரி நடிக்கணும். மூடிக் காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக் கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ஜெயலலிதா - ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்க முடியாததாக அமைஞ்சிடும். அம்மாதி*ரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?



சிவா*ஜி - எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில் ஆசிய ஆப்பி*ரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்தப் படங்களின் *ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ ஒரு டெக்னீஷியன்னு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெ*ரியவங்க, உயரத்திலும் ஏழடி.

அங்கே பல பெ*ரிய நாடுகளிலேருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லாரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம், கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோது கூட அசையாமல் இருந்தவன். ஆனால் அன்னைக்கு கெய்ரோவில் நடந்த அந்தச் சம்பவம் என்னையே அசத்திவிட்டது. எழுந்து நின்ற நான் மயங்கியே விழுந்திருப்பேன். நல்லவேளை என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிக்கிட்டாங்க. இல்லாட்டா நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சிவசப்பட்டது இந்த ஒரு நாள்தான்.

ஜெயலலிதா - நீங்க நாடகங்களிலே நடிக்க வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?

சிவா*ஜி - அப்ப மட்டும் என்ன? இப்பவுந்தான். மெட்ராஸ் சிடியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்தி*ரி கூட ஒரு குப்பைப் படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.

இது கொஞ்சம். இதுபோல் சுவாரஸியமான பல கேள்விகள். இன்றைக்கு இப்படியொரு அந்தரங்கமான உரையாடலை சினிமாவில் எதிர்பார்க்கவே முடியாது.

நன்றி - பொம்மை ஆண்டு மலர் 1967

goldstar
3rd January 2014, 07:36 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-1_zps8ef04637.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-2_zps58d2cc2c.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-3_zps91de7097.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-5_zps0324dd0d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-4_zps48e3a3a0.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-6_zps75a9263f.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-8_zps11cb1be2.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_Kamaraj_zps4dd1510d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-7_zpsc511366f.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-9_zps20972e47.jpg

goldstar
3rd January 2014, 07:38 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-11_zps974ae575.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-14_zps29574ee9.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-12_zps0b1f642b.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-13_zps293f3c5b.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-10_zpsf0796ed4.jpg

goldstar
3rd January 2014, 07:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-15_zpsa7c3cc3d.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-19_zps79429766.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-17_zpsfea206fe.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-16_zps2f92cf30.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-18_zpsbca5828e.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-23_zps160190d8.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-26_zps6e017e59.jpg

goldstar
3rd January 2014, 07:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-22_zpsdcfc626a.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-24_zpsd3534eba.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-20_zps21c9a51f.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-21_zps16a72c3b.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-25_zps3cb22479.jpg

uvausan
3rd January 2014, 09:12 PM
நன்றி Goldstar சார் , நீங்களும், Vinod சாரும் இந்த திரியை பழைய வேகத்தில் எடுத்து செல்வதற்கு - இந்த நிலைமை நீடிக்க வேண்டும் - சோகத்தின் சாயல் முழுவதும் அகல வேண்டும் , இந்த புத்தாண்டில் நாம் புதிய சாதனைகள் நிகழ்த்தவேண்டும் - இதுதான் எங்கள் மனமார்ந்த ப்ராத்தனை.

அன்புடன் ரவி

:):smokesmile:

Russelldwp
3rd January 2014, 10:41 PM
நடிப்புலக மாமேதையின் அற்புத படங்களை பதிவு செய்த gold star அவர்களுக்கும் பல விதமான செய்திகளை போட்டு எங்களை திக்கு முக்காட செய்த வினோத் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

ajaybaskar
4th January 2014, 07:11 AM
சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் வெளிப்படையாகவே மோதல் இருந்தது என்றும் பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டார்கள் என்றும் இந்த வார குமுதம் ரிப்போர்டரில் படித்தேன். உண்மையா?

Richardsof
4th January 2014, 08:20 AM
1968

BANGALORE

NT IN PARASAKTHI 2ND WEEK- INDIAN EXPRESS

http://i41.tinypic.com/1695czq.jpg

Richardsof
4th January 2014, 08:22 AM
1969- ANANDHA VIKADAN- COMMENTS PORTION

http://i40.tinypic.com/sg7uz7.jpg

Richardsof
4th January 2014, 08:25 AM
BOMMAI
http://i39.tinypic.com/iztd8n.jpghttp://i39.tinypic.com/5lvr4k.jpg

Richardsof
4th January 2014, 08:44 AM
முதல் முறையாக நடிகர் திலகத்தின் படத்தின் 100 வது நாள் விழாவில் மக்கள் திலகம் கலந்து கொண்டு சிறப்பித்தார் . ஜல்லிக்கட்டு -1987

எங்கள் தங்கம் பட துவக்க விழாவில் நடிகர் திலகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் -1969.

மக்கள் திலகத்திற்கு நடிகர் திலகமும் , நடிகர் திலகத்திற்கு மக்கள் திலகமும் பல விழாக்கள்
நடத்தி சிறப்பு செய்தார்கள் .

மக்கள் திலகம்உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நடிகர் திலகம் சர்வ மத பிராத்தனை செய்து
நியூயார்க் சென்று மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து வந்தார் .

மக்கள் திலகம் மறைவின் போது நடிகர் திலகத்தின் கண்ணீர் பேட்டி -மறக்க முடியாது .

அரசியல் - திரை உலகம் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பின் அடிபடையில் இருவரும்
சகோதர பாசத்துடன் கடைசி வரை வாழ்ந்தார்கள் .

இவையெல்லாம் குமுதம் ரிப்போர்ட்டருக்கு தெரியாமல் போனதா ?

kalnayak
4th January 2014, 03:24 PM
சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் வெளிப்படையாகவே மோதல் இருந்தது என்றும் பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டார்கள் என்றும் இந்த வார குமுதம் ரிப்போர்டரில் படித்தேன். உண்மையா?
ஆரம்பத்தில் நண்பர்கள்தான். பின்னாட்களில் எதிரிகளானார்கள் - கூண்டுக்கிளி படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கே தெரியும். அதற்கு பிறகு ஒன்றாக கூட நடிக்கவில்லை. குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் படித்தது உண்மையாக இருக்கக்கூடும்.

anasiuvawoeh
4th January 2014, 03:30 PM
Dear Ravi and Vinodh sirs,thanks for your articles and rare photoes.

anasiuvawoeh
4th January 2014, 03:36 PM
Regarding the relationship between MT and NT,it is true that both were fierce competitors and had understood the positives and negatives of themselves but mutually.There would have been some issues,which is unavoidable between two individuals ,even between a father and son is unavoidable.Bit these issues had been magnified by few people who were enjoying by creating a imaginary split between the greats.Now the journalism has gone to hat level ,for sales they want to pick anything from a dustbin.What they want to prove after the death of those great personalities.Let KUMUDHAM REPORTER concentrate on LIVE and LIFE issues.

anasiuvawoeh
4th January 2014, 03:46 PM
Dear POEM, MGR accepted Kalaignar as leader till he was in DMK and later formed own party.What is wrong when Sivaji accepted indhragandhi after the demise of Kamarajar?

HARISH2619
4th January 2014, 06:13 PM
Dear sathish sir,
all the stills are very rare and superb.i have never seen many of the stills till now,thankyou for uploading them.hope all our beloved hubbers including vasu sir,raghavendra sir and gopal sir will return soon.

HARISH2619
4th January 2014, 06:18 PM
From our raghavendra sir website:

Murali Srinivas
5th January 2014, 12:45 AM
மிக்க நன்றி வினோத் சார். பொம்மை இதழில் வெளிவந்த கட்டுரைகளை விட எனக்கு ஆச்சரியம் தந்தது பத்திரிக்கை விளம்பரங்கள்தான். அதிலும் 1965 ஏப்ரல் 19-ந் தேதி தினத்தந்தி நாளிதழின் scan உண்மையிலே அபூர்வமானது. பழைய பத்திரிக்கைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். இன்றைக்கு முழுக்க கலர் விளம்பரங்களாக தினத்தந்தி வெளிவந்தாலும், வெறும் எழுத்துக்களை மட்டுமே வைத்து வெளிவந்த அந்த நாள் விளம்பரங்கள் சுவையானவை.

நடிகர் திலகத்தின் பல படங்கள் பற்றிய விளம்பரங்கள். சாந்தி வெளிவருவதற்கு 3 நாட்கள் முன்பு வெளியான நாளிதழ். அந்த படத்தின் ரிசர்வேஷன் அதுவும் தாம்பரத்தில் உள்ள M R தியேட்டரில், தவிர புதிய பறவை, அன்புக் கரங்கள், தங்கமலை ரகசியம் மற்றும் குங்குமம் என்று எண்ணற்ற மறு வெளியீடுகள். மிகப் பிரமாதம்.

அது போன்றே பராசக்தி பல வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டாவது வாரம் ஓடுவது, அதிலும் ஷிமோகா போன்று பெங்களூரிலிருந்து பல மைல் தூரத்தில் உள்ள ஊர்களிலும் பராசக்தி வெற்றி முரசு கூடியது என்றால் அதன் வியாபார வீச்சை நினைத்தால் பிரமிக்க வைக்கிறது.

மீண்டும் நன்றி.

அன்புடன்

Richardsof
5th January 2014, 06:15 AM
என்னுடைய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த நன்றி .

1960-1985 கால கட்டத்தில் பெங்களுர் நகரில் காலை காட்சிக்கு மட்டும் வரி விலக்குடன் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது .
பழைய தமிழ் படங்கள் குறிப்பாக எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் காலைக்காட்சி யில்
வசூலை குவித்தது .

1966ல் லக்ஷ்மி அரங்கில் புதிய பறவை படம் தொடர்ந்து 50 நாட்கள் காலை காட்சியாக
ஓடியது . அதே போல் அஜந்தா அரங்கில் படகோட்டி படம் தொடர்ந்து 50 நாட்கள்
ஓடியது .
ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்ததால் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் பல வருடங்கள் காலை காட்சிகளில் சாதனைகள் புரிந்தது . அதே போல் ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் - ஸ்ரீதர் படங்களும் நன்கு ஓடியது .

அரசியல் மாற்றம் - கன்னட மொழி தீவிரம் - தமிழ் எதிர்ப்பு போன்ற காரணத்தால்
1985க்கு பிறகு குறைந்த கட்டண காட்சிகள் திரையிடுவது கைவிடப்பட்டது . ரசிகர்களுக்கு ஏமாற்றமே .

RAGHAVENDRA
5th January 2014, 07:22 AM
வினோத் சார்,
நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் மிக அரிய பத்திரிகை பிரசுரங்களின் நிழற்படங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிழற்படங்களும் ஆவணங்களும் காலத்தின் கண்ணாடி என்ப்தை இவை மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கின்றன. கண்ணை இமை காப்பது போல் இவற்றை பாதுகாத்து இங்கே பகிரந்து கொண்ட தங்களுக்கும், இந்த ஆவணங்களைத் தங்களுடன் பகிரந்து கொண்ட நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்

uvausan
5th January 2014, 11:37 AM
வினோத் சார் , உங்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றி - அருமையான ஆவணகளை இங்கு பதிப்பதால் மட்டும் அல்ல நன்றி , எங்கள் ராகவேந்திரா சாரை மீண்டும் இந்த திரிக்கு வரவழைத்தற்க்க்காகவும் , மற்றும் எங்கள் வாசு சாரையும் இங்கு சீக்கிரமே வர வழைக்க போவதற்க்காவும் , இப்படியே எங்கள் Sorry, நம்ம திரியில் தொடர்ந்து பதிவுகள் இடுவதர்க்காகவும் ------ இப்படி சொல்லிகொண்டே போகலாம் - !!!!

நன்றி என்ற ஒரு சின்ன வார்த்தைக்குள் எங்கள் உணர்ச்சிகளையும் , பேரானந்ததையும் அடக்க முடியாது சார்.

அன்புடன் ரவி
:):smokesmile::clap::2thumbsup::ty:

IliFiSRurdy
5th January 2014, 01:37 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_01_03-10_zpsf0796ed4.jpg[/QUOTE]

என்ன look யா அது!!!..சிங்கம் சந்தேகமின்றி சிங்கம்
"என்னடா ஒங்கொப்பன போல பெரிய இசையமைப்பாளரா வருவீயா?"
என்று கண்ணாலேயே கேட்கிறாரே!

Richardsof
5th January 2014, 03:43 PM
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்

நீங்கள் குறிப்பிட்ட அந்த சிலர் ''நான்தான் '' என்பது எல்லோரும் அறிந்ததே .எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை .மக்கள் திலகம் திரியில் நடிகர் திலகம் நண்பர்கள்
திரு ராகவேந்திரன் - திரு வாசுதேவன் - திரு பம்மலார் - திரு கார்த்திக் மற்றும் பல
நடிகர் திலகம் நண்பர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 [ துவக்கியவர் திரு ஜோ ]
திரியில் பல பதிவுகள் இட்டுள்ளார்கள் .

நடிகர் திலகம் திரியில் எம்ஜிஆர் நண்பர்கள் என்னை தவிர வேறு யாரும் பதிவிடவில்லை . நட்பு ரீதியாக இரண்டு திலகங்கள் திரியில் பதிவிட்டு வருவது
என்னுடைய விருப்பம் .

2006 - முதல் நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து பார்வையிட்டு வரும் பார்வையாளன் என்ற முறையில் தற்போது உண்டாகியுள்ள தேக்க நிலையில் என்னுடய பதிவுகள் மூலம் சற்று மாறுதல் உண்டாகும் என்று பதிவிட்டேன் .

எந்த உள்நோக்கமும் இல்லை . இன்றைய ஆளும் கட்சியின் தவறுகளுக்கு துணை போகவும் இல்லை . உங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் .

என்னுடைய பதிவுகள் மூலம் நடிகர் திலகம் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அது
எனக்கு பெருமை தான் . உங்களின் ஆதங்கம் புரிகிறது . ஆனால் என்னுடைய பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை .

கவலைப்பட வேண்டாம் . நல்லதே நடக்கும் .

NOV
5th January 2014, 05:58 PM
WARNING: Do not attempt to stop discussions on this page based on your interests.
This page is for all fans to discuss everything under the sun, on Nadigar Thilagam. No individual has any right to stop discussions on any matter.
Action will be taken on anyone who persists in trying to stop healthy discussions, including banning.

No further discussions on this please.

J.Radhakrishnan
5th January 2014, 06:36 PM
என்னுடைய பதிவுகள் மூலம் நடிகர் திலகம் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அது
எனக்கு பெருமை தான் . உங்களின் ஆதங்கம் புரிகிறது . ஆனால் என்னுடைய பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை .

கவலைப்பட வேண்டாம் . நல்லதே நடக்கும் .[/quote]

டியர் வினோத் சார்,

நடிகர்திலகத்தை பற்றிய அருமையான பதிவுகளை அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி, தங்கள் பதிவின் மூலம் ராகவேந்தர் சார் மீண்டும் இங்கு பதிவு இட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

joe
5th January 2014, 09:33 PM
ஓ! இப்படி ஒரு காமெடி கூட இங்கே நடக்கிறதா ? சிலை விவகாரம் முடியும் வரை இங்கே திரியில் துக்கம் அனுஷ்டிப்பதால் என்ன நடந்து விடப்போகிறது ?
அதற்கும் இந்த திரியின் நடவடிக்கைகளை மாற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்கத் தேவையில்லை என்பது தான் என் நிலைப்பாடு.

நண்பர் வினோத் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்பவர் ..அவரையும் அவர் கருத்துகளையும் வரவேற்கிறேன்.

oowijaez
5th January 2014, 10:34 PM
May be JJ is a silent reader of this thread and anything we say would be used against us regarding the court case of NT statue!:shhh:

KCSHEKAR
6th January 2014, 01:24 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/E_13887408231_zpsdd8a3a6d.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/E_13887408231_zpsdd8a3a6d.jpeg.html)
இசைஞானி இளை யராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது:

கவரிமான் படத்தில், கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க எனக்கு ஆசை. ரீ- ரிகார்டிங் செய்யும்போது, அந்த காட்சியை பார்த்தேன். ஸ்வரம், தாளம் ஒரு இடத்தில் கூட தப்பாமல், அனுபவம் வாய்ந்த சங்கீத வித்துவான் மாதிரி, பிரமாதமாக சிவாஜி நடித்திருந்தார், என்று, ஆச்சரியமாக கூறினார் இளையராஜா.

கடந்த, 1986ல் வெளிவந்த சாதனை படத்தில், சிவாஜிக்கு இயக்குனர் வேடம். இசை இளையராஜா. அப்படத்தில், 'நீ செய்யாத சாதனையா?' என்று, சிவாஜியைப் பார்த்து, இளையராஜா கேட்கும் வசனம் ஒன்று வரும். கவரிமான் படத்தின் பாடல் காட்சியில், சிவாஜி பிரமாதமாக நடித்ததை, இந்தப் படத்தில், இளையராஜா வசனமாக சொன்னாரோ என்று தோன்றும்.

கவரிமான் படத்தில், நெருடலான ஒரு காட்சி இடம் பெறும். சிவாஜி வீட்டிற்கு வருகிறார், அவர் மனைவி பிரமிளா, சிவாஜியின் நண்பரான ரவிச்சந்திரனுடன் படுக்கையில் இருக்கையில், சிவாஜி பார்த்துவிடுவார். 'இது தான் அண்ணே சீன், நீங்க பண்ணுங்க...' என்று, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூலாக கூறினார்.

'ஏய், முத்து, இங்கே வா...இதற்கு, என்ன ரியாக் ஷன் கொடுக்கச் சொல்றே... வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளையும் அனுபவச் சிருப்போம். அதையெல்லாம் நடிப்பாக கொண்டு வரமுடியும். இப்போ நீ சொல்கிற சீன் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. இதற்கு என்ன ரியாக் ஷன் கொடுக்க முடியும்ன்னு நினைக்கறே...' என்று கேட்டார்.

எஸ்.பி.முத்துராமன் சிரித்துக் கொண்டே, 'அதுக்குத்தாண்ணே சிவாஜி! நீங்க செஞ்சிடுவீங்க...' என்று சமாதானம் சொன்னார்.
'சரி... என் கற்பனையில் வருவதை செய்யறேன், சரியாக இருந்தால், வைச்சுக்கோ...' என்று கூறி, நடிக்க ஆரம்பித்தார். உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பார். செட்டில் இருந்த அனைவரும், சிவாஜியின் நடிப்பில், மெய்மறந்து போயினர். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், 'கட்' சொல்ல, மறந்து விட்டார்; கேமராமேன் பாபு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா பொருத்தப் பட்டிருந்த டிராலியை, தள்ளிக் கொண்டு வரும் கேமரா உதவியாளர், சிவாஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டே, டிராலியை அதிகமாக தள்ளி விட, தடம் புரண்டு, கேமரா கீழே விழ இருந்தது. சிவாஜி, அதைப்பார்த்து, உஷார்ப் படுத்த, கேமரா காப்பாற்றப்பட்டதாக ஒளிப்பதிவாளர் பாபு என்னிடம் கூறினார்.

சிவாஜி ஷூட்டிங் என்றால், அது, நடிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வகுப்பறை மாதிரி தான். தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு, அவர் தன்னை தயார் செய்து கொள்வதைப் பார்த்தாலே, வியப்பாக இருக்கும்.

என் தந்தை ஓய்.ஜி.பி.,நாடக மேடையில் சிறப்பாக நடித்த நான்கு பாத்திரங்களை, சிவாஜி, படங்களில் கையாண்டு இருப்பார்.
'பெண்படுத்தும் பாடு' நாடகத்தில், ஆளவந்தார் பாத்திரத்தை, அறிவாளி படத்திலும், 'பெற்றால் தான் பிள்ளையா' நாடகத்தில், ஜமீன்தார் சிவலிங்கம் பாத்திரத்தை, பார் மகளே பார் படத்திலும் சிவாஜி செய்தார். கண்ணன் வந்தான்' நாடகத்தில், ஒய்.ஜி.பி., செய்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம், கவுரவம் படத்திலும், 'பரிட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தில் இடம் பெற்ற நரசிம்மாச்சாரி பாத்திரத்தை, படத்திலும் நடித்திருக் கிறார். என் தந்தை நடித்த பாத்திரங் களில், சிவாஜி, படங்களில் நடித்து, மேலும் சிறப்பாக செய்தது, என் தந்தைக்கும், எங்கள் நாடக குழுவிற்கும் கிடைத்த பெரிய பாக்கியம்.

சிவாஜிக்கு கிரிக்கெட் விளையாட்டில், மிகுந்த ஆர்வம் உண்டு. ரேடியோவில் கமென்ட்ரி கேட்பது, பின், நேரம் கிடைக்கும் போது, டெலிவிஷனில் கிரிக்கெட் மாட்சுகள் பார்ப்பது அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜி.ஆர்.விஸ்வநாத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். மைசூரில் ஒரு முறை, நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது. சிவாஜியும் அதில் விளையாடினார். இரண்டே பந்துகளில், 'அவுட்' ஆகிவிட்டார். ஆனாலும், பேட்டிங் செய்ய, அவர் நடந்து உள்ளே போகும்போதும், 'அவுட்' ஆகி, வெளியே நடந்து வந்த போதும், அவரது, 'ஸ்டைலிஷ்' நடைக்கு, அதிகமான கை தட்டல் கிடைத்தது.

— தொடரும்.

