PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

ScottAlise
29th January 2014, 12:14 PM
Whatever it is will post from today hoping that no confusions occur

ScottAlise
29th January 2014, 07:09 PM
வணக்கம் அன்பு சிவாஜி திரி நண்பர்களுக்கு

வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதில் மகிழ்ச்சி

கடைசியாக நான் எழுதியது உனக்காக நான்

கிட்ட தட்ட 2 மாத கால இடைவேளைக்கு பிறகு இந்த பதிவு

திரு சந்திரசேகர் அவர்களின் டிவி பேட்டியை பார்த்தேன்

ஹட்ஸ் ஆப் sir

மற்றும் முரளி சாரின் பதிவுகள் அபாரம்


மற்றும் Subraminam சார் , ஹரிஷ் சார்,ரவி கிரண் சூர்யா சார் , சிவாஜி செந்தில் சார் மற்றும் ரவி சார் ஆகியோர்யின் பதிவுகளை படித்து கொண்டு தான் இருந்தேன்

ScottAlise
29th January 2014, 07:10 PM
பாரதத்தில் பிடித்தது -6

இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986

ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்

நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்

பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்

இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்



கதை :

தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி

அன்பான குடும்பம் ,

தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )

முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்

தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்

ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,

தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்

தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை

ScottAlise
29th January 2014, 07:11 PM
பாரதத்தில் பிடித்தது -6

இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986

ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்

நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்

பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்

இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்



கதை :

தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி

அன்பான குடும்பம் ,

தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )

முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்

தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்

ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,

தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்

தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை

ScottAlise
29th January 2014, 07:12 PM
நடிகர்களின் பங்களிப்பு

சிவாஜி :

சிவாஜி சாரின் படங்களில் யார் எப்படி நடித்தாலும் limelight அவர் தான் , அதுவும் வெகு நாட்களாக commercial படங்களில் நடித்து விட்டு இந்த படம் அவருக்கும் , ரசிகர்களுக்கும் ஒரு welcome change .

இந்த படத்தில் வியட்நாம் வீடு பாதிப்பு நிச்சயம் உண்டு ஆனால் அதை உள்வாங்கி நடிப்பது நம்ம ஆளு ஆயிற்றே நன்றாகவே வித்தியாசம் காண்பித்து இருக்கார் மனிதர்

என்ன டா இது வியட்நாம் வீடு படத்தின் சாயல் கதை என்று சொல்லி விட்டு அந்த இரு protaginist பற்றி கொஞ்சம் compare & contrast செய்வது அவசியம் என்று எண்ணுகிறேன்
Prestige பத்மநாபன் உழைத்து lower கிளாஸ் socitey ல் இருந்து மேலே வந்தவர் , அதனால் எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம், உழைத்து முன்னுக்கு வந்ததால் ஒரு superiority complex உண்டு திரு Prestige பத்மநாபன்க்கு , தன் வேலையே உலகம் என்று இருந்தவருக்கு retirement என்பது ஒரு இடி , அதை cope up பண்ண முடியாமல் தவிக்கிறார் , தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் யாருக்கும் பொறுப்பு இல்லை என்ற நிலை (இது கொஞ்சம் தான் , Prestige பத்மநாபன் பாத்திரம் படும் அவலம் தான் பிரதானம் , மகன்களால் வேறு பிரச்சனை ) மனைவியிடம் கூட அன்பும் , அக்கறையும் இருந்தும் ஒரு rigid அணுகுமுறை தான் வெளிபடுத்துகிறார்

தசரதராமன் :

ரொம்ப ஜாலி மனிதர்

எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம் , முதல் காட்சியில் சீல் அடிக்க கத்து குடும் பொது அதில் ஒரு நேர்த்தி (படிக்காதவன் போட்டோ பார்த்ததும் ஒரு பரவசம் ) complex என்பது கிடையாது , இவர் compromise தசரதராமன் , எல்லோரிடமும் compromise செய்து சென்று விடும் கேரக்டர் , retirement பயம் துளியும் இல்லாத மனிதர் .

தனக்கு கிழே பணிபுரியம் நபர் தப்பு செய்ததும் தண்டிப்பதும் , பிறகு வேறு ஒரு நபர் மூலமாக பணம் கொடுத்து உதவிகிறார் .

வீட்டுக்கு போகும் நடை இருகிறதே சும்மா ஜிங் ஜிங் என்று குதித்து நடக்கும் பாங்கு டாப் , வீட்டுக்கு போகும் பொது , காய் வங்கி , குடையை , கக்கத்தில் வைத்து நடந்து வரும் பொது ஆச்சு அசல் மிடில் கிளாஸ் வயசான பிராமின் தான் .

அடுத்த காட்சியில் 31ச்ட் திருமண நாள் பொது , வசதி சட்டையில் நல்ல பாந்தமாக இருப்பார் , ராத்திரியில் மனைவியிடம் அரட்டை ,லூட்டி அடிக்கும் பொது , சிரிப்பு தான் (அம்மா அப்பாவுக்கு தெரியாமல் தான் )

அதே போலே மருமகள் முதலில் தன்னை அப்பா என்று அழைத்த உடன் உச்சி குளிர்ந்து மனைவி உடன் அதை பகிர்ந்து கொள்ளும் காட்சி அருமை

அதே மருமகள் தன்னை மாமா என்று அழைத்த உடன் மனசுக்குள் வேம்பி , அதை கண்ணில் காடும் காட்சி , ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .
மகன் தன்னிடம் மாச சம்பளத்தை kodukamal , தன் மனைவிடம் கொடுக்க போகும் பொது , அதை லட்சமி எதிர்ப்பதும் , அதை லாவகமாக

சமாளித்து குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்துகொள்ளும் இடத்தில் ,எப்படி பிரச்னையை அணுக வேண்டும் என்பது ஒரு எடுத்துகாட்டு
லேடி கிருஷ்ணா அய்யர் வந்து சம்பந்தம் பேசிய உடன் , தன் மகன்கள் இருக்கும் தைரியத்தில் அவர் கேட்டதுக்கு அதிகமாக செய்வதாக ஒப்பு கொண்டு விடுகிறார்
தன் முத்த மகன் வெளியே போக போதும் பொது , லட்சமி கெஞ்சுகிறார் , அந்த சமயத்தில் அங்கே வரும் சிவாஜி ஒரு பார்வை வீசுவார் பார்குங்கல் , ராஜீவ் & ராஜலக்ஷ்மி இருவரும் பின்னாடி நடக்க ஆரம்பிப்பார்கள் , அந்த காட்சியில் RR டாப் கிளாஸ் (சங்கர் கணேஷ் ) , சிவாஜி அவர் காலில் விழ போவது போலே ஒரு தோற்றம் வரும் , ஆனால் அவர் சூட் கேஸ்யை எடுத்து கொடுத்து , வெறும் action ல் அவர்களை வெளியே போக சொல்லுவர் பாருங்கள் , 1000 கிளாப்ஸ் , உடனே அடுத்த குண்டு

இளைய மகன் ராஜாராமன் ஜோசப் ராஜா என்று பெயர் மாற்றி ,chirstian பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்பது தான் அதிர்ச்சி

இந்த விஷயம் அவருக்கு தெரிந்து இருந்தது தான் அதில் விந்தை , சிவாஜி பேசும் பொது , உன் கல்யாணத்தை நடித்தி வைத்தது Rev father -------, உன் பெயரை மாற்றியது Rev father --------------------- எல்லா பாதர்க்கும் தெரிந்து இருக்கிறது ,ஆனால் உன்னை பெற்ற இந்த பாதர்க்கு தெரியவில்லை , மேலும் பூணல் 1000 போட்டது , பெயர் வைத்தது என்று பழைய விஷியத்தை பற்றி சொல்லும் பொது , நம்மளை கண் கலங்க வைக்கிறார்

தசரதராமன்யின் பெருந்தன்மை , லேடி கிருஷ்ணா அய்யர்யின் யோசனை வடிவம் பெற்று , பிறகு கட்டளை என்ற வடிவம் ஆகிறது , தன் தந்தையின் நிலைமை கண்டு ரவி ராகவேந்தர் உண்மையை சொன்ன உடன் நிபந்தனை வடிவம் பெறுகிறது

மனிதன் அறிவு தான் எத்தனை விசிதிரம் , பிரச்சனை தீர்ந்து போகும் என்று எண்ணினால் , நடந்து அதற்க்கு நேர் எதிர்


தன் மனைவியின் பேச்சை கேட்டு மகன்கள்யிடம் உதவி கேட்டு அவர்கள் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் , கல்யாணத்துக்கு என்ன அவசரம் , எழவு என்ற அசுபம் வார்த்தைகளால் பேச்சு வந்த உடன் , அவர் போய்டுங்கோ என்று கையை வைத்து சொல்லுவர் பாருங்கள் , என்ன ஒரு expression , அக்டிங்

கல்யாண நடத்த வழி இல்லாமல் தவிக்கும் பொது , தலையில் அடித்து அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் , அதே தசரதராமன் தன் chirstian மருமகள்யை ரோடு ல் சந்தித்து பேசும் காட்சி , மத
நல இணக்கத்துக்கு ஒரு எடுத்துகாட்டு

அதில் அவர் நானும் வேளாங்கன்னிக்கு போவேன் ஆனால் என் பெண் கல்யாணம் நடக்கணும் அதனால் கொஞ்சம் தள்ளி இருப்போம் என்று சொல்லும் காட்சி , இந்த சமுகம் எத்தனை பின்தங்கி இருக்கிறது என்பதும் , ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் சூழ்நிலை கைதியாக இருபதுக்கு ஒரு எடுத்துகாட்டு

கடைசியில் தன் சம்பந்தி யின் பேச்சை பொறுக்க முடியாமல் , திட்டவும் முடியாமல் , தன் chirstian மருமகள் வெளியே செல்லும் பொது மௌனமாக இருப்பதும் , பின் சாப்பாடு எடுத்து செல்வதும் என்று தான் நல்லவன் தான் என்பதை நிருபித்து விடுகிறார்

தன் கிட்னியை தானம் கொடுத்து , தன் மகளின் கல்யாணத்தை நடத்தி முடக்கும் பொது , நாம் நெஞ்சில் குடி புகுகிறார் தசரதராமன் , அந்த காட்சியில் அவர் தன் உடமையை கொடுக்கும் காட்சி நம கண்களில் கண்ணீர் வரவைக்கும் காட்சி

ScottAlise
29th January 2014, 07:15 PM
லக்ஷ்மி

இவர் நடிப்பை பற்றி என்ன சொல்வது , சிறந்த நடிகை , வியட்நாம் வீடு பத்மினி கொஞ்சம் ஓவர் அக்டிங் , (நாடகத்தை பார்த்த என் தந்தை , படத்தை பார்த்து விட்டு என்னிடம் சொன்ன்னது) லக்ஷ்மி எதில் சிவாஜிக்கு கொஞ்சமும் சளைக்காத performance , apt foil போர் சிவாஜி சார்

தன் முத்த மகன் வெளியே போகும் பொது கெஞ்சும் காட்சி உணர்ச்சி பிழம்பு , அதே மகன் தன் கணவரின் financial handling capacity யை கேள்வி கேட்கும் பொது கொதிக்கும் காட்சி , புருஷனுக்கு ஒரு இழுக்கு என்ற உடன் கொதிக்கும் காட்சி , சம்பந்தி அதிகமாக பணம் கேட்டதுடன் என் பையன் 10த் கிளாஸ் ல் 8 தடவை fail ஆகிவிட்டான் , அதற்கும் ஒரு ரேட் சொல்லுங்க என்று தன் கோபத்தை வெளி படுத்தும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்

விசு :

தஞ்சாவூர் பப்பைய்யர் என்ற பாத்திரம் , சரியான சாப்பாடு ராமன் , வயறு சரி இல்லை என்று அவர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ் ,

தன் மகளை பெண் பார்க்க தன் அத்திம்பேர் வர வைக்கும் காட்சி , ஒரு ஏழை தந்தையாக காட்சி அளிக்கிறார் , அவர் மகள் பிரச்சனை செய்யும் பொது , கடைசியில் நாக்கை பிடுங்குவதை போலே அவர் உண்மையை உடைக்கும் காட்சி , அவர் உண்மையின் பக்கம் தான் என்று நிலை நாட்டுகிறார்

குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி, ரவி ராகவேந்தர் லவ் scenes தான்

பாடல்கள் சுமார் ரகம்

கதை வசனம் : பரத் , இயக்கம் : விஜயன்,

மொத்தத்தில் under rated நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று


DVD- Moser Baer 3 in 1 , raj Video vision

ScottAlise
29th January 2014, 07:16 PM
Kindly excuse for spelling mistakes

Georgeqlj
29th January 2014, 09:00 PM
வெள்ளி முதல் கோவை ராயலில் அவன் தான் மனிதன்

uvausan
29th January 2014, 09:53 PM
[QUOTE=RavikiranSurya;1109240]நடிகர் திலகம் பிறந்தநாளை முன்னிட்டு SUNLIFE தொலைக்காட்சி ஒளிபரப்பிய " பாக்ஸ் ஆபீஸ் மன்னன் " -

நடிகர் திலகம் அவர்கள் தமிழ் சினிமாவை பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை உணரவைக்கும் சிறப்பு நிகழ்ச்சி.

அன்புள்ள ரவிகிரன் - உங்கள் பதிவுகள் மிகவும் அருமை - எங்கள் எல்லோருடைய உள் கொதிப்பையும் மிகவும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் . ோகன் ராமின் வருணனை அபாரம் - அவர் நம் NT யின் மீது எவள்ளவு அன்பும் , மரியாதையும் வைத்து இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருகின்றது . Innum சிறப்பாக சொல்லியிருக்கலாம் என்று கூட சில சமயம் தோன்றுகின்றது .

உதாரணத்துக்கு சில

1. கர்ணன் - re ரிலீஸ் - பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ( மறைந்த பிறகும்) NT தான் என்று நிரூபித்ததே – தைபற்றி சொல்ல மறந்து விட்டார்

2. வசந்த மளிகை , ராஜா, பட்டிக்காடா பட்டணமா , ஞானஒளி போன்ற படங்கள் வசூல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பறை சாற்றிய படங்கள் - இதை பற்றியும் அவர் ஒன்றுமே சொல்ல வில்லை

3. Box office க்கு மறு பெயர் Muthal Mariyathai - அதை பற்றியும் குறுப்பிடவில்லை

ொத்தத்தில் நன்றாக இருந்தாலும் , சில விஷயங்களை இன்னும் ஆணித்தரமாக கூறியிருக்கலாம்

அன்புடன் ரவி

:smile2::smokesmile:

uvausan
29th January 2014, 09:56 PM
அருமையான பதிவு

http://youtu.be/7q48ybLXwQc

அன்புடன் ரவி

uvausan
29th January 2014, 10:00 PM
அருமையான பதிவு -2

http://youtu.be/bbaM3yqgXm0

uvausan
29th January 2014, 10:01 PM
அருமையான பதிவு -3

http://youtu.be/TbHsgmSCglo

Russellbpw
29th January 2014, 11:26 PM
வெள்ளி முதல் (31-01-2014)கோவை ராயல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் "அவன்தான் மனிதன்" .

அவன்தான் மனிதன் ஒரு சிறு குறிப்பு

நடிகர் திலகத்தின் 175வது படம்

வெளிவந்த ஆண்டு 1975. அதாவது நடிகர் திலகம் நடிக்கவந்து 23வது வருடம்

சராசரி வருடத்திற்கு 7.61 படங்கள். அதாவது 8 படங்கள் வருடத்திற்கு.

கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு ஒரு திரைப்படம் ! இமாலய சாதனை !

100 நாட்கள் ஓடிய இடங்கள் :

சென்னை - சாந்தி, கிரௌன் மற்றும் புவனேஸ்வரி
திருச்சி - ராஜா
சேலம் - நியூ சினிமா
மதுரை - சென்ட்ரல்

நெஞ்சை தொடும் பாடல்களும், ஆழ்ந்த நடிப்பும், சிறந்த திரைக்கதையும் கொண்ட மாபெரும் வெற்றி சித்திரம்.

நடிகர் திலகத்தின் வாழ்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பது போன்ற பாடல்...ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ..கண்ணதாசன் வைர வரிகள் !

அவன்தான் மனிதன் திரையரங்கு பேநெர் மற்றும் 100 நாட்கள் விளம்பர ஆவணம் அனைவர் பார்வைக்கும் ! - courtesy : "Proof Samraat" Pammalar

தன்னால் ஒன்றும் பதிவு செய்ய முடியாவிட்டாலும் சிவாஜி படம் ஓடியதற்கு சாட்சி கேட்கும் கனவான்கள் இந்த உலகத்தில் நிறைய இருப்பதால் ஆவணம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது ! பார்த்து பதிவிறக்கி வைத்துக்கொள்ளட்டும் !

3044

3045

goldstar
30th January 2014, 09:27 AM
Dear Ravi kiran surya

Great to see your contributions and also good on your part to acknowledge the contributions of other senior eminent hubbers,

Welcome back Ragulram.

Please keep write about our beloved NT's movies and also please post the Avan Than Manithan theatres atmosphere and Sunday gala photos?

abkhlabhi
30th January 2014, 10:15 AM
http://tamil.oneindia.in/news/tamilnadu/hc-issues-notice-government-on-16-000-obstructive-statues-192403.html

KCSHEKAR
30th January 2014, 10:47 AM
பாரதத்தில் பிடித்தது -6
பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம் இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்

Dear Rahulram,

Well done. Good come back.

Subramaniam Ramajayam
30th January 2014, 11:53 AM
http://tamil.oneindia.in/news/tamilnadu/hc-issues-notice-government-on-16-000-obstructive-statues-192403.html

very goodd news let us hope for better results

HARISH2619
30th January 2014, 01:58 PM
திரு ராகுல்ராம் சார்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் பதிவை படித்ததும் கண்களில் ஆனந்தகண்ணீர்.மிக்க நன்றி சார்,இதே போல தொடருங்கள்.இந்த திரி பழைய பொலிவை பெறவேண்டும் என்று நினைக்காத நாளில்லை.பழைய உறுப்பினர்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

திரு ரவி சார்,
வீடியோ பதிவுகள் அருமை.

ScottAlise
30th January 2014, 03:26 PM
Dear Gold star sir,
As Iam going to Shiridi tommorow I cannot watch Avan thaan Manithan sorry, but will post at least 2 movies

Dear Harish sir, KC sekar sir,

Thanks for acknowledgement

Russellbpw
30th January 2014, 04:24 PM
அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று திரிக்கு மீண்டும் வருகை புரிந்துள்ள திரு. ரகுல்ரம், திரு ரவி, திரு கோல்ட் ஸ்டார் , திரு. ஹரிஷ் அவர்களை வரவேற்பதில் இந்த திரி மகிழ்ச்சிகொள்கிறது.

அந்த மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்

மீண்டும் நம் திரி வீறு நடைபோடும் என்று நம்புவோம். !

Russellbpw
30th January 2014, 04:28 PM
முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!

Posted by: Jayachitra Updated: Thursday, January 30, 2014, 9:35 [IST]

சென்னை: தமிழகத்தில் இடையூறு விளைவிக்கும் 16 ஆயிரம் சிலைகளை அகற்றுவது குறித்து விளக்கமளிக்கமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!

அந்த மனுவில், தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் பொது இடங்களிலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/hc-issues-notice-government-on-16-000-obstructive-statues-192403.html

goldstar
30th January 2014, 04:47 PM
Dear Gold star sir,
As Iam going to Shiridi tommorow I cannot watch Avan thaan Manithan sorry, but will post at least 2 movies

Dear Harish sir, KC sekar sir,

Thanks for acknowledgement

Thank you Ragulram and have good Shirdi darshan.

Thanks for your your excellent writing about Anandha Kanneer and one of the NT's hit movie in 1980's. In Madurai this movie released in Madurai Meenakshi Paradise and been there every day to check crowd and always people stand big queue which goes beyond Meenakshi theatre and run more than 12 weeks with houseful days and just missed 100 days...

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_1_zps582a5145.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_4_zps5911f102.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_5_zps7a2df8fc.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_3_zps572eefc5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_3_zps572eefc5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_8_zpsa28e71a4.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_7_zps5517259d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_9_zps914485dd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140130_10_zps1b632cf1.png

goldstar
30th January 2014, 05:01 PM
There is unique records in the combination of NT and director B.R. Bandhlu.

Only NT movies directed by B.R. Bandhlu run more than 100 days in Madurai.


http://chennai365.com/wp-content/uploads/actors/Actor-Shivaji-Ganesan/Actor-Shivaji-Ganesan-001.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/d/df/Veerapandiya_Kattabomman_Poster.jpg

http://imageshack.us/a/img440/5999/z2tt.jpg


http://im.rediff.com/movies/2012/aug/07sld1.jpg

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSSzT4cvcTkOBQrmZ_0T0Fx5YoTCvUdT 6Z4oWPt7zyvdOGA9cv3

http://2.bp.blogspot.com/-v5kS3JLDfEw/UAfVZ5PRe2I/AAAAAAAAFcc/A0k6yiKqB7A/s1600/12.jpg

goldstar
30th January 2014, 05:02 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRimG2JHWh22vcohCTvd4fUdU2TR_a7x YocFBpd0Fq5Tj4yM9Be

http://www.kalyanamalaimagazine.com/images/J_Jayalalitha_sandhya.jpg

http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Veera%20Pandya%20Kattabrahmana%20(1959)/posters/Veera%20Pandya%20Kattabrahmana%20(1959)2.jpg

http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Veera%20Pandya%20Kattabrahmana%20(1959)/posters/Veera%20Pandya%20Kattabrahmana%20(1959)1.jpg

http://3.bp.blogspot.com/-iGeIijrN1ug/UhmwU8jALNI/AAAAAAAAfTU/0I5VpCMolEE/s320/Veerapandya%2BKattabrahmana%2B(1959).jpg

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcScEGO5Y3eAOnREI4cjT0gxgl5J0HElC zghQziz7ZmyiG7k-YPAOA

Russellbpw
30th January 2014, 06:11 PM
WELCOME BACK DEAR VETERANS ...!

LET SUCCESS MARCH FROM HERE ON ONCE AGAIN THOUGH THERE WAS SOME SETBACK..!

http://www.youtube.com/watch?v=JF7lwmfaNTs

ScottAlise
30th January 2014, 07:49 PM
Dear Gold star Satish Sir,

Superb pics of VPKB and Anantha Kanneer

Hats off

ScottAlise
30th January 2014, 07:51 PM
Dear Ravi Kiran Surya,

Thanks for posting a good news & for timely song

Georgeqlj
30th January 2014, 07:59 PM
கோவை மாநகரில் ஆங்காங்கே பட்டாக்கத்தி பைரவனின் அட்டகாசங்கள் (போஸ்டர்கள்.).ஞாயிறு அன்று ராயலில் அட்டகாசங்கள் மேழும் அதிகரிகக்கும் என்று நம்பத்த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிரிகள் ஜாக்கிரதை..

Russellbpw
30th January 2014, 08:48 PM
தத்துவ பாடல்கள் ...கயவர்களை சாடும் பாடல்கள் ....உதாரணம் இந்த ஒன்று...


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள்...உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்...!

அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்...
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்...
சதிகார கூட்டம் ஒன்று சபை ஏற கண்டேன்...
தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன்...

கொள்ளை அடிப்போன் வள்ளலை போலே ...
கோவிலை இடிபோன் சாமியை போலே வாழ்கின்றான்..

ஊழல் செய்பவன் யோகியன் போலே...
ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றான்..

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள் ....

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்...
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்...
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் !

நாடக வேஷம் கூட வராது ...நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்..
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்...பாவம் செய்தவன் தலைமுறைவரையில் பார்கின்றேன்...

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள்...உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்...!

Russellbpw
30th January 2014, 10:03 PM
கோவை மாநகரில் ஆங்காங்கே பட்டாக்கத்தி பைரவனின் அட்டகாசங்கள் (போஸ்டர்கள்.).ஞாயிறு அன்று ராயலில் அட்டகாசங்கள் மேழும் அதிகரிகக்கும் என்று நம்பத்த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிரிகள் ஜாக்கிரதை..

Please try to gather collections of both the films sir !

Russelldwp
30th January 2014, 10:09 PM
[QUOTE=RavikiranSurya;1110303]தத்துவ பாடல்கள் ...கயவர்களை சாடும் பாடல்கள் ....உதாரணம் இந்த ஒன்று...




கொள்ளை அடிப்போன் வள்ளலை போலே ...
கோவிலை இடிபோன் சாமியை போலே வாழ்கின்றான்..

ஊழல் செய்பவன் யோகியன் போலே...
ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றான்..

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள் ....

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்...
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...
பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே நமது தலைவர் பாடலால் நடித்து காட்டியது இந்த உலகம் உணரும்.
thanks for situation song Mr.Ravikiran Surya

Russelldwp
30th January 2014, 10:18 PM
கடந்த ஜனவரி 9 அன்று பிறந்த நாள் கண்ட நகைச்சுவை சக்ரவர்த்தி சிவாஜி படையின் போர்வாள் அடங்காத் தமிழன் திரு. ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் எல்லா வளமும் பெற்று உலகத்தமிழர்களின் மற்றும் உலக சிவாஜி பக்தர்களின் வாழ்த்துக்களோடு நீடுழி வாழ்க என வாழ்த்துகிறோம்

Russelldwp
30th January 2014, 10:22 PM
டியர் goldstar SATHISH sir

தலைவரின் ஆனந்தக்கண்ணீர் மற்றும் வீர பாண்டிய கட்டபொம்மன் பதிவுகள் மிக அருமை

RAGHAVENDRA
30th January 2014, 11:32 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/MuraliBirthDayGrtgfw_zpsd979a0d1.jpg

ScottAlise
31st January 2014, 12:51 AM
பார்த்ததில் பிடித்தது -7

இந்த பதிவில் இது வரை அலச படாத படமான 1973 ல் வந்த தாய் படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன் , நடிகர் திலகத்தின் படங்களின் வரிசையை பார்க்கும் பொது , அதை பார்த்து கடைகளில் dvd தேடும் பொது காண கிடைக்காத படங்களில் இதுவும் ஒன்று , அப்படி தேடி தேடி அலைந்து கிடைத்த படம் தான் இந்த படம்

இது வரை அலச படாத படம் என்பதாலும் மற்றும் என்னைப்போல் இருக்கும் ரசிகர்களுக்கு அந்த படத்தை பார்த்த அனுபவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தின் கதையை சற்று விலாவரியாக எழுதி உள்ளேன்

ScottAlise
31st January 2014, 12:51 AM
கதை :

படத்தின் ஆரம்பத்தில் கற்பகம் (வரலக்ஷ்மி ) அவர் கணவனின் வரவுக்கு காத்து கிடக்கிறார் , அவர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத நபராக இருக்கிறார் , தன் மனைவி கர்பமாக இருப்பதாய் கூட எண்ணாமல் குடித்து விட்டு சீட்டு ஆடுகிறார் , இதில் பொய் சத்தியம் வேறு செய்து விடுகிறார் சாமிதுரை ( சுந்தர் ராஜன் )

சீட்டு ஆட்டத்தில் கைகலப்பு வந்து , அங்கே இருந்து வீடு வந்து சேருகிறார் , தன் மனைவி அவருடன் வாக்குவாதத்தில் இடுபடுகிறார் , வாக்குவாதம் முற்றி கற்பகத்தை தள்ளி விடுகிறார் சாமிதுரை. கற்பகம் இறந்து விடுகிறார் , தன் தவறை உணர்த்து குற்ற உணர்ச்சியில் , அதே சமயம் இங்கே இருந்தால் போலீஸ் பிடித்துவிடும் என்ற எண்ணத்தில் , சிங்கபூர் சென்று விடுகிறார் , அங்கே அவர் தங்கை (சுகுமாரி ) அவர் பெயரை துரைசாமி என்று மாற்றி இங்கிலீஷ் துரையிடம் வேலைக்கு அனுப்புகிறார்

போலீஸ் வந்து கற்பகம் மயங்கி இருப்பதை பார்த்து அவரை காபத்தி விடுகிறார்கள்

கற்பகம் VKRயின் உதவியால் வாழ்கையை நடத்துகிறார்

வருடங்கள் உருண்டு ஓடி விடுகிறது

துரைசாமி தன் தவறை எண்ணி தவிக்கிறார் , இப்பொது அவர் கொடை வள்ளல் , தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட எண்ணுகிறார் ,அவர் தன் தங்கை , மற்றும் தங்கை மகன் குமார் (M N Nambiyar ) உடன் சென்னையில் வசிக்கிறார் , குமார் ஒரு ஊதாரி , spoiled brat

இங்கே கிராமத்தில் கற்பகத்தின் தன் மகன் அனந்தன் (நம்ம சிவாஜி சார் ) மற்றும் மகள் காவேரி (குமரி பத்மினி ) உடன் வசிக்கிறார்

அனந்தன் சதா அடி தடியில் இடுபடுகிறார் , தன் நண்பர் மிராசு
(MRR வாசு ) உடன் பொழுதை கழிக்கிறார்

இந்த மிராசு சரியான 420, இவர் VKRயின் மருமகன் , அனந்தன் , மிராசு இருவரின் சந்திப்பு ஹப் பாலக்காடு பாப்பம்மாவின் டி கடை

இந்த மிராசு தன் முறை பெண் சிவகாமிடம் வம்பு செய்து நன்றாக வாங்கி கட்டி கொளுகிறார்
ஊருக்கு போவதாக சொல்லி விட்டு அந்த மிரஸின் பிறந்தநாள் ல் குடித்து விட்டு இருக்கும் பொது , தன் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் , ஆனந்தன் அதை தடுத்து மிரஸின் கையை ஒடித்து விடுகிறார்

தன் மகனின் எதிர்காலம் வீனா போக கூடாது என்ற எண்ணத்தில் தான் சேமித்து வைத்த 10000 ருபாய் பணத்தில் ஒரு பூமி வாங்கி கொடுக்கிறார் கற்பகம் , அதை எந்த கஷ்டம் வந்தாலும் விற்க கூடாது என்று அறிவுர்திகிறார், அவர் வாங்குன பூமியை ஒற்றி இருக்கும் இன்னும் கொஞ்சம் பூமியையும் கவனிக்கும் பொறுப்பு அனந்தனுக்கு வருகிறது ,துரைசாமி 100 ஏகர் வாங்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பை VKR வசம் ஒப்படைக்கிறார் , அவர் கொஞ்சம் நிலத்தை ஆனந்தனின் கட்டுபாட்டில் விடுகிறார்

ScottAlise
31st January 2014, 12:52 AM
துரைசாமி சென்னையில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க ஆனந்தனுடன் VKR செல்லுகிறார்

துரைசாமியின் வீட்டில் குமார் உடன் சண்டை போடுகிறார் அனந்தன் , ஆனால் ஆனந்தனை பார்த்த உடன் பிடித்து விடுகிறது துரைசாமிக்கு

ஆனந்தனை ஊரை சுற்றி பார்க்க குமார் உடன் அனுப்புகிறார் துரைசாமி

குமார் நைட் கிளப்க்கு ஆனந்தனை அழைத்து செல்லுகிறார் , அங்கே குமாரை தாக்க வரும் நபர்களிடம் இருந்து அவரை காபாதுகிறார் ஆனந்தன் , அதனால் துரைசாமி மனதில் நல்ல இடத்தை பிடிக்கிறார்

அதே இரவில் குமார் பணத்தை திருட முயற்சிக்கும் பொது அதை தடுத்து நிறுத்துகிறார் ஆனந்தன் , அனைவரும் ஆனந்தன் தான் திருடன் என்று சொல்லும் பொது துரைசாமி ஆனந்தனின் கண்ணை பார்த்தே அவர் நிரபராதி என்று கண்டுபிடித்து விடுகிறார்

இந்த சம்பவம் இருவரின் மனதிலும் ஒரு மாரா பற்றை உருவாகிறது ,

ஊருக்கு திரும்பும் அனந்தன் தன் தங்கை விரும்பும் பையன் உடன் தன் தங்கையை சேர்த்து வைக்க எண்ணுகிறார்

குமார் தன் மாமா ஊருக்கு வருவதற்கு முன்பாக ஊருக்கு வந்து சேருகிறார் , வந்த இடத்தில அவருடன் கூடு சேருகிறார் மிராசு , இருவரும் செருந்து சிவகாமி , காவேரி உடன் வம்பு செய்கிறார்கள் , அதை ஆனந்தன் தட்டி கேட்கிறார் , இது பஞ்சய்து வரை செல்லுகிறது , ஆனால் அங்கே ஒன்றும் நடக்காததால் , இருவரும் ஆனந்தனை pazhi வாங்க எண்ணுகிறார்கள்

இந்த சமயத்தில் துரைசாமி அந்த கிராமத்துக்கு வருகிறார் , துரைசாமியின் உயிரை காப்பாத்துகிறார் ஆனந்தன். ஆனந்தனின் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்ட துரைசாமி கேட்க , ஆனந்தன் தன் இயலாமையை சொல்லிவிடுகிறார் , இது புரியாமல் கற்பகம் தன் மகன் உடன் வாக்குவாதம் செய்கிறார்.
காவிரியின் கல்யாணத்தில் கலவரம் செய்து நிறுத்தி விடுகிறார்கள் , இதனால் ஆனந்தன் நியாயம் கேட்க போகும் பொது குமார் ஆனந்தனை தாக்கி விடுகிறார் , துரைசாமி ஆனந்தனை அவர் வீட்டில் கொண்டு போய் விடுகிறார் , அங்கே காவேரியை சந்திக்கிறார்

ஆனந்தனின் அம்மாவை சந்தித்து மனிப்பு கேட்க எண்ணுகிறார் , ஆனால் கற்பகம் வீட்டில் இல்லாததால் , பணம் கொடுத்து விட்டு வருகிறார்

ஊரில் இருந்து வரும் கற்பகம் இந்த பணத்தை கொடுத்து துரைசாமி நிலத்தை அபகரித்து கொள்ளுவர் என்று நினைத்து பணத்தை திரும்பி கொடுத்து வர சொல்லுகிறார்

ScottAlise
31st January 2014, 12:53 AM
குமாரை கண்டிக்கிறார் துரைசாமி , தன் மகனிடம் துரைசாமி கொலை செய்ததை சொல்லி விடுகிறார் , அதை வைத்து தன் இஷ்டப்படி துரைசாமி யை ஆட்டிவைகிறார் . ஆனந்தன் பணத்தை திரும்பி
கொடுக்க வரும் பொது குமாரின் எண்ணம் படி துரைசாமி நடந்து கொளுகிறார்.
குமார் சிவகாமியை பெண் கேட்கிறார் , அதை தடுத்து சிவகாமி தன் புதி சாதுர்யத்தினால் தடுத்து விடுகிறார் , அதை துரைசாமியின்
மனம் கோணாமல் தன் வாதத்தை எடுத்து வைக்கிறார் .