தொகுப்பு: எஸ்.ரஜத்

KCSHEKAR
6th January 2014, 01:30 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி y .Gee . மகேந்திரா அவர்கள் சென்னை தினமலரில் கடந்த 14 வாரங்களாக "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற பெயரில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பத்திரிகையாளரும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான திரு.சுதாங்கன், வரும் 12-01-2014 முதல் திருநெல்வேலி தினமலரில் வாரந்தோறும், "செல்லுலாய்டு சோழன்" என்ற தலைப்பில் தொடர் எழுத உள்ளார். இந்த தினமலர் - திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளியாகிறது.

HARISH2619
6th January 2014, 01:35 PM
திரு வினோத் சார்,
தங்கள் பதிவுகள் மூலமாக எங்கள் ராகவேந்திரா சாரை மீண்டும் இங்கு பதிவிடவைத்ததில் எங்களுக்கு பேரானந்தம் .இதேபோல என் அண்ணன் வாசு அவர்களும் இங்கு வந்துவிட்டால் மீண்டும் இந்த திரி ராஜநடை போடும் சீக்கிரம் வாருங்கள் வாசு அண்ணா .
நம்முடைய மௌனம் சிலை விவகாரத்தில் எந்த விதத்திலும் உதவாது என்பதால் அதற்க்கும் இதற்கும் சம்பந்தப்படுத்தாதீர்கள் என்று திரு ஆதிராம் அவர்களை கேட்டுகொள்கிறேன்

HARISH2619
6th January 2014, 02:04 PM
From our raghavendra sir website:

Richardsof
6th January 2014, 07:51 PM
எங்க மாமா படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் - கண்ணதாசனின் பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இசையில் - பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
நடிகர் திலகம் - நிர்மலா நடனம் மிகவும் அருமை .
http://youtu.be/i19LmDSp5f0

Richardsof
7th January 2014, 06:30 AM
http://i42.tinypic.com/96lt8g.jpg

Richardsof
7th January 2014, 08:19 AM
ACTRESS MRS SAROJA DEVI'S BIRTH DAY - TODAY

http://youtu.be/8CW2MG0Jv1w

KCSHEKAR
7th January 2014, 12:11 PM
கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணமாக்கப்பட்ட நடிகர்திலகத்தின் புகைப்படங்கள்.
(நன்றி: முகநூல் நண்பர் - திரு.Vivekanandan Krishnamoorthy)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTPhotosBWtoColour/NTPhotoBWtoColor1_zps0aa311cf.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTPhotosBWtoColour/NTPhotoBWtoColor1_zps0aa311cf.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTPhotosBWtoColour/NTPhotoBWtoColor2_zpsc7f86066.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTPhotosBWtoColour/NTPhotoBWtoColor2_zpsc7f86066.jpg.html)

Subramaniam Ramajayam
8th January 2014, 07:31 AM
1964 - 2014

1964-ம் ஆண்டு வெளியான நடிகர்திலகத்தின் படங்களின் பொன்விழா நிறைவு.

1964-ல் வெளியான நடிகர்திலகத்தின் 7 படங்களும் ரசிகர்களின் / பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்றன.

1) கர்ணன் 14.01.1964 (colour)

2) பச்சை விளக்கு 03.04.1964

3) ஆண்டவன் கட்ட்ளை 12.06.1964

4) கை கொடுத்த தெய்வம் 18.07.1964

5) புதிய பறவை 12.09.1964 (colour)

6) முரடன் முத்து 03.11.1964

7) நவராத்திரி 03.11.1964

இவற்றில் கர்ணன், பச்சை விளக்கு, புதிய பறவை, கைகொடுத்த தெய்வம், நவராத்திரி ஆகிய ஐந்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சிறப்பாக வெற்றி பெற்றன.

100 நாட்களுக்கு மேல் ஓடிய அரங்குகள்:

கர்ணன் - சென்னை (சாந்தி, பிரபாத், சயானி) மதுரை (தங்கம் = 2 நியூ சினிமா)

பச்சை விளக்கு - சென்னை (வெலிங்டன், மகராணி, ராக்ஸி) திருச்சி (ராஜா) மதுரை (சிந்தாமணி)

கைகொடுத்த தெய்வம் - சென்னை (மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம்) மதுரை (சென்ட்ரல்) கோவை (கர்னாடிக்)

புதிய பறவை - சென்னை (பாரகன் 135) பல இடங்களில் 85 நாட்கள்

நவராத்திரி - சென்னை (மிட்லண்ட், மகாராணி, உமா, ராம்), திருச்சி மற்றும் மதுரை

ஆண்டவன் கட்டளை மற்றும் முரடன் முத்து படங்கள் 70 நாட்களைக் கடந்து ஓடின.

நடிகர்திலகத்தின் சாதனைகள் எப்போதும் உச்சத்திலேயே.

TRUE Adiram sir. 1964 one of the golden years for NT.
Karnan was most popular and much talked movie uf 64 which lived upto its expectatons,
pachai vilakku and KK deivam made huge collections among black and white movies.
Pudiyaparavai ONE OF THE HIGH CLASS PICTURE OF NT ALL TIMES, MISSED silver jubliee narrowly.
Had navarathri and muradan muthu not released on the same day MM had gone for 100 days and navarathri for silver jubliee.Andavan kattalai registered amazing performance of NT.
Any way all pf them TRUE HITS.

rsubras
8th January 2014, 10:00 AM
TRUE Adiram sir. 1964 one of the golden years for NT.
Karnan was most popular and much talked movie uf 64 which lived upto its expectatons,
pachai vilakku and KK deivam made huge collections among black and white movies.
Pudiyaparavai ONE OF THE HIGH CLASS PICTURE OF NT ALL TIMES, MISSED silver jubliee narrowly.
Had navarathri and muradan muthu not released on the same day MM had gone for 100 days and navarathri for silver jubliee.Andavan kattalai registered amazing performance of NT.
Any way all pf them TRUE HITS.

wow...each one of the movies portrayed a different character and unique in its own sense...and to top it all navarathiri had an assortment of 9 different characters (+1 for the stage act) which were almost unique and different from the other roles he played that year......... surely........ any sivaji fan or a movie buff would have struggled for choice in that year...

goldstar
8th January 2014, 05:01 PM
KARNAN

100 days in

Chennai -

Shanthi
Prabath
Sayani

and Asia largest theater with more seating Madurai Thangam (in this threater 100 days means which is equal to 300 days in any other theaters in Tamil Nadu)

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_zpse9b3635b.png

goldstar
8th January 2014, 05:13 PM
NT's another unique records in 1964

Pachai Vilakku 100 days

Chennai -

Wellington
Maharani
Roxy

Trichy -
Raja

Madurai -
Chinthamani

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_1_zps20767b31.png

goldstar
8th January 2014, 05:28 PM
Another NT's unique records in 1964

Kai Kodutha Deivam

100 days in

Chennai -
Midland,
Prabath,
Saraswathi
Ram

Madurai -
Central

Coimbatore -
Carnatic

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_3_zpsc410cfc5.png

Richardsof
8th January 2014, 07:30 PM
http://i43.tinypic.com/2qtkfon.jpg

Russelldwp
8th January 2014, 10:29 PM
டியர் ஆதிராம், வினோத் சார், gold star உங்கள் அனைவரின் பதிவுகளும் மிக அருமை.

THANKS FOR YOURS PRESENTATION

Subramaniam Ramajayam
9th January 2014, 11:06 AM
1964 - 2014 பொன்விழா நிறைவு ஆண்டு

இந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் தத்துவப்பாடல்கள் (தத்துவப்பாடல்களில் எவருக்கும் சளைத்தவனல்ல என்று நிரூபித்திருப்பார்)

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா'

'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'

'கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று'

'பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை, நல்ல உள்ளமில்லை'

நம்பிக்கை தரும் பாடல்கள்

'சிந்து நதியின்மிசை நிலவினிலே'

'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'

'போட்டது மொளச்சுதடி கண்ணம்மா, கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா'

'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ'

'பச்சை விளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'நவராத்திரி' படங்களில் டூய்ட்டே பாடாமல் நடித்தவர்.

பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை படங்களில் உடன் நடித்த நடிகர்களுக்கு டூயட் கொடுத்து அழகு பார்த்தவர் (வாராதிருப்பானோ, கண்ணிரண்டும் மின்ன மின்ன, kanni vendumaa kavidhai vendumaa)

well said ADIRAM sir about the highlights 1964 success stories.
one more feedback PARAGON madras first time witnessed carparkings FULL boards along with sangam movie at shanthi simultaneously. true that both of them are a clssic pictures that time.

Richardsof
9th January 2014, 11:20 AM
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்

முதலில் உங்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள் . உங்களின் 370 பதிவுகளில் பெரும்பாலும்

ஆங்கிலத்திலும் சுருக்கமாகவும் , பிழையான பதிவுகளை சுட்டி காட்டுவதிலும் உங்கள் பதிவுகள்

இருந்தன .

1964 ல் எம்ஜிஆர் சாதனை பற்றி மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள்
அதே போல் நீங்களும் அழகிய தூய தமிழில் நடிகர் திலகத்தின் 1964 சாதனைகள் பதிவுகளை
பதிவிட்டிருப்பது சாதனையே.

உங்கள் தமிழ் பதிவு தொடரட்டும் ஆதிராம் சார் .

HARISH2619
9th January 2014, 02:09 PM
நமது நடிகர்திலகத்தை தெய்வமாக போற்றி வணங்கும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

uvausan
9th January 2014, 03:51 PM
டியர் வினோத் சார்,

கடந்த சில மாதங்களாக நான் தமிழில் சற்று பெரிய பதிவுகள் எழுதி வருவது தங்களுக்கு தெரியும். எனவே இது உடனே வந்த ஞானமல்ல. தவிர எம்.ஜி.ஆர். திரியில் 1964 பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி தங்கள் பதிவுகள் கண்டதும், அதே ஆண்டில் பெரிய சாதனைகளைப் படைத்த நடிகர்திலகத்தின் சாதனைகளைப் பதிவிடாவிட்டால் நான் அவருக்கு துரோகம் இழைத்தவனாவேன் என்று மனதுக்குப் பட்டதால் உடனே எனக்குத் தெரிந்த விவரங்களைத் திரட்டி பதிவுகளை இட்டேன். நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். சாதனைகள் எதையும் மிகைப்படுத்தவில்லை. 1964-க்கு இன்னும் சில விவரங்கள் பதிவிடலாம் என்ற எண்ணம்.

தங்கள் பதிவுக்கு நன்றி.

அதிராம் சார் , உங்கள் மாறுபட்ட பதிவுகள் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன - உங்கள் இந்த பதிலும் ஆரோக்கியமானதே ! சோகம் அரசாண்டு கொண்டு இருந்த இந்த திரியில் ,நிலைமையை மாற்றி வெற்றிகளை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் - கண்டிப்பாக சிவாஜி சிலை யின் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே முடியும் அதனால் இப்பவே இந்த திரி மீண்டும் வெற்றி வகையை சூடி நல்ல பதிவுகளை கொண்டு வரட்டும் - வினோத் சாரின் பதிவுகளும் என் இந்த கருத்தை அமோதிகின்றன !

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

RAGHAVENDRA
10th January 2014, 07:31 AM
அன்பு நண்பர் சுப்பு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 10.01.2014 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தங்க சுரங்கம் திரைப்பட விளம்பரம்

http://epaper.dailythanthi.com/1012014/MDSY406002-MDS-M.jpg

goldstar
10th January 2014, 06:38 PM
Another 100 days movie in 1964 Pudhiya Paravai. Even after 50 years money generating movie and will do for decades to come....

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_4_zps57113ca4.png

goldstar
10th January 2014, 06:45 PM
Another unique record of NT in 1964 Navarathri.... 100 days in 4 theaters in Chennai again.... ie., 4th time in a year. Record to remember for many to think......

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-1_zps9e8ae104.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-2_zps12678b3e.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-3_zps9002565d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-5_zps003a996b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-8_zpse8f4a178.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-4_zpsadbcde8d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-6_zpsade50808.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-7_zps48b69c4b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-10_zps6eea8201.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_5-9_zps4a4bc956.png

goldstar
10th January 2014, 06:49 PM
Another record in 1964 of NT's Andavan Kattalai... narrowly missed 100 days.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_2_zps85622493.png

goldstar
10th January 2014, 06:49 PM
Another record in 1964 of NT's Muradan Muthu... narrowly missed 100 days for stiff competition from NT's another movie Navarathri....(Only stiff competition for NT is another of his movie only). Only actor who got this unique kind of competition.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_1964_20140108_6_zps9a1bc0b9.png

goldstar
10th January 2014, 06:53 PM
Even today this song tells about current politics

http://www.youtube.com/watch?v=-oD7J1WRwVU


This song about people who is projecting as good for something... but achieve nothing at the end....

http://www.youtube.com/watch?v=AX1L1w_PKiY

goldstar
10th January 2014, 07:12 PM
விளம்பரம் இல்லாமல் சாதனை படைக்க வரும் எங்கள் சுரங்கமே வருக வருக....

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140101_zps076e197a.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140102_zpsa18629e3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140103_zpsc654f5ce.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140105_zps247d45be.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140104_zps6a6b7bb8.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140106_zps47673adf.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140107_zpsfc861977.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140108_zps4aaa8b57.png

Russellbpw
10th January 2014, 09:42 PM
Hearty Seasons Greetings to all Nadigar Thilagam Fans. I have been reading this thread, Mr.MGR's thread, Mr.Kamalahassan and Mr.Rajinikanth's thread for a while.

Everyone is contributing their best i guess. Interestingly, i saw an advertisement in one of the tamil daily on the Launch of Trailer of Film "ThangaChurangam" in YouTube.

Best way to use the technology i guess..I searched You Tube for the same and found the link for the same.

One Mr.Vasudevan has created it i guess and I can see a phenominal contribution of his work in this trailer. Very neatly presented, Edited and Compiled.

Am sure, you also like this !

http://www.youtube.com/watch?v=AgUzhulHAvk

Great Job Mr.Vasudevan ! 3 Cheers to you !

Subramaniam Ramajayam
10th January 2014, 11:07 PM
Hearty Seasons Greetings to all Nadigar Thilagam Fans. I have been reading this thread, Mr.MGR's thread, Mr.Kamalahassan and Mr.Rajinikanth's thread for a while.

Everyone is contributing their best i guess. Interestingly, i saw an advertisement in one of the tamil daily on the Launch of Trailer of Film "ThangaChurangam" in YouTube.

Best way to use the technology i guess..I searched You Tube for the same and found the link for the same.

One Mr.Vasudevan has created it i guess and I can see a phenominal contribution of his work in this trailer. Very neatly presented, Edited and Compiled.

Am sure, you also like this !

http://www.youtube.com/watch?v=AgUzhulHAvk

Great Job Mr.Vasudevan ! 3 Cheers to you !


Many many thanks to mr kiran for uploading THANGASURANGAM trailor and also hearty welcome to NT thread.
KUDOS for vasudevan for the wonderful presentation, KODIYIL ORUVAN obviously suitable title. pl keep it up and make the NT thread always no 1 all times,

KCSHEKAR
11th January 2014, 10:25 AM
திரு.ரவிகிரன் அவர்களே,

வருக, வாழ்த்துக்கள்.

KCSHEKAR
11th January 2014, 10:35 AM
டியர் ஆதிராம் அவர்களே,

1964 - நடிகர்திலகத்தின் வெற்றிப் பயண தொடர் பதிவுகள் அருமை.

KCSHEKAR
11th January 2014, 10:36 AM
டியர் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்களே,

1964 - நடிகர்திலகத்தின் வெற்றிப்பயண தகவல்களுடன் புகைப்படங்கள் அருமை.

KCSHEKAR
11th January 2014, 10:41 AM
தங்கச்சுரங்கம்

நெய்வேலி வாசுதேவன் அவர்களால் மிக அருமையாக, Professional Editor போல ஒரு Trailer ஐ உருவாக்கி you tube மூலம்வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்பட மறு வெளியீட்டிலும் CID ராஜன் தூள் கிளப்புவார் என்பதில் சந்தேகமில்லை. சிறப்பான Trailer ஐ உருவாக்கிய வாசு அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

uvausan
11th January 2014, 02:15 PM
வாசுவின் முயற்ச்சியின் பிரமாண்டம் இந்த Trailor - உழைப்பில் ஒரு தன்னடக்கம் - தங்க சுரங்கமாக மின்னுகிறார் - "கோடியில் ஒருவனை" புகழ்பவரை நாம் ஒரு கோடியில் நிறுத்திவிட்டோம் - தவறுகள் செய்வது இயற்க்கை - அதை தெரிந்தே செய்வதும் , மீண்டும் மீண்டும் செய்வதுதான் மடமை - அவர் திரும்பி வரும் நாள் நிஜமாகவே இந்த திரிக்கு ஒரு பொன்னாள் - வருவார் , வரக்கூடும் - நம்புவோம் - நம்பிக்கைதான் வாழ்க்கை

அன்புடன் ரவி

adiram
11th January 2014, 03:07 PM
தயாரிப்பாளர் & இயக்குனர் மறைந்த திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களை புதுப்பித்து, மெருகேற்றி வெளியிடும் நிறுவனம் ஒன்று (திவ்யா பிலிம்ஸ்), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது மெருகேற்றி வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட நடிகர்திலகத்தின் 'கர்ணன்' காவியத்தை தொடர்ந்து தற்போது மக்கள் திலகம் நடித்து வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புது மெருகேற்றி வெளியிடுகின்றனர். பழம்பெரும் திரைப்படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றித்தரும் அவர்கள் முயற்சி பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

அதே வேளையில், இதனை முன்னிட்டு ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று, நடிகர்திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முந்திய திரைப்படங்களைப் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் தயாரித்த முதல் தேதி, தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து ஆகிய அனைத்தும் வெற்றிப்படங்களே. அவை பலமுறை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் தயாரித்து வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல.

'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.

KCSHEKAR
11th January 2014, 03:59 PM
வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல. 'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.
Well Said Adiram sir

uvausan
11th January 2014, 09:25 PM
கப்பலோட்டிய தமிழன் படம் ஒரு தோல்வி படமே இல்லை - படம் தோல்வி என்றுவழக்கம் போல ஒரு மாயை உருவாக்கி உள்ளார்கள் - பல வகைளில் இந்த படம் சிறப்பாக அமைந்தது - பந்துலுவுக்கும் அழியா புகழை ஈட்டு தந்தது - பல சுற்றுகளில் படம் பணத்தை வாரி வசூல் செய்தது - இன்றும் ஒரு பெருமை படக்கூடிய தேச பக்தி படங்களில் முதலாவது வருவது இந்த படம் தான் .

வவூசி யின் கப்பலை அவர் சிறையில் இருக்கும்போதே விற்ற இந்த தமிழகம் அவரை பற்றிய படத்தையா மதிக்க போகின்றது ? வெட்க படகூடிய பல விஷயங்களில் இதுவும் ஒன்று

tacinema
12th January 2014, 01:02 AM
Adiram,

Exactly right. Other fans are arrogant in spreading lies. BR Panthalu directed this other star only after he became popular. The other fans should keep in mind that BR Panthalau became popular only because of our NT. எங்கள் தலைவர் தான் BRP க்கு அடையாளம் கொடுத்தது.

It is shameless that the ruling party channel is spreading lies. Plus, it was our Karnan, the trendsetter that the old movies could be a blockbuster in today's multiplex world. எங்கள் தலைவர் தான் trend set பண்ணுவார். மற்றவர்கள் அதை பின் பற்றுவார்கள். வாழ்க எங்கள் நடிகர் திலகம் புகழ்

Regards.
NT fan


தயாரிப்பாளர் & இயக்குனர் மறைந்த திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களை புதுப்பித்து, மெருகேற்றி வெளியிடும் நிறுவனம் ஒன்று (திவ்யா பிலிம்ஸ்), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது மெருகேற்றி வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட நடிகர்திலகத்தின் 'கர்ணன்' காவியத்தை தொடர்ந்து தற்போது மக்கள் திலகம் நடித்து வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புது மெருகேற்றி வெளியிடுகின்றனர். பழம்பெரும் திரைப்படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றித்தரும் அவர்கள் முயற்சி பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

அதே வேளையில், இதனை முன்னிட்டு ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று, நடிகர்திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முந்திய திரைப்படங்களைப் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் தயாரித்த முதல் தேதி, தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து ஆகிய அனைத்தும் வெற்றிப்படங்களே. அவை பலமுறை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் தயாரித்து வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல.

'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.

adiram
12th January 2014, 12:16 PM
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.

எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.

சர்வதேச அளவில் பந்துலு மேடையேறி விருது பெற்ற காவியமும் 'கட்டபொம்மன்' மட்டுமே.

பந்துலு படங்களில் அதிக திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே காவியம் 'கட்டபொம்மன்' மட்டுமே.

இந்த பெருமைகள் வேறு யாரை வைத்து அவர் தயாரித்த படங்களுக்கும் இல்லை.

goldstar
12th January 2014, 05:17 PM
Adiram,

எங்கள் தலைவர் தான் trend set பண்ணுவார். மற்றவர்கள் அதை பின் பற்றுவார்கள். வாழ்க எங்கள் நடிகர் திலகம் புகழ்

Regards.
NT fan

Exactly Tac.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140112_2_zps255507cd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140112_1_zpse4cd1cba.png

goldstar
12th January 2014, 05:19 PM
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.

எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.


Well said Adiram sir...


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140112_3_zpse94bc42f.png

JamesFague
12th January 2014, 07:29 PM
No one can beat the records of our NT.

Mr Vasu Sir,

Thanks for the trailer of Mr Rajan. We are very proud of your efforts.

Mr Gold Star,

Thanks for the Golden Photos of NT.