சிவகாமி & vkr இருவரும் ஆனந்தனிடம் துரைசாமியை குமார் எதோ ஒரு விஷியத்தை வைத்து ப்ளக் மெயில் செய்வதாக சொல்லி விட ,
ஆனந்தன் துரைசாமி யின் வீட்டுக்கு சென்று ,அவர் அறையில் உண்மையை அறிய என்னும் பொது அங்கே இருக்கும் தன் தாயின் படத்தை பார்த்து , , இது தன் தாய் என்றும் சொல்லி விட , அங்கே நடப்பது ஒரு பாச சந்திப்பு

துரைசாமி தான் வீட்டை விட்டு செல்லும் பொது கற்பகம் வயற்றில் இருந்தது தான்(ஆனந்தன் ) என்றும் அப்படி இருக்கும் பொது எப்படி உனக்கு ஒரு தங்கை என்று கற்பகத்தின் நடத்தையை சந்தேகிறார்

கற்பகம் இதை அறிந்து ஆனந்தனிடம் கற்பகம் தன் தோழியின் மகள் என்றும் , தொழி அகால மரணம் அடைந்ததால் , தான் காவேரியை மகளாக வளர்த்து வருவதாக கூறுவதை கேட்டு துரைசாமி நெகிழ்ந்து போய் நிக்கிறார்
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது

தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட முயற்சி எடுக்கிறார் ,

காவிரிக்கும் , ஆனந்தன்க்கும் அவர்கள் விரும்பும் வாழ்கை அமைகிறது

சுபம்

ScottAlise
31st January 2014, 12:53 AM
படத்தை பற்றி

இந்த படத்தில் வழக்கமாக கிராமத்தில் வரும் cliches திமிர் பிடித்த பண்ணையார் , அவரை அடக்கும் கதாநாயகன் , இருவருக்கும் நாடாகும் மோதல் போன்ற விஷியங்கள் இல்லை . நடிகர் திலகத்தின் கிராமிய படங்கள் என்று சொன்ன உடன் நினைவுக்கு வரும் சவாலே
சமாளி , பட்டிகாட்ட பட்டணமா படத்தில் கூட கொஞ்சம் commercial elements , மசாலா அதிகம் (with due respects to both classics Not mentioned with an intention to defame them )
இந்த படத்தை ஒரு தெளிந்த நீர் ஓடை போல , முழு நெல குடும்ப சித்திரமாக கொடுத்து இருப்பார் இயக்குனர் திரு யோகானந்த்
அதற்க்கு காரணம் திரு சோலைமலை அவர்களின் கதை மற்றும் வசனம்

மற்றும் MSV யின் இசை

பாடல்கள் க்கு 60 % என்றால் RR க்கு 100 %. ஒரு ஆர்பாட்டம் இல்லாத கதை , அதுவும் ஒரு மெல்லிய கிராமிய குடும்ப கதை , அதை கெடுக்காத வண்ணம் இருபது அவர் இசை மற்றும் RR , அதுவும் தந்தையும் மகனும் உண்மை அறிந்து சந்திக்கும் காட்சியில் ஒரு நிமிடம் மௌனம் அதில் MSV நடத்தி இருபது ஒரு ராஜாங்கம்

படத்தில் மொத்தம் 4 பாடல்கள் தான்

அதில்
1. நான் பார்த்தாலும் என்ற பாடல் சிவாஜி பட்டணத்தை பற்றி பாடி இருப்பார் பாருங்கள் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,
கண்ணதாசன் வரிகளும் , டாப்
2. நாடு ஆல வந்தாரு பாடல் - செம அரசியல்
3. கிளப் ல் வரும் BGM தூள்

படத்தில் அரசியல் வசனத்துக்கு பஞ்சம் இல்லை

உதரணத்துக்கு :

VKR : அவரு 100 acres வாங்கி இருக்காரு

சிவாஜி : எப்படி அவர் பரம்பர பணக்காரனா இல்லை இப்போ 5 வருஷத்துல வந்தவரா. இப்போ நிறைய நபர் அபப்டி தான்

MRR வாசு பிறந்த நாள் கொண்டதுவது அதில் தண்ணி பார்ட்டி வைத்து , பேசுவது
பஞ்சயத்து தலைவரின் தகுதி என்று MRR வாசு சாராயம் வியாபாரம் செய்வதை குறிபிடுவது , பணக்காரன் தான் தலைவர் என்று சொல்லுவது

சிவாஜி செந்தாமரையின் நடத்தையை வெளி படுத்துவது

நாடால வந்தாரு என்ற பாடல் , MRR தனக்கு தானே பிறந்தநாள் கொண்டாட போஸ்டர் அடிக்க அலைவது என்று ஏக பட்ட அரசியல் அதிரடி

ScottAlise
31st January 2014, 12:54 AM
நடிகர்களின் பங்களிப்பு :

மிக மிக சுமாரான கதையை கொடுத்தாலே நம்மவர் பிச்சு உதறி விடுவார், நல்ல கதையை கொடுத்தால் ?

நடிகர் திலகம் ஒரு நடிப்பு சூப்பர் மார்க்கெட் , அவரிடம் எல்லாம் கிடைக்கும் , இந்த அற்புத நடிகரை சரியாக handle செய்தால் , கிடைக்கும் ரிசல்ட் 100 %

அந்த விஷியத்தில் யோகானந்த் சரியாக வேலை வாங்கி இருக்கார் என்று சொல்ல வேண்டும்

முதலில் மிராசு உடன் திரிவது , சண்டை போடுவது என்று செல்லும் அவர் கேரக்டர் அவர் சென்னை சென்ற உடன் , அதுவும் மேஜர் யை சந்தித்த உடன் அடியோட மாறுகிறது

அந்த கிளப் ல் கவர்ச்சி நடனம் பார்க்கும் பொது அசல் கிராமத்தான் தான் , அதுவும் கழுத்தை ஆட்டுவார் பாருங்கள், மற்றும் தான் திருடன் என்று அனைவரும் சொல்லும் பொது அவர் திகைத்து போய் நிற்பதும் , மேஜர் தான் திருடன் இல்லை என்று சொன்ன உடன் அவர் முக பாவத்தை காண கண் கோடி வேண்டும்.

ஒரு கிராமத்தான் சென்னையை பற்றி என்ன நினைப்பான் , எப்படி விவரிப்பன் தெரிந்து கொள்ள வேண்டுமா நான் பார்த்தாலும் பாடல் தான் அதற்கு சாட்சி

அதே சிவாஜி தன் தங்கையை கற்பழிக்க முயற்சிக்கும் MRR வாசுவை தாக்கும் பொது , ஒரு மனிதர் முதல் முறையாக குடிக்கும் பொது , எப்படி நடப்பான் ,அதே ஆள் தெளிந்த உடன் balance இல்லாமல் அடிப்பார் , அதை அப்படியே பிரதிபலித்து இருப்பார் , அதனால் தான் இவர் நடிகர் திலகம்

நாடு ஆல வந்தாரு பாடலில் சும்மா மான் குட்டி போல் துள்ளி ஆடி இருப்பார் , icing of the cake அவர் முக பாவனைகள் .

பஞ்சயத்து காட்சில் அவர் பேசும் வசனம் அனல் .

தான் மிகவும் மதிக்கும் நபர் தான் தன் தந்தை என்பதை அறிந்து கொள்ளும் பொது , வசனம் இல்லை , ஆர்பாட்டம் இல்லை , வெறும் கண்ணே 100 வார்த்தை பேசி விடுகிறது
அவர் உடை முழு கை சட்டையை மடித்து விட்டு இருக்கும் பாங்கு , குண்டாக இல்லாமல் , ஒல்லியாகவும் இல்லாமல் அவர் வேஷ்டி சட்டையில், pant shirt இரண்டிலும் கலக்கி இருக்கார்

ScottAlise
31st January 2014, 12:54 AM
சிவாஜி க்கு அடுத்தபடியாக நடிப்பில் முத்திரை பதிபவர்
திரு மேஜர் சுந்தர் ராஜன் , வழக்கமாக அவர் பேசும் இங்கிலீஷ் & தமிழ் கலந்த வசனம் இல்லை , கத்த வில்லை , மிகை நடிப்பு இல்லை இருந்தாலும் குணசித்திர நடிப்பில் முத்திரை பதிகிறார்

குடி போதையில் தப்பு செய்து விட்டு வாழ நாள் பூராவும் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார் பின் சாந்த ஸ்வரூபமாக , வள்ளலாக , காட்சி அளிக்கிறார் , வேண்டா வெறுப்பாக நம்பியார் சொல்லுவதுக்கு உடன்பட்டு , சிவாஜியை உதாசினபடுதும் காட்சி , சிவாஜி தான் இவர் மகன் என்பதை அறிந்து துடிக்கும் காட்சி , கடைசியில் மனைவி யின் உயர்ந்த உள்ளதை அறிந்து கூனி குறுகி அழும் காட்சி இவர் நடிப்புக்கு சான்று

தவறு செய்யும் ஆண்கள் இவர் படும் அவஸ்தையை பார்த்தல் கொஞ்சம் யோசித்து செயல் படுவார்கள்

சிவகாமி என்ற கிராமத்து துடுக்கு பெண் பாத்திரத்தில் ஜெயலலிதா

துருதுரு பெண் பாத்திரம் என்றால் ஜெயலலிதாக்கு cake walk

சிவாஜி உடன் காதல் காட்சியில் இளமை குறும்பு , அதே சிவாஜியின் மேல் இருக்கும் காதல்யை தன்னை பெண் கேட்டு வரும் மேஜர்யிடம் அவர் எடுத்து வைக்கும் வாதம் சபாஷ்

வரலக்ஷ்மி :

படத்தின் ஆணிவேர் அவர் தான் , பாசமிகு தாய் நிஜமாகவே கண்ணுக்குள்ளே இருக்கிறார் , அவர் குரல் ஒரு பிளஸ்

வாழ்க்கையில் அடி பட்டு , தன் மகன் யை திட்டுவதும் , தன் மகன் தன்னை மதிக்காமல் யாரோ ஒரு பெரிய மனிதர் மேல் அன்பு கொண்டு உள்ளதை நினைத்து கொந்தளிப்பதும் , தன் நடத்தையின் மேல் சந்தேக படும் கணவர் , மகன் இருவருக்கும் தன் நிலைமையை விலகுவது என்று நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்

VKR யை பற்றி என்ன சொல்ல , வழக்கம் போலே டாப் பெர்போர்மன்சே

மனோரமா மலையாளம் கலந்த பெண் வேடத்தில் கலக்கி இருக்கார் , நம்பியார் வழக்கம் போலே


இது ஒரு under rated gem இது என் ஓட வில்லை , என்பது புரியாத புதிர்

Subramaniam Ramajayam
31st January 2014, 05:08 AM
WARM WELCOME TO OUR VETRONS, Anandakanner by satish Thai by ragulram reviews very good. WE can keep going talking about NT.S performances till our life, such a VARIETY he has shown and done.
As usual RAVI KIRAN throwing great guns not only here EVERYWHERE. When ever NT'S name is pulled/ Ravi pl give your ph no in a PM. DOING great job/
all VETRONS are in a mood of coming back a welcome measure for us.
As mr vinod of other thiri says let us not fight each other atleast hereafter.

MANY MANY HAPPY RETURns to our murali srinivas who is also one of the pillors.
my BLESSINGS.
hope raghavenderan and vasudevan will join us very soon.
GREETINGS.

Richardsof
31st January 2014, 05:38 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

tacinema
31st January 2014, 07:00 AM
Dear Mr. Murali,

Happy Birthday. Greatly appreciate your contributions in spreading NT fame. For this singular reason, we, all NT fans, owe you a lot.

May God bless you all happiness in life.

Regards.

ScottAlise
31st January 2014, 08:18 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி அவர்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

abkhlabhi
31st January 2014, 10:20 AM
Mr.Murali,

Wish you a Happy Birthday. Many Many Happy returns of the Day

KCSHEKAR
31st January 2014, 10:26 AM
இன்று பிறந்தநாள் காணும், நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள் மேலும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்லிட இனிய நல்வாழ்த்துக்கள்

uvausan
31st January 2014, 10:30 AM
அன்புள்ள முரளி - பல ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும் - உண்மைகளை உரக்க கூறும் உங்கள் குரல் என்றும் பகைவர்களை புற முதுகு ஓட செய்யட்டும் - அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
31st January 2014, 11:31 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .


Vinod Sir உங்கள் பண்புகளில் உயர்ந்த பண்பு , மற்ற எல்லோரையும் உங்களை போல நினைப்பதுதான் - வாழ்த்து சொல்ல நீங்கள் எடுத்துகொள்ளும் வேகம் மிகவும் பாராட்டகூடியது .

உங்களிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது

அன்புடன் ரவி

:):smokesmile:

Russellbpw
31st January 2014, 11:54 AM
Dear Murali Sir,

Wishing you the best of best wishes on your birthday.

May god bless you with all prosperity, longevity and great health for the years to come

Regards
Ravikiran Surya

Russellbpw
31st January 2014, 12:01 PM
சிவாஜி க்கு அடுத்தபடியாக நடிப்பில் முத்திரை பதிபவர்


Dear Ragulram

This is one of the movie that i missed to purchase/watch both in VCD/DVD & Cinema.

Your review about this film now has made me to forget that i had not seen the film.

Excellent writeup great analysis.

Your writeup reminds me the shades of that of Mr.Gopal even though Mr.Gopal's writing is one unique.

I think we all miss Mr. Gopal. It would be equally wonderful if Mr.Gopal comes back to this thread and provide his contribution too.

Similarly, Mr.Vasudevan and Mr.Raghavendra should continue their contribution. We can only pray to them for a come back. Decision to be or not to be...belongs to them.

I do not know about others BUT i do miss Mr.Vasudevan, Mr.Raghavendran, Mr.Gopal !

Pray that they reconsider their decision favorably and come back to this Mother House !

Russellbpw
31st January 2014, 12:07 PM
WARM WELCOME TO OUR VETRONS,
As usual RAVI KIRAN throwing great guns not only here EVERYWHERE. When ever NT'S name is pulled/ Ravi pl give your ph no in a PM. DOING great job/
all VETRONS are in a mood of coming back a welcome measure for us.

my BLESSINGS.
hope raghavenderan and vasudevan will join us very soon.
GREETINGS.

Dear Ramajayam Sir,

Thanks for your compliments !

I do not like to fight basically sir...But our silence should not be taken for granted as our weakness by anybody.
That's why I respond / reply to posts that drags our Nadigar Thilagam unnecessary in whichever thread it may be.

We have got no personal grudge against Mr.MGR or the Fans of Mr.MGR....

Both we and they are more possessive about our respective and respected heroes.

There is a fine line that cuts across between argument and fight...i think both we and they are more of emotional arguments due to possessiveness and not fight actually.
There is no personal enmity between we and they.

HARISH2619
31st January 2014, 01:29 PM
இன்று பிறந்த நாள் காணும் இந்த திரியின் முக்கிய தூண்களில் ஒருவரான திரு முரளி சாரை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.இந்த மகிழ்ச்சிகரமான நாளில் ராகவேந்திரா சாரை போல கோபால் சாரும் என் அண்ணன் வாசு சாரும் இங்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

HARISH2619
31st January 2014, 01:31 PM
Dear ragulram sir,
superb analysis about nt's not much talked about movie thai.i wish you a very happy journey to shirdi sai temple.

Russellbpw
31st January 2014, 03:03 PM
Dear Ragulram

Have a happy, peaceful & safe Journey to Shiridi Sai Temple..!
Wishing a great Darshan !

Russellbpw
31st January 2014, 03:48 PM
Dear Friends,

We have been seeing that our Raghavender sir used to come up with quiz ...and so is Mr.Esvee of other thread...Even though both had a very mild response, it is one good initiative in which we can remember the importance of these dates.

Any guesses on the significance of these days ?

1) 3 - 2 - 56

2) 6 - 2 - 67

3) 5 - 2 - 82

Russelldwp
31st January 2014, 04:04 PM
Many many happy returns of the day mr. Murali sir

c. Ramachandran

Harrietlgy
31st January 2014, 07:09 PM
Wish you happy Birth Day to Mr. Murali sir.

Richardsof
31st January 2014, 08:29 PM
http://youtu.be/SriIJv8p47Q

Russellbpw
31st January 2014, 08:40 PM
நம் நடிகர் திலகம் ஒரு thorough professional என்பது உலகறிந்த ஒன்று. தொழிலில் போட்டி என்று வந்துவிட்டால் சவால்களை சக்கரையாக பாவித்து விட்ட சவாலை அது யாராக இருந்தாலும் அதை முறியடித்து, மற்றவர்கள் திணறும் வண்ணம் பதில் சவால் தன செய்கை மூலம் விடுப்பார்..

அவர் ஒரு thorough proffessional ஆயிற்றே...! தன்னுடைய திறமையை வெளிபடுத்தும் வண்ணம் மேலும் திறமையை வளர்த்து வெளிக்கொண்டுவந்து தன்னுடைய திரைப்படம் சுமார் 1000 வெற்றி காட்சிகள் ...அதாவது ....மற்றவர்கள் சவால்களை முறியடித்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களை விட இரண்டு மடங்கிற்கும் மேல் சாதனை நிகழ்த்தி திக்கு முக்காடவைப்பார் !

அந்த 1000 வெற்றிகாட்சிகள் ஞானஒளி திரைப்படம் மூலம் செய்து காட்டியவர் !

இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?


நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் நிகழ்த்திய எண்ணற்ற சாதனைகளில் இதுவும் ஒரு சாதனை ...!

ஆதாரம் கேட்போர் ...தேடுவோருக்கு பதிவிறக்க வசதியாக !

ஜூன் மாதம் 3அம் தேதி 1972 தினத்தந்தியில் வெளிவந்த ஆதாரம்... !

சாதனை - இந்த வார்த்தை நடிகர் திலகத்தால் பிரபலமடைந்தது..பிறவி பயனை அடைந்தது !


3068

Russellbpw
31st January 2014, 08:42 PM
http://youtu.be/SriIJv8p47Q

Dear Esvee Sir,

Thankyou so much for this wonderful video..!

We are so moved by your courtesy !

Thanks once again !

Gopal.s
1st February 2014, 11:00 AM
கவுரவத்துடன் திரும்புகிறேன்.

Subramaniam Ramajayam
1st February 2014, 11:41 AM
கவுரவத்துடன் திரும்புகிறேன்.

hearty welcome gopal sir.
Please request vasu and raghavender also to come back soon.

HARISH2619
1st February 2014, 01:18 PM
Dear gopal,sir,
eagerly awaiting your return,some stills which will make you happy,
1984 bangalore aruna theatre,

HARISH2619
1st February 2014, 01:19 PM
2012 bangalore natraj theatre

anasiuvawoeh
1st February 2014, 01:53 PM
Dear Murali Sir,my belated birthday wishes.

WELCOME to Gopal Sir.

Russellisf
1st February 2014, 03:35 PM
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களைக் கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.

கவியரசர் கண்ணதாசன் , நடிகர் திலகம் நடித்த ' எங்க ஊர் ராஜா ' படத்துக்கு, ''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.'' என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர், ''என்ன கவிஞரே, இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே, கொஞ்சம் மாற்றக் கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா?'' என்று கேட்டார்.

அதற்கு கவிஞர் கிண்டலாக, ''டேய், நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல. ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக் கூட விஜயவாங்க என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு.'' என்றாராம் .- courtesy facebook

Russellisf
1st February 2014, 03:46 PM
நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.

கண்ணன் போலவே நிறையப் பேர், 'அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்... உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்று சொல்லும்போது எல்லாம் நகைச் சுவையாகவே பதில் அளிப்பார்.