Mr Adiram Sir,

Thanks four your facts on NT's Films produced by Mr Panthulu.

uvausan
12th January 2014, 10:10 PM
There once lived a great mathematician in a village outside Ujjain . He was often called by the local king to advise on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."The mathematician called his son and asked,

"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?

He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."

So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."

The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."

இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
:):smokesmile:

Subramaniam Ramajayam
13th January 2014, 07:00 AM
Exactly Tac.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140112_2_zps255507cd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140112_1_zpse4cd1cba.png

ESSVEE sir
known and unknown facts about ayirathil oruvan,
no doubt the film was a hit picture successfully ean 100 days in three theatres in madras, first time with 4 shows daily for 15 days to control the crowds, it was expected for silver jublie and not go for silver. 100 days run was good and 31st july thiruvilaiyadal released and it has captured VERY BIG CROWDSmost surprsingly and went for silver jubliee despite power cut problems etc due to indo=pak war that time,
Like pudiyaparavai a money spinner for NT== AO for mgr all time.BRB
crossing the tables to other side FOR business reasons.

eweaxagayx
13th January 2014, 09:58 AM
எனக்கு தெரிந்து அந்தக் காலத்தில் வேரொறு செய்தியும் உலா வந்தது. அதாவது நவராத்திரி, முரடன் முத்து இரண்டு படங்களும் ஓரே நாளில் வெளியான படங்கள். பந்துலு அவர்கள் தனது முரடன் முத்து படத்தை நடிகர் திலகத்தின் 100 வது படமாக வெளியிட விரும்பியதாகவும் , ஆனால் நவராத்திரி படம் 100 வது படமாக அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது பந்துலு அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியதாகவும் அதன் காரணமாகவே அவர் வேற்றுமுகாம் சென்றதாகவும் தகவல். அது உண்மையா அல்லது புனைந்துரையா என்பது எனக்குத் தெரியாது.

KCSHEKAR
13th January 2014, 10:55 AM
அனைவருக்கும் உளங்கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1efaPTuuATI

KCSHEKAR
13th January 2014, 12:48 PM
தினமலர் - (திருநெல்வேலி) வெளியாகும் தொடரின் முதல் பகுதி
செலுலாய்ட் சோழன்
சுதாங்கன்

நடிகர் திலகம் சிவாஜி கணசேனைப் பற்றி ஒரு தொடர் எழத முடியுமா ?’ தினமலர் ஆசிரியர் என்னைக் கேட்டார்.

மனதில் ஒரு உற்சாகத் துள்ளல். உடனே `செலுலாய்ட் சோழன்’ இதுதான் தலைப்பு என்றேன்.

உற்சாகமாகக் ஏற்றுக் கொண்டார். இன்றைய வாசகர்களுக்கு இந்த தலைப்பு புதிதாக இருக்கலாம். நாற்பது வயதைத் தாண்டிய வாசகர்களுக்கு இந்த தலைப்பு ஏற்கெனவே அறிமுகமானதுதான். 1992ம் வருடம் அக்டோபர் 1 நான் தினமணி நாளிதழில் சிறப்பு ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டேன்.

அது எத்தனை பொருத்தம். அக்டோபர் 1 தான் நடிகர் திலகத்தின் பிறந்த நாள். நான் அந்த நாளிதழில் ஆசிரியராக இருந்த காலத்தில்தான் கவிதை எழதக் கூடிய என் உதவி ஆசிரியர் மறைந்த சிவகுமார் அவர்களுக்கு இந்த தலைப்பை கொடுத்து ஓரு கவிதை எழதச் சொன்னேன். அது நடிகர் திலகத்தைப் பற்றிய கவிதை. அது வெகு நாட்கள் சென்னையில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் உள் சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்தது.

ஒரு சினிமா நடிகரின் தொடருக்கு இந்தத் தலைப்பு எப்படி பொருந்தும் ? அவர் எப்படி சோழனாக முடியும் ? ஒரு ` ராஜ ராஜ சோழன்’ படத்தில் நடித்ததற்காக இந்த தலைப்பா ? மேலும் சிவாஜி பிறந்தது விழப்புரம் தானே என்று சிலர் கேள்வி எழப்பலாம்.

சிவாஜி கணேசனின் தாயார் ஊர் தான் விழப்புரம். தந்தையாரின் பூர்விகம் தஞ்சை ஜில்லாவின் வேட்டைத் திடல் கிராமம்தான். அதனால் சிவாஜி கணேசன் சோழர் பரம்பரைதான். சரித்திர பூர்வமாக பார்த்தால் சோழ சாம்ராஜ்யம் திருச்சியில் துவங்கி, தஞ்சை, நாகப்பட்டினம் போய் இங்கே கடலூர், விருத்தாச்சம்வரை தமிழகத்தில் நீண்டது. விழப்புரமும் சோழ சாம்ராஜ்யத்தில் இருந்த பகுதிதான்.

அது சரி, சிவாஜி பிறந்த ஊர் வேண்டுமானால் சோழ நாடாக இருக்கலாம். அதற்காக அவரை எப்படி சோழன் என்று அழைக்கலாம் சில சரித்திர ஆசிரியர்கள் வம்புக்கு வரலாம்.

பல்லவ, பாண்டிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு சோழ சாம்ராஜ்யம் தன் எல்லைகளை கடல் கடந்து பல நாடுகளுக்கு தன் எல்லையை விரித்தது. இன்றைய இந்தியா, இலங்கை மலேசியா, வங்காள தேசம்,மாலத்தீவுகள்,, சிங்கப்பூர், இந்தோனேசியா வரை அன்றைய சோழ சாம்ராஜ்யம் விரிந்து கிடந்ததாக சரித்திரக்குறிப்புகள் உண்டு.

இந்த சோழர் காலம்தான் தமிழ்கத்தின் பொற்காலம். மன்னர் ஆட்சியாக இருந்தாலும், சோழர்கள் காலத்தில்தான் ஜனநாயக நிர்வாகத்தின் வேர்கள் துளிர்க்க ஆரம்பித்தது. உள்ளூர் நிர்வாகம், கலை, இயல், இசை, தமிழ் இலக்கியம், சிற்பக் கலை, கட்டடக் கலை, மருத்துவமனைகள்,ஆன்மீக பரவல் என்று தமிழ்நாடு மேன்மை பட்டுக் கிடந்த காலம் அது.

சோழர்கள் காலத்தை நான்கு காலமாகப் பிரித்தார்கள். இடைகால சோழர்கள் காலம் என்பது கி.பி 848 ல் விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கி, மூன்றாம் ராஜராஜ சோழன் காலம் கி.பி 1249 வரை இருந்தது. இன்று தமிழகத்தின் சிற்பக் கலையில் உலகையே வியக்க வைக்கும் பல ஆலயங்கள் சோழர்கள் கால படைப்புக்கள்தான்.

இந்தக் கால கட்டத்தில்தான்ப் ஜைன, சைவ, வைணவ சமயங்கள் கோசோச்சியது. அதை விட சிறப்பு, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி,, காலத்தால் அழிக்க முடியாத கம்பனின் கம்பராமாயணம், ஜெயம்கொண்டரின் கலிங்கத்துப் பரணி எல்லாமே சோழர்கள் காலத்துப் பொக்கிஷங்கள்தான்.

இவையெல்லாம் நேற்றைய பொற்காலங்க்ள். நேற்றை பற்றி சொன்னாலே இன்றைய தலைமுறையினருக்கும் பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த சரித்திரங்களின் ஆர்வமிருந்தும், படிக்க பொறுமையில்லாதவர்களுக்கு யார் இந்த சரித்திர பொற்காலங்களைச் சொல்வார்கள்.

ஒரே பதில் : எங்கள் சிவாஜி கணேசன் தான்.

கல்வெட்டுக் கதை மாந்தர்களை செலுலாய்ட் பிம்பங்களில் உயிர் நாளமாக வாழ்ந்து காட்டிய சிவாஜி கணேசன் செலுலாய்ட் சோழன் தானே ?

சிவாஜி கணேசனைப் பற்றி எழதுவது வெறும் சினிமா தொடராக இருக்க முடியாது.

தமிழனின் தியாகம். வீரம், தமிழ், நன்றியுணர்ச்சி, கொடை, பக்தி இதையெல்லாம் தமிழனுக்கு நாம் வாழகின்ற காலத்திலேயே நமக்கு பதிவு செய்து விட்ட போன யுக புருஷன் வரலாறு.

சிவாஜி கணேசன் தஞ்சைக் காரராக இருந்தாலும், நம் நெல்லைக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி.

நானும் நெல்லைக் காரன் தான். நான் ஊருக்கு வரும்போது, கயத்தாறை தாண்டும்போது, கட்டபொம்மன் சிவாஜி ரூபத்தில் என் முன் நிற்பான்.

தூத்துக்குடி துறைமுகத்தை பார்க்கும் போது கப்பலோட்டிய தமிழனாக சிவாஜி கண் முன்னால் நடமாடுவார்.

ஆழ்வார்களின் பெருமையை நினைத்தால் பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வாராக அந்த செவாலியே கணேசன் அற்புத தமிழால் பக்தி பரவசமூட்டுவார்.

என் கொள்ளுத் தாத்தா மறைந்த தமிழறிஞர் பி.ஸ்ரீ எங்கள் ஊர் தாமிர பரணிக்கரையிலிருக்கும் தென்திருப்பேரை.பி.ஸ்ரீ என் தாய்வழிப் பாட்டனார் அவர். பரம்பரையை `கவிராயர் கூட்டம்’ என்பார்கள், இன்று போல அன்றும் `கவிராயர் கூட்டத்திற்கு மதிப்பிருந்ததில்லை. காரணம் `சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்தானே’.

ஆனால், பூர்வீக சொத்தாக எனக்கு உயிரணுக்கள் வழியாக வந்தது தமிழார்வம். கற்றதை விட தாத்தா வீட்டில் கேட்டல் அதிகம்.

வீட்டில் கேட்டதை விட அன்றைய வானொலியில் சிவாஜி குரலில் கேட்டு தெரிந்து கொண்ட தமிழ் அதிகம்.

பள்ளிப்படிப்பில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை. அப்போது நான் எழாம் வகுப்பு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் இருந்தார். பெயர் வி.வி. நடராஜன். அப்போது தமிழ்ப் பாடங்களில் கம்பராமாயணம் முக்கிய பாடமாக இருந்தது.

ராமனின் கோசல நாடு எப்படியிருந்தது என்பதை கம்பர் விவரிப்பார்.

நீரிடை யுறங்குஞ் சங்க நிழலிடை புர்ங்கும் மேதி
தாரிடை யுறங்கும் வண்டு தாமரை யுறங்குஞ் செய்யாள்
தூரிடை யுறங்கு மாமை துறையிடை யுற்ங்கு மிப்பி
போரிடை யுறங்கு மன்னம் பொழிலிடை உரங்குந் தோகை

இதுதான் பாடல். சங்குகள், எருமைகள், வண்டு,ஆமை,முத்துச்சிப்பிகள், அன்னம், மயில்கள் எங்கு எப்படியிருந்தது என்பதை விளக்கும் பாடல் இது.

இதை மனப்பாடம் செய்யாததால், ஆசிரியர் பிரம்போடு அடிக்க வந்தார். அதை அப்படியே நிறுத்தினேன்.

`நான் சொல்லும் தமிழ் உங்களுக்குத் தெரியுமா ?’ முறைப்போடு ஆசிரியரைக் கேட்டேன். என் தன்னம்பிக்கையை ஆர்வத்தோடு பார்த்தார் ஆசிரியர்.

`சொல்லு’ என்றார்.

சொல்ல ஆரம்பித்தேன்

`நீலவானிலே செந்நிறப் பிழம்பு,
அந்த வட்ட ஓளியின் பெயர் சூரியன்
சுட்டெரிக்கும் செஞ்சுடர்.
அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட
இந்த வட்டமான ரத்தநிறப் பொட்டு.
பரமனுக்கு முக்கண்.
அது தேவையல்ல வீரனுக்கு.
இந்த வெற்றி வடு ஒன்று போதும்
வாளை ஒட்ட,
அவர்கள் மீது வேலை பாய்ச்ச
இதனால் விளைவது என்னவென்று கேள்
வெண்மணல் நிலமெல்லாம் செக்கர்வான்ம் போல்,
செம்பவள மலை போல்,
செப்புத்தகடடித்து செப்பனிட்ட தரை போல்,
மாணிக்கக்கரை கட்டி மடை திறந்த நெருப்பாற்றைப் போல்,
எதிரிகளின் ரத்த ஊற்று குபுகுபு வெனப்
பொங்கி மேலெழந்து எங்கும் நிறைந்த பொருளாய்,
நம் ஏற்றமிகு செயலாய் களத்தில் நிறையப் போவது தான்.
அதனால் விளையப்போவது ?
அதுதானே உன் ஆசை?
அதுதானே உன் ஆசை ஜக்கம்மா ?
முழங்கினேன்.
அடிக்க வந்த ஆசிரியர், என்னை கைதட்டி அணைத்துக் கொண்டார்.

இது எந்தத் தமிழ். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் போருக்கு போகுமுன் கட்டபொம்மன் தன் மனைவி ஜக்கம்மாவிடம் பேசியது.

`இந்த தமிழால் நீ பிழைப்பாய் ?’ ஆசி கூறினார் ஆசிரியர்.

அந்த தமிழ் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

என் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு முதல் தமிழ் ஆசான் சிவாஜி கணேசன் தான்.

எழதியது சக்தி கிருஷ்ணசாமிதான்.

ஆனால் திரையின் மூலமாக இந்தத் தமிழையும், தமிழ் ஆர்வத்தையும், வளர்த்தவர் நடிகர் திலகம் தானே /

அதனால் சிவாஜி கணேசனைப் பற்றிய இந்தத் தொடர் தமினின் மேன்மையை பல ரசங்களிலும் சொல்வதுதான்.

இதை பெருமையோடு தொடர்ந்து படிக்கலாம்

(தொடரும்)

For Comments
sudhangan@gmail.com

HARISH2619
13th January 2014, 01:35 PM
From our raghavendra sir website(SORRY RAGHAVENDRA SIR FOR POSTING IT WITHOUT YOUR PERMISSION)

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் கோயிலருகில் நடிகர் திலகத்தின் நிழற்பட கட்அவுட் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டு ரூபாய் மாலை அணிவித்து வருகின்றனர் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர். இந்த ஆண்டும் அதே போல் நடத்தியுள்ளனர். 11.01.2014 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நடிகர் திலகத்தின் கட்அவுட்டிற்கு ரூபாய் மாலை அணிவிக்கப் பட்ட காட்சி. நிழற்படத்தை நமக்கு அனுப்பிய திரு அண்ணாதுரை அவர்களுக்கு நமது நன்றி. மற்றும் மாவட்ட சிவாஜி மன்றத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

HARISH2619
13th January 2014, 01:39 PM
Vasu sir's kavidhai about gnana oli(sorry vasu sir for posting it without your permission):

ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்

பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.

கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி

தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்

பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...

(இடைவேளை)

joe
13th January 2014, 02:54 PM
நடிகர் திலகத்தை முதன் முதலாக திரைப்படத்துக்கு ஒப்பந்தம் செய்த அஞ்சலி தேவி காலமானார் என அறிகிறேன்.

அஞ்சலி!

KCSHEKAR
13th January 2014, 03:59 PM
பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 86 வயதான அஞ்சலிதேவி கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்வோம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/A014_zps4a202af0.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/A014_zps4a202af0.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/A015_zpsa3f1cfd4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/A015_zpsa3f1cfd4.jpg.html)

KCSHEKAR
13th January 2014, 05:13 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்

என் தந்தை ஒய்.ஜி.பி., மத்திய அரசின் உயர் அதிகாரி என்பதால், சில ஆண்டுகள், சாஸ்திரி பவனுக்கு பின்னால் உள்ள அரசு குவாட்டர்சில் வசித்தோம். எதிர் வீட்டில், வசித்த சந்துரு என்ற நண்பருக்கு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர் எல்லாம் நல்ல நண்பர்கள்.

அவர்கள்  ஒரு முறை, சந்துரு வீட்டுக்கு வந்திருந்த போது, சந்துரு என்னையும் அழைத்திருந்தார்.
அன்று இரவு, நாங்கள் அனைவரும் சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த கவுரவம் படத்திற்கு போக முடிவெடுத் தோம்.ஜி.ஆர்.விஸ்வநாத்திற்கு, கவுரவம் என்ற பெயரை கேட்டதும், கண்கள் பெரியதாக விரிந்தன. 'சிவாஜி தானே அதில் ஹீரோ, நான் சிவாஜியின் பெரிய விசிறி. அப்படத்திற்கே போகலாம்' என்று தீர்மானமாக சொல்லி விட்டார். விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர், நண்பன் சந்துரு, என் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் நான் என, அனைவரும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம்.

படம் பார்க்கும்போது, பல காட்சிகளில் சிவாஜி நடிப்பை ரசித்து, பாராட்டி, கை தட்டிய விஸ்வநாத், 'மகேந்திரா, நீ கொடுத்து வைத்தவன், சிவாஜி உன்னைத் தொட்டு நடித்திருக்கிறாரே...' என்று, குழந்தை போல பேசினார். இந்த நிகழ்ச்சியை, சிவாஜியிடம் நான் சொன்னபோது, அவரும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார். விஸ்வநாத்தோடு அன்று ஆரம்பித்த எங்கள் நட்பு, இன்றும் தொடர்கிறது. அதற்கு காரணம் சிவாஜி.

இயக்குனர் ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில், சிவாஜி நடித்த முதல்படம் ராஜா ராணி. அதில் வரும், 'சேரன் செங்குட்டுவன்' என்ற ஓரங்க நாடகத்தில், சிவாஜிக்கு, 867 அடி நீளமான ஷாட் இருந்தது. வசனம் பேசிக் கொண்டே நடிக்க வேண்டும். இப்போது இருப்பது போல, முதலில் படப்பிடிப்பு, பின், டப்பிங் பேசும் வசதி அப்போது இல்லை. படப்பிடிப்பின் போதே நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டே, வசனங்களை பேச வேண்டும். ஒரே, 'டேக்'கில் நீண்ட வசனத்தை பேசி, உணர்ச்சிபூர்வமாக நடித்து முடித்தார் சிவாஜி.

படத்தின், 'ரஷ்' மற்றும் 'ரப் பிரின்ட்' பார்க்கும் போது தான், சவுண்ட் சரியாக பதிவு ஆகவில்லை என்று, தெரிய வந்தது. எப்படி இதை சிவாஜியிடம் சொல்வது என்று, சவுண்ட் இன்ஜினியரும், மற்றவர்களும் தயங்கினர். தகவல் அறிந்த சிவாஜி, இயக்குனர் பீம்சிங்கிடம், 'நான் வசனத்தை மைக்கிலே பேசிடறேன், வசனமும், படக்காட்சியும் ஒன்றாக ஒத்துப்போகிறதா பாருங்கள்...' என்றார். 867 அடி நீளமான ஷாட்டுக்குரிய வசனத்தை, மனப்பாடமாக, ஏற்ற, இறக்கத்துடன், ஒரே, 'டேக்'கில் பேசி முடித்தார். இது சிவாஜியின் அபார ஞாபக சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.
எடிட்டிங்கின் போது, இயக்குனர் பீம்சிங் இந்த காட்சியைப் பார்த்தார். படமும், வசனமும் சரியாக ஒத்துப்போனது. ஆனந்தப் பெருக்கோடு சிவாஜியை கட்டிக் கொண்டார் .

ஆண்டுதோறும் நான் நடத்தும் சிவாஜியின் நினைவு தின விழாவில், இதைக் குறிப்பிட்டு, பீம்சிங்கின் மகனும், சிறந்த எடிட்டரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான பி.லெனின், 'டப்பிங் பேசுவோரில் பலர், பிரமாதமாக பேசுகின்றனர்; ஆனால், படத்தைப் பார்க்காமல், டப்பிங் பேசியவர் சிவாஜி தான்...' என்று, பாராட்டி பேசினார்.
சிவாஜியும், ஏ.பீம்சிங்கும் இணைந்து, ராஜா ராணி முதல், பாவ மன்னிப்பு, பார்த்தாலே பசி தீரும், பாலும் பழமும், மற்றும் படிக்காத மேதை என்று, 'பா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும், பத்து படங்கள் செய்திருக்கின்றனர். இந்த பத்துமே பெரிய, 'ஹிட்!' வேறு எந்த நடிகரும், இயக்குனரும், தொடர்ந்து இவ்வளவு சூப்பர், டூப்பர் ஹிட் படங்கள் கொடுத்திருப்பரா என்பது சந்தேகம் தான்.

பாலும் பழமும் படம் ரிலீசான அன்று, இயக்குனர் பீம்சிங், சாந்தி தியேட்டரில், ரசிகர்களோடு அமர்ந்து, படம் பார்த்துக் கொண்டிருந் தார். ஒரு ரசிகர், 'சுவிட்சர் லாந்திலிருந்து ஒரு பார்சல் வருவதாக காட்டுகின்றனர். ஆனால், குளோஸ் அப் ஷாட்லே பார்த்தால், அதில், இந்திய தபால் தலை ஒட்டப்பட்டிருக்கிறதே...' என்று, கமென்ட் அடித்தார். அதைக் கேட்டவுடன், தான் செய்த தவறை உணர்ந்த பீம்சிங், அடுத்த நிமிடமே, தியேட்டரின் புரொஜக்டர் அறைக்குச் சென்று, அந்த, 'ஷாட்'டை வெட்டி, நீக்கியதுடன். மற்ற பிரின்ட்களிலும், நீக்கி விட்டார்.