'எல்லோரும் உடல்நலத்துக்காகக் கோயில்களி லேயே பரிகாரம் தேடிக் கொண்டால், அப்புறம் டாக்டர் எதற்கு? கோடி கோடியாக செலவு செய்து ஆஸ்பத்திரி கட்டுவதெல்லாம் எதற்கு?' என்று கேட்டுவிட்டு, 'மனிதனுக்கு நோயும், உபாதைகளும் அந்தந்த வயதில், வர்ற நேரத்தில் வந்துதான் தீரும். அதை சமாளிச்சு வாழ நாமதான் பழகிக் கணும்' என்பார். அதே நேரத்தில், உடல் நலத்துக்காக மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது, 'உடல்நலம், மன நலம் ரெண்டும் நல்லா இருக்கணும்னா... அண்ணன் மாதிரி (எம்.ஜி.ஆர்.) உடற்பயிற்சியும், எம்.என். (நம்பியார்) மாதிரி உணவுப் பழக்கமும் இருக்கணும்' என்பார். ஆனால் கண்ணன், அந்தப் புத்தகத்தில் நடிகர் திலகம் ஜோசியம், பரிகாரம், இதற்கெல்லாம் விருப்பப்பட்டது போலவும், அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டது போலவும் எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் ஏதாவது விருப்பப்பட்டார் என்றால், அவரது தம்பி சண்முகமும் கமலா அம்மாளும் மற்றும் குடும்பத்தாரும் அதை நிறைவேற்றிவிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். கண்ணன் கூறியதுபோல் திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யவில்லை என்றால், நடிகர் திலகமே அதை விரும்பவில்லை என்றுதான் பொருள்.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார். பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, 'இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?' என்றார்.

அதற்கு நான், ''அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!'' என்றேன். அதற்கு அவர், 'நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?' என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதில் இருந்தே நடிகர் திலகத்துக்கு ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அறியலாம். வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போது, 'எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை. நீ சந்தோஷத்தை உணர்ந்தால், செய்துகொள்' என்பார். அந்த அளவுக்கு அன்பும் பாசமும் ஒற்றுமையும் அந்தக் குடும்பத்தில் கரை புரண்டோடியது!

- தகவல் :
சுந்தர மூர்த்தி
(நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கார் டிரைவர் _ 1982_-89) - courtesy facebook

Russellbpw
1st February 2014, 04:26 PM
நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.

கண்ணன் போலவே நிறையப் பேர், 'அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்... உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்று சொல்லும்போது எல்லாம் நகைச் சுவையாகவே பதில் அளிப்பார்.

'எல்லோரும் உடல்நலத்துக்காகக் கோயில்களி லேயே பரிகாரம் தேடிக் கொண்டால், அப்புறம் டாக்டர் எதற்கு? கோடி கோடியாக செலவு செய்து ஆஸ்பத்திரி கட்டுவதெல்லாம் எதற்கு?' என்று கேட்டுவிட்டு, 'மனிதனுக்கு நோயும், உபாதைகளும் அந்தந்த வயதில், வர்ற நேரத்தில் வந்துதான் தீரும். அதை சமாளிச்சு வாழ நாமதான் பழகிக் கணும்' என்பார். அதே நேரத்தில், உடல் நலத்துக்காக மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது, 'உடல்நலம், மன நலம் ரெண்டும் நல்லா இருக்கணும்னா... அண்ணன் மாதிரி (எம்.ஜி.ஆர்.) உடற்பயிற்சியும், எம்.என். (நம்பியார்) மாதிரி உணவுப் பழக்கமும் இருக்கணும்' என்பார். ஆனால் கண்ணன், அந்தப் புத்தகத்தில் நடிகர் திலகம் ஜோசியம், பரிகாரம், இதற்கெல்லாம் விருப்பப்பட்டது போலவும், அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டது போலவும் எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் ஏதாவது விருப்பப்பட்டார் என்றால், அவரது தம்பி சண்முகமும் கமலா அம்மாளும் மற்றும் குடும்பத்தாரும் அதை நிறைவேற்றிவிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். கண்ணன் கூறியதுபோல் திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யவில்லை என்றால், நடிகர் திலகமே அதை விரும்பவில்லை என்றுதான் பொருள்.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார். பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, 'இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?' என்றார்.

அதற்கு நான், ''அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!'' என்றேன். அதற்கு அவர், 'நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?' என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதில் இருந்தே நடிகர் திலகத்துக்கு ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அறியலாம். வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போது, 'எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை. நீ சந்தோஷத்தை உணர்ந்தால், செய்துகொள்' என்பார். அந்த அளவுக்கு அன்பும் பாசமும் ஒற்றுமையும் அந்தக் குடும்பத்தில் கரை புரண்டோடியது!

- தகவல் :
சுந்தர மூர்த்தி
(நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கார் டிரைவர் _ 1982_-89) - courtesy facebook

Thanks Mr.Yukesh for the information that you shared..!

RKS

Russellbpw
1st February 2014, 04:56 PM
நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.

ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார்.

பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, 'இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?' என்றார்.

அதற்கு நான், ''அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!'' என்றேன்.

அதற்கு அவர், 'நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

- தகவல் :
சுந்தர மூர்த்தி
(நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கார் டிரைவர் _ 1982_-89) - courtesy facebook

Thanks Mr.Yukesh for the information that you shared..!

மற்ற விஷயத்தை விட்டுவிடுவோம்...அது பொய்யோ மெய்யோ...ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது...

நடிகர் திலகத்தின் நேர்மையான அணுகுமுறை !
அது பக்தி விஷயமானாலும் சரி சக்தி விஷயமானாலும் சரி !

அவர் தான் மனிதரில் புனிதர் !

Russellbpw
1st February 2014, 05:37 PM
Late Sri.Akkineni Nageswara Rao on our Nadigar Thilagam :

And you were doing well in Tamil films. You acted with thespian Sivaji Ganesan.
<ANR eyes sparkle> Sivaji was my close friend. In one word, he was very talented and brilliant. I knew him when he made his debut in Parashakthi. We were shooting for a movie at the same in 1952 for the tamil film Poongodhai with Anjali. We met in Cuddalore. One interesting thing to note is that Sivaji became successful because in the 1940’s and early 50’s, we were all Telugu actors living in Madras (now Chennai) and working in both Telugu and Tamil films. Sivaji Ganesan had an advantage because he was a Tamil boy with very good Tamil accent and dialog delivery. So, that saw him grow in Tamil cinema. We acted again in 1953 with Anjali Devi in Pardesi a Telugu film where he plays my adopted son. I played an elderly character. Very nice man and I still cherish all the moments I shared with Sivaji and MGR too.

Courtesy : http://www.miindia.com/articles/anr-interview.aspx

Murali Srinivas
1st February 2014, 07:32 PM
My Hearties Thanks to

Raghavender Sir

Vinod Sir

Ragulram

tacinema

Bala

Barani

Chandrasekar

Ramajeyam Sir

Senthil

Ravi

Ravikiran Surya

Ramachandan Sir

Pon.Ravichandran

and Vasu Sir &

S.Vasudevan

for wishing me on my birthday!

Thank you everybody!

Regards

Gopal.s
2nd February 2014, 07:32 AM
ஓஹோ, அப்போ கோபால் சார் விஷ் பண்ணலையா?

Russellisf
2nd February 2014, 02:46 PM
வாரியார் அவர்களின் நகைச்சுவை !
வாரியார் :- தருமிக்கு பாட்டெழுதி கொடுத்தது யார் ?
கூட்டத்தில் ஒருவர் :- சிவாஜி !
வாரியார் :- சரிதான் , நேருஜி , காந்தி ஜி போல் ..."சிவா - ஜி "- courtesy facebook

Russellisf
2nd February 2014, 03:21 PM
வானொலி: " சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே? "

நாகேஷ்: " அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ! "

= ஆஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் , சிட்னி ' தமிழ் முழக்கம் '
நிகழ்ச்சிக்காக நாகேஷ் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

parthasarathy
2nd February 2014, 03:28 PM
Dear Shri. Murali Srinivas:

Belated Birth Day wishes to you.

Regards,

R. Parthasarathy

Russellbpw
2nd February 2014, 09:15 PM
வானொலி: " சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே? "

நாகேஷ்: " அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ! "

= ஆஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் , சிட்னி ' தமிழ் முழக்கம் '
நிகழ்ச்சிக்காக நாகேஷ் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

நடிகர் திலகத்தின் பெருந்தன்மை என்ன என்பது திரை உலகம் அனைவரும் அறிந்தது...

வேறு எந்த நடிகரும் மற்ற நாயகர்களுக்கு சம கதாபாத்திரம் கொடுத்து (challenging role) நடித்திருப்பதாக எனக்கு தெரியவில்லை.

மற்ற நடிகர்களின் திரைப்படத்தில் வேறு நடிகர் கதாபாத்திரம் வந்தாலும்...ஆரம்பத்தில் ஓர் இரு காட்சி வருவார்...பிறகு காணாமல் போய் படம் முடியும் தருவாயில் கதாநாயகனை வானளாவ புகழ்ந்து வணக்கம் போடுவார் !

இப்படிதான் ஏனைய நடிகர்களின் திரைப்படத்தில் நாம் மற்ற கதாநாயகர்களை, கதாபாத்திரங்களை பார்த்திரிக்கிறோம்.

ஆனால் நம் நாகேஷை பாருங்கள்...நடிகர் திலகத்தின் பெருந்தன்மையை மற்ற நடிகர்களின் சிறுந்தன்மையை கூறியிருந்தாலும் அதிலும் தன்னுடைய பங்கு தான் பெரியது என்பதை போல தனக்கு தானே மானியம் விட்டுக்கொண்டுள்ளார். இந்த செய்தி உண்மையோ அல்லாத சித்தரிக்கப்பட்ட ஒன்றோ..எது எப்படி இருந்தாலும் நடிகர்திலகம் திரைப்படத்தை புகழ்வது போல சிறுமை படுத்தும் ஒரு செய்தி !

எப்படி?

இதோ இப்படி !

"இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு"

அதாவது 15 நிமிடம் வரும் இந்த கிளைகதயினால்தான் திருவிளையாடலே ஓடுமாம் ! அதுவும் நடிகர் திலகம் கூறியது போல இந்த செய்தி...

அந்த காட்சி இல்லையென்றாலும் திருவிளையாடல் 1965இல் வெளிவந்த திரைபடங்களில் மாபெரும் வெற்றியையும் வசூலையும் வாரிகுவித்த முதல் படமாக அமைந்திருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

என்னமோ நடிகர் திலகம் கெஞ்சியதை போல ஒரு பதிவு..!

மற்ற நடிகர்களுக்கு தான் அவர்களுடைய திரைப்படம் ஓடுவதற்கு ஒரு நகைச்சுவை நடிகன், ஒரு வில்லன், கவர்ச்சி , பாட்டு, சண்டைகாட்சி இது போன்ற மசாலா சமாசாரம் தேவை...நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படம் நகைச்சுவை, கவர்ச்சி, சண்டைகாட்சி போன்ற சமாசாரம் இல்லையென்றாலும் அனைவராலும் பார்க்கப்படும் படமாக அமையும் என்பதை அனைவரும் அறிவோம் .

நாம் அனைவரும் பத்திரிகை வாயிலாக நாகேஷ் அவர்கள் தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில்...கீழ்கண்டவாறு வந்த உண்மை செய்தி.

இதன் footage பார்த்த நடிகர் திலகம்...apn இடம் கிளை கதை நன்றாக அமைந்துள்ளது ..இதில் ஒரு துளி கூட எடிட்டிங்கில் போய் விடகூடாது..மேலும் அந்தபய டபாய்த்து விட போகிறான் எங்கும் நகரவிடாமல் dubbing வேலை ஒழுங்காக வாங்குங்கள்..என்று தான் கூறியிருக்கிறார் !

sivaa
2nd February 2014, 09:18 PM
இனிய நண்பர் திரு முரளி அவர்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

sivaa
3rd February 2014, 06:25 AM
இலங்கையில் ஒளிவிளக்கு 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதென்பது தவறான தகவல்
2 தியேட்டாகளில்தான் 100 நாட்கள் ஓடியது

காவல்காரன் யாழ்ப்பாணம் ராஜா அரங்கில் 113 நாட்கள்தான் ஓடியது
162 நாட்கள் அல்ல

தவறை திருத்தி எழுதுங்கள் இல்லையேல் நீங்கள் எழுதிய
எல்லா சாதனை விபரங்களும் தவறானது என வாசகர்கள்
எண்ணிவிடுவார்கள்



மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை

பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?

Subramaniam Ramajayam
3rd February 2014, 08:36 AM
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை

பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?

SIVA SIR,
Most of them are totally false news especially AO run in madras not at all impressive the moment thiruvilaydal came it has gone I was one of the members witnessed the entire scene, only susquent runs -reruns excellent.

Russellbpw
3rd February 2014, 12:47 PM
SIVA SIR,
Most of them are totally false news especially AO run in madras not at all impressive the moment thiruvilaydal came it has gone I was one of the members witnessed the entire scene, only susquent runs -reruns excellent.


Dear Sir,

Even if we say that with proof, they will argue stating that those films generated millions and trillions of revenue in re-runs where no proofs are there...soradhu dhaanae...naan kooda sollalaam chiranjeevi thiraipadam ivalavu kodi vasool seidhadhendru......! are they coming up with distributor statement? no isnt it ? Every week they come up with Sunday Evening "Arangu niraindhadhu" without showing the crowd or the "full board" in theater....ellarum idhamaadhiri avanga abhimaana nadigar padam vandha seiradhudhaan..nothing serious about it..!

we know about the way they argue just for the sake of argue.

it is better we dont compare !

As far as Nadigar Thilagam is concerned in cine field, there is no competitor for him..! only others have treated him as competitor...

Those who fight with a lion, do you think they dont know that they are not equal ? inspite of that they fight because, it is just a get a name that they fought bravely with a lion.

Just because Maalai malar said that the last film MMS /OV/OV ran 100 days in those places, it does not mean that it actually ran..!

Let us just ignore it ...!

Russellbpw
3rd February 2014, 12:49 PM
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?

Not exactly....but atleast 50 % where either தவறு (or) exaggerated (or) printing mistake??? !

HARISH2619
3rd February 2014, 01:35 PM
raghavendra sir's post

தொழிலதிபர் ரவிகுமார் கோவையில் வெற்றி பவனி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது வெற்றிக் காவியம் அவன் தான் மனிதன் கோவை ராயல் திரையரங்கில் கடந்த 31.01.2014 வெள்ளி முதல் திரையிடப் பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்கத் தக்கதாய் உள்ளதாக கோவையிலிருந்து நண்பர் செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக் கிழமை 02.02.2014 மாலைக் காட்சி வரை ரூ 40,000 என்பதைத் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது நிச்சயம் சிறப்பானதாகும். ரூ. 120 ரூ 100 என்ற அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படும் திரையரங்குகளில் கூட இந்த அளவிற்கு வசூலாவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கும் நிலையில் இது பாராட்டத் தக்கதாகும். அதுவும் இன்று மாலைக் காட்சியின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வசூலைக் கொடுத்து 95 சதவீதம் அரங்கு நிறைவு கண்டுள்ளதாயும் நண்பர் கூறுகிறார்.

பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் இப்படிப் பட்ட வரவேற்பினை இன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரும் கண்டு ஆராய்ந்து அதற்கேற்றார்போல் தங்கள் திரைப்படங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் முனைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

kalnayak
3rd February 2014, 06:04 PM
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை

பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?

இதைத்தான் நான் அப்பொழுதே சொன்னேன் - அங்கே எழுதப்படுவதெல்லாம் கவிதைகள் - பெரும்பாலும் அழகானவையென்று. இப்படி நாம் அடிக்கடி அவர்கள் கவிதைகளை அழகானவைகள் என்று சொல்லி குஷிப்படுத்த நினைக்கிறார்களோ என்னவோ! அவர்களில் சிலர் இங்கேயும் வந்து அழகான கவிதை எழுதுகிறார்களே. கவனித்தீர்களா?

Russellisf
3rd February 2014, 07:55 PM
1946 ஆம் ஆண்டு , திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். கணேசனின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.
எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.
இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.
“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.
மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.
சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.
அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.
திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.
“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.- courtesy net

Russellbpw
3rd February 2014, 09:07 PM
1946 ஆம் ஆண்டு , திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். கணேசனின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.
எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.
இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.
“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.
மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.
சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.
அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.
திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.
“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.- courtesy net

முதல் கால்வாசி தவறான திருத்தி எழுதப்பட்ட செய்தி...எழுதியது யார் என்று தெரியவில்லை. நடந்த உண்மை இதுதான்.

அறிஞர் அவர்கள் சிவாஜி கண்ட இந்துரஜ்யம் நாடகம் அரங்கேற சில நாட்களே இருந்த நிலையில், அந்த நாடகத்தில் நடிப்பதை இருந்த திரு mgr அவர்கள் காரணம் ஏதும் சொல்லாமல் விலகிகொண்டார்.

நாடகம் அரங்கேற ஓர் இரு தினங்களே பாக்கி இருக்கையில், நடிகர் திலகத்தை அப்போது (வெறும் vc கணேசன் தான் ) அறிமுகபடுத்தி வைக்கப்பட்டார். நாடகங்களில் நன்றாக நடித்து நல்ல பெயர் பெற்றிருந்த நடிகர் திலகத்தை கண்ட அண்ணா நாடகத்தின் புத்தகத்தை கொடுத்து அதை தான் வருவதற்குள் நன்றாக பார்த்து வைக்க சொன்னார்.

அதன் பிறகு நடந்தது இந்த உலகம் அறிந்ததே...! கூத்தாடி...கூத்தாடி என்று நாடக திரை கலைஞர்களை இழிவாக பேசப்பட்ட காலம். பெரியாரும் அப்படி தான் அழைக்கும் பழக்கம் கொண்டிருந்தார் கூத்தாடி..கூத்தாடி என்று இகழ்ந்த வாயினால் " நீ இன்று முதல் வெறும் கணேசன் அல்ல ...சிவாஜி கணேசன் " என்று கூறினார் பெரியார்.

நாடகம் சினிமா இவற்றை அறவே வெறுத்ததாக சொல்லப்படும் பெரியாரையே மயக்கிய நடிப்பு நடிகர் திலகத்தினுடயது. அதற்க்கு பிறகு பெரியார் யாரையும் கூத்தாடி என்று கூறவில்லை. நிருத்திகொண்டார்...அப்பேற்பட்ட பெரியாரை மயக்கி சிவாஜி பட்டம் பெற்ற நடிப்பை, நடிப்பை பற்றி என்னவென்று தெரியாத சில வயிற்றேரிச்சல்வாதிகள், காழ்புனற்சிகொண்டவர்கள், "மிகைநடிப்பு" என்று கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது இன்று !