அந்த அளவுக்கு தொழில் பக்தி நிறைந்தவர் பீம்சிங். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றனர்.
சிவாஜி நடித்த மலையாளப் படம், யாத்ரா மொழி. தமிழ் ஆளாக, தமிழ் பேசி, படம் முழுவதும் நடித்திருந்தார். அவரது மகனாக நடிகர் மோகன் லால் நடித்திருப்பார். படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். அந்தமான் காதலி படம் போன்று, யாத்ரா மொழி படத்தின் கதையும் இருக்கும். அதில், சிவாஜி ரொம்ப யதார்த்தமாக நடித்திருப்பார். ஒரு முறை மோகன் லாலிடம் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியைப் பற்றி ரொம்ப உயர்வாக பேசினார்.
சிவாஜி, என்னிடம், 'என்னமா நடிக்கிறான்டா இந்த மோகன் லால்...' என்று, பெருமையாக பல முறை சொல்லியிருக்கிறார். சிவாஜியின் நெருங்கிய நண்பர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே. பாலாஜியின் மாப்பிள்ளை என்பது, மோகன் லாலுக்கு கூடுதல் பிளஸ்.
அந்தமான் காதலி படத்துக்கு, சிவாஜி உட்பட கலைஞர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும், ஒரே கப்பலில், இரண்டு நாள் பயணம் செய்து, அந்தமானுக்கு சென்றோம். சிவாஜிக்கு பிரத்யேகமாக ஸ்பெஷல் கேபின் இருந்தாலும், அதிக நேரம், எங்களோடு தான் இருந்தார். பதினைந்து நாட்கள் மட்டும்தான் படபிடிப்பு. நான், ஏ.எஸ்.பிரகாசம், நடிகர் செந்தாமரை, மூவரும் அந்தமானில் பல இடங்களுக்கு சென் றோம். சிவாஜிக்கு மட்டும், 15 நாட்களும் படப்பிடிப்பு இருந்தது. 'இவங்க எல்லாம் ஊரை சுத்தறாங்களே... எனக்கு மட்டும் தினமும் ஷூட்டிங்...' என்று, குழந்தை மாதிரி ஆதங்கப்பட்டார்.

'உங்களை வைச்சுத் தானே, நான் படம் எடுக்கிறேன்...' என்று தயாரிப்பாளர் முத்தா சீனிவாசன் கூறுவார். அங்குள்ள தமிழ் மன்றம் சார்பில், எங்களுக்கு வரவேற்பு அளித்த போது. எல்லாரையும் பேச கூறினர். கடைசியாக சிவாஜி பேசிய போது, தேசியம் பற்றியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றியும், நிறைய பேசினார். அந்தமான் தீவுகளில் படப்பிடிப்பு நடந்த, முதல் தமிழ்ப்படம், அந்தமான் காதலி.

ஜாதி, மத, பேதம் இல்லாத உண்மையான இந்தியாவை, அந்த மானில் தான் பார்க்க முடியும். எல்லா ஜாதியினரும் எந்த பேதமின்றி, ஒன்றாக வாழ்கின்றனர், நன்றாக பழகுகின்றனர்;

அகில இந்திய வானொலி, அந்தமான் கிளைக்கு ஹகீம் என்பவர் இயக்குனராக அப்போது இருந்தார். அவரிடம், சிவாஜி சிபாரிசு செய்ததால், நடிகர் செந்தாமரையும், என்னையும் அழைத்து, வானொலி நாடகத்தில், நடிக்க வைத்தார் அவர். நாடகத்தில் நடித்தற்காக, எங்களுக்கு அரசிடமிருந்து சன்மானமும் கிடைக்கச் செய்தார்.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பக்கத்து செட்டில், வேறு படத்திற்காக அஞ்சலி தேவி நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி வசனம் பேசுகிற உச்சரிப்பு மற்றும் ஸ்டைலை பார்த்து, தன் படத்திற்கு அவரை, 'புக்' செய்தார். அஞ்சலி தேவி. அவரை 'முதலாளி அம்மா' என்று தான் சிவாஜி கூப்பிடுவார். அஞ்சலி தேவியும், சிவாஜியும் நடித்த படம், நான் சொல்லும் ரகசியம். அதில் இடம் பெற்ற, 'கண்டேன் உன்னை கண்ணாலே...' என்ற ஹிட் பாட்டை, சிவாஜிக்காக பாடியிருந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

— தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்

Russelldwp
13th January 2014, 08:10 PM
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.

எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.

சர்வதேச அளவில் பந்துலு மேடையேறி விருது பெற்ற காவியமும் 'கட்டபொம்மன்' மட்டுமே.


பந்துலு படங்களில் அதிக திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே காவியம் 'கட்டபொம்மன்' மட்டுமே.

இந்த பெருமைகள் வேறு யாரை வைத்து அவர் தயாரித்த படங்களுக்கும் இல்லை.
ரொம்ப க்ரெக்ட் ஆதிராம் சார்

அது மட்டுமல்ல இன்றைய கால கட்டத்தில் புது படங்களே ஓடாமல் தவிக்கும் நிலையில் பழய படமாக வந்து தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்களும் 2 திரையில் 100 நாட்களும் 1 திரையில் 150 நாட்களும் கண்டு தமிழகமெங்கும் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ரீரிலிஸில் கின்னஸ் சாதனை படைத்த பெருமை தமிழை வாழ வைக்க பிறந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் பந்துலு இயக்கத்தில் வெளியான் கர்ணன் மட்டுமே

படைத்த சாதனையை முறியடித்தவரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்தவரும் சிவாஜி ஒருவரே

Murali Srinivas
14th January 2014, 12:59 AM
தங்கசுரங்கம் ட்ரைலர் மிக அழகாய் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த பணியை செய்தவர் நமது வாசு என்று அறிந்த போது என ஆச்சரியம் போய் விட்டது. காரணம் வாசு அதை செய்திருக்கிறார் என்றால் அது நேர்த்தியாகத்தான் இருக்கும். இருக்கிறது.

At the outset இந்த ட்ரைலர் பார்க்கும் போதே நடிகர் திலகத்தை மிகவும் நேசிக்கக்கூடிய ஒரு நபர் அல்லது ரசிகன் எதை எல்லாம் ரசிப்பானோ எதை எதை விரும்பி பார்ப்பானோ ஆடை எல்லாம் தேடி தேடி எடுத்து தொகுத்திருக்கிறார் வாசு.

இந்த ரசனை விஷயத்தில் தமிழகத்தின் ஏன் உலகத்தின் அனைத்துப் பகுதி சிவாஜி ரசிகர்களுக்கும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். வாசுவிடம், சாரதியிடம், கோபாலிடம் பேசும்போது இதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

சந்தனகுடத்துக்குள்ளே பாடலில் இறுதி சரணம் முடிந்ததும் அதுவரை கிணற்றின் வாளியில் ஒரு காலை வைத்து தொங்கி கொண்டு இருப்பவர் அதிலிருந்து இறங்கி கிணற்றின் சுவரில் சாய்ந்து படிக்கட்டில் இடது காலை நேரே வைத்து வலது காலை சரிவாக மடித்து இரு கை கட்டி நிற்பார்.அது கூட அத்துனை ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அப்போது நடிகர் திலகம் இறங்கியதால் ஆடும் வாளி ஒரு பக்கம் போய்விட்டு மீண்டும் நடிகர் திலகம் நிற்கும் இடத்திற்கு வரும்போது வலது காலை நேராக்கி அந்த வாளியை லேசாக ஒரு உந்தி விட்டு விட்டு மீண்டும் காலை சரித்து பழைய போஸிற்கு போவார். தியேட்டர் அதிரும். டிவியில் எப்போது இந்தப் பாடல் வந்தாலும் இந்த ஒரு ஷாட்டிற்காக காத்துக் கொண்டிருப்பேன். அந்த ஷாட்டை இந்த ட்ரைலரில் பார்த்தவுடன் மேலே சொன்ன ஒரே அலைவரிசை ரசனை நினைவிற்கு வந்தது.

ட்ரைலரை பொறுத்தவரை ஒரே ஒரு nit picking என்னவென்றால் இத்துணை மணித்துளிகள் தேவையில்லை. அதன் நீளத்தை சற்றே குறைத்தால் விறுவிறுப்பு கூடுவதுடன் படம் இதுவரை பார்த்திராதவர்களுக்கு ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

நண்பர் சுப்பு அவர்களின் நண்பர் திரு வேலன் பிலிம்ஸ் நாகராஜன் இதை வெளியிடுகிறார். நாகராஜ் அவர்களிடமும் சுப்பு அவர்களிடமும் முன்பே இதை கூறியிருக்கிறேன். மவுண்ட் ரோட் தியேட்டர்கள் ஏதாவது கிடைத்தால் அந்த அரங்குகளில் இதை வெளியிடலாம் என்று சொல்லிருக்கிறேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நம்மிடம் நல்ல software இருந்தாலும் சரியான hardware இல்லை. ஆம் இது போன்ற படங்களை வெளியிடுவதற்கு வட சென்னையில் உள்ள இரண்டு மூன்று தியேட்டர்களை விட்டால் வேறு அரங்குகளே இல்லை என்ற சூழல். நல்ல ஏசி அரங்குகளில் வெளியிட வேண்டும் என்றால் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு Qube format-ல் இருக்க வேண்டும். அப்படி இல்லை சாதாரண 35 mm பிரிண்ட் என்றால் வட சென்னை அரங்குதான் கதி.

நடிகர் திலகத்தின் படங்களுக்கு வரும் அந்த crowd அதில் பெரும்பான்மையோர் எதிர்பார்ப்பது நல்ல அரங்குகளில் நல்ல பிரிண்ட்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றினாலே நமது படங்களை அடிக்க யாராலும் முடியாது.

மீண்டும் வாழ்த்துகள் வாசு. வாழ்த்துகள் நாகராஜ் சார்.


அன்புடன்

ஆதிராம்! கலக்கல். அருமையான வாதங்கள்.அனைத்தையும் ரசித்தேன் உங்களுக்கு நன்றி.

சந்திரசேகர் சார்! தினமலர் நெல்லை பதிப்பில் வெளி வரும் தினமலர் வாரமலரில் சுதாங்கன் ஆரம்பித்துள்ள celluloid சோழன் பிரமாதம். தொடர்ந்து இதே சுவையோடு வெளிவந்தால் மிக சிறப்பாக அமையும்.

அஞ்சலி தேவி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Murali Srinivas
14th January 2014, 01:00 AM
நமது திரி அன்பர்கள், வாசிப்பவர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்கள்/ரசிகைகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

அன்புடன்

Richardsof
14th January 2014, 06:30 AM
நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் - பதிவாளர்கள் - பார்வையாளர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
http://i41.tinypic.com/2edo50o.jpg

Subramaniam Ramajayam
14th January 2014, 08:01 AM
ரொம்ப க்ரெக்ட் ஆதிராம் சார்

அது மட்டுமல்ல இன்றைய கால கட்டத்தில் புது படங்களே ஓடாமல் தவிக்கும் நிலையில் பழய படமாக வந்து தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்களும் 2 திரையில் 100 நாட்களும் 1 திரையில் 150 நாட்களும் கண்டு தமிழகமெங்கும் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ரீரிலிஸில் கின்னஸ் சாதனை படைத்த பெருமை தமிழை வாழ வைக்க பிறந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் பந்துலு இயக்கத்தில் வெளியான் கர்ணன் மட்டுமே

படைத்த சாதனையை முறியடித்தவரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்தவரும் சிவாஜி ஒருவரே


GOLDEN WORDS NT OUR THANGASURANGAM. KODIYIL ORUVAN.
we think back 0ur pongal releases for a while and proudly salute our THALAIVAR,
MY HEARTIEST PONGAL GGREETINGS TO ALL OUR HUBBERS. WELLWISHERS AND MGR THREAD FRIENDS.

Richardsof
14th January 2014, 10:30 AM
courtesy - jaisankar sir
http://i39.tinypic.com/2ihxrhl.jpg

Russellbpw
14th January 2014, 10:44 AM
Dear all

It goes without saying that Nadigar Thilagam has been a real trend setter from the day he landed in cinema.

His way of dialogue delivery, performance, the way he dresses, he walks, he smokes, etc. etc., were just a few to be named.

Post his departure from this materialistic world, it continued by way of creating a trend in Digitalization of his films and it is been followed for other actors film too ...

The latest to add was the release of THANGA CHURANGAM trailer in YOUTUBE. All of us saw the advertisement on the release of trailer in YOUTUBE few days back.

It is proud for us that the same trend is now followed by none other than our DIVYA FILMS for their soon to be re-released Digitalized version Mr. MGR starrer Ayirathil Oruvan.

I feel happy that Mr.Chockalingam has followed our trend of making the trailer available in YOUTUBE and releasing an advertisement focusing on the same just like us.

Wising him success in his venture.

The ad released by Mr.Chockalingam in Daily Thanthi following our Style is attached..

2927

Russellbpw
14th January 2014, 11:10 AM
Today, is Thai Pongal. Our Thespian has given the most relevant songs for all festive seasons, celebrations, for all religions - Needless to say though !

The following songs are quire apt for the festival of Harvest - Pongal

http://www.youtube.com/watch?v=dIeH844EdSM

http://www.youtube.com/watch?v=sFjPAhNmCTQ

Russellbpw
14th January 2014, 11:19 AM
Nadigar Thilagam is often under rated when it comes to certain section of media, public and fans of other actors.

Not to be blamed but the false information spread faster than the true ones. The following sequences uploaded by one Mr.Vasudevan will clearly show the risks that nadigar Thilagam has taken during the shots of stunt with Elephant and Bull.

I have not seen anybody else as realistic as this ...Watch and Enjoy ! Am sure, you will be shocked at the Risk Nadigar Thilagam has taken for the same...First with the Elephant and the second one with the bull !

http://www.youtube.com/watch?v=uE25fCTYP7g

uvausan
14th January 2014, 12:33 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - நாளை பகல் 8 மணி அளவில் நடிகர் திரு சிவகுமார் அவர்களின் " சினிமாவில் தமிழ்" என்ற தலைப்பில் Vijay TV யில் பேசவிருக்கிறார் - தமிழ் வேறு NT வேறு இல்லையே !! அதனால் தலைவரை பற்றி அவர் அதிகமாக பேசுவர் என்று நம்பலாம் - அவர் NT யின் ஒரு தீவிர ரசிகர் என்பது எல்லோரும் அறிந்ததே !

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
14th January 2014, 12:43 PM
வினோத் சார் - உங்கள் ஆவணங்கள் மிகவும் அற்புதம் - பம்மலாரை அடிக்கடி எங்களுக்கு நினவு படுத்துகிண்டீர்கள் - உங்கள் பதிவுகளால் இந்த திரி இன்னும் அதிகமாக பொலிவுடன் விளங்குகின்றது என்றால் அது மிகை ஆகாது - உங்களுக்கும், MT திரி ரசிகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் ரவி

:):smokesmile:

adiram
14th January 2014, 01:01 PM
சீக்கிரமாக தீர்ப்பை சொல்லுங்கப்பா.

எந்த பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எல்லாமே வெறும் நாட்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன.

uvausan
14th January 2014, 01:03 PM
முரளி - வாசுவின் உழைப்பு அபாரம் - படத்தை விட Trailor நன்றாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது - அவர் ஒவ்வொரு frameயும் ரசித்து போடுவதால் அவர் எதை எடுப்பது , எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில் சற்றே நீளமாக Trailor யை படைத்தது விட்டார் என்றே நினைக்கிறேன் - நீங்கள் சொல்வதை போல , நல்ல theatre மட்டும் நமக்கு கிடைத்தால் , தங்க சுரங்கம் ஒரு வசூல் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

நீங்களும் , பார்த்தசாரதியும் தான் வாசுவையும் , ராகவேந்திரா சாரையும் , மற்றும் இந்த திரி இதுவரை இழந்துள்ள பல நல்ல உள்ளங்களையும் மீண்டும் இங்கு கூட்டிகொண்டு வர வேண்டும் - இந்த இனிய பொங்கல் திரு நாளில் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தால் , அது சக்கரை பொங்கலை விட அதிகமான சுவையை நம் எல்லோருக்கும் தரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை -

நீங்கள் இருவரும் முயன்றால் முடியாததே இல்லை!! இது எல்லோரும் அறிந்ததே !!!

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
14th January 2014, 01:15 PM
சீக்கிரமாக தீர்ப்பை சொல்லுங்கப்பா.

எந்த பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எல்லாமே வெறும் நாட்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஏன் இன்னும் இதை அடிக்கடி நினைவு படுத்துகிண்டீர்கள் - எங்களில் பலர் தீர்ப்பு வந்து விட்டது அதுவும் நமக்கு சாதகமாகவே வந்துள்ளது என்று நினைத்தே பதிவுகளை சந்தோஷமாகவே போட்டுகொண்டுருக்கிறோம் - நம்பிக்கையுடன் இருங்கள் - நல்லதையே நினைப்போம் - இந்த தருணம் மீண்டும் திரும்பி வராது - நல்ல தீர்ப்பு கண்டிப்பாக வரும் - மீண்டும் மீண்டும் கவலைபடாமல் இருப்போமே !!

அன்புடன் ரவி

HARISH2619
14th January 2014, 01:32 PM
நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் மற்றும் இத்திரியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்

uvausan
14th January 2014, 01:50 PM
இப்படி பட்ட ஒரு இனிய காதல் நயம் இணைந்த உரையாடலை நாம் கேட்டுருக்கவே முடியாது - இனிமேலும் கேட்க்க முடியுமா என்பதும் சந்தேகமே ! - காதலியை மயக்குவதிலாகட்டும் , புல்லாங்குழலை ஊதுவதிலாகட்டும் , காதலியிடமிருந்து இருந்து "தெய்வ பிறவி" என்ற பட்டத்தை வாங்குவதிலாகட்டும் , மாடு மேய்க்கும் பையனிடம் காட்டும் பரிவிலாகட்டும் - தலைவர் பின்னியிருப்பார் - இந்த பொங்கலுக்கு இந்த பதிவு ஒரு நல்ல பரிசாக நம் எல்லோருக்கும் இருக்கட்டும்

அன்புடன் ரவி

http://youtu.be/5_lghtjmgzU

Richardsof
14th January 2014, 02:21 PM
http://youtu.be/Dw5lQ8XJZPs

sankara1970
14th January 2014, 04:37 PM
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Russelldwp
14th January 2014, 04:52 PM
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இன்று காலை கலைஞர் தொலைகாட்சியில் பட்டி மன்றத்தில் நட்பு தான் சிறந்தது என்று வாதடிய ஒருவர் தன் நண்பணுக்காக சிலை வைத்து அந்த சிலைக்கு ஒரு சோதனை வந்த போது துடித்து போனது பற்றி பேசியது மிக ஆறுதலாக இருந்தது.

kalnayak
14th January 2014, 05:10 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Richardsof
14th January 2014, 05:50 PM
http://i42.tinypic.com/142ftld.jpg

uvausan
14th January 2014, 06:49 PM
இன்று ஒரு இனிய நன்னாள் ! ஆதவனுக்கு நன்றி சொல்லும் நாள் - அந்த ஒளி கடவுள் நம் நன்றியை எதிபார்ப்பது இல்லை - அவன் தன் கடமையை சரிவர செய்துகொண்டுருக்கின்றான் - அதனால் தான் இந்த உலகம் இருளில் இன்னும் சிக்கி தவிக்காமல் உள்ளது - இந்த பாடல் அவனுக்கு நன்றி சொல்லும் பாடல் - இது போல எளிய , இனிய பாடல் NT படத்தை விட்டால் வேறு எங்கு கிட்டும் ?

அன்புடன் ரவி

http://youtu.be/xsCtzX-9TiU

uvausan
14th January 2014, 07:06 PM
[[/I]

உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவி சிங்கம் தளர்ச்சியில் விழல் ஆகுமா? மகனே சந்தனம் சேறாகுமா ? கவியரசு கண்ணதாசனை தவிர யாரால் இப்படி பாடல் எழுத முடியும். கவியரசின் வைர வரி, கே.பி. சுந்தரம்மாள் குரல் வளம், கே.வி. மகாதேவனின் இசை, நடிகர் திலகத்தின் நடிப்பு என காலத்திலும் அழியாத காவியம் தான் மகாகவி காளிதாஸ் திரைக்காவியம்.

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அது வரை பொறுப்பாயடா மகனே என் அருகினில் இருப்பாயடா --- கவித்துவம் நிறைந்த பாடல் - இதோ உங்களுக்காக அந்த இனிய பாடல், இந்த இனிய நல்நாளில்!!

http://youtu.be/l1kYJFo-uBU

uvausan
14th January 2014, 07:12 PM
ஜீ தமிழ் பகல் 2.30 மணி
16.01.2014 – மகாகவி காளிதாஸ்

பார்க்க தவறாதீர்கள்

அன்புடன்
ரவி :smokesmile:

uvausan
14th January 2014, 08:47 PM
19.01.2014 தேதியிட்டு வெளிவந்துள்ள இவ்வார ராணி இதழிலிருந்து..
2932

Murali Srinivas
15th January 2014, 12:30 AM
காலத்தை வென்ற காவியம் என்று பல படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களே அந்த வெகுமதிக்கு உரித்தானவை. அவற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் படங்களில் ஒன்றுதான் நடிகர் த்லகதின் மகோனத்த படைப்பான கர்ணன். தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே என்றுமே அழியாத இடத்தை கைப்பற்றிய காவியம் கர்ணன்.