அவர்கள் அப்படி கூறினாலும் நடிப்பை அலவிடதெரிய வைத்தது நடிகர் திலகத்தின் நடிப்புதான் என்பதை இவர்கள் உணரவில்லை..பாவம் !

கலைஞர்களுக்கு கூத்தாடி என்று இகழ்ந்த பெரும்பான்மையான சமுதாயத்தில் நாடக திரைப்பட கலைஞர்களுக்கு மரியாதையை வாங்கிகொடுத்தவர் நடிகர் திலகம் !

தவறான செய்தி இருந்தாலும் முக்கால் வாசி செய்தி உண்மையான செய்தி பகிர்ந்த நண்பருக்கு நன்றி..!

Russellbpw
3rd February 2014, 09:49 PM
கொங்கு மண்டலம் நமது உத்தம புத்திரரின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம்.

மக்கள் வெள்ளம் உத்தமனை தரிசிக்க ! அவர் தான் மனிதர் என்பதை உறுதி செய்ய !

திரையரங்கு உள்ளே photo எடுத்து பதிவிட்டால் தான் ஆள் இருந்தார்களா இல்லையா அரங்கு நிறைந்ததா இல்லையா என்பது தெரியும் ! ஆகையால் இதோ புகைப்படம் மக்கள் வெள்ளத்தை பறைசாற்றும் !

3084

3085

3086

Russelldwp
3rd February 2014, 10:32 PM
[QUOTE=RavikiranSurya;1111217]கொங்கு மண்டலம் நமது உத்தம புத்திரரின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம்.


கொங்கு மண்டலத்தில் சரித்திர நாயகணின் அவன் தான் மனிதன் சிறப்புகளை பதிவு செய்த திரு.ரவி கிரண் அவர்களுக்கு நன்றி

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=3085&d=1391444195

Russelldwp
3rd February 2014, 10:44 PM
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=3086&d=1391444200
கொங்கு மண்டலத்தில் உண்மை கொடை வள்ளல் நடிப்பு அரசரின் அவன் தான் மனிதன் சிறப்பு பதிவுகளுக்கு திரு. ரவி கிரண் அவர்களுக்கு நன்றி
சிங்கத்தமிழன் வரவால் கோவை மாநகரம் புனிதம் அடையட்டும்.

Subramaniam Ramajayam
4th February 2014, 08:11 AM
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=3086&d=1391444200
கொங்கு மண்டலத்தில் உண்மை கொடை வள்ளல் நடிப்பு அரசரின் அவன் தான் மனிதன் சிறப்பு பதிவுகளுக்கு திரு. ரவி கிரண் அவர்களுக்கு நன்றி
சிங்கத்தமிழன் வரவால் கோவை மாநகரம் புனிதம் அடையட்டும்.


Many many thanks to sp chowdry and ravi kiran for coverage of Avan than manithan, kovai rerelease.
those days i have seen many NT movies in kovai always cycle tokens issued in advance in liuf of tickets there also our movies has created a very big record, always my CBE friends admires.

Richardsof
4th February 2014, 09:23 AM
http://i62.tinypic.com/2nks47s.jpg

goldstar
5th February 2014, 06:43 PM
விளம்பரம் இல்லாமல் சாதனை செய்து வரும் வசூல் சக்கரவர்த்தி உன்னை வணக்குகிறோம்

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_1_zps60942985.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_2_zps7637c474.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_4_zps06989d50.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_5_zps0c7b4778.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_6_zps34679ce5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_9_zps1b570f85.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_10_zps1e4fa1b5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_7_zpsdd340523.png


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140206_8_zpse03e9921.png

goldstar
5th February 2014, 06:45 PM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/175.jpg

http://muslimsocialservicesagency.org/wp-content/themes/avanthan-manithan-i1.jpg

http://muslimsocialservicesagency.org/wp-content/themes/avanthan-manithan-movie-download-i16.jpg

http://muslimsocialservicesagency.org/wp-content/themes/avanthan-manithan-movie-songs-i18.jpg

http://muslimsocialservicesagency.org/wp-content/themes/avanthan-manithan-i11.jpg

http://4.bp.blogspot.com/_ju5GmjZ00ik/TVIKMR2ituI/AAAAAAAAAGs/ZApE4KHAl9s/s1600/NTAM.JPG

J.Radhakrishnan
5th February 2014, 09:36 PM
ஒரு வலைத்தளத்தில் படித்தது...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

sivaa
6th February 2014, 08:54 AM
இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களுக்குமேல்
ஓடிய திரைப்படங்கள் 2 மட்டுமே

அவை இரண்டும் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
12..05..1978 ல் திரையிடப்பட்ட உத்தமன்
கொழும்பு.......சென்ரல்.......203 நாட்கள்
யாழ்ப்பாணம்..ராணி...........179 நாட்கள்
மட்டுநகர்.........விஜயா........101 நாட்கள்
22..12..19+78 ல் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத்
கொழும்பு........கெப்பிட்டல்..............186 நாட்கள்
கொழும்பு.........சவோய்.....................10 6 நாட்கள்
யாழ்ப்பாணம்...வின்சர்.......................2 22 நாட்கள்
இவை 2 படங்கள் தவிர
வேறு எந்தப்படங்களும்
சிங்களப்படங்கள் உட்பட
3 தியேட்டர்களுக்கு மேல்100 நாட்கள் ஓடவில்லை

sivaa
6th February 2014, 09:07 AM
இதைத்தான் நான் அப்பொழுதே சொன்னேன் - அங்கே எழுதப்படுவதெல்லாம் கவிதைகள் - பெரும்பாலும் அழகானவையென்று. இப்படி நாம் அடிக்கடி அவர்கள் கவிதைகளை அழகானவைகள் என்று சொல்லி குஷிப்படுத்த நினைக்கிறார்களோ என்னவோ! அவர்களில் சிலர் இங்கேயும் வந்து அழகான கவிதை எழுதுகிறார்களே. கவனித்தீர்களா?

கவனித்தேன் அவர்களுக்கு நல்ல கற்பனை வளம்
நாடோடி மன்னனுக்கு இலங்கையில் 6 வீடாம்
அவர்களின் கற்பனை கோட்டையை
பார்த்து சிரிப்புத்தான் வந்தது
ஒரு வீடே கிடையாது
நல்ல கற்பனை வளம்தான்

sivaa
6th February 2014, 09:12 AM
Not exactly....but atleast 50 % where either தவறு (or) exaggerated (or) printing mistake??? !

எனக்கென்னமோ தவறு என்று தெரிந்தும் தவறாக எழுதுகிறார்கன்
என்றே தோன்றுகிறது

Subramaniam Ramajayam
6th February 2014, 10:19 AM
எனக்கென்னமோ தவறு என்று தெரிந்தும் தவறாக எழுதுகிறார்கன்
என்றே தோன்றுகிறது

very well said SIVA SIR

goldstar
6th February 2014, 10:26 AM
One more unique records of NT in Salem.

Only NT movies run more than 175 days in one theatre in Salem and we cannot consider movies run over 175 days in combined theatres as silver jubilee movies.

goldstar
6th February 2014, 10:30 AM
இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களுக்குமேல்
ஓடிய திரைப்படங்கள் 2 மட்டுமே

அவை இரண்டும் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
12..05..1978 ல் திரையிடப்பட்ட உத்தமன்
கொழும்பு.......சென்ரல்.......203 நாட்கள்
யாழ்ப்பாணம்..ராணி...........179 நாட்கள்
மட்டுநகர்.........விஜயா........101 நாட்கள்
22..12..19+78 ல் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத்
கொழும்பு........கெப்பிட்டல்..............186 நாட்கள்
கொழும்பு.........சவோய்.....................10 6 நாட்கள்
யாழ்ப்பாணம்...வின்சர்.......................2 22 நாட்கள்
இவை 2 படங்கள் தவிர
வேறு எந்தப்படங்களும்
சிங்களப்படங்கள் உட்பட
3 தியேட்டர்களுக்கு மேல்100 நாட்கள் ஓடவில்லை

Thank you Siva sir, people like you who lived in Sri Lanka only can give authentic records and there are lots of story writing people and they will say that movie run 100 days in 100 theatres in Sri Lanka and silver jubilee in Salem....

Only NT movies run more than 100 days in 3 theaters in Sri Lanka, and only he has the capable to achieve these unique records and even achieving these records our NT never did publicity and that is his another unique humbleness.

Gopal.s
6th February 2014, 07:04 PM
வாசு, ராகவேந்தர்,

தயவு செய்து நம் திரியின் மாண்பையும்,நட்பையும் ,ஒற்றுமையையும் காக்க ,நாம் நடிகர்திலகத்தின் மேல் வைத்துள்ள பக்தியின் மீது ஆணையாக உரிமையோடு வேண்டுகிறேன். திரும்புங்கள்.

Gopal.s
6th February 2014, 07:54 PM
கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

(தொடரும்)

Russelldwp
6th February 2014, 08:20 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை புரிந்து இந்த திரிக்கு மகுடம் சூட்டும் விதமாக தலைவரின் கௌரவம் சிறப்பு பதிவுகளுக்கு திரு.கோபால் சார் அவர்களுக்கு எமது நன்றி

இதே போல் திரு.வாசு சார், திரு.ராகவேந்திரன் சார் பதிவுகளுக்கும் ஏங்கி கிடக்கும் உங்கள் அன்பு

c. Ramachandran

Marionapk
6th February 2014, 08:40 PM
welcome respected Gopal Sir. our thread will be brighten on your arrival

Marionapk
6th February 2014, 08:42 PM
Similarly eagerly awaiting on Vasu Sir and Ragavender Sir arrival/back to our thread

Murali Srinivas
7th February 2014, 12:04 AM
முக நூலில் கோவை ராயலில் அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு சென்ற ஞாயிறு மாலைக் காட்சி நடைபெற்ற போது நண்பர் செந்தில்வேல் சிவராஜ், அவர் எடுத்த சில புகைப்படங்களை பதிந்த்திருந்தார் நண்பர் RKS பதிவிட்டது போக வேறு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1012555_275342189288721_780815454_n.jpg


https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1010612_275343899288550_1105866012_n.jpg


நன்றி செந்தில்வேல்!

அன்புடன்

ScottAlise
7th February 2014, 12:07 AM
பார்த்ததில் பிடித்து -8

இந்த தொடர் எழுத ஆரம்பித்த உடன் நடிகர் திலகத்தின் படங்களை தேடி தேடி பார்ப்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது .
ஷிரிடி செல்லும் முன்பே எழுத வேண்டும் என்றே நினைத்த படம் இந்த அறிய படம் , ஆனால் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த உடன் தான் தெரிந்தது இந்த படத்தின் பிரிண்ட் ரொம்ப சுமார் தான்

இனிமெல்னும் இழுக்க விரும்பாமல் இந்த படத்தின் பெயரை தெரிவித்துவிடுகிறேன்

அந்த படம் 1955 ல் வந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த கோடீஸ்வரன் படத்தை பற்றி தான் இந்த பதிவு

இந்த படத்தை என்னை போல் இருக்கும் நபர்கள் பார்த்து இருக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் இந்த படத்தின் கதையை பற்றி விலாவரியாக எழுதி இருக்கிறேன்.

ScottAlise
7th February 2014, 12:08 AM
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய அரண்மனை போன்ற ஒரு வீட்டில் ஆரம்பிகிறது , அந்த வீட்டில் ஒரு பணக்காரர் ராவ் பகதூர் ராமசாமி ,அவருக்கு எப்போதும் பணத்தின் மேல் தான் குறி . அவருக்கு இரண்டு குழந்தை செல்வங்கள் , இருவரும் கல்யாண வயதில் இருப்பவர்கள் .

ராவ் பகதூர் ராமசாமின் (thangavelu) மகள் லீலா (பத்மினி) , லீலாவின் அண்ணன் பட்டணத்தில் படித்து விட்டு வருவது அறிந்து ஏக பட்ட நபர்கள் அவர்களின் பெண்களை ராமசாமின் மகனுக்கு மனம் முடிக்க விரும்பிகிறார்கள் , ராமசாமி 5000 ரூபாய்கள் வரதக்ஷணை யார் தருகிறார்களோ அவருக்கு தான் தன் மகனை கல்யாணம் செய்து வைக்க போவதாக தன் கணக்குபிள்ளையிடம் சொல்லி வரும் நேரத்தில் , தன் மகன் distinction + first கிளாஸ் யில் தேர்ச்சி அடைந்து இருப்பது அறிந்து வரதக்ஷணை பணத்தை கூட்டி சொல்லுகிறார்.

இவர் எந்த அளவுக்கு பணத்தை சேர்த்து வைத்து இருக்காரோ அந்த அளவுக்கு பழசை மறந்து , பணம் இல்லாத நபர்களை பார்த்தல் ஏலனம் செய்ய கூடிய நபர்

இவரின் இந்த இழி செயலுக்கு ஒரு உதாரணம்

தன் தோழன் வாழ்கையில் அடி பட்டு இருக்கும் பொது தன் மகளுக்கு கல்யாண வரன் வருகிறது , அதற்காக தன் தோழியிடம் இருந்து ஒரு பழைய புடவையை வாங்கி வர தன் தங்கைகளை அனுப்புகிறார் ,
அவர்களை உள்ளே விடவே மறுக்கிறார்
இவர் மகள் லீலா (பத்மினி ) இதற்கு நேர் எதிர் . ரொம்ப நல்லவர் , கமலாவின் (ராகினி ) தங்கைகளிடம் இருந்து கமலாவின் அண்ணன் சந்தர் வருவதாக அறிந்து கொளுகிறார்

சந்தர் வேறுயாரும் இல்லை நம்ம நடிகர் திலகம் தான் , படிப்பது டாக்டர்க்கு, சந்தர் மற்றும் ராமசாமின் மகனும் நண்பர்கள் .

கமலாவை பெண் பார்க்க வருவது ஒரு டாக்டர் ,(S .Balachandar ) மனோதத்துவ நிபுணர் அவர் பெண் பார்க்க வந்து , அடிக்கும் கூத்து இருக்குதே அப்பப்பா ,ஒரு பெண்ணை கேள்வி கேட்டு torture செய்கிறார்

கமலாவுக்கு கல்யாணம் ஆகாததால் கமலாவை 5 வது தாரமாக 80 வயது கிழவனுக்கு மனம் முடிக்க எனுகிறார் ராமசாமின் குமஸ்தா , இதை அறிந்து சந்தர் அந்த குமாஸ்தாவை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்

இதற்கு இடையில் ராமசாமின் மகன் கமலாவை விரும்புகிறார் , கமலாவுக்கும் அவர் மேல் காதல் ,

கல்யாணம் பேசி முடிவு செய்ய சந்தர் மற்றும் அவர் சித்தப்பா (கமலாவின் அப்பா ) இருவரும் ராமசாமின் வீட்டுக்கு செல்லுகிறார்கள்

ராமசாமி வரதக்ஷணை பணமாக 30000 ருபாய் கேட்க , சந்தர் சாதுரியமாக தான் ஒரு பெரிய பணக்காரன் என்றும் , ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய வைர சுரங்கம் இருபதாக கதை விடுகிறார்.

இதை நம்பி ராமசாமி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். சந்தர் தன் நண்பன் ராமசாமியின் மகனிடம் தன் வீட்டில் இருக்கும் பணத்தை திருடி
கொடுக்க சொல்லுகிறார் , அவரும் அப்படியே செய்யவே கல்யாணம் இனிதே நடந்து முடிகிறது .

ஆனால் இந்த விஷயம் ராமசாமிக்கு தெரிந்து அவர், தன் மகன் மற்றும் மருமகள் இருவரையும் விரட்டி விடுகிறார் .
பணம் இருப்பதால் சந்தருக்கு இப்போ ராமசாமியிடம் ஏக பட்ட செல்வாக்கு

சந்தர் தன் மகளை பெண் கேட்க வர சொல்லி விடுகிறார் , அவர் பெண் கேட்க வரும் நேரத்தில் ராமசாமி தன் பணத்தை முதளிட்டாக போட்டு
உள்ள வங்கி திவால் ஆகி விட்டதாக தந்தி வர ஆடி போய் விடுகிறார் ராமசாமி , இப்போ ball is in chandar court . தன் மகள் சந்தர் யை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கவே , சந்தர் ராமசாமி பண திமிரில் தன் சித்தப்பாவை அவமனபடுதுயத்தை சொல்லி காட்டுகிறார்
தன் தவறை உணர்த்து தன் மகன் , மருமகளை வீட்டுக்கு அழைத்து விடுகிறார் , சந்தர் லீலாவை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் , முடிவில் அந்த தந்தி சந்தர் கொடுத்து அனுப்பியது என்று அறிந்து அனைவரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக சேருந்து வாழுகிறார்கள்

ScottAlise
7th February 2014, 12:08 AM
படத்தை பற்றி :

படம் வந்த ஆண்டு 1955, நடிகர் திலகம் நடிக வந்து 3 வருடம் கழித்து வந்த படம் இந்த கோடீஸ்வரன்.
எனவே மிகவும் இளமையாக ஸ்டைல் உடன் காட்சி அளிக்கிறார் சிவாஜி சார் .

முதல் காட்சியில் தங்கவேலு தன் குமாஸ்தா உடன் பேசி கொண்டு இருக்க , தன் மகன் பாஸ் செய்து விட்டதை அறிந்து வரதக்ஷணை பணத்தை அதிக படுத்தி சொல்லும் பொது அவர் பணத்தின் மேல் இருக்கும் ஆசையை நன்றாகவே establish செய்து விடுகிறார் இயக்குனர் திரு சுந்தர் ராவ் அவர்கள் .

அந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு தகப்பன் படும் கஷ்டங்களை நன்றாக கொடு இட்டு காட்டி உள்ளார் இயக்குனர் , அதற்கு சாட்சி , ராகினியை பெண் பார்க்க வரும் வீணை பாலசந்தர் செய்யும் கேலி கூத்துகள் , ஒரு ஏழை பெண்ணுக்கு நேரும் ,கொடுக்க படும் மரியாதையை எப்படி பட்டது என்பதை காட்டி உள்ளார் இயக்குனர்

வேறு யாரும் தன் பெண்ணை கல்யணம் செய்து கொள்ள
முன் வரவில்லை என்ற காரணத்தினால் அந்த பெண்ணுக்கு கணவனாக ஒரு 80 வயது முதியவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் பொது , மனதை எதோ செய்கிறது
இந்த படத்தின் இயக்குனர் திரு சுந்தர் ராவ் , அவரின் திறமையை பற்றி குறிப்பிடும் பொது படத்தின் திரைகதை எழுதி உள்ள
காங்கேயன் , இந்த படத்தின் மூலமான மராத்தி டிராமாவில் இருந்து தமிழுக்கு எத்த மாதிரி adopt செய்து , தன்மை மாறாமல் வசனம் எழுதி உள்ள தஞ்சை ராமதாஸ் இருவரை பற்றியும் குறிபிடுவது அவசியம் .


இந்த படத்தில் நம்மவர் ரொம்பவும் இளமையாக காட்சி ஆளிகிறார், அறிமுக காட்சியில் ஒரு தொப்பி போட்டு கொண்டு , ஜெர்கின் போன்ற ஒரு coat போட்டு அறிமுகம் ஆவார் பாருங்கள் , அப்படியே மன்மதன் தான் , அதுவும் தன் நண்பன் ஸ்ரீராம் (என்று நினைவு ) உடன் அவர் நண்டந்து வருவதும் , அவரை என் நடத்தி அழைத்து வந்தீர் என்று ராமசாமின் குமாஸ்தா கேட்கும் பொது , இவர் அப்பா கூடையில் புடவை விற்றவர் அதனால் தான் நடத்தி அழைத்து வந்து உள்ளேன் என்று கூறும் இடம் துடுக்கு

அதே குமாஸ்தா scholarship யில் தானே டாக்டர்க்கு படிகிறே என்று கேட்கும் பொது , சிவாஜி பதில் சொல்லும் விதம் ----------- ஹ ஹ

ஸ்ரீராம் தான் சிவாஜியின் தங்கையை காதலிப்பதாக சொல்லும் காட்சியில் தான் என்ன ஸ்டைல்

முதலில் cigarette எடுக்கும் சிவாஜி அதை ciagarette பேட்டியின் மேல் தட்டி தட்டி கேட்கிறார் , ஸ்ரீராம் தன் காதலை சொல்லும் பொது அதை பற்ற வைத்து கொள்ளுகிறார்

அவர் சொல்ல சொல்ல இவர் அந்த cigarette யை ஒரு ஓரமாக கொண்டு வந்து ஒரு விதமாக பிடிக்கிறார் , அந்த விஷியத்தை சொல்லி முடித்த உடன் அவர் பிடிக்கும் விதத்தில் ஒரு மாற்றம் , அதை கவனித்த ஸ்ரீராம் முகத்தில் ஒரு அச்சம் , அவர் சரி என்று சொல்லுவதற்கு முன்பு நம்மளுக்கு திக்கு என்று ஆகிவிடுகிறது

சிவாஜி ஸ்ரீராம்க்கு கல்யாணம் நடக்க வழி சொல்லு இடத்தில , சிரிப்பை வர வழைகிறார். அந்த காட்சியில் அவர் குல்லாவும் சூப்பர்

அதே சிவாஜி ராமசாமியிடம் தன் ஜம்பத்தை காட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வேஷ்டி , சட்டையில் கலக்கலாக இருப்பார் , அதில் அவர் தங்கவேலு கண்ணில் விரல் விட்டும் ஆட்டும் இடத்தில சபாஷ் வாங்கி விடுகிறார்

தங்கவேலு :

சிவாஜிக்கு அடுத்தது acting scope உள்ள பாத்திரம் இவருக்கு தான் , முதல் காட்சியில் பணம் பித்து பிடித்த பணக்காரனாக அறிமுகம் ஆகும் காட்சியில் நிலைத்து விடுகிறார் , அப்புறம் என்ன எல்லா காட்சியிலும் sixer , பௌர் தான் நடிப்பில் , பணம் இருபதாக எண்ணி சிவாஜியிடம் பணிவு காட்டும் காட்சி , மகனை வீட்டை விட்டு அனுப்பும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் அதிர்ச்சி , பின்னர் செய்த தப்புக்கு வருந்துவது , பின்னர் மகளுக்காக கெஞ்சுவது , மனம் திருந்துவது என்று 15 நிமிடத்தில் உரு மாறுகிறார் நடிப்பிலும் இவர் தங்கம் தான்
காமெடி வில்லன்க்கு எத்த சாய்ஸ்.

வீணை பாலச்சந்தர் :

இவரும் ஒரு டாக்டர் . பெண் பார்க்கும் காட்சியில் இவர் அந்த பெண்ணை கேட்கும் கேள்விகளும் , அந்த பெண்ணை செக் பண்ணுவதும் , கோபத்தை வரவழைக்கிறது , அதில் தான் அவருக்கு வெற்றி

பத்மினி :
நடிபத்துக்கு சான்ஸ் குறைவு , வீணை பாலச்சந்தர் பெண் பார்க்கும் காட்சியில் இவர் கொடுக்கும் பதில் டாப்

ராகினி - படம் முழுவதும் சோகத்தை காட்டுகிறார்

ஸ்ரீராம் , சாமா நன்றாக நடித்து இருக்கிறார்கள்

6 பாடல்கள் , அதில் குலவும் தென்றல் , யாழும் குழலும் பாடல் இன்றும் பிரபலம்
இசை - வெங்கட்ராமன் , பாடல் : தஞ்சை ராமதாஸ் , பாப்பநாசம் சிவன்


பணம் இருந்தால் மட்டும் கோடீஸ்வரன் இல்லை , மனமும் , அனைவரையும் அரவணைத்து செல்லும் மனிதர் தான் உண்மையில்

கோடீஸ்வரன் என்பது தான் படத்தின் கருத்து.

ScottAlise
7th February 2014, 12:10 AM
Thanks for pics செந்தில்வேல் சிவராஜ் sir ,RKS sir and Murali sir, Ravi kiran sir, GOld star sir, SP Chowdary sir and Sivaa sir for giving details about record collections

Murali Srinivas
7th February 2014, 12:14 AM
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பார்த்தசாரதி, சிவா, சுவாமி மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி.

இலங்கையில் வெளியான தமிழ் படங்களில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியவை இரண்டு படங்களே! அவை இரண்டும் நடிகர் திலகத்தின் படங்களே என்பதை ஆணித்தரமாக தெளிவுபடுத்திய சிவா அவர்களுக்கு நன்றி!

கோபால், மீள் வருகையில் கலக்கலாக ஆரம்பித்திருக்கிறீர்கள். விடாமல் தொடரவும்!

அன்புடன்

ScottAlise
7th February 2014, 12:16 AM
Dear Gopal sir,

Welcome back sir , expecting a 3rd dimension in your analysis

ScottAlise
7th February 2014, 01:07 AM
தொடர்ந்து சீரியஸ் கதை உள்ள படங்களை பற்றி எழுவதினால் கொஞ்சம் over தோசே ஆகி விடும் என்ற காரணத்தினால் இந்த அத்தியாயத்தில் ஒரு காமெடி படத்தை பற்றி எழுதி உள்ளேன்

அந்த படத்தின் பெயர் எமனுக்கு எமன்
தொடர்ந்து கொஞ்சம் சீரியஸ் படத்தில் நடித்த காரணத்தினால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நடித்து இருபரோ என்று தோன்றுகிறது இந்த எமனுக்கு எமன் படத்தை பார்க்கும் பொது , பொதுவாக NTR படங்கள் மொழி மாற்றம் செய்யபட்டால் அதில் நடிப்பது MGR , அந்த காமெடி ஏரியாவுக்கு கொஞ்சம் காலம் லீவ் விட்ட பின் இந்த படத்தில் களம் எறங்கி உள்ளார் நடிகர் திலகம்.
இந்த எமனுக்கு எமன் . 1980 பிறகு நம்மவர் நடித்த படங்களில் ரீமேக் படங்கள் தான் அதிகம் , இந்த படமும் அதே போல் ஒரு மொழி மாற்றம் செய்ய பட்ட படம் தான் , பொதுவாக ஹிந்தி படங்களில் நடிக்கும் நடிகர் திலகம் இந்த தடவை தேர்ந்து எடுத்து நடித்து ஒரு தெலுகு படம் , யமகோலா என்றல் யமலோகத்தில் குழப்பம் என்று .
இந்த படத்தின் genre அதிகம் popular ஆகாத fantasy genre அதுவும் ஒரு மனிதர் எமலோகம் செல்லுவது போலே அமைந்து உள்ள படம்
இந்த கதையில் லாஜிக் எல்லாம் கிடையாது

ScottAlise
7th February 2014, 01:07 AM
கதை என்று பார்த்தல் சத்யம் (சிவாஜி ) அந்த ஊரின் president (VKR ) செய்யும் தப்பை தட்டி கேட்கிறார் , இத்தனைக்கும் இருவரும் சொந்தகாரர்கள் , VKR மகளை (ஸ்ரீ பிரியா ) காதலிக்கிறார் சத்யம் , இதனால் ஆத்திரம் அடையும் president தாண்டவராயன் சத்யத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி , அதில் வெற்றியும் அடைகிறார் (silent துரை என்ற வாடகை கொலைகாரனை இந்த கொலையை செய்ய சொல்லி ) சத்யம் உயிர் இழந்து மேல் லோகம் செல்கிறார் ,

முதலில் இன்றலோகம் செல்கிறார் அங்கே இருக்கும் ரம்பை , மேனகை ,ஊர்வசி உடன் ஒரே ஆட்டம் , பாடம் , கொண்டாட்டம் தான்
இந்த்ரனை வாறு வாறு என்று வாருகிறார் . satire செய்ய ஒரு தூயா உள்ளம் , எந்த வித பயமும் இல்லாமல் இருகன்மும் , அது
நம்மவருக்கு நிறைய உள்ளது , அந்த காத்சியில் இந்திரனை வாரும் பொது அவர் பேசும் பேட்டை பாஷை , ஊர்வசி விருது பற்றி அவர் அடிக்கும் கமெண்ட் அனைத்தும் உடத்தில் புன்னகை புக வழி செய்யும் .

அடுத்தது அவர் செல்லும் லோகம் எமலோகம் , அங்கே பாவம் செய்யும் மனிதர்களுக்கு கொடுக்க படும் தண்டனை , நாம் அனைவரும் பாவம் செய்யும் முன் யோசிக்க வைக்கும்
சித்திரகுப்தா வாக தேங்காய் ஸ்ரீநிவாசன் , தண்டனை கோடா வேண்டிய பெண்ணின் அழகில் மயங்கி அவர் கொடுக்கும் முக பாவனையில் சிறுப்பு வராமல் இருக்காது
யமதர்மரஜவாக மீண்டும் சிவாஜி (டபுள் ரோல் )
தெலுகு மூலத்தில் இந்த பாத்திரத்தில் சத்யநாராயண கலக்கி இருப்பார் , அவர் உடல் , குரல் கம்பீரத்தின் உச்சம்
அதே போல் ஒரு manliness கலந்த divine லுக் சிவாஜியிடம் கொட்டி கிடக்கிறது , ரொம்ப கத்தி தொண்டை கட்டி கொள்ளும் பொது சத்யம் விக்ஸ் மாத்திரை கொடுக்கும் பொது கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் இந்த படத்தின் context யை மனதில் வைத்து அதை பெரிது படுத்த கூடாது .
யமலோக கிங்கரர்கள் யை communism பேசி குழப்பி , யமலோகத்தில் strike செய்து , தன் விசிடிங் கார்டு யை கொடுத்து மீண்டும் பூமிக்கு வந்து விடுகிறார் சத்யம் .
பூலோகத்துக்கு வருகிறார்கள் எமனும் , சித்திரகுப்தனும் , சென்னை மவுண்ட் ரோடு யில் உள்ள சாந்தி தியேட்டர் க்கு அருகில் நின்று கொண்டு அரட்டை வேறு (அந்த காட்சி நம் திரியில் கூட சமிபத்தில் விவாதிக்க பட்டது ). பூலோகத்தில் பண பிரச்சனை வந்த உடன் நகை யை அடக்க வைத்து அதில் ஒரு சொகுசு கார் வேறு வாங்கு கிறார்கள் எமனும் , சித்ரகுபதும், அந்த காட்சியில் தேங்காய் யின் உடை ஒரு frock (அந்த உடை யில் மிகவும் comfortable அக இருப்பார் தேங்காய் ),
இங்கே சத்யம் தன் மாமா (தாண்டவராயன் ) வின் வீட்டுக்கு வந்து தன் பெயர் சுந்தரம் என்று பொய் சொல்லி விடுகிறார் , தாண்டவன் அவனை சத்யம் போலே நடிக்க சொல்லி பணம் குடுக்கிறார்.
அவர் பாக்கெட் ல் உள்ள சத்தியத்தின் விசிடிங் கார்டு யை வைத்து போலீஸ் தகவல் சொல்லி , சத்யம் அவர்களை விடுவிக்கிறார் பூலோக அனுபவங்களை பெறுகிறார்கள் எமன் மற்றும் சித்திரகுப்தனும்

சத்யத்தை மீண்டும் எமலோகத்துக்கு அழைகிறார்கள் , சத்யம் எப்படி தப்பினர் என்பதே முடிவு

இந்த படம் ஒரு நகைச்சுவை கதை , சிரிப்பு படம் எடுக்கலாம் , படம் எடுபவர்களே சந்தோசமாக எடுத்து இருப்பார்கள் போல.
இந்த படத்தின் குறை என்று பார்த்தல் மண் மனம் இல்லை கொஞ்சம் தெலுகு வாடை அதிகம் , ஸ்ரீ பிரியா க்கு பதில் தெலுகு வில் நடித்த ஜெயப்ரத வை நடிக்க வெச்சு இருக்கலாம் . பாடல்கள் ஓகே தான்

சிவாஜி யின் ஆடை அவர் வயது , உடல் வாகுக்கு பொருத்தமாக இல்லை

இந்த படத்தின் தெலுகு யின் மூலம் ஆங்கிலத்தில் வந்த death takes a holiday என்ற படம் .
இந்த படத்தில் வந்த எமன் சிவாஜி யின் பாதிப்பில் கௌண்டமணி அதே வேடத்தில் நடித்த லக்கி man படத்தில் காணலாம் .
இதே போல் மீண்டும் தெலுகு வில் வந்த படம் யமுடு கி மொகுடு, தமிழ் ல் அந்த படம் தான் அதிசிய பிறவி .
கிட்ட தட்ட இதே போல் இந்திர லோகம் , எம லோகம் என்று சமிபத்தில் வந்த படம் இந்திர லோகத்தில் நா அழகப்பன்

நன்றாக டைம் பாஸ் செய்ய எத்த படம் இது

Gopal.s
7th February 2014, 07:46 AM
நம் திரியின் மகுடங்களாக நான் கருதுபவை.

1)வாசு சாரின் ஆடை அழகர்.
2)வாசு சாரின் கதாநாயகியர் வரிசை.
3)வாசு சாரின் சண்டை காட்சிகள்.
4)கார்த்திக் சாரின் ஐடம் மற்றும் தியேட்டர் அனுபவங்கள்.
5)சாரதி சாரின் பாடல் ஆய்வுகள்.
6)முரளி சாரின் அனைத்தும் சார்ந்த பட ஆய்வுகள் மற்றும் அரசியல் ஆய்வுகள்.
7)அடியேனின் காதல்கள்.
8)ராகவேந்தரின் Filmography மற்றும் துணை ஆய்வுகள்.
இவை தொடர வேண்டும் என்பது ஒரு ரசிகனாக என் விருப்பம்.

Gopal.s
7th February 2014, 08:19 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்

சாந்தி படத்தில் இடம்பெற்ற, 'யார் அந்த நிலவு...' என்ற பாடல், இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இப்பாடல் உருவான பின்னணியை, எம்.எஸ்.விஸ்வநாதன், என்னிடம் பகிர்ந்து கொண்டதை, இங்கே கூற விரும்புகிறேன்.
இப்படத்தின், பாடல்களுக்கு ட்யூன் அமைத்துக் கொண்டிருந்த போது, எம்.எஸ்.வி., யிடம், சிவாஜி, 'பிரபல ஆங்கில பாப் பாடகர் கிளிப் ரிச்சார்டு பாடுவது மாதிரி, உன்னால் ட்யூன் போட முடியாதா?' என்று கிண்டலாக சவால் விட்டிருக்கிறார். எம்.எஸ்.வி.,யும், 'என்னால் ட்யூன் போட முடியும். அதற்கு ஏற்ப நீங்க நடிக்கணுமே...' என்று கூறியதுடன், இதை ஒரு சவாலாக எடுத்து, டி.எம்.சவுந்தரராஜனை, முதன் முதலாக, 'பேஸ்' குரலில் பாடவைத்து, ரிகார்டு செய்தார் எம். எஸ். விஸ்வநாதன்.
படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்த பாட்டை சிவாஜிக்கு போட்டு காண்பித்தனர். மவுனமாக பாடலை கேட்டவர், இரண்டு நாட்களுக்கு பின், ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். இரண்டு நாட்களுக்கு பின் கேட்டபோது, மீண்டும் தள்ளிபோட்டார். இதைக் கண்டு, சற்று கவலை அடைந்த இயக்குனர் பீம்சிங், 'என்னண்ணே, பாட்டு பிடிக்கலையா... வேறே ட்யூன் போடச் சொல்லட்டுமா?' என்று கேட்டார். அதற்கு சிவாஜி, சிரித்துக்கொண்டே, 'விசுவை நான் சீண்டிவிட்டதில், கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு, பிரமாதமாக ட்யூன் போட்டிருக்கார். டி.எம்.எஸ்., அதைவிட பிரமாதமாக பாடியிருக்கார். இந்த மூன்றையும் தூக்கி அடிக்கிறமாதிரி நான் நடிக்கணும். அதுக்கு யோசிக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்...' என்று கூறினார். அதன்படியே, அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
சிவாஜி தமிழில் நடித்த, படிக்காத மேதை, பாகப்பிரிவினை மற்றும் சாந்தி, ஆகிய மூன்று படங்களை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். மூன்றிலும் சிவாஜி நடித்த பாத்திரத்தை, ஏற்று நடித்தவர், இந்தி நடிகர் சுனில் தத்.
சிவாஜி பிலிம்சே சொந்தமாக தயாரித்த ரீ-மேக் படம் கவுரி. (சாந்தி படத்தின் இந்தி ரீ-மேக்) ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின் போது, நீண்ட வசனத்தை பேசி, நடித்துக் கொண்டிருந்தார் சுனில் தத்.
அதே ஸ்டுடியோவில், அடுத்த செட்டில், வேறு படத்திற்காக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி, சுனில் தத் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார். சுனில் தத் நடிக்கும் போது நடிப்பு, ஆக் ஷன் இரண்டும் சரிவர ஒத்துப்போகாமல் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனக்கு, இந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும், எந்த டயலாக்கிற்கு, எந்த மாதிரி ஆக் ஷன் செய்ய வேண்டும் என்பதை, நடித்துக் காட்டினார். சுனில் தத் உட்பட, செட்டில் இருந்த அனைவரும் வியந்து போயினர். சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார் சுனில் தத்.
சிவாஜி மறைவுக்குப் பின், 'சிவாஜி சாரிட்டி ட்ரஸ்ட்' என்ற அமைப்பு சென்னை மியூசிக் அகாடமியில் நடத்திய நிகழ்ச்சியை, நான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அந்நிகழ்ச்சியில், அப்போதைய மத்திய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த சுனில் தத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், சுனில் தத், சிவாஜியுடன் தனக்கு இருந்த நட்பு, நெருக்கம் மற்றும் சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றி பெருமையாக பேசி, 'திரை உலகில், சிவாஜி செய்த சாதனைக்கு, அவருக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும்...' என்றார்.
'நடிகர் திலகம் பிலிம் அப்ரிசியேஷன் சொசைட்டி' என்ற அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 'நடிகர் திலகம் டாட் காம்' என்ற இலவச இணையதளத்தை நடத்தி வரும் வி.ராகவேந்திரா, முரளி மற்றும் நானும் சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு இது. அதில், நான் கவுரவ ஆலோசகராக உள்ளேன். தற்போது, நூற்றுக்கும் அதிக மான அங்கத்தினர்கள், இதில் இருக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில், சிவாஜியின் படம் ஒன்றை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் இவர்களுக்காக, திரையிடுகிறோம். படம் முடிந்த பின், படத்தைப் பற்றியும், சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றியும் விவாதிப்போம்.
ரசிகர்களில், சிவாஜி நடித்த மொத்தம், 288 படங்களையும் பார்த்தவர்கள், ஒவ்வொரு படத்தை, பல முறை பார்த்தவர்கள், சிவாஜியின் படங்கள் ரிலீசான தேதி, வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிய நாட்கள், அவற்றில் சிவாஜியுடன் பணிபுரிந்த கலைஞர்கள், போன்ற தகவல்களை, தங்கள் விரல் நுனியில் வைத்திருப்போர் என பல வகையினர் உண்டு.
அவர்களில், ஒரு இளைஞரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். சென்னை எருக்கஞ்சேரியில் வசிக்கும், 21 வயது இளைஞர் ரா. கார்த்திக், சிவாஜியின் எல்லா படங்களையும் தியேட்டர்களிலும், 'டிவி'க்களிலும் பார்த்து ரசித்திருக்கிறார். அவரது தந்தை, தீவிர சிவாஜி ரசிகர். சிவாஜியின் மீது உள்ள ஈடுபாட்டால், தன் பெயரான ரவி என்ற பெயருக்கு முன்பாக சிவாஜி சேர்த்து, சிவாஜி ரவி என்று வைத்துக் கொண்டவர்.