இன்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இதே பொங்கல் திருநாளில் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் ஒளி கடவுளின் அவதாரம் தன பொன் கிரகனங்களை பரப்பியவாறு வளம் வர தொடங்கினான். அன்றைக்கு துவங்கிய திக்விஜயம் இன்று வரை நிற்காமல் தொடர்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி எழுதி போது கர்ணன் பற்றி எழுதியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்.

மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.

முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை

பராசக்தி - 112 நாட்கள்

படிக்காத மேதை - 116 நாட்கள்

கர்ணன் - 108 நாட்கள்

இன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.

மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.

ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.

வெளியான நாள் - 23.11.1978

அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி

தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50 (இது ஒரு சாதனையாகும்)

ஓடிய நாட்கள் - 22

மொத்த வசூல் - Rs 93,280.55 p

ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50

சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்

மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.

2012-ல் திரையிட்ட போது கர்ணன் செய்த சாதனைகளை ஏற்கனவே பலரும் இங்கே குறிப்பிட்டார்கள். கர்ணன் செய்த சாதனைகளில் தலையாய சாதனை சென்னை சத்யம் அரங்கில் 152 நாட்களும் எஸ்கேப் அரங்கில் 115 நாட்களும் ஓடியது மட்டுமல்ல சத்யம் வளாக வசூல் ரூபாய் ஒரு கோடியை தாண்டியது என்பதுதான் பிரமிக்கத்தக்க வெற்றி.

தினம் தினம் வந்தாலும் சூரியனை உலகம் வரவேற்பதே வழக்கம். அது போன்றே திரையரங்குகளுக்கு சூரிய புத்திரன் எப்போது விஜயம் செய்தாலும் தமிழக மக்கள் வரவேற்பு தருவது நிச்சயம்.

பொற்கால ஆண்டான 1964-ன் முதல் முத்து வெளியாகி பொன் விழா ஆண்டை நிறைவு செய்து அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில் கர்ண நினைவுகளை நினைவு கூர்வோம். உளம் மகிழ்வோம்.

அன்புடன்

Murali Srinivas
15th January 2014, 12:36 AM
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனதில் என்றுமே மாறாமல் மறையாமல் மறந்து விடாமல் நிலைத்து நிற்கும் சில விஷயங்களில் பொற்கால ஆண்டான 1964-க்கு தனியிடம் உண்டு. வெளியான படங்களை வைத்து பார்க்கும் போது பொற்கால ஆண்டாக விளங்கும் 1964 இந்த 2014-ல் பொன் விழா ஆண்டாகவும் மலர்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவலகளையும் புகைப்படங்களையும் நமது நண்பர்கள் ஆதிராம் மற்றும் கோல்ட் ஸ்டார் சதீஷ் அழகாய் பதிவிட்டிருந்தார்கள். அந்த பொற்கால ஆண்டைப் பற்றிய என்னுடைய பழைய பதிவு இங்கே மீள் பதிவாக.

வருடம் - 1964

நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7

அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 7

100 நாட்களை கடந்த படங்கள் - 5

முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்

கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3

பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 3

கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4

புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1

நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4

1963-ல் 15.11.1963 அன்று வெளியாகி 1964- ம் ஆண்டு 22.02.1964 அன்று சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.

12.06.1964 அன்று வெளியான ஆண்டவன் கட்டளை சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 8 வாரங்களை வெற்றிகரமாக கடந்து ஓடியும் பாரகன் அரங்கில் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைக்கு வர தயாராகிக் கொண்டிருந்த நேரம். சாந்தியில் வெளியிட ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் ராஜ்கபூரின் சங்கம் ஹிந்தி திரைப்படம் சாந்தியில் திரையிடப்படுகிறது. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். அந்த வருடம் (1964) கர்ணன் தவிர வேறு எந்த நடிகர் திலகத்தின் திரைப்படமும் சாந்தியில் திரையிடப்படவில்லை. சங்கம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. நான்கு வார இடைவெளிக்காக திரையிடப்பட்ட சங்கம் படத்தின் வெற்றியை பார்த்த நடிகர் திலகமும் சண்முகமும் புதிய பறவை படத்தை சாந்தியில் வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு அரங்கு தேடிய போது மவுண்ட் ரோட்டில் வேறு அரங்குகளே கிடைக்காத சூழலில் பாரகன் அவர்கள் கண்ணில் பட்டது. 100 நாட்களை எளிதாக கடந்திருக்க கூடிய ஆண்டவன் கட்டளை பலிகடா ஆனது. புதிய பறவை திரையிடபடுவதனால் பாரகன் அரங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வந்ததால் ஆண்டவன் கட்டளை முன் கூட்டியே 70 நாட்களோடு நிறுத்தப்பட்டது. பாரகன் அரங்கு புதுப்பிக்கப்பட்டு 12.09.1964 அன்று புதிய பறவை வெளியானது. புதிய பறவைக்காக 100 நாட்களை விட்டுக் கொடுத்த படம் ஆண்டவன் கட்டளை.

அது போன்றே முரடன் முத்து திரைப்படமும். தயாரிப்பாளர் முகாம் மாறியதால் படத்தை விளம்பரப்படுத்தவோ படத்தின் ஓட்டத்திற்கு எந்த வித முயற்சியும் எடுக்காமல் போயும் கூட முக்கிய நகரங்களிலெல்லாம் 8 வாரங்களை கடந்த முரடன் முத்து அதிகபட்சமாக கோவையில் 79 நாட்கள் ஓடியது. சொல்லப் போனால் பந்துலு பிற்காலத்தில் எடுத்த கருப்பு வெள்ளை மற்றும் சில கலர் படங்களை விட அதிக நாட்கள் ஓடிய படம் முரடன் முத்து.

சென்னை நகரை பொறுத்தவரை அந்த 1964-ம் ஆண்டில் நடிகர்திலகத்தின் 7 படங்கள் மொத்தம் 26 அரங்குகளில் வெளியானது. அவற்றில் 25 அரங்குகளிலும் அந்தப் படங்கள் குறைந்த பட்சமாக 8 வாரங்கள் ஓடி வெற்றிக் கொடி நாட்டியது. 50 வருடங்களாக இது சாதனை சரித்திரமாகவே இருக்கிறது.

முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.

முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.

பாடல் -எங்கே நிம்மதி

படம் - புதிய பறவை.

முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.

1952 தீபாவளி - பராசக்தி

1964 தீபாவளி - நவராத்திரி

முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

படம் - நவராத்திரி.

ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.

அன்புடன்

rsubras
15th January 2014, 04:24 PM
just a curiosity, which were the three roles that won? it will definitely be a very hard choice......................... my pick would be 1.drama artiste 2. hero's uncle 3. the rough and tough guy who gets killed after taking revenge

eweaxagayx
15th January 2014, 04:48 PM
சிவாஜி கணேசன்..

திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’

செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.

’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.

நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா?

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.

’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.

நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை....

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்..

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

இன்னும் எத்தனை எத்தனை.....

நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன்.

நன்றி ராஜநாயகம் ..




சிவாஜி கணேசன்.. திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை. ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை. நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!! எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மன். குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல். ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன். ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன். ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி. சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா? ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’ ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’ ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி. ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர். நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.... கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்.. இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை எத்தனை..... நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன். நன்றி ராஜநாயகம் ..
.

Like · · Share · 40 minutes ago ·










Aanandh Padmanaban and 14 others like this.
.






1 share
.











Raghavan Nemil Vijayaraghavachari அது மட்டுமா ? ரோஜாவின் ராஜா படத்தில் பலவிதமான நடைகள், தெய்வமகன் படத்தில் இளைய மகனின் அசத்தல் ஸ்டலிஷ் நடை, பார்த்தால் பசி தீரும் படத்தில் " உள்ளம் என்பது ஆமை" பாடலில் இம்மியளவும் பிசகாத ஊனமுற்றவனாக நடக்கும் நடை, பாகப்பிரிவினையில் அந்த ஊனமுற்ற இடது கையை ஒரே பொஸிஸனில் வைத்துக்கொண்டு படம் முழுவதும் வரும் காட்சிகள், பாலும் பழமும் படத்தில் " போனால் போகட்டும் போடா" பாடலில் நடக்கும் நடை மற்றும் முக பாவங்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு மகத்தான ந்டிகன் தமிழ் நாட்டில் மட்டும் பிறக்காமல் வேறு எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் உலகமே கொண்டாடும் அளவுக்கு அந்த மாநில அரசுகளும், மக்களும் உயர்த்தியிருப்பார்கள். நடிப்பில் மட்டுமல்ல அவருடைய படங்கள் அவரின் படத்திற்கே போட்டியாக பல தடவைகள் வெளியான போதும் அவைகள் பெற்ற வெற்றிகள் அவர்மட்டும் தான் உண்மையான வசுல் சக்கரவர்த்தி என்பதை உறுதி செய்துள்ளன. ஆனால் அவரின் சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டு அவரை உயர்ந்த இடத்தில் வைக்காதது தமிழ் நாட்டுக்குத்தான் இழப்பு.

about a minute ago · Edited · Like · 1
..



Raghavan Nemil Vijayaraghavachari









Write a comment...

The above message was posted by " Urayuril Thaamarai " in Facebook. I am pasting this in this block with my comments on his posting.
..

Harrietlgy
15th January 2014, 07:37 PM
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். செலுலாய்ட் சோழன் தொடருக்கு நன்றி திரு சந்திரசேகர். தொடர்ந்து இடவும் என்னை போல் வெளி நாட்டில் இருப்பவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Subramaniam Ramajayam
15th January 2014, 08:21 PM
just a curiosity, which were the three roles that won? it will definitely be a very hard choice......................... my pick would be 1.drama artiste 2. hero's uncle 3. the rough and tough guy who gets killed after taking revenge

NONE of the above DOCTOR has won first proze, i mote to furnish the other deails later,aft
er conf with seniors.

uvausan
15th January 2014, 09:45 PM
முரளி சார் , அருமை - உங்கள் பதிவுகளில் இருக்கும் உண்மை , எழுதும் விதம் , யாராலுமே சவால் செய்ய முடியாத விபரங்கள் - மெய் சிலிர்க்க வைக்கின்றன - நீங்கள் எங்கள் முகாமில் இருப்பதால் நாங்கள் பிழைத்தோம் - அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் - தொடருங்கள் - பொய்யை மெதுவாக சொன்னாலும் போதும் உண்மையாகி விடும் இந்த காலத்தில் , உண்மையை சத்தமாகவும் , ஆணித்தரமாகவும் சொல்லவேண்டியுள்ளது - அப்படி சொல்வது உங்களுக்கே உரித்தான கலை !!

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
15th January 2014, 09:58 PM
பிரம்மாண்டத்தின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்க போகும் தங்க சுரங்கத்தை வெளியிடும் சுப்புவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் - நல்ல திரை அரங்கமாக வெளியிடுங்கள் முரளி சொன்னது போல - வெற்றி உங்களுக்கு நிச்சயம் !!!

அன்புடன் ரவி
:):smokesmile:

HARISH2619
17th January 2014, 01:24 PM
RAGHAVENDRA SIR'S POST

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய பரிமாணத்தில் ரசனையை உருவாக்குபவை நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்த காட்சிகள். இவற்றை விவாதிக்க லட்சக்கணக்கில் புதினங்களும் காணொளிகளும் இணைய தளங்களும் போதாது. இதை நிரூபிக்கும் வகையில் புதியதாய் மலர்ந்துள்ளன, நடிகர் திலகத்திற்கென உள்ள இணைய தளங்கள். ஏற்கெனவே உள்ள www.nadigarthilagam.com, www.nadigarthilagamsivaji.com, www.nadigarthilagam.proboards.com, என உள்ள இணையதளங்களுடன் புதியதாய் மலர்ந்துள்ள மற்றொரு இணைய தளம்,

www.thalaivansivaji.com

தமிழ் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், பேச்சாளர், திரு நாஞ்சில் இன்பா அவர்களின் இந்த இணைய தளம், இதுவரை அணுகாத புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் பொது வாழ்வு. சமுதாய அர்ப்பணிப்பு, சேவை போன்ற அம்சங்களை முன்னிலைப் படுத்தும் வகையில் இவ்விணைய தளத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இது நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

திரு நாஞ்சி்ல் இன்பா அவர்களுக்கு நமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Murali Srinivas
18th January 2014, 12:27 AM
நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய எவர் கிரீன் entertainer என்னை போல் ஒருவன் சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் இன்று [17.01.2014] முதல் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

நான்மாடக் கூடலாம் மதுரை மாநகரில் all time mega hit வசந்த மாளிகை அண்மையில் திரையிடப்பட்டு ஓடிய விவரம் சற்று தாமதமாக கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் டிசம்பர் இறுதி வாரத்தில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கில் மீனாட்சி மணாளன் காட்சியளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் தன் பங்கிற்கு வைகை வடகரை மக்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். மதுரையின் வடகரையில் அமைந்துள்ள விஜய் பாரடைஸ் திரையரங்கில் வசந்த மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. ஒரே நேரத்தில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஓடுவது நமக்கு புதுமையா என்ன? எப்போதும் நடைபெறுவதுதானே!

மேற்கண்ட தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்ட நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!.

அன்புடன்

Richardsof
19th January 2014, 06:44 AM
மையம் திரியின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் ஆற்றிய உரை .
http://i40.tinypic.com/111ifmg.jpg
என் இனிய ரசிகர்களே

என்னுடைய படங்கள் பற்றி பல்வேறு பதிவுகள் -இனிய கட்டுரைகள் - ஆய்வுகள்

விளம்பரங்கள் - பாடல்கள் -கருத்து பதிவுகள் என்று களை கட்டிய நடிகர் திலகம் திரி

இன்று அமைதியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது .

சென்னை - மதுரை - கோவை - திருச்சி - வியட்னாம் -ஹைதராபாத் - பெங்களுர்- நெய்வேலி
நெல்லை - துபாய் - போன்ற நகரங்களில் வாழும் என் இனிய உள்ளங்களே

ஏன் இந்த மௌனம் ?

என் சிலைக்கு ஒன்றும் ஆகாது . கோபதாபங்களை மறந்து என்றும் போல் உங்களின்
பதிவுகளை வழங்கி திரியினை ஒளி ஏற்றுங்கள் .

26.1.1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை - எண்ணி பாருங்கள் .

26-1-1972

இந்த ராஜாவை நினைத்து கொள்ளுங்கள் .


இன்னும் நான் என்ன சொல்ல .....


[கற்பனை உரை ]

Subramaniam Ramajayam
19th January 2014, 11:02 AM
மையம் திரியின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் ஆற்றிய உரை .
http://i40.tinypic.com/111ifmg.jpg
என் இனிய ரசிகர்களே

என்னுடைய படங்கள் பற்றி பல்வேறு பதிவுகள் -இனிய கட்டுரைகள் - ஆய்வுகள்

விளம்பரங்கள் - பாடல்கள் -கருத்து பதிவுகள் என்று களை கட்டிய நடிகர் திலகம் திரி

இன்று அமைதியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது .

சென்னை - மதுரை - கோவை - திருச்சி - வியட்னாம் -ஹைதராபாத் - பெங்களுர்- நெய்வேலி
நெல்லை - துபாய் - போன்ற நகரங்களில் வாழும் என் இனிய உள்ளங்களே

ஏன் இந்த மௌனம் ?

என் சிலைக்கு ஒன்றும் ஆகாது . கோபதாபங்களை மறந்து என்றும் போல் உங்களின்
பதிவுகளை வழங்கி திரியினை ஒளி ஏற்றுங்கள் .

26.1.1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை - எண்ணி பாருங்கள் .

26-1-1972

இந்த ராஜாவை நினைத்து கொள்ளுங்கள் .


இன்னும் நான் என்ன சொல்ல .....


[கற்பனை உரை ]

UMMAI Marandal thane ninaipatharku, our daily routine starts only
after our pasumai ninaivugal about your GLORY.
we will comeback like big TSUNAMI which you have not seen in real
life.
THANKS Essvee sir.

sankara1970
19th January 2014, 02:20 PM
புகழ் பெற்ற பாடலான பார்த்த நியாபகம் இல்லையோ பாடலின் ஹம்மிங், போன வருடம் வெளி வந்த இந்தி படம்
தலாஷ் இல் உபயோஹபடுத்த படிருகிறது.

புதிய பறவை கு மூல படம் மராட்டி மொழியோ.
படத்தின் டைரக்டர் தாதா மிரசி, மும்பையை சேர்ந்தவர்.

Russellbpw
19th January 2014, 06:13 PM
NADIGAR THILAGAM SIVAJI GANESAN's HINT TO BALACHANDER ABOUT THE FATE OF EDHIROLI -

MY GOD WHAT A JUDGEMENT FROM THE GOD OF CINEMA !



பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்

பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 30, 10:49 PM IST

சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியூருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை-கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மீண்டும் சொன்னார்.

எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Subramaniam Ramajayam
20th January 2014, 07:53 AM
NT.s opinion about Etiroli proved very correct KB's one of the movies where CONTINUIY was lacking is no doubt Ethioli, in additon to improper character build ups. my opinion.
ALL jan 26 was great days for NT and all of us year 1966 day opened with big bang of announcement in all papers with daily thanthi captioned PADMASRI AWARDED TO SIVAJI GENESAN, the day had more festive look at crown mint with lot of crackers burstigs and sweet distributions etc.
most memorable day.

Russellbpw
20th January 2014, 06:28 PM
MARCH 17th - BRAMMAANDATHTHIN ADAYAALAM - A RECAP

When one of the leading distributor decided to enthrall genuine film lovers with a wonderful mythological epic KARNAN enacted by the God of Cinema, Nadigar Thilagam Sivaji Ganesan, many film fraternities had sarcastically, drastically passed crude comments on the fate of this distributor, Mr.Chokalingam.

Certain section who always envied Nadigar Thilagam since his dominance from 1952 until 1992 poo-pooed the distributor stating "He is gone forever"..."He is a fool to do this"...."Is he mad?" etc., etc.,

However, this mentally strong man never bothered about those comments and he already knew the power of Nadigar Thilagam in the Box Office continued in his efforts to bring this Old Wine in a New Bottle.

More than 4 years of his hard work and his younger day's dream came true on March 17. Yes, Karnan was released in about 72 theaters, almost double of its original release in 1964.

While, Karnan of Mahabaratha was a scape goat throughout his life, Our Nadigar Thilagam's Karnan too suffered FALSE PROPAGANDA since 1964 mentioning that it was a failure and the producer switched side post his Karnan venture. The FALSE PROPAGANDA from the Dravidian Party Members were aimed at One Goal. To bring disgrace to the son of soil, to convert majority of the producers who produced films with Nadigar Thilagam to their side and make them to do film with someone whom they supported ever since Nadigar Thilagam was made to quit their camp.

It is quite ridiculous and hilarious to note the comments by the other section quite often that Karnan produced by this producer which had completed 50 days in all centers of its release and completed 11 weeks in over 26 theaters and ran over 100 days in 4 theaters including the Asia's largest theater with mammoth 2538 seats Madurai Thangam as Failure, while the first film of the same producer after switching the camp could complete 100 days in 3 theaters in chennai only as "Super Hit" ! Strange and Weird is all we could say !

This false propaganda once again started floating, this time in the form of posters in road.

But, this time, the people of Tamilnadu who had become more intelligent over 40 years, decided to ignore the false, biased and enviable statements of the gentlemen who always involve in mud-slinging Nadigar Thilagam and give Karnan an overwhelming response across Tamilnadu once again.

People of Tamilnadu welcomed KARNAN in a RED CARPET. Amidst, so many new releases that happened week on week in multiplex theaters, KARNAN was the lone SUPER DUPER HIT of the year 2012.

Sathyam Witnessed a 152 Days run and Karnan was the only film for the whole year to complete 150 days. Similarly, another multiplex owned by Sathyam Group, ESCAPE RX witnessed 115 days run.

A classic film that was 48 years old and is much available for view in online, VCD, DVD and telecasted in private channels, had a the Distinction in the history of world cinema of running over 100 days in the re-release in couple of centers and completing 152 days.

Nadigar Thilagam once again proved his mettle in the BOX OFFICE even in Multiplex environment. His films is now the first choice for the distributors to think of re-releasing in Digital Format Restoration.

Every 25 Days of Karnan's completion in re-release, Chennai City Walls had Posters from certain section of his opponents. People of Tamilnadu, atleast Chennai could only Pity those foul players and those grief and Inferiority Complex struck envies.

Lest, the forgot that a day would come and their favorite hero's film too would be screened in Digital Format Restoration and what if it had the same boomerang effect?

Rather than abusing one out of agony, frustration, inferiority complex and envy why not they appreciate the efforts of a distributor who is trying his best to give a chance to the younger generation to understand our tradition, values etc., which are fading out faster in today's technology driven environment...!

http://www.youtube.com/watch?v=5cxt28JOQVk

Murali Srinivas
20th January 2014, 10:49 PM
உண்மை உணரும் நேரம் - 4

சென்னை ராம் திரையரங்கில் 1964-ம் வருடம் வெளியான நவராத்திரி 100 நாட்கள் ஓடியதன் விளம்பர ஆதாரம். 10.02.1965 ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி தினத்தந்தியில் மற்றும் The Hindu தினசரிகளில் வந்த விளம்பரங்கள். பழைய கொம்பு உள்ள னை வைத்த சென்னையை தினத்தந்தி விளம்பரத்தில் காணலாம்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4963-1.jpg


அதே 1964-ல் தியேட்டரில்வெளியான திரைப்படமும் 100 நாட்களை கடந்து ஓடியது. சென்னை நகரில் 50-வது நாள் விளம்பரம இதோ.[100 வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடப்படும்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3907a.jpg

இப்போது திடீரென்று ஏன் இந்த விளம்பரங்கள் என்று கேள்வி எழலாம். காரணம் உண்மையை உரக்க கூற.