சிவாஜியின் ஆடை அணியும் நேர்த்தி பற்றிய சுவையான நிகழ்ச்சி இது...
மேலே குறிப்பிட்ட சிவாஜி விசிறிகள் சங்கத்தில், இருவர் உள்ளம்' படம் திரையிடப்பட்டது. அன்று அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் என் நண்பர் சுவாமி, இருவர் உள்ளம் படம் பார்க்க என்னுடன் வந்திருந்தார். அந்த படத்தில் வரும், 'பறவைகள் பல விதம்...' என்ற பாடல் காட்சியில், சிவாஜி மிக ஸ்டைலிஷாக வருவார். அதைப் பார்த்த அவர், 'அமெரிக்காவில், இப்போது இளைஞர்கள் அணிகிற சட்டைகளை விட, சிவாஜி இந்த பாடல் காட்சியில் (1963ல் வெளி வந்த படம்) அணிந்து வந்த ஷர்ட் ரொம்ப ஸ்டைலாக இருக்கிறது...' என்றார்.
இப்பாடலில் டெக்சாஸ் கேலன் ஹாட் என்று அழைக்கப்படும் உயர்ந்த தொப்பியும் அணிந்திருப்பார். மேலும், அதே படத்தில், 'இதய வீணை தூங்கும் போது...' என்ற பாடல் காட்சியில், முழு சூட்டில் வருவார் சிவாஜி. இதைப் பார்த்து வியந்து விட்டார் சுவாமி.
கடந்த 1980களில், ஹீரோவுக்கு டிரஸ் தைக்க, மும்பையில் உள்ள கச்சின்ஸ் என்ற டெய்லரிங் நிறுவனத்தை தேடி செல்வர். பாரிஸ், லண்டன் நகரங்களிலிருந்து விசேஷமாக ஆடைகளை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், சிவாஜியோ இதெல்லாம் ஏதும் செய்ததில்லை. ராமகிருஷ்ணன் என்ற காஸ்ட்யூமர் தான், அவரது படங்களுக்கு தேவைப்படும் ஆடைகளை தைத்து கொடுப்பார். படித்தால் மட்டும் போதுமா படத்தை தயாரித்த ராமகிருஷ்ணன் தான் இவர்.
— தொடரும்.

Gopal.s
7th February 2014, 08:22 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி (18) - ஒய்.ஜி. மகேந்திரன்

சிவாஜியே பகிர்ந்து கொண்ட, செய்தி இது: நிறைய இயக்குனர்கள், சிவாஜியின் படங்களை இயக்கி இருந்தாலும், எந்த காட்சிக்கு, எப்படி நடிக்க வேண்டும் என்று, சிவாஜிக்கு நடித்துக் காட்ட கூடிய இயக்குனர்கள் எல்.வி.பிரசாத், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டைக்டர் ஸ்ரீதர் மட்டும் தான்!
செல்வம் படத்தில், 'அவளா சொன்னால் இருக்காது...' என்ற பாடல் காட்சியில், மாடிப்படிகளில் இறங்கி வரும் போது, அவர் எப்படி இறங்கி வந்தால், பொருத்தமாக இருக்கும் என்று, இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் நடித்துக் காட்டினார். சிவாஜியும் அவ்வாறே செய்தார்.
இருவர் உள்ளம் படத்தில் இயக்குனர் எல்.வி.பிரசாத், ஒரு காட்சியை விளக்கி கொண்டிருந்தார். 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று சிவாஜி அவரிடம் கேட்டார். சிவாஜியை தனியாக கூப்பிட்ட, எல்.வி.பிரசாத், 'நீங்கள் கோபித்து கொள்ளக் கூடாது. இக்காட்சியில் நீங்கள் ஒன்றுமே செய்யக்கூடாது. இந்த காட்சியில், சரோஜா தேவி தான், ஸ்கோர் செய்ய வேண்டும். சரோஜா தேவி பேசும் டயலாக்கால் உங்க மேல் சிம்பதி வந்து, படமே நிற்கும்...' என்றார் எல்.வி.பிரசாத்.
மனோகரா படத்தில் சிவாஜிக்கு முழு சுதந்திரம் கொடுத்து, ஆவேசமாக நடிக்க வைத்த, அதே எல்.வி.பிரசாத் தான், இருவர் உள்ளம் படத்தில் அவரை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்.
சிவாஜியின் நடிப்பில், ஒவ்வொரு கால கட்டத்திலும் முக்கிய மாறுதல் தெரியும். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறமை அவரிடம் நிறைய இருந்தது. 1952ல் பராசக்தி படத்தின் கிளைமாக்சில் நீண்ட நீதிமன்ற காட்சி வரும். எதுகை மோனையுடன், கவிதை நயத்துடன், கருத்து சொரியும் வசனங்கள் இருக்கும். இக்காட்சியில், அவர் நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயின்ட் ஆயின. அதன்பின், 11 ஆண்டுகள் கழித்து, 1963ல் வெளியான, இருவர் உள்ளம் படத்திலும் கிளைமாக்ஸ் கோர்ட் சீன் தான்; இதிலும், வசனம் கருணாநிதிதான். இருவர் உள்ளம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முழு காரணமும் இயக்குனர் எல்.வி.பிரசாத் தான் என்று பெருந்தன்மையாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி. 1970ல் வெளியான கவுரவம் படத்தில் வரும் கோர்ட் சீனில் அடுக்கு மொழி வசனமில்லாமல், தன்னுடைய ஸ்டைலை மாற்றி நடித்தார் சிவாஜி.
எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழு சார்பில், 'அந்த ஏழு ஆட்கள்' என்ற நாடகத்தை, 1991ல் அரங்கேற்றினோம். அந்த நாடகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதுவரை தமிழ் நாடக மேடையில் யாரும் செய்யாத அளவில், ஏழு மாறுபட்ட பாத்திரங்களை நானே ஏற்று நடித்தேன். ரவுடி, டாக்டர், சமஸ்கிருத பேராசிரியர், வருமானவரி அதிகாரி, சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர், குள்ள சாமியார் மற்றும் டைரக்டர் ஒய்.ஜி..மகேந்திரா என்ற ஏழு பாத்திரங்கள்.
குள்ள சாமியார் வேடத்திற்கு, ஸ்பெஷலாக ஷூக்கள் மற்றும் டிரஸ் தைக்க, என் நெருங்கிய நண்பர்களான கமலஹாசனும், பாண்டியராஜனும் நிறைய உதவி செய்தனர். இந்த நாடகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தபோது சிவாஜியிடம் பேசினேன். 'ஏன் சார்... ஏழு வேடங்கள் மட்டும் போடறீங்க, இன்னும் இரண்டு சேர்த்தால் நவராத்திரிக்கு சமமாக ஆயிடுமே...' என்று, தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். முதலில் கிண்டல் அடித்துவிட்டு, பிறகு மிகுந்த ஆர்வத்துடன், அக்கறையாக அந்த ஏழு கேரக்டர்கள் பற்றிய முழு தகவல்களையும் கேட்டு அறிந்தார். அப்போது, அவர் கூறியது...
'ஒவ்வொரு பாத்திரத் திற்கும் டிரஸ் மற்றும் மேக் - அப்பில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்களில், பேசுகிற விதத்திலே, நடையில், உடல் அசைவில், குரலில் மாற்றங்களை காண்பித்தாலே, பிரமாதமாக அமையும்.
'நான் நடித்த, உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடங்கள்; பார்த்திபன் ஹீரோ, விக்கிரமன் வில்லன். இரண்டு பேருக்கும் புறத்தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், பார்த்திபனிடத்தில் நேர்மை, பணிவு, கனிவு, நடையில் தனி பாணி இருக்கும். விக்கிரமனிடம் ராஜகம்பீரம், அகம் பாவத்தின் உச்ச கட்டமான பேச்சு காணப்படும். படத்தின் ஒரு காட்சியில், விக்கிரமன், பார்த்திபனாக வேடம் அணிந்து, பத்மினியிடமிருந்து ஒரு முக்கிய ரகசியத்தை அறிய முயலுவார்.
'விக்கிரமன் நூறு சதவீதம் பார்த்திபனாக ஆகிவிட முடியாது. வந்திருப்பது விக்கிரமன் தான் என்பது ஆடியன்சுக்கு தெரிய வேண்டும். பார்த்திபன் கண்களில் காதல்; விக்கிரமனுக்கோ கண்களில் காமம். அதேபோல், பார்த்திபன், விக்கிரமனாக வெளியே செல்லும்போது, அவர் கண்களில் ஒரு சாதுத்தனம் தெரியும்.
'இது தான் இரட்டை வேடம் போடுவதின் ரகசியம். கேரக்டருடைய உள்நோக்கத்தை வெளியே கொண்டு வரணும். இரட்டை வேஷம்கிறது வெறும் மாறு வேடப் போட்டி இல்லை...' என்றார் சிவாஜி.
'அந்த ஏழு ஆட்கள்' நாடகத்தை இருநூறு தடவைகளுக்கு மேல் மேடை ஏற்றியிருக்கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சு, வளைகுடா என்று உலகமெங்கும் பல நாடுகளில் நடித்து, நிறைய பாராட்டுகள் பெற்றிருக்கிறோம். அந்த ஏழு கேரக்டர்களிலும் நான் வெற்றி பெற்றதற்கு மூல காரணம், சிவாஜியின் ஆலோசனை தான்.
இதே டெக்னிக்கை பின்பற்றித் தான், 2009ல், யு.ஏ.ஏ., குழு சார்பில், நான் மூன்று வேடங்களில் தோன்றும், 'வெங்கடாத்ரி' என்ற நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகமும், பெரிய வெற்றி அடைந்தது.

சிவாஜியின், 'தேன் கூடு' என்ற மேடை நாடகத்தில், ஒரு த்ரில்லிங்கான காட்சி... கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக வரும் சிவாஜி, மெக்கானிக்காக வருவார். வாக்குவாதத்தில் அவருடைய தம்பியாக நடித்த தங்கராஜ் கை நீட்டி, அண்ணன் நெஞ்சிலே குத்தி விடுவார். அண்ணன் பாத்திரத்திற்கு ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் உண்டு. நெஞ்சில் குத்து பட்டதும், மேடை ஓரத்தில் சுருண்டு கீழே விழுந்து விடுவார். சிறிது நேரத்திற்கு பின், சிவாஜி எழுந்து கொள்வார். அதிர்ச்சியான அமைதி நிலவும். தம்பியை நோக்கி இரண்டு அடி எடுத்து வைப்பார். தம்பியை விளாசப் போகிறார் என்று ஆடியன்ஸ் எதிர்பார்ப்பர். அப்படியே நெஞ்சுவலி பொறுக்காமல் மீண்டும் கீழே விழுந்து விடுவார். வாயிலிருந்து ரத்தம் சொட்டும்.
'நடிப்புங்கிறது, மேஜிக் மாதிரி. ஆடியன்சை நம் பக்கம் கொண்டு வந்து, கடைசியிலே எதிர்பாராதவிதமாக ஏமாற்றுவது தான் நடிப்பு...' என்பார் சிவாஜி. சிவாஜி வாயில் ரத்தம் ஒழுக, மேடையில் விழுந்திருக்கும் போது, இடைவேளை என்று, அறிவிப்பர். இடைவேளை அறிவித்ததை கூட உணராமல், அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருப்பர் ஆடியன்ஸ்.
'வியட்நாம் வீடு' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், குடும்பமே அவரை சுற்றி இருக்கும். இதய ஆபரேஷன் செய்து, வீட்டுக்குத் திரும்புவார். எமோஷனலாக உணர்ச்சி வசப்பட்டு, வசனம் பேசி, கீழே விழுகிற சீன். உடன் இருக்கும் மூன்று நடிகர்களிடம் சிவப்பு நிற திரவம் தோய்த்த பஞ்சை கொடுத்து வைத்திருப்பர். கண் இமைக்கும் நேரத்தில், எந்தப் பக்கம் சாய்கிறாரோ, அந்தப் பக்கம் இருக்கும் நடிகரிடமிருந்து பஞ்சை வாங்கி வாயில் போட்டு, கடித்து, ரத்தம் சிந்துவதுபோல, 'எபெக்ட்' கொடுத்து கீழே விழுவார். ஆடியன்ஸ் ஸ்தம்பித்து போவர்.
சிவாஜிக்கு நான் செய்யும் காணிக்கையாக, அவர் நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை எங்கள் யு.ஏ.ஏ., குழு சார்பில் மீண்டும் மேடையேற்றி நடித்தோம். பஞ்சை வாயில் அடக்கி கடித்து, ரத்தம் வரும் எபெக்டை உண்டாக்கும் விதத்தை, வியட்நாம் வீடு சுந்தரமிடமிருந்து அறிந்தேன். அந்த டெக்னிக்கை நான் பின்பற்றினேன். எனக்கும் அதே இடத்தில், கைதட்டல் கிடைத்தது.
சிவாஜியின் வழியை பின்பற்றினால் பாராட்டு கிடைப்பது உறுதி!

— தொடரும்.

HARISH2619
7th February 2014, 01:41 PM
திரு கோபால் சார்,
தங்கள் வரவு மனதில் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தியது.நமது திரி மீண்டும் களைகட்டும் என்பது உறுதி .கௌரவம் பட அலசலின் அடுத்த பாகத்திற்க்காக காத்துக்கொண்டிருக்கிறோம்

KCSHEKAR
7th February 2014, 02:23 PM
கெளரவம் பார்க்காமல் திரிக்குத் திரும்பி,
கெளரவம் - கலக்கல் பதிவைத் தந்து - திரிக்கு
கெளரவம் - சேர்த்த - கோபால் அவர்களுக்கு நன்றி.

KCSHEKAR
7th February 2014, 02:26 PM
திரு.கோல்டு ஸ்டார் சதீஷ்,

தங்களுடைய புகைப்படங்கள், மற்றும், சாதனைப் புள்ளி விபரங்கள் சிறப்பாக உள்ளது.

KCSHEKAR
7th February 2014, 02:27 PM
திரு.சிவா,

இலங்கையில் நமது நடிகர்திலகத்தின் சாதனைப் புள்ளிவிபரங்களுக்கு நன்றி.

KCSHEKAR
7th February 2014, 02:28 PM
திரு.ராகுல்ராம்,

தங்களின் "பார்த்ததில் பிடித்தது" பதிவில், தங்கள் பார்வையில் அலசல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.

KCSHEKAR
7th February 2014, 04:48 PM
நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமான வழக்கில் நடிகர்த்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.

நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 23-01-2014 அன்று நடைபெற்ற, நான் பங்கேற்றுப் பேசிய, "எத்தனை கோணம் எத்தனை பார்வை" என்ற விவாத நிகழ்ச்சியின் இணைப்புகளை இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்காத நண்பர்கள், பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

http://www.youtube.com/watch?v=cjWVHRTHHLo&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=m-C_uz03JiU&feature=player_detailpage

http://www.youtube.com/watch?v=LGAnSSg5tTU&feature=player_detailpage

http://www.youtube.com/watch?v=OWhK9OFWWG4&feature=youtu.be

goldstar
7th February 2014, 06:17 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_1_zps7c0106e7.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_2_zpsc18395d6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_3_zpsda2eac0f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_4_zps270bec83.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_4_zps270bec83.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_6_zpsc3c75dd3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_7_zpse90022c4.png

goldstar
7th February 2014, 06:18 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_8_zps27789fd5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_9_zps0051c7de.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_10_zps2f1fa44f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_11_zps7febcde7.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_12_zps1b9537db.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_13_zpsb8d0d960.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_14_zps236e243e.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-07_15_zps3f40df07.png

goldstar
7th February 2014, 07:02 PM
Welcome back Gopal, you are back with bang. Gauravam one of my closet movie of NT. I can tell every scene of this movie dialog and NT is so handsome and beautiful and given life to his characters as Barrister Rajinikanth and Kannan and redefined the style in the Tamil film industry to be followed.