அந்த உண்மை என்னவென்றால் வரலாற்றில் 1964-ம் ஆண்டு என்பது 1972-ம் ஆண்டிற்கு முன்பே வருவது என்பதை சுட்டிக்காட்டவே.

அன்புடன்

Subramaniam Ramajayam
20th January 2014, 11:07 PM
Thanks murali sir for proof of successful 100 days run of NT.s two movies in four theatres in city in the year of 1964, which was a unique and unbeatable record, incidently i had the pleasure of watching the two on the very first day first show at prabhath and maharani ,theatres. prior to this Alayamani ran 100 days in four theatres, Being the very first record created,
Ravi kiran's karnan mela records a timely reminder to cinema lovers,
great days of NT'S DAYS

eehaiupehazij
21st January 2014, 04:47 AM
welll said ravikiran sir. However, marketing strategy and meticulous planning for a rerelease besides the ever enduring value of Karnan as an epic with NT's immortal characterisation made the film a huge success and a trend setter for digital conversions of the succeeding movies of NT and remains the inspiration for the other actors' movies too for a possible rerelease! Compared to Karnan Vasantha Maaligai or Thiruvilayadal or Paasamalar could not reach the scales of success and collection in their rerelease for obvious reasons of marketing lacunae making Karnan the one and only one movie of such a rerelease value in the market and overwhelming response from the public due to its immortal storyline and the indelible characterization by NT. Now Chokkalingam sir tries his hands with the other camp. We are thankful to Chokkalingam sir for proving the box office potential of NT even now as an unbeatable one!

adiram
21st January 2014, 11:24 AM
Another Box Office in 1964

adiram
21st January 2014, 11:41 AM
One more super hit in 1964 (Dhinathandhi - Madurai edition)

Actual 100 days in
Chennai - Midland, Prabhat, Saraswathi, Ram
Madurai - Central
Coimbatore - Karnatic

adiram
21st January 2014, 11:50 AM
1963 Deepavali release - completed 100 days in 1964 at Madras Casino.

Russellbpw
21st January 2014, 12:24 PM
For some people, Whatever Nadigar Thilagam Film that celebrates a Jubiliant and Festive Run, they term it as only "Vetri"
For their favourite actors, even if the film had a very average or below average run, they term it as "Maaperum Vetri" ....

Why this bias?

HARISH2619
21st January 2014, 01:31 PM
raghavendra sir's post:

HARISH2619
21st January 2014, 01:53 PM
RARE PHOTOS OF NT From thalaivansivaji.com

KCSHEKAR
21st January 2014, 01:54 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்

இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, 'மாயாலு' என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, 'சோல்டி ஓபராய்' என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, 'நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா...' என்று கேட்டார். முக்தா தவித்தார். 'சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை...' என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார்.

இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது.
காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம்.

ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார்.

இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், 'நாமும் தான் இழுத்தோம்... வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, 'சடக்கு சடக்கு'ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே...' என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும்.

தமிழ் நடிகைகளில், நடிப்பு திறமைக்கும், சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், புகழ் பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். தினமலர் - வாரமலர் இதழில், நான் எழுதும், 'நான் சுவாசிக்கும் சிவாஜி' தொடர் கட்டுரையை படித்து, சிவாஜியுடனான அவரது அனுபவத்தை, என்னோடு பகிர்ந்து கொண்டார். சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.

அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.

நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
சிறந்த நகைச்சுவை நடிகையும், தற்போது தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் காரியதரிசியாக பணியாற்றி வரும் குமாரி சச்சு, என் நீண்ட கால சிநேகிதி. சிறுமியாக இருக்கும் போதே சிவாஜியுடன் நடிக்கும் பாக்கியம் பெற்றவர். எதிர்பாராதது படத்தில், ஒரு ஜிப்ஸி பெண்ணாக, நடித்திருந்தார் சச்சு. சிவாஜியுடன் சேர்ந்து நடித்த போது நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி என்னிடம் கூறினார் சச்சு. அது: சிவாஜியுடன் நீண்ட வசனத்தை பேசி, நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், ஒன்றரை பக்க வசனத்தை, நான் பேசி நடித்ததும், சிவாஜி பாராட்டி, 'ரொம்ப நல்லா வசனம் பேசறே... ஆனால், அதிலே குழந்தைத்தனம் அதிகமாக தெரியணும். ஆனால், நீ ரொம்ப மெச்சூர்டாக பேசியிருக்கே. குழந்தை போல எப்படி பேசணும்ன்னு, நான் பேசி காட்டுகிறேன் பாரு...' என்று கூறி, முழு வசனத்தையும் பேசி காண்பித்தார். நடிப்பில் நான் பெற்ற முதல் பாடம் இது!

இதற்கு நேர்மாறாக, இன்னொரு அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது. சிவந்த மண் ஷூட்டிங்கில், அன்று, ஒரு முக்கிய சீன். எனக்கு ஏதோ டென்ஷன். மீண்டும் மீண்டும் டயலாக்கை உளறினேன். நாலு ஐந்து, 'டேக்' ஆகி விட்டது. எப்போதுமே கோபப்படாத சிவாஜி, அன்று, என்னை திட்டி விட்டார். உடனே, சுதாரித்து, சரியாக பேசினேன். ஆரம்பத்தில், சிவாஜியின் மோதிரக் கையால் குட்டு வாங்கிய நான், இன்று திட்டு வாங்கி விட்டேனே என்று, எனக்கு வருத்தம். 'நமக்கு சொந்த பிரச்னைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், நடிக்க வரும் போது, அவற்றையெல்லாம் வீட்டிலேயே விட்டு விட்டு வர வேண்டும்...' என்று அறிவுறுத்தினார் சிவாஜி, என்றார் சச்சு.

என்னைப் பொறுத்த வரை, இது, நடிகை சச்சுவிற்கு மட்டும் கூறிய அறிவுரை இல்லை. எல்லா நடிகர்களுக்குமே, இதை ஒரு பாடமாகத்தான், பார்க்கிறேன்.
சிவாஜியின் இரண்டாவது படம், பூங்கோதை. சிவாஜிக்கு அப்பாவாக நாகேஸ்வர ராவ் நடித்தார். நடிகை அஞ்சலி தேவி தான் தயாரிப்பாளர்.

சிவாஜியும், நாகேஸ்வர ராவும் நெருங்கிய நண்பர் கள். துக்காராம் - நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்கு படத்தில், சிவாஜி, சத்ரபதி சிவாஜியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கும் தயாரிப்பாளர் நடிகை அஞ்சலி தேவி தான்! நாகேஸ்வர ராவ் நடித்து, சூப்பர் ஹிட்டான, பிரேம் நகர் படம் தான், தமிழில், ரீ-மேக் ஆகி, சூப்பர் ஹிட்டான வசந்த மாளிகை.

— தொடரும்.

எஸ்.ரஜத்

HARISH2619
21st January 2014, 01:54 PM
More photos

HARISH2619
21st January 2014, 02:05 PM
Photos

HARISH2619
21st January 2014, 02:06 PM
Nt photos

Russellbpw
21st January 2014, 03:30 PM
welll said ravikiran sir. However, marketing strategy and meticulous planning for a rerelease besides the ever enduring value of Karnan as an epic with NT's immortal characterisation made the film a huge success and a trend setter for digital conversions of the succeeding movies of NT and remains the inspiration for the other actors' movies too for a possible rerelease! Compared to Karnan Vasantha Maaligai or Thiruvilayadal or Paasamalar could not reach the scales of success and collection in their rerelease for obvious reasons of marketing lacunae making Karnan the one and only one movie of such a rerelease value in the market and overwhelming response from the public due to its immortal storyline and the indelible characterization by NT. Now Chokkalingam sir tries his hands with the other camp. We are thankful to Chokkalingam sir for proving the box office potential of NT even now as an unbeatable one!

Dear Senthil,

While I agree to a larger extent on what you had mentioned, I would like to inform you that the films, VasanthaMaaligai / Thiruvilayadal / Paasamalar may not have run the way Karnan did due to various reasons But, we should not forget the fact that VasanthaMaaligai 1st week collection at Albert Theater was Rs.3,47,850. Sunday witnessed HOUSEFULL 1538 seats. The Distributor share for week 1 in Albert was 40% of this collection. Albert witnessed 7 Weeks run for Vasantha Maaligai despite the Digital Restoration was horrible.

With reference to Thiruvilayadal, due to the greed of APN's son, the film was desperately screened at Woodlands for just ONE SHOW and Baby Albert for just ONE SHOW. Yet, Thiruvilayadal completed 7 Weeks in both the theaters. For your information, in Woodlands, it is a record that in both the New and Old Films, that was released in the past few years, only Thiruvilayadal managed to run for 7 weeks.
Interms of collection, Woodlands management was very very happy with the results interms of collection.

Paasamalar, was a badly publicised film even though the print and Digital restoration was Top Class. Yet, Shanthi First Week collection was Rs. 3,26,000 and Mr.KVP had the share of Rs.1,28,000/ and am the witness of seeing the Cheque in the name of Vetri Cine Arts. The Second week Paasamalar was screened 2 Shows and it collected 1,36,000. 40% of this amount would have been the share of Mr.KVP.

All these points, if you notice, you will find it no surprise that the amount collected by Nadigar Thilagam Films was too too high when compared to his competition

Rgds
RSK

sankara1970
21st January 2014, 03:39 PM
MARCH 17th - BRAMMAANDATHTHIN ADAYAALAM - A RECAP

http://www.youtube.com/watch?v=5cxt28JOQVk

Nice write up. Had chance to see the movie last year with family in Satyam. Karnan(Sivaji) kodai vallal
enbathai marupadiyum nirubithar.

Russellbpw
21st January 2014, 03:42 PM
Celebration for Vasantha Maaligai in Bangalore

In a state where Tamil is not encouraged these days, Bangalore has always witnessed mammoth reception for Nadigar Thilagam Films.
Ofcourse, Nadigar Thilagam nodoubt was always an exception across the world. Only he and his films can make a Traffic Jam Happen in whichever state his film was showcased.

Here are some of the Video Clippings taken during one of the many re-releases at Bangalore for the Nadigar Thilagam Film Vasantha Maaligai.

There would have been many Kaadhal Mannan's and Kaadhal Ilavarasans...But when it comes to "Kadhal" it is only "Vasantha Maaligai" Ever !

Part 1

http://www.youtube.com/watch?v=yac3fJ9_iRI

Part 2

http://www.youtube.com/watch?v=pRb0k0qVsbA

Part 3

http://www.youtube.com/watch?v=eBFhIrsUQfQ

Part 4

http://www.youtube.com/watch?v=4C4TzmknEqw

Part 5

http://www.youtube.com/watch?v=73WWGkgMZQ4

Russelldwp
21st January 2014, 09:46 PM
[QUOTE=RavikiranSurya;1107448]Celebration for Vasantha Maaligai in Bangalore

In a state where Tamil is not encouraged these days, Bangalore has always witnessed mammoth reception for Nadigar Thilagam Films.
Ofcourse, Nadigar Thilagam nodoubt was always an exception across the world. Only he and his films can make a Traffic Jam Happen in whichever state his film was showcased.

Here are some of the Video Clippings taken during one of the many re-releases at Bangalore for the Nadigar Thilagam Film Vasantha Maaligai.

There would have been many Kaadhal Mannan's and Kaadhal Ilavarasans...But when it comes to "Kadhal" it is only "Vasantha Maaligai" Ever !

Part 1

Dear Ravikiran Surya

My Heartiest Thanks for the Video display. What a great mass at Bangalore city ? Really Amazing.

I think Nadigar thilagam has more no of Deep fans in other state and other countries. This video proves that.

Again my great thanks to you

C.Ramachandran

Murali Srinivas
22nd January 2014, 12:32 AM
உண்மை உணரும் நேரம் - 4

நேற்று நான் இந்த தலைப்பின் கீழ் செய்த பதிவு நமது நண்பர்களால் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறன், 1964-ல் நமது படங்களின் தொடர் வெற்றியை பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன். நான் நேற்று இட்ட பதிவு சென்னை கோடம்பாக்கம் ராம் திரையரங்கைப் பற்றிய பதிவு.

1972-ல் வெளியான ஒரு படம்தான் முதன் முதலில் ராம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது என்று ஒரு பதிவு வந்திருந்தது. [எந்த திரியில் என்று நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்]. 1964-ம் ஆண்டிலேயே நடிகர்திலகத்தின் 2 படங்கள் [கை கொடுத்த தெய்வம் மற்றும் நவராத்திரி] அதே ராம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியிருக்கிறது. அதை குறிப்பிடத்தான் அந்த வரலாற்று சுவடுகளை சுட்டிக் காட்டி உண்மை உணரும் நேரம் என்று விளம்பர ஆதாரங்களோடு பதிவிட்டேன். அதற்காகத்தான் வரலாற்றில் 1964-ம் ஆண்டு என்பது 1972-ம் ஆண்டிற்கு முன்பே வருவது என்ற வரியையும் பதிவு செய்தேன்.

நமது திரி நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட disconnect போன்றே அருமை நண்பர் வினோத் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் உடனே 1964 பற்றி மூன்று நான்கு பதிவுகள். அது ஓடியது இது ஓடியது என்று எதையோ establish செய்ய முயன்றிருக்கிறார். அவற்றில் நமக்கு பல disconnects இருந்த போதும் அவற்றில் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதை உண்மை உணரும் நேரம் -5 என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

1964-ல் அதிகமான திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் என்று பணக்கார குடும்பம் படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார் நண்பர் வினோத், விளம்பரத்தில் 5 ஊர்களில் 7 திரையரங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வினோத் சார், அதில் கோவை சுவாமி என்பதும் சேலம் சென்ட்ரல் விக்டோரியா என்பதும் ஷிப்டிங் தியேட்டர்கள் அல்லவா? இவ்விரு ஊர்களிலும் பணக்கார குடும்பம் வெளியானது வேறு தியேட்டர்களில் அல்லவா? அப்படியிருக்க 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் பணக்கார குடும்பம் என்று சொல்லுவது சரியா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

உண்மை என்னவென்றால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடியவை நடிகர் திலகத்தின் கை கொடுத்த தெய்வம் மற்றும் நவராத்திரி. இரண்டும் முறையே 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

எது எப்படியோ, எனது பதிவு வேறு ஒரு கோணத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டாலும் அதன் மூலம் மற்றொரு உண்மை வெளி வர உதவியாக இருந்தது என்ற வகையில் மகிழ்ச்சியே!.

அன்புடன்

Murali Srinivas
22nd January 2014, 12:35 AM
ஒரு சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி நகருக்கு சற்று வெளியே திருசெந்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கைப் பற்றியும் அதில் வெளியான எங்கள் தங்க ராஜா பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை பற்றியும் நமது திரியில் பதிவு செய்திருந்தோம். இப்போது அதே திரையரங்கில் நடிகர் திலகம் நாடக கலைஞனாகவே வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரை கடந்த ஞாயிறு முதல் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகிறது. ஒரு முழு நீள பொழுது போக்கு படமான எங்கள் தங்க ராஜா ஞாயிறு மாலை காட்சிக்கு பெற்ற வசூலை சென்டிமென்ட் சித்திரமான ராஜபார்ட் ரங்கதுரை எட்டிப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் என்னே நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வீச்சு!

தூத்துக்குடி நகரில் வெகு விரைவில் நடிகர் திலகம் அழகு ததும்பும் திராவிட மன்மதனாக! [நன்றி கோபால்] வாழ்ந்து காட்டிய எங்க மாமா விரைவில் திரையிடப்படயிருக்கிறது.

அன்புடன்

Richardsof
22nd January 2014, 05:38 AM
இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாஸ்

1964ல் 100 நாட்கள் ஓடிய படங்களின்கிடைத்த விளம்பரங்கள்

பணக்காரகுடும்பம் - சென்னை 3 - மதுரை - திருச்சி - சேலம் - கோவை =7

பச்சை விளக்கு - சென்னை 3 மதுரை -திருச்சி =5

நவராத்திரி - சென்னை 4 தியேட்டர் =4

கை கொடுத்த தெய்வம் -மதுரை மட்டும் விளம்பரம் =1

இதன் அடிப்படையில் பணக்கார குடும்பம் 7 அரங்கில் ஓடியது என்ற விளம்பரத்தை. பதிவு செய்தேன்.

கோவை - சேலம் நகரில் இணைந்த 100 நாட்கள் ஓடியது என்றால் அதை ஏற்று கொள்வதில் எந்தவித தயக்கமும் இல்லை.

Russellbpw
22nd January 2014, 04:44 PM
ஆதிராம் சார்

உங்களிடம் நான் கேட்கும் சந்தேகங்கள் - ஒளிவு மறைவு இன்றி பதில் தேவை .

1.கார்த்திக் என்பவர் யார் ?

2.சாரதா என்ற பெயரில் வந்த கார்த்திக் நீங்கள் தானே ?

3. அதி ராம் - கல்நாயக் - vankv -மூவரும் நீங்கள்தானே ?

4. ஏன் இந்த முகமூடி ?

ஆதிராம் என்ற பெயரில் வந்து குறைகள் - தவறுகள் கண்டு பிடிக்கும் நீங்கள் எதற்காக இந்த பல்வேறு பெயரில் வந்து பலரை குழப்ப வைத்தீர்கள் ?


வெறும் கிண்டல் - கேலி - குற்றம் காணுதல் என்று பல பெயர்களில் வந்து திரியின் போக்கை திசை மாற்றி யதை என்னவென்று சொல்ல ? மேலும் நீங்கள் நடிகர் திலகத்தின் பெருமைகள் பற்றியோ , படங்களை பற்றியோ பதிவுகள் தருவதில்லை .

கார்த்திக் - சாரதா - ஆதிராம் - கல்நாயக் - vankv என்று ஒரே நபராக வர என்ன அவசியம் ?

உங்களின் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் .

நான் அவனில்லை என்று மீண்டும் வாதிட வேண்டாம் .

adiram
22nd January 2014, 05:11 PM
வெறும் கிண்டல் - கேலி - குற்றம் காணுதல் என்று பல பெயர்களில் வந்து திரியின் போக்கை திசை மாற்றி யதை என்னவென்று சொல்ல ? மேலும் நீங்கள் நடிகர் திலகத்தின் பெருமைகள் பற்றியோ , படங்களை பற்றியோ பதிவுகள் தருவதில்லை .

This sentense will apply only for me.

If Smt Saradha and Mr. Karthik read this, definitely they will feel sorry for your blame, because they are two of the many pillars of this thread, and contributed many many valuable posts. If you read previous threads, you will know. Do you think abybody will accept your blame on them like this?.

I dont know who is Kalnayak, he will come then and there and disappear. Regarding Vankv, she posted in the name of vanaja, and I hope she is Srilankan Tamil. If you go behind some pages you can see the arguments between us regarding the posts about Perundhalaivar Kamaraj.

Why you stop with just five?. you can add some more as I am posting in the name of vasudevan also, Gopal also, Murali also, Ganpat also, Ravi also, Ragulram also + + + + +.

Apart from my side, the other four mentioned by you has to come and explain. thats all.

adiram
22nd January 2014, 05:37 PM
Mr. RavikiranSurya, (sorry my tamil font changer is not working).

You just joined this month and posted just 21 posts, and throwing muds on senior hubbers. Even myself, I am exactly 6 years senior for you for this forum. Other two hubbers are many years senior for both of us, and they rendered very very valuable posts, which everyone knows who are all regularly reading this thread from its very begining. About other two I dont have much idiea.

If you have already contributed here, then what are all your previous id names?.

please dont give problems to the respected Moderators, who are allowed us to participate here.

This is thread for Nadigarthilagam, and let us concentrate on him only.

adiram
22nd January 2014, 05:51 PM
நான் அவனில்லை என்று மீண்டும் வாதிட வேண்டாம் .

oooh, I am hearing this same sentense with frequent intervals from different persons. Is it not?.

You have used the word 'meendum' that means you already asked through your another id, isnt it?. appdeennaa nijamaagave neenga yaaru sir?.

Russellbpw
22nd January 2014, 06:43 PM
oooh, I am hearing this same sentense with frequent intervals from different persons. Is it not?.

You have used the word 'meendum' that means you already asked through your another id, isnt it?. appdeennaa nijamaagave neenga yaaru sir?.


Dear Adiram Sir,

It is not necessary to ask through another id. Even if someone reads old post they will obviously ask this question. Ezhudhinadhaan ketkalaamnu illa...Neenga ezhudhinadha padicha kooda indha kelvi kaekalaam illayaa..?

Russellbpw
22nd January 2014, 06:51 PM
Mr. RavikiranSurya, (sorry my tamil font changer is not working).

You just joined this month and posted just 21 posts, and throwing muds on senior hubbers. Even myself, I am exactly 6 years senior for you for this forum. Other two hubbers are many years senior for both of us, and they rendered very very valuable posts, which everyone knows who are all regularly reading this thread from its very begining. About other two I dont have much idiea.

If you have already contributed here, then what are all your previous id names?.

please dont give problems to the respected Moderators, who are allowed us to participate here.

This is thread for Nadigarthilagam, and let us concentrate on him only.

Mr.Adiram sir,

How come your tamil font changer suddenly stopped working?

I did not throw mud on any hubber whether senior or junior. But in the NT Statue matter you only made everybody to get irritated and you ensured great contributors like Mr.Karthik, Ms.Saradha Mr.Kalnayak (if as per your statement you are not them and they are not you), Mr.Gopal, Mr.Raghavendra, Mr.Vasudevan etc.

First you tell me what statue problem has got to do with the contribution to thread. Actually, you misused the thread by irritating everybody by your words. Your writing wounded many good contributors and made them totally avoid this thread.

This is everybody's opinion even if they are not mentioning it here. Because of you and your irritating response when someone contributes to this thread especially during the NT Statue issue, this thread is moving totally slow like a tortoise.

Russellbpw
22nd January 2014, 06:59 PM
This sentense will apply only for me.

If Smt Saradha and Mr. Karthik read this, definitely they will feel sorry for your blame, because they are two of the many pillars of this thread, and contributed many many valuable posts. If you read previous threads, you will know. Do you think abybody will accept your blame on them like this?.

I dont know who is Kalnayak, he will come then and there and disappear. Regarding Vankv, she posted in the name of vanaja, and I hope she is Srilankan Tamil. If you go behind some pages you can see the arguments between us regarding the posts about Perundhalaivar Kamaraj.

Why you stop with just five?. you can add some more as I am posting in the name of vasudevan also, Gopal also, Murali also, Ganpat also, Ravi also, Ragulram also + + + + +.

Apart from my side, the other four mentioned by you has to come and explain. thats all.

Dear Adiram Sir,
Being an IT System Analyst, I am watching the trend of the logins.

Your biggest weakness is you cannot stop with one comment in one id.

You will enter one sircastic comment in Adiram ID...After 10 or few minutes, you will log out and Khalnayak will login. He will pass just one comment and will log off . Then if someone points out, Karthik ID will be logging in...and will pass some comment.

Since Saradha Id is not appearing for a longer time, am sure, that ID may also come sometime soon...

This particular trend am watching whenever you log in !

Now you may ask me...I have put 3 comments but khalnayak did not come..what do you say for this?

I am also very sure that You are using these ids very cleverly. If I say now Khalnayak will not come, You will definitely come and pass some comment. If I say Khalnayak will come, then you will not come...

So, whether you come or not in another ids, am pretty sure that you are All in All (Karthik,Khalnayak,Adiram.....) Azhaguraja

Totally all these people simply forget about NT and will point out unwanted matters only....

I appreciate your talent sir ! Keep it up Karthik....oops...Adiram....Oh...Khalnayak...See.. .i myself got confused...That is your success ! Belated Pongal Wishes

adiram
22nd January 2014, 07:26 PM
Dont want to eloborate this matter Ravikiran sir, which will lead to diggression.

My Tamil font stopped from yesterday itself, thatswhy I wrote in english in yesterday's posts with film advertisements. not 'suddenly'.

The thread became slow, not because of statue matter, and I am a single man cannot do anything to stop all the contributors.

My posts were posted only after the thread became slow. That too also severely warned by Moderator Mr NOV and senior hubber Mr. Joe and our fellow hubber Mr. Ravi and I dropped that matter, and started to post here again when others still keep silent.

Everyone (including you) know well that Mr. Vasudevan, Mr.Raghavendar, Mr. S.Gopal, Mr. Ganpat, Mr. Ragulram, Mr. Karthik, Mr. Chinnakannan all stopped posting here long before I raised the statue issue, but I appreciated that silent as a token of agitation against that issue.

After mogerator's warning on me, myself, Mr.Murali sir, Mr. Chandrasekhar are continuing the posts in the thread, and I clearly mentioned I am not stopping anyone because I have only 0% authority to do that.

Following our Murali sir I am the one posting the golden year completion of 1964 movies.

Still others are keeping silent means, is it correct to blame me for that?. There may be some other reasons, which GOD only knows.

So, I am noway reason for any slow of this, because I already dropped my stay on statue issue long back. Now the thread is widely opened, why not they come and contribute?.

adiram
22nd January 2014, 07:49 PM
So, whether you come or not in another ids, am pretty sure that you are All in All (Karthik,Khalnayak,Adiram.....) Azhaguraja

Totally all these people simply forget about NT and will point out unwanted matters only.

ok, leave me, I am the useless one.

for Kalnayak, he has to reply for you.

But are you telling Mr. Karthik's contributions are useless ones?. Leave his item girl posts, because NT comes very little in them.

But did you never read his chennai theatre experiences about the the first day release celebrations?. Did you never read his valuable statistics datas about NT movies in past, next to Murali sir and Pammalar sir?. you didnt read the appreciations for his those posts from various fellow hubbers?. are they all waste?. ippadi manasaatchiyai adamaanam vachittu pesureengale ayya.

Everytime I expect him to come and give a fitting reply for this kind of blames, but he will not. I know, arguing like this on behalf of him will gine more strength for your blames, but ennaal manasaatchi illaamal irukka mudiyaadhu, because I enjoyed his several posts.

Russellbpw
22nd January 2014, 08:29 PM
ok, leave me, I am the useless one.

for Kalnayak, he has to reply for you.

But are you telling Mr. Karthik's contributions are useless ones?. Leave his item girl posts, because NT comes very little in them.

But did you never read his chennai theatre experiences about the the first day release celebrations?. Did you never read his valuable statistics datas about NT movies in past, next to Murali sir and Pammalar sir?. you didnt read the appreciations for his those posts from various fellow hubbers?. are they all waste?. ippadi manasaatchiyai adamaanam vachittu pesureengale ayya.

Everytime I expect him to come and give a fitting reply for this kind of blames, but he will not. I know, arguing like this on behalf of him will gine more strength for your blames, but ennaal manasaatchi illaamal irukka mudiyaadhu, because I enjoyed his several posts.

Dear Adiram Sir,
Who blamed Karthik now? Me ? Which sentence can you quote?

Kindly do not try your stunts sir !

By writing this way, am now 200% sure that you will log in as Mr.Karthik and give me a hard reply. AFter the reply is posted, you will log out and come back as Adiram again and will say " Dear Karthik Sir, Thank you so much for your timely reply.

You will not stop just with this. You will again log in as Mr.Karthik and then respond to Adiram saying " So far i did not want to reply such baseless things but now i think time has come to prove ..so i replied. no thanks required for this...!

Wanna take a bet on this?

Murali Srinivas
23rd January 2014, 12:14 AM
தெலுங்கு சினிமாவின் முடி சூடா மன்னராக விளங்கியவரும் நமது நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பருமான திரு. அக்கினேனி நாகேஸ்வரராவ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Murali Srinivas
23rd January 2014, 12:18 AM
நன்றி வினோத் சார். நமது ஹப்பை பொறுத்தவரை தவறான தகவல்கள் இடம் பெற்று விட வேண்டாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
`
அன்புடன்

நண்பர்களே நடிகர் திலகமும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டும் பேசுவோமே!

kalnayak
23rd January 2014, 02:31 AM
முரளி சார் எத்தனை உண்மை உணரும் நேரம் பதிவுகளிடப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் அங்கே பெருங்கவிதைகள் புனையும் வல்லமை கொண்ட புலவர்கள் இருக்கிறார்கள் என்பது அந்த திரிக்கு விஜயம் செய்வோர் அறிந்த ஒன்று. கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். அழகை இரசிப்பதோடல்லாமல், திரியை அழகாய் இருக்க வைக்க விரும்பியது தவறா?

அவர்களையே அங்கே புலவர்கள் என்ற பெயரில் ஒருவர் சலசலப்பூட்டியதை என்னவென்று சொல்வது?

Jeev
23rd January 2014, 09:09 AM
NT fans,

Hit song from film Siranjeevi (1984)

Music: Mellisai Mannar
Playback: TMS

http://www.youtube.com/watch?v=tUwwXS9CN9o

Jeev
23rd January 2014, 09:34 AM
http://www.youtube.com/watch?v=1ZdNHKmWmiA

adiram
23rd January 2014, 09:54 AM
நண்பர்களே நடிகர் திலகமும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டும் பேசுவோமே!

Yes Murali sir,

When we are talking only about NT's acheivements, somebody unnecessarily diverted the route by post # 922.

Now we will discuss only about NT.

venkkiram
23rd January 2014, 09:56 AM
அன்பர்களே.. இன்று முகநூலில் ஓவியர் ஜோதி , ராயபுரம் என்ற தொகுப்பில் அவரது ஓவியங்களைக் கண்டேன். அதிலே சிவாஜியின் முகத்தையும் மிகவும் அருமையாக வரைந்திருக்கிறார் வாட்டர் கலரில். ஒவ்வொரு சிவாஜி அபிமானிக்கும் என்னைப் போலவே அந்த ஓவியம் கவர்ந்து இழுக்கும் என நினைத்து இங்கே பதிகிறேன். வாழ்த்து சொல்வோம் அந்த கலைஞருக்கு.

https://www.facebook.com/media/set/?set=oa.219400768183878&type=1

:clap:

Russellbpw
23rd January 2014, 10:31 AM
Yes Murali sir,

When we are talking only about NT's acheivements, somebody unnecessarily diverted the route by post # 924.

Now we will discuss only about NT.


Dear Mr.Adiram,

Do not try and act as if you are genuine in your interests and intentions.

If you are so much concerned about digressions and diversions, why did you force people not to contribute till the verdict of statue comes? It is only because of your continuous torture like this, Mr.Vasudevan, Mr.Raghavender, Mr.Ganpat, Mr.Ragulram would have decided to stop contributing to this thread so that they do not take the irritating noziating statements from you.

And now, you are trying to act as if your intentions are genuine. When you put statements to others to keep quiet until statue verdict comes, why did you yourself post so many posts...including posting in other names posting Nakkals, Nayyandi's etc.. everywhere?

Oorukku ubadhesam panradhukku oru yogyadha venum. Please understand that. Neenga enna sonnaalum, Neenga yaarunnu everybody knows..So no point in trying to establish "Kupura Vizhundhaalum Meesaila Mann ottala"

Ungalaala eminent contributors like Mr.Vasudevan, Mr.Raghavender etc., stopped visiting the thread in regular basis.

When I mentioned that you will reply in the name of Mr.Karthik, you choose not to reply in that name..But you wrote in the name of KhalNayak....When i mention the pattern you follow...it is applicable to all ids of yours and not for one particular id. So, if you post in the name of Kalnayak,Vankv,Karthik,Saradha,Siva,Bharani etc., everybody knows it is you and NOONE ELSE !

Nadigar Thilagaththa patthi mattum modhalla Neenga Pesunga..Adhukku apparam neenga Aamaam saami podalaam..ok !

Russellbpw
23rd January 2014, 10:35 AM
உண்மை உணர்ந்த நேரம் .1

திரு கார்த்திக் சார்

உங்களை பற்றி திரு ஆதிராம் கூறிய கருத்துக்கள் உண்மையே . நடிகர் திலகம் படங்கள் சென்னை நகரில் வெளியான நேரத்தில் நேரில் பார்த்த அனுபவங்களை மிகவும் அழகாக பல பதிவுகளை வழங்கியவர் . பாராட்டுகிறேன் .

2000 பதிவுகள் மேல் வழங்கிய நீங்கள் இதுவரை யாரிடமும் அறிமுகம் ஆனதில்லை .

உங்கள் திருமுகம் யாருக்கும் தெரியாது

இரும்பு கோட்டை என்று கூறியுள்ளீர்கள் .அப்படி நெருங்க முடியாதவரா ?

நடிகர் திலகம் திரியில் முகம் காணாத நபர்கள் யார் என்றால்

சாரதா

கார்த்திக்

ஆதிராம்

கல்நாயக்

ராகவன்

பரணி

vankv என்ற வனஜா

வனஜா அண்ணன் சிவா -இலங்கை

மேற்கண்ட எட்டு பேரும் ஒரே ஒருவர் தான் என்பது எல்லோரும் உணர்ந்துள்ள நேரம் இது .

இனிமேல் உங்கள் உண்மையான முகத்தை காட்டவும் .

moderator களை ஏமாற்றலாம் . திரியை ஏமாற்றலாம் .

பார்வையாளர்களின் காதில் பூ சுற்றலாம் .

பதிவாளர்களை வெளியேற்றலாம் .

ஆனால் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்களின் நெற்றிக்கண் பார்வையிலிருந்து இந்த எட்டு பெரும் தப்பிக்க முடியாது . ஏன் என்றால் உண்மை உணர்ந்த நேரம் .

உணர்வுகள் தொடரும் ....

joe
23rd January 2014, 11:17 AM
Heard that court gave green signal to remove NT statue

joe
23rd January 2014, 11:27 AM
Now the ball is in Tamil Nadu Govt's court .. They can decide whether to remove the statue or not .. Lets see .I dont have a hope with Jayalalitha

goldstar
23rd January 2014, 11:40 AM
Heard that court gave green signal to remove NT statue

Very sad news Joe. I have already posted my strong condemnation in Dinamalar online for this news.

sankara1970
23rd January 2014, 11:42 AM
karuppu thinam

joe
23rd January 2014, 12:06 PM
மதியிழந்தோர் உன் சிலையை அகற்றலாம்
தமிழர் நெஞ்சில் நீ விதைத்த கலையை அகற்ற முடியுமா !

Karikalen
23rd January 2014, 01:46 PM
Now the ball is in Tamil Nadu Govt's court .. They can decide whether to remove the statue or not .. Lets see .I dont have a hope with Jayalalitha

I don't think she will do it before the elections. Emotions are involved here unlike the State Assembly and Anna Library.

anasiuvawoeh
23rd January 2014, 03:42 PM
Vinai vidhaippavargal vinaiyai aruppaargal.

Russellbpw
23rd January 2014, 04:17 PM
It is quite unfortunate that the High Court has given such a verdict.

Removing Nadigar Thilagam Statue was not a high priority for the Govt and the Judiciary as there are more critical and important cases lying in Lakhs in CANS for the last so many years.

What else could be expected from the AIADMK Government? Till such time we have the spineless people in Tamilnadu who sell themselves for a few rupees, we could expect only this.

Let any monger say or advocate for the glory of "Tamilian" henceforth...he had it !

The fate of Tamilnadu ever since the Dravidian parties inception happened was to legally accommodate beautified mortuary in public places but will remove statue of the son of soil and someone who brought world recognition for tamil films.

So unfortunate...!

People of New Delhi did had the guts to bring in Aam Adhmi Party so that it is the start of threat to Congress and BJP.

Will the people of Tamilnadu have the guts to bring in someone new? Never...! Rosham Ketta Jananga...Kaasukku Thannayum..thannai petra thaayayum virkka thayangaadha makkal innum adhiga alavil irukkiraargal. So, Tamilnadu urupaduvadhu kadinam !

Russellbpw
23rd January 2014, 04:19 PM
Very sad news Joe. I have already posted my strong condemnation in Dinamalar online for this news.

Dinamalar has removed that news from their site....becos heavy condemn messages has started pouring.! The Sys Admin just spoke..he said that is as per the instruction of the management.

KCSHEKAR
23rd January 2014, 05:25 PM
Please watch KalaignarNews Channel - today (23-01-2014) 9 pm to 10 pm discussion about Nadigarthilagam Sivaji Statue

Russellbpw
23rd January 2014, 06:50 PM
தமிழகத்தில் ஒவ்வொரு தமிழன் நிலை இன்று இது தான்.

இவ்வளவு விரைவாக இந்த அரசும் சரி உயர்நீதி மன்றமும் சரி எந்த வழக்கம் இதுவரை முடித்து இருக்கிறது.

எவ்வளவோ கொலை கொள்ளை வழக்கு இன்னும் முடிக்காமல் வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து கொண்டு இருக்கிறது.

எந்த கேஸ் சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அதை முடிக்க தீர்ப்பு சொல்ல துப்பிலாத உயர் நீதி மன்ற நீதிபதிகள் இந்த கேஸ் மட்டும் விரைவில் முடிக்க காரணம் என்ன ?

சிவாஜி சிலை வழக்கில் உடனடி தீர்ப்பு.

தமிழகத்தில் ஒவ்வொரு தமிழன் நிலை இன்று இது தான்.

சீ.....காறி உமிழ்கிறேன்...தூ !

https://www.youtube.com/watch?v=1x887MBXD7Q#t=39

Harrietlgy
23rd January 2014, 10:07 PM
திரு. ரவி கிரண் சூர்யா அனாவசியமாக என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். திரு. சந்திரசேகருடன் கத்தாரில் இருந்து போனில் இரண்டு அல்லது மூன்று முறை பேசி உள்ளேன். உறுதி செய்து கொள்ளவும். நடிகர்திலகம் குறித்து மட்டும் பதியவும் .எனக்கு profile போட்டோ போட தெரியவில்லை. அதனால் போட்டோ இல்லை.

Harrietlgy
23rd January 2014, 10:45 PM
திரு. KCS இந்த வார Celuloide சோழன் தொடர் ஏன் போடவில்லை. ஆவலுடன் காத்துருக்கிறேன்

Russelldwp
23rd January 2014, 10:58 PM
Please watch KalaignarNews Channel - today (23-01-2014) 9 pm to 10 pm discussion about Nadigarthilagam Sivaji Statue
கலைஞர் தொலைகாட்சி விவாதம் மிக அருமை. ரசிகரிகளின் உள்ளக்குமுறல்களை அழகாக வெளிபடுத்தினர். அனைவரும்.

கர்ணனின் கடைசி காட்சியில் கிருஷ்ணன் கேட்பதிற்கிணங்க தன்னுடைய ஒட்டு மொத்த தானத்தையும் கொடுத்து உயிர் விடுவதை போல இறந்த பின்னும் தன் சிலையை தானமாக இந்த அரசுக்கு கொடுத்த வள்ளல் தெய்வம் எங்கள் சிவாஜி

இன்று உலக சிவாஜி ரசிகர்களின் இதயத்தை கூறு போட்டு சித்ரவதை செய்த தினம் - உலக தமிழ்ர்களின் ஒப்பற்ற தெய்வத்திற்கு அவமானம் செய்த தினம்.

சிவாஜி என்ற மகானின் சிலையை எடுப்பதனால் அவர் புகழை ஒரு இம்மி அளவும் குறைக்க முடியாது. அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் புற்றீசல் போல பெருகி உலகம் முழுக்க அந்த தமிழ் கடவுளின் புகழ் பரப்புவோம்.

சிவாஜி எங்கள் தேவன் - சிவாஜி எங்கள் வேதம் - சிவாஜி எங்கள் மதம் - சிவாஜியே எங்கள் சுவாசம்

Russellbpw
24th January 2014, 10:06 AM
திரு. ரவி கிரண் சூர்யா அனாவசியமாக என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். திரு. சந்திரசேகருடன் கத்தாரில் இருந்து போனில் இரண்டு அல்லது மூன்று முறை பேசி உள்ளேன். உறுதி செய்து கொள்ளவும். நடிகர்திலகம் குறித்து மட்டும் பதியவும் .எனக்கு profile போட்டோ போட தெரியவில்லை. அதனால் போட்டோ இல்லை.

சரி விடுங்கள் திரு பரணி அவர்களே !

எப்படி பார்த்தாலும் தமிழ் கடவுள் கார்த்திக் மற்றும் பரணி இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன..! அதே போல கத்தாரும் அபுதாபியும் midddle east இல் தான் உள்ளது ! அப்படி நினைதுக்கொள்ளலாமே.

Russellisf
24th January 2014, 11:10 AM
சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை

சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.- courtesy Malaimalar

Russellisf
24th January 2014, 11:17 AM
சிவாஜி ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் - ராம்குமார், பிரபு வேண்டுகோள்!!

நடிகர் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது, அந்த சிலையினால் போக்குவரததுக்கு இடையூறாக இருப்பதாக, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சிவாஜி சிலையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதை எதிர்த்து, சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகி உளளது.

இந்நிலையில், நேற்று மாலை சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை அகற்றுவது சம்பந்தமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்தபோதிலும், இறுதி முடிவை அரசிடமே விட்டுள்ளது. அதனால் இது சம்பந்தமாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்கும் என்று நம்புவோம். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.- courtesy - Dinamalar

Russellbpw
24th January 2014, 11:40 AM
சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை

சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

Dear Yukesh Babu Sir,

Thanks for sharing the news.

If you notice, still, both these guys, Who are fortunate to be born for the SON of SOIL have not realized the facts behind this.

I can bet even now that The Second SON of SOIL will continue to say....Periyappa....Ammumma...Rajini Annan...Kamal Annnan...in all the meetings..! This guy doesnt understand or rather does not want to understand that ALL ARE BACKSTABBERS when it comes to his Father Nadigar Thilagam.

Nadigar Sangam (if there is one ! ) and the members have not opened their mouth right from beginning.

Only in Films, All SuperStars are capable of delivering Punch Dialogues. Gutless, Spineless Fellows otherwise !

Nadigar Thilagam's contribution to the society be it is direct (or) through his films are Second to None and has always been superior than anybody !

He has never corrupted the society in any form ...He has never supported any Terrorist in any form ....He was never responsible for making any citizen bad in their character ...In Career too, he has never tortured anybody...be it is producer, fellow actor or otherwise..., instead he has brought many International laurels, recognition, awards and rewards representing Tamil films !

In a state like our Tamilnadu, Dravidian parties who have always survived on the idiot-ism of people, we can only expect this. Using the loop holes of law to satisfy their personal egos, goals, vendetta etc.,

It is up to the people to kick out the dravidian parties in total. Delhi has set an example...The Govt. of Maharashtra has come forward too to bring down the EB Charges.

Did this govt think about the genuine problems of people ever? If so, they should have brought down the prices of daily necessities like the Govt of Maharashtra. This govt is interested in demolishing whatever DMK govt brings up and handling all issues on personal front.!

DMK Govt will erect statue, will implement schemes, will bring in industrialisation...ADMK Govt will demolish...will re-structure, will re-locate...everything....What if they do it next time?

How much of Public Money is wasted by doing this.

The current govt has re-modified the Anna Sadhukkam and MGR Sadhukkam spending close to app.6 Crores. Was this app.6 Crores beautification required first of all for these sadhukkams that are already well maintained and well structured ?

Atleast govt could have built around 100 - 200 public convenience Facilities like Toilet, Bathrooms etc., in Slums with that money which are infact most necessary than beautification of the sadhukkams.! Nobody is there to file petitions for such relevant issues.

There are so many critical issues that needed to be addressed and SIVAJI STATUE is not a critical issue.

The current govt lost the verdict of Court in making the Library, a Hospital and now it is harping on this..!

Anyway, this ungrateful people of Tamilnadu who are habituated in selling themselves and their family during election times for money deserve this for electing such party to rule
the state.

Britishers were far far better when they ruled. People of Tamilnadu were not treated as Adimaigal by Britishers....Only not it is happening.

Harrietlgy
24th January 2014, 12:00 PM
எப்படியெல்லாம் யோசித்து பதிவு செய்யும் திரு ரவி கிரண் சூர்யா உமது திறமையை தலைவர் குறித்த விஷயத்தில் காண்பிக்கவும்.

Harrietlgy
24th January 2014, 12:01 PM
மறு மனு தாக்கல் செய்து இருக்கும் திரு kcs வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Russellbpw
24th January 2014, 12:07 PM
எப்படியெல்லாம் யோசித்து பதிவு செய்யும் திரு ரவி கிரண் சூர்யா உமது திறமையை தலைவர் குறித்த விஷயத்தில் காண்பிக்கவும்.

தங்கள் கூறிய அறிவுரைக்கு மிக்க நன்றி.

அந்த அறிவுரை வரியில் ஒரு சிறு திருத்தம் திரு பரணி அவர்களே

தாங்கள் ஒத்துகொண்ட எனது திறமையை தலைவர் குறித்த விஷயத்திலும் காட்டுவேன் !

Russellbpw
24th January 2014, 12:12 PM
முதலில் ராமர்

பிறகு நாயகர்

அதன் பிறகு நட்சத்திரம்

அடுத்து முருகர்?

Russellbpw
24th January 2014, 12:50 PM
மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன்.

வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !

மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !

ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !

தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.

நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..

அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.

மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.

ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.

நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

siqutacelufuw
24th January 2014, 02:49 PM
மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன்.

வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !

மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !

ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !

தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.

நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..

அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.

மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.

ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.

நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

உண்மையான உணர்வுகளை உறைக்கும் விதத்தில் உரைத்திட்ட உன்னதமான அன்பு சகோதரர் ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
24th January 2014, 02:55 PM
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

= சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து .- Courtesy Face book

KCSHEKAR
24th January 2014, 03:27 PM
http://www.maalaimalar.com/2014/01/24135950/shivaji-statue-removed-order-a.html

rsubras
24th January 2014, 03:35 PM
thuglaq CHO's views in this issue is worth remembering......... had there been an initiative to re-locate all statues located in the middle of the road then it is a welcome one, rather to target only one particular statue is avoidable............ taking cue out of this........ if some one would have filed a PIL to study and identify all statues similar to Sivaji statue case and give a uniform judgement for all such cases, then it would have made things different I believe.....

KCSHEKAR
24th January 2014, 04:27 PM
http://www.youtube.com/watch?v=HbQ8o0aracw&feature=youtu.be

anasiuvawoeh
24th January 2014, 07:30 PM
Dear KCS Sir.your fluent speech during the debate in Kalaignar news channel echoed views if millions of fans.Thanking the other two guests for their points.Hats off to Kalaignar Tv to give a platform to raise our voice.

anasiuvawoeh
24th January 2014, 07:32 PM
Unaraadhavargalukku adhu SILAI

Adhan adaiyaalamo KALAI

Kai vaiththaal kodukka vaendi irukkum VILAI

Idhudhaan manasaatchi ullavargalin NILAI.

Harrietlgy
24th January 2014, 07:59 PM
திரு ரவி கிரண் சூர்யா உங்கள் போன் எண்ணை என் மெயிலில் போடவும். நான் நேரில் பேசுகிறேன்.

oygateedat
24th January 2014, 08:45 PM
மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன்.

வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !

மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !

ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !

தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.

நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..

அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.

மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.

ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.

நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

Thank u Mr.RavikiranSurya for your heartfelt comments and with understanding the feelings of devotees & fans of our beloved god makkal thilagam.


Regds

S.RAVICHANDRAN

KCSHEKAR
25th January 2014, 02:57 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TheHindu_zpseaa72a62.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TheHindu_zpseaa72a62.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi_zps23b28c46.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi_zps23b28c46.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinamalar_zpsbb6e4239.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinamalar_zpsbb6e4239.jpg.html)

KCSHEKAR
25th January 2014, 02:58 PM
Nakkeeran News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NakkeeranJan25-28_zps87d7f0cf.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NakkeeranJan25-28_zps87d7f0cf.jpg.html)

Russellbpw
25th January 2014, 04:58 PM
Dear Mr.Bharani

உங்கள் போன் எண்ணை என் மெயிலில் போடவும்.

நான் பேசுகிறேன்

Russellbpw
25th January 2014, 05:06 PM
சிவாஜிக்கு `பால்கே' விருது: தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
சனிக்கிழமை, ஜனவரி 04, 10:15 pm ist

சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள்.

கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது. "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன்.

அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள். குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது.

மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள். இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம். ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது. ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது.

"இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம். கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை. பின்னர் நான் எழுந்தேன்.

"இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார். "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு.

அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார். சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி'' என்றார். நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம். குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன். தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது. மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம்.

தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி. நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ஸ் பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன். நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம். அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Harrietlgy
25th January 2014, 08:22 PM
Dear Mr. Ravikiran surya,
Please see your mail.

eehaiupehazij
26th January 2014, 09:25 AM
NT the legend far from any discrimination of politics or other color coating as he lives in the hearts and minds of millions of his fans apart from tamils. He is the teacher who taught the tamils how to pronounce tamil with appropriate modulations. The only actor of versatility all over the globe who brought before our eyes the characters Karnan, VPKB, .... what not? We pray, as the matter is court based, that this is time we all forgot our differences to unite for a common cause of bringing respect and honour to an incomparable legend of our times by the least of retaining his statue undisturbed!

hattori_hanzo
26th January 2014, 11:27 AM
Excellent post, Ravikiran.

"அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?''

Nalla vela. Indha oru virudhaavadhu avar uyirudan irukkumbodhu koduthaangale.

:bow: to Balachandar

& to Late Nageshwara Rao for saying:

"சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு''

Unmai dhaan, aana ippadi solradhukku rombave perundhanmai venum.

Russellbpw
26th January 2014, 04:02 PM
Republic day - remembering the Agilaulaganayagar Nadigar Thilagam - Courtesy Facebook Id : Anand Pandurangan

3022

Russellbpw
26th January 2014, 04:03 PM
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan

3023

Russellbpw
26th January 2014, 04:05 PM
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan

3024

Russellbpw
26th January 2014, 04:06 PM
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan

3025

Russellbpw
26th January 2014, 04:06 PM
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan

3026

Russellbpw
26th January 2014, 04:08 PM
எந்த நடிகன் இவரை போல தேசியத்தை தனது திரைப்படத்தின்மூலம் வளர்த்தான்?

இன்று குடியரசு தினம்...இந்த ஒரு பாடலுக்கு நிகர் வேறு பாடல் உண்டா ? ஆனால் இவருக்கு நம் அரசும், மக்களும், நீதிமான்களும் தந்த பரிசு ?

இருந்த ஒரே ஒரு தமிழர் அடையாள சின்னத்தையும் அகற்றவேண்டும் என்பது..!

இந்த கேவலம் தமிழ்நாட்டில் தான் நடக்கும் ....பொதுமக்களே சிந்திப்பீர் !

ஆங்கிலயேன் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியை ஒப்பிட்டால் !

- Courtesy - Facebook Id : Subramanian Subbaraman

http://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

Russellbpw
26th January 2014, 04:37 PM
Hi all

I just got to see this video of Our Nadigar Thilagam's Political Outfit "Thamizhaga Munnetra Munnani" Inauguration Video though for couple of minutes. The title so apt focusing the exclusivity for Thamizhagam and Thamizh's. Unfortunately, our people did not take it serious and decided to be all along slaves of Dravidian Parties..!

http://www.youtube.com/watch?v=BOu_XJZO0Jw

Russelldwp
26th January 2014, 08:02 PM
இன்று இந்திய நாட்டின் குடியரசு தினம். இதை போற்றும் வகையில் நினைவு கூறும் வகையில் தேசப்பற்றை வளக்கும் வகையில்

தமிழ் கடவுள் சிவாஜி நடிப்பில் கப்பலோட்டிய தமிழன் பொதிகை தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்துள்ளனர்.

ந்டிப்புலக தெயவம் நடிப்பில் மகாபாரததின் பெருமை போற்றும் கர்ணன் என்ற ரீரிலிஸ் படங்களில் கின்னஸ் சாதனை படைத்த 2012ம் ஆண்டு வெளிவந்து புது படங்களுக்கே தண்ணி காட்டிய 10 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த 150 நாட்கள் சென்னையிலும் தமிழகமெங்கும் 14 திரைகளில் 50 நாட்கள் ஓடி இனி எவரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனை படைத்த சரித்திர நாயகன் உலகதமிழர்களின் மணிமகுடம் சிவாஜியின் கர்ணன் காவியத்தை ராஜ் தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்தனர்.

அடுத்து பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற அற்புத அவதாரத்தால் உலகையே புரட்டி போட்டஉண்மை தமிழன் சிவாஜியின் கௌரவம் காவியத்தை ஜெயா தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்தனர்.

இப்படி சமுதாயத்திற்காக இறைவனின் அவதாரங்களின் பெருமையை சொல்லிய நாட்ட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக, நாட்டுக்காக உழைத்தவர்களின் பெருமைய உலகுக்கு திரைப்படம் மூலம் உணர்த்திய ஒரே நடிகர் உலகம் போற்றும் சிவாஜி ஒருவரே - சிவாஜி ஒருவரே

இதற்கு சான்று இந்த தலைமுறை அவர்க்கு கொடுத்த இமாலய வெற்றி - கர்ணனின் விண்ணை முட்டிய வெற்றி

அன்பு தெய்வமே நடிகர் திலகமே உன்னால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை

இன்னும் 10 தலைமுறைகள் கழித்தும் உன்னால் மட்டுமே வெற்றி காண முடியும்

Russellbpw
26th January 2014, 08:02 PM
SUNLIFE is Telecasting on account of Republic Day, Our Nadigar Thilagam's Kappal Oatiya Thamizhan.

Who else has enacted such films so appropriate for all Indian Functions, Important Days, representing our Tradition, Culture etc., and brought laurel to the entire Tamizh Community and our Country.

Certain segment of people in Tamizhnadu may be backstabbers but not all !

Russellbpw
26th January 2014, 09:09 PM
நடிகர் திலகம் பிறந்தநாளை முன்னிட்டு SUNLIFE தொலைக்காட்சி ஒளிபரப்பிய " பாக்ஸ் ஆபீஸ் மன்னன் " -

நடிகர் திலகம் அவர்கள் தமிழ் சினிமாவை பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை உணரவைக்கும் சிறப்பு நிகழ்ச்சி.

https://www.youtube.com/watch?v=MmYciykHXMM

Richardsof
26th January 2014, 09:20 PM
Dear RKS

26-1`-1966

MOTAR SUNDARAM PILLAI

http://i42.tinypic.com/1zgw3et.jpg

26-1-1972

RAJA

http://i44.tinypic.com/iveelv.jpg

Richardsof
27th January 2014, 04:13 PM
RARE STILL


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Image2952_zps0f226f9d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Image2952_zps0f226f9d.jpg.html)

Russellbpw
28th January 2014, 10:38 AM
என்ன சார் நடக்குது ?

நடிகர் திலகம் பாகம் -12 திரியை துவக்கி வைத்த திரு பார்த்த சாரதி

திறமையான பதிவாளர்கள்
திரு ராதாகிருஷ்ணன்
திரு ராகுல் ராம்
திரு கண்பத்
திரு சின்னகண்ணன்
திரு ரவி
திரு கோபால் - ஆய்வாளர்

திரிக்கு வருவதே இல்லை . ஏன் இந்த புறக்கணிப்பு ?

ஏற்கனவே நம்முடைய ராகவேந்திரன் சார் - வாசுதேவன் சார் மனதை பன்முக பதிவாளர் ஒருவர் மனதை புண்படுத்தி திரிக்கி வரவிடாமல் செய்து விட்டார் .

சிலை விவகாரத்தை முன்னிட்டு ஆதிராம் [எட்டில் ஒருவர்- எட்டும் அவரே ] உண்டாக்கிய குழப்பம் - உச்ச கட்டம்

எட்டு பேர் புகழ் கார்த்திக் திரிக்கு வந்து பதிவிடவும் . மற்றவர்களும் உண்மையான அடையாளத்துடன் வந்து பதிவிடவும் .

வீறு நடை போட்ட நம் திரி சிலரின் தவறான போக்கினால் திசை மாறி செல்வது வேதனை .

உரிமைக்குரல் ஆசிரியர் b.s. ராஜ் அவர்களை பாருங்கள் !

நம்முடைய கர்ணன் வெற்றியினை உருவாக்கி தந்த திரு சொக்கலிங்கத்தை, அவர் சிவாஜி ரசிகர் - கர்ணன் வெற்றி இல்லை என்று கூப்பாடு போட்டவர் இன்று நம் சிவாஜி படத்திற்கு டிவிடி தயாரித்து அமோக வியாபாரம் செய்கிறார் .

இன்று சொக்கலிங்கத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக அவருடன் கை கோர்த்து சொக்கலிங்கத்திற்கு ஆதரவு தருகிறார் .

மாற்றுமுகாம் சேர்ந்தவர்கள் இன்று நம்முடைய சிவாஜி புகழ் பாடும்போது இந்த முகாமில் உள்ளவர்கள் மவுனம் காப்பது ஏன் ?

HARISH2619
28th January 2014, 01:11 PM
Dear vinod sir,
thankyou very much for uploading the rare still of nt,i think this is for the movie jallikattu

Russellbpw
28th January 2014, 01:37 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு b s ராஜு அவர்களுக்கு

சில தினங்களுக்கு முன் மதுரை மாநகர் அலுவல் நிமித்தமாக செல்ல நேர்ந்தது. இரண்டு மூன்று தினங்கள் அங்கு தங்க வேண்டிய சூழல். ஆகையால் சில திரைப்பட cd மற்றும் dvd வாங்க அருகில் இருந்த கடைக்கு சென்றேன்.

அங்கு சென்று பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அந்த சந்தோஷத்திற்கு காரணம் தாங்கள்தான். தங்களுடைய மதிர்ப்பிற்குரிய நிறுவனம் வெளியிட்ட எங்கள் தங்கராஜா திரைப்படம் வாங்க நேர்ந்தது. ப்ரிண்டின் தரம் அபாரம்.

அனைவருக்குமே தாங்கள் மிகபெரிய மக்கள் திலக தீவிர ரசிகர் என்பது தெரியும், நான் உட்பட. அப்படி இருக்கும்பட்சத்தில் வியாபாரம் என்று வரும்போது தங்களுடைய நிலைபாட்டை தளர்த்தி நடிகர் திலகம் அவர்களின் மதோன்னத வெற்றி பெற்ற படங்களை விநியோகம் செய்து எங்களை போன்ற அவர் ரசிகர்களின் மனம் சந்தோஷப்பட வைத்துளீர்கள்.

என்னதான் கர்ணன் வெளியீடு சமயத்தில் தாங்கள், கர்ணன் படம் வெற்றியல்ல...சொக்கலிங்கம் ஒரு சிவாஜி ரசிகர் என்று அனைவரிடம் கூறினாலும், வியாபாரம் என்று வரும்போது நடிகர் திலகம் படங்களையும் விநியோகம் செய்து லாபம் பார்த்தது மிகவும் வரவேற்க்கதக்கது...

உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் அவர்களின் பெருந்தன்மைக்கு எமது வாழ்த்துக்கள் .

1. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடி uk [உரிமைகுரல் நிறுவனம் ] வெளியிட்டு சாதனை .

2. நடிகர் திலகத்தின் ரசிகர் திரு சொக்க லிங்கத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' எடுக்கும் விழாக்களுக்கு ஆதரவு தருவது .

இதயக்கனி ஆசிரியர் சிவாஜி ரசிகராக இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு பத்திரிகை போட்டு புகழ் பெற்றது போல் எம்ஜிஆர் ரசிகரான ராஜ் அவர்கள் சிவாஜிக்கு டிவிடி போட்டு
உலகறிய இரண்டு திலகங்களின் புகழ் பாடும் உரிமைக்குரல் ஆசிரியர் - திரு ராஜ், இதயக்கனி ஆசிரியர் - திரு விஜயன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .

goldstar
28th January 2014, 05:46 PM
NT with Sri Lanka then minister Thondamaan

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140125_1_zps80c775d8.jpg

goldstar
28th January 2014, 05:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128_1_zps131839eb.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128_2_zpse58a6925.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128__zpsdfaa519f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128_6_zps2ba048bf.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128_5_zps53075c66.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140128_4_zps192d67b4.png

Russelldwp
28th January 2014, 07:38 PM
Thanks for our great style king Sivaji's Raja stills

Real Style begins from Nadigar thilagam only. No doubt

Murali Srinivas
29th January 2014, 01:00 AM
ஜனவரி 26 - என்றுமே நடிகர் திலகத்திற்கு ராசியாக அமைந்த நாள். அது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த பொருத்தம் இன்றளவும் தொடர்கிறது எனபதனை கடந்த 26 ந் தேதி ஞாயிறன்று நடந்த நமது NT FAnS அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட்டமும் அதை உறுதிப்படுத்தியது.

T Nagar பாரத் கலாச்சார் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கும் பின் திரையிடப்பட்ட மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திற்கும் திரளான மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். கிட்டத்தட்ட அதில் 80% பொதுமக்கள் என்றால் அதில் பெரும்பான்மையோர் பெண்கள் என்பது சிறப்பு செய்தி. அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்ட காட்சி மிகுந்த மகிழ்வை தந்தது.

சிறப்பு விருந்தினர்களாக அந்தப் படத்தில் பங்கு பெற்ற திருமதி காஞ்சனா மற்றும் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளருமான குமாரி சச்சு ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு நடிகர் திலகத்துடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு தலைமையேற்ற கலைப்புலி தாணு அவர்கள் நடிகர் திலகத்துடன் தனக்கு உண்டாயிருந்த நட்பை சுட்டிக் காட்டி பேசியதோடு நடிகர் திலகம் அவர்களின் இறுதி காலத்தில் அவருடன் அதிக நாட்களை செலவழித்தது பற்றியும் நடிகர் திலகத்தின் இறுதி நாட்களில் அவருடனே இருந்தததைப் பற்றியும் மேடையில் குறிப்பிட்டார். விழாவிற்கு வருவதாக இருந்த சௌகார் ஜானகி அம்மா தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போய் விட்டது.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது. மக்கள் மிக ரசித்து படம் பார்த்தனர்.படம் முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் இருந்து ரசித்ததைப் பற்றி தனியாகவே எழதலாம்

ஓரு அருமையான் படத்தை நல்ல ரசிப்பு தன்மையோடு அதே அலைவரிசையில் உள்ள நண்பர்களோடு பார்த்து ரசிப்பது என்பது அருமையான அனுபவம். அது சென்ற வார ஞாயிறன்றும் கிடைத்தது என்பதும் என்றென்றும் மகிழ்வை தரக் கூடிய நிகழ்வாகும்.

அன்புடன்

Murali Srinivas
29th January 2014, 01:01 AM
தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கில் ரங்கதுரை கலக்கியது பற்றி எழுதியிருந்தோம். நடிகர் திலகத்தின் படங்கள் அங்கு பெரும் வரவேற்பு பெறுவதை பார்த்துவிட்டு சென்ற வெள்ளியன்று ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. ஞாயிறு மாலை நல்ல திரளான கூட்டம் என்று நேரில் பார்த்தவர் குறிப்பிட்டார்,

தூத்துக்குடி நகருக்கு அருகாமையில் உள்ள ksps திரையரங்கிற்கு கோட்டிஸ்வரன் விஜயம்! சில நாட்களுக்கு முன்பு சொன்னது போல் திராவிட மன்மதன் கலக்கிய எங்க மாமா வரும் வெள்ளி ஜனவரி 31 முதல் திரையிடப்படுகிறது.

தமிழகத்தின் தென்திசையில் இப்படி என்றால் மேற்கு பகுதிக்கு தொழிலதிபர் ரவிகுமார் விஜயம். தொழில் மாநகரமாம் கோவையில் ராயல் திரையரங்கில் வரும் வெள்ளி 31 ஜனவரி முதல் அவன்தான் மனிதன் திரையிடப்படுகிறது.

செய்திகளை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமஜெயம் மற்றும் நண்பர்களுக்கு நன்றி!

அன்புடன்

ScottAlise
29th January 2014, 12:13 PM
Dear Ravi kiran surya

Great to see your contributions and also good on your part to acknowledge the contributions of other senior eminent hubbers,