Gauravam visuals are dedicated to you....

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_1_zpse81c9240.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_2_zps6739c3da.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_4_zps41ae158c.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_3_zps5e66c697.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_5_zps3eb4c5c6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_6_zpseceb6588.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_7_zps11c4c8b9.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_8_zps955b6df6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_9_zps22b8f0f9.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_11_zps4702739a.png

goldstar
7th February 2014, 07:03 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_10_zpsbbb466f3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_12_zpsa3445e88.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_13_zps4142aba3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_14_zps40a373f8.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_14_zps40a373f8.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_16_zps1d6cca61.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_17_zps57c0588b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_18_zps18f6defa.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_19_zps1e057b2e.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_20_zpsf4baa056.png

goldstar
7th February 2014, 07:04 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_21_zps0c2e2c92.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_22_zps3e5207b7.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_23_zps8e3a234d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_24_zps537092ea.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_25_zpsafc19540.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_26_zps026a5bfd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_26_zps026a5bfd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_28_zps34ee7ca8.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_29_zps382f9c0f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2014-02-8_30_zpsad5ed45e.png

goldstar
7th February 2014, 07:12 PM
http://www.einthusan.com/images/covers/GAURAVAM.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_001.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_184.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_231.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_276.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_270.jpg

http://mimg.sulekha.com/events/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release-event-stills012.jpg

goldstar
7th February 2014, 07:13 PM
http://chennai365.com/wp-content/uploads/Events/Gauravam/Gauravam-Stills-008.jpg

http://mimg.sulekha.com/events/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release-event-stills011.jpg

http://www.cinemahour.com/gallery/events1/moviefunctions/Sivaji%20Ganesans%20Gauravam%20Movie%20Re%20Releas e%20at%20Shanthi%20Theatre/93521462Gauravam_Re_Release_at_Shanthi_Theatre-(24).jpg


http://mimg.sulekha.com/events/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release-event-stills013.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_240.jpg

http://mimg.sulekha.com/events/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release/sivaji-ganesan-s-gauravam-sees-a-re-release-event-stills010.jpg

anasiuvawoeh
7th February 2014, 07:19 PM
WELCOME Gopal SIR along with Rajinikanth and Kannan.

Russellyhd
7th February 2014, 10:11 PM
Rare picture !!! #legends

https://pbs.twimg.com/media/Bf4pnGVCMAAbfDW.jpg:large

Gopal.s
8th February 2014, 07:38 AM
கெளரவம்(1973)- பகுதி-2

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

(தொடரும்)

hattori_hanzo
8th February 2014, 09:06 AM
நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமான வழக்கில் நடிகர்த்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.

நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 23-01-2014 அன்று நடைபெற்ற, நான் பங்கேற்றுப் பேசிய, "எத்தனை கோணம் எத்தனை பார்வை" என்ற விவாத நிகழ்ச்சியின் இணைப்புகளை இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்காத நண்பர்கள், பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.


KCSHEKAR sir, what a fluency! And Great speech. But Kalaignar TV should have brought at least one person from the ruling party to support their stand, and to get blasted by others.
Read a news recently and got surprised by the contrast in attitude of 2 State Governments of our Country towards "Shivaji statue"
Maharashtra govt clears 100 crore for Shivaji statue :hammer:
http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-govt-clears-100-crore-for-shivaji-statue/article5659541.ece

KCSHEKAR
8th February 2014, 10:08 AM
KCSHEKAR sir, what a fluency! And Great speech.
Thanks Sir. (Please mention your name)

Georgeqlj
8th February 2014, 12:21 PM
அவர் தான் சிவாஜி.....கோவை ராயலில் 7 நாட்களில் வசூல்ஆன தொகை 60 000 தாண்டியது.கடந்த 2 வருடங்களில் இரவுக்ககாட்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் இந்த படத்திற்கு தான் அதிகம் என்று தியேட்டர் ஊழியர்கள் கூறினர்.வேறு நடிகரின் படங்கள் 55 ஆயிரத்தை தாண்டியதில்லை என்பது கூடுதல் தகவல் சிவாஜி. சிவாஜி..சிவாஜி...

Georgeqlj
8th February 2014, 01:05 PM
அவன் தான் மனிதன் வசூல் 68000 என்று திருத்திக்கொள்ளவும்

Harrietlgy
8th February 2014, 04:46 PM
Kc சார் உங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது. தவற விட்டதை பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

ScottAlise
8th February 2014, 10:48 PM
பார்த்ததில் பிடித்து -10

இந்த பதிவில் நான் எழுத போகும் படம் இலங்கையில் தயாரான மற்றும் இந்தியா- இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான முதல் படமான
பைலட் பிரேம்நாத்.
இந்த படம் தான் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படம் மெழுகு பொம்மைகள் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு பிறகு திரைப்படமாக வந்தது

இந்த படத்தை அநேக நண்பர்கள் பார்த்து இருப்பார்கள் என்ற காரணத்தினால் படத்தின் கதையை சுருக்கமாக எழுதி விடுகிறேன்

பைலட் பிரேம்நாத்க்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் , மகள் (ஸ்ரீதேவி) கண் தெரியாதவர் , மூத்த மகன் (விஜயகுமார்) எஸ்டேட் விவகாரத்தை கவனித்து வருகிறார். இளைய மகன் (ஜெய்கணேஷ்) race வீரர் . பைலட் பிரேம்நாத் ஒரு widower . மனைவியை இழந்தும் அவர் நினைவாக வாழ்ந்து வருகிறார் .

மூவருக்கும் திருமணம் செய்யும் நேரத்தில் , 3 பிள்ளைகளில் ஒன்று பிரேம்நாத்க்கு பிறந்தது இல்லை என்று தெரிய வருகிறது , இதனால் குடும்பத்தில் குழப்பம். இந்த விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிய வருகிறது .
காலம் , விதி வைத்த தேர்வில் பிரேம்நாத் & அவர் பிள்ளைகளும் எப்படி எதிர் கொண்டு வந்தார்கள் என்பதே கதை


படத்தை பற்றி :

இந்த படத்தில் 3 ஹீரோக்கள் முதல் ஹீரோ ஒளிபதிவாளர் விநாயகம். இலங்கையை பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்தல் போதும் , கண்ணில் ஒத்தி கொள்ளலாம் , காட்சிகள் அனைத்தும் அழகு , குறிப்பாக வெளிப்புற காட்சிகள் .

இரண்டு : இசை

பொதுவாக நான் இசையை பற்றி அதிகமாக எழுவது இல்லை , காரணம் நான் அதிகமாக பாடல்கள் கேட்பது இல்லை . ஆனால் இந்த படத்தில் 5 பாடல்களும் அருமை - MSV க்கு ஒரு கை குலுக்கல்.
சிலோன் மனோகர் பாடும் பாப் பாடல் சூப்பர் ,
who is the black sheep - icing in the cake

சிவாஜி :

என்னை பொறுத்த வரையில் : A man who never ceases to surprise me .
என்ன ஒரு controlled performance . இதை கூற காரணம் over acting செய்ய நிறையக சான்ஸ் உண்டு . இதை உணர்த்து அவர் ஒரு balanced act செய்து இருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இருக்கும் பிரேம்நாத் என்ற பாத்திரத்துக்கும் நடிகர் திலகத்தின் real character க்கும் நிறைய ஒற்றுமை உண்டு

பிரேம்நாத் ஊர் ஊராக சுற்றி திரியும் நபர் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்ததும் குடும்பமே அவர் உலகம் , வெளியே உலகமே அவர் வீடு .

மனைவியை எந்த அளவுக்கு நேசித்து இருக்கார் என்றதற்கு ஒரு உதாரணம் , இறந்து போன அவர் மனைவி உடன் உரையாடும் காட்சி , மற்றும் கடிதங்களை வைத்து இருப்பது.

சிவாஜி சாரின் தோற்றம் மற்றும் வயசான சிங்கத்தின் தோற்ற்றம் & கர்ஜனை, லேசாக தங்கபதக்கம் படத்தின் பாதிப்பு என்றே தோன்றியது

சிவாஜி சார் என்றால் நடிப்பு , மற்றும் expression . இந்த படத்தில் தான் எத்தனை விதமான முக பாவனை

பிரேம்நாத் வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது , அன்பான குடும்பம் , நல்ல நண்பர்கள் மற்றும் அளவில்லா செல்வம் . சரி பிரேம்நாத் retirement age நோக்கி செல்லும் பொது அவருக்கு retirement blues
ஏற்படுகிறதா ,prestige பத்மநாபன் போலே என்றால் அதுவும் இல்லை

ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து வாழ்கையை நன்றாக அனுபவித்து வரும் பொது விதி வசத்தால் ஒரு தீ விபத்தில் தன் மனைவியை இழந்து விடுகிறார் , அதற்கு முன்னால் திருமண நாளில் அவர் மனைவி உடன் அடிக்கும் லூட்டி இளமை துள்ளல்

அதுவும் அவர் மனைவி see thru ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியே நின்று கொடுக்கும் expressions priceless , அதே மனைவி இதனை இனிமையாக நாட்களை கழித்த பின் அவர் கண் முன்னே இருக்கும் பொது அவர் கொடுக்கும் முக பாவனைகள் டாப் .
பிள்ளைகள் உடன் அவர் பொழுதை கழிக்கும் பொது அவர் குழந்தை தான் .
அதற்கு உதாரணம் முதல் காட்சியில் அவர் விமானத்தை திறமையாக தரை இறக்கி விட்டு , வீட்டுக்கு வந்த உடன் அட்டாக் என்று மகள் சொன்ன உடன் சிலையாக உறைந்து போய் நிற்கும் காட்சி .
மனைவி இல்லை என்ற ஒரே ஒரு குறையை தவிர அவர் வாழ்வில் ஒரு குறையும் இல்லை . சிவாஜி சார் தன் கண் தெரியாத பெண்ணை கூட்டி கொண்டு ஷாப்பிங் காட்சி இங்கிதம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துகாட்டு .

தந்தை தொப்பி வாங்கும் பொது மகள் அதை தொட்டு பார்த்து கருத்து சொல்லுவதும் , அதே சமயம் மகள் உள்ளாடைகள் வாங்கும் பொது பிரேம்நாத் திரும்பி நிற்பதும் , டாப்

கண் தெரியாத அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது , அந்த நபரின் தந்தை ஒரு குற்ற்றவாளி , அதற்கு சம்மதிக்கிறார் பிரேம்நாத்

பிரேம்நாத் தான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்பதை அறியாமல் அவர் பேசுவதும் (பிரேமானந்த் ) அதை கேட்டு கொண்டு சிவாஜி நிற்பதும் , உண்மை தெரிந்ததும் அதற்கு react பண்ணுவதும் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை
விஜயகுமாரின் காதல் தெரிய வரும் இடமும் , ஜெயசித்ரா தன் காதலர் என்று நினைத்து சிவாஜியை கண்டதும் ஏமாந்து போய் நிற்பதும் , சிவாஜியை ஜெயசித்ரா பார்ப்பதும் , சிவாஜி தலையை வெளியே நீட்டி பார்ப்பதும் , பின் தன் மகனிடம் உன்னை பார்க்க ஒரு நபர் வந்து உள்ளார் என்று சொல்லி , அவர் காதலுக்கு பச்சை கொடி காட்டுவதும் - அன்புள்ள அப்பா.
வாழ்கை இப்படியே இனிமையாக போய் விடுமா ,
தன் மனைவி எழுதிய கடிதத்தை தன் நண்பர் படித்ததும் தான் தெரிகிறது ஒரு பிள்ளை தனக்கு பிறந்தது இல்லை என்று .

ஒரு மனிதன் உணர்ச்சிவச படும் பொது என்ன ஆகும் , முகத்தில் சோர்வு தெரியும் , தலை முடி களையும் , சிவாஜி சார் நடிப்பில் இதுவும் நிகழ்கிறது , அவர் எதை தான் தொடவில்லை நடிப்பில்

பிரேம்நாத் உண்மையை தான் கண்டுபிடிக்க முயல்கிறார் , அவர் பிள்ளைகளை வெறுக்க வில்லை .
அந்த கடிதம் தன் மூத்த மகனிடம் கிடைத்த உடன் சிவாஜி சார் காட்டும் பரபரப்பு நம்மளுக்கும் தொற்றி கொளுகிறது.

ஒரு ஒரு நபரும் தான் தான் black sheep என்று எண்ணி கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கும் பொது சிவாஜி சார் நடிக்க வில்லை , அடுத்தவர்களை முந்த நினைக்கவில்லை , மிகவும் கூலாக handle செய்து இருப்பார் .
அதுவும் ஜெய் கணேஷ் குதி குதி என்று ரணகளம் செய்யும் பொது நம்மவர் அட்டாக் என்று சொல்லி அவரை handle செய்யும் காட்சி , விஜயகுமார் தைரியம் இல்லாத நபர் என்று சொன்னதும் , அதை உடைப்பதும் சிவாஜி சாரின் மிகை இல்லாத நடிப்புக்கு ஒரு உதாரணம்.

who is the black sheep பாடலில் அவர் நடிப்பை இனிமேல் யாரிடம் பார்க்க போகிறோம்

கடைசியில் தன் மனைவி களங்கம் இல்லாதவர் , நண்பர் துரோகி அல்ல என்பதை அறிந்து அவர் கதறும் காட்சியும் , அது வரை வெறும் பொம்மை போல் இருக்கும் ஸ்ரீதேவி பேசும் வசனம் - மேஜர் உடன் combination என்று fitting climax for a emotional drama .
தன் மனைவி தூய்மையானவர் என்பது தெரிந்த உடன் அவர் வெள்ளை உடை அணிந்து கொண்டு கணவர் உடன் பேசும் காட்சி ,
டைரக்டர் A.C .T stamp

வசனம் ஆரூர் தாஸ் , சிவாஜி சாரின் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் . ஷார்ப் dialouges
காமெடிக்கு தேங்காய் - தமிழ் பாஷையை கொலை பண்ணுகிறார்

ஆனால் emotional scenes பேசும் பொது நல்ல தமிழ் பேசுகிறார்

நல்ல குடும்ப படத்தை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .

ScottAlise
8th February 2014, 10:48 PM
பார்த்ததில் பிடித்து -10

இந்த பதிவில் நான் எழுத போகும் படம் இலங்கையில் தயாரான மற்றும் இந்தியா- இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான முதல் படமான
பைலட் பிரேம்நாத்.
இந்த படம் தான் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படம் மெழுகு பொம்மைகள் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு பிறகு திரைப்படமாக வந்தது

இந்த படத்தை அநேக நண்பர்கள் பார்த்து இருப்பார்கள் என்ற காரணத்தினால் படத்தின் கதையை சுருக்கமாக எழுதி விடுகிறேன்

பைலட் பிரேம்நாத்க்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் , மகள் (ஸ்ரீதேவி) கண் தெரியாதவர் , மூத்த மகன் (விஜயகுமார்) எஸ்டேட் விவகாரத்தை கவனித்து வருகிறார். இளைய மகன் (ஜெய்கணேஷ்) race வீரர் . பைலட் பிரேம்நாத் ஒரு widower . மனைவியை இழந்தும் அவர் நினைவாக வாழ்ந்து வருகிறார் .

மூவருக்கும் திருமணம் செய்யும் நேரத்தில் , 3 பிள்ளைகளில் ஒன்று பிரேம்நாத்க்கு பிறந்தது இல்லை என்று தெரிய வருகிறது , இதனால் குடும்பத்தில் குழப்பம். இந்த விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிய வருகிறது .
காலம் , விதி வைத்த தேர்வில் பிரேம்நாத் & அவர் பிள்ளைகளும் எப்படி எதிர் கொண்டு வந்தார்கள் என்பதே கதை


படத்தை பற்றி :

இந்த படத்தில் 3 ஹீரோக்கள் முதல் ஹீரோ ஒளிபதிவாளர் விநாயகம். இலங்கையை பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்தல் போதும் , கண்ணில் ஒத்தி கொள்ளலாம் , காட்சிகள் அனைத்தும் அழகு , குறிப்பாக வெளிப்புற காட்சிகள் .

இரண்டு : இசை

பொதுவாக நான் இசையை பற்றி அதிகமாக எழுவது இல்லை , காரணம் நான் அதிகமாக பாடல்கள் கேட்பது இல்லை . ஆனால் இந்த படத்தில் 5 பாடல்களும் அருமை - MSV க்கு ஒரு கை குலுக்கல்.
சிலோன் மனோகர் பாடும் பாப் பாடல் சூப்பர் ,
who is the black sheep - icing in the cake

சிவாஜி :

என்னை பொறுத்த வரையில் : A man who never ceases to surprise me .
என்ன ஒரு controlled performance . இதை கூற காரணம் over acting செய்ய நிறையக சான்ஸ் உண்டு . இதை உணர்த்து அவர் ஒரு balanced act செய்து இருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இருக்கும் பிரேம்நாத் என்ற பாத்திரத்துக்கும் நடிகர் திலகத்தின் real character க்கும் நிறைய ஒற்றுமை உண்டு

பிரேம்நாத் ஊர் ஊராக சுற்றி திரியும் நபர் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்ததும் குடும்பமே அவர் உலகம் , வெளியே உலகமே அவர் வீடு .

மனைவியை எந்த அளவுக்கு நேசித்து இருக்கார் என்றதற்கு ஒரு உதாரணம் , இறந்து போன அவர் மனைவி உடன் உரையாடும் காட்சி , மற்றும் கடிதங்களை வைத்து இருப்பது.

சிவாஜி சாரின் தோற்றம் மற்றும் வயசான சிங்கத்தின் தோற்ற்றம் & கர்ஜனை, லேசாக தங்கபதக்கம் படத்தின் பாதிப்பு என்றே தோன்றியது

சிவாஜி சார் என்றால் நடிப்பு , மற்றும் expression . இந்த படத்தில் தான் எத்தனை விதமான முக பாவனை

பிரேம்நாத் வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது , அன்பான குடும்பம் , நல்ல நண்பர்கள் மற்றும் அளவில்லா செல்வம் . சரி பிரேம்நாத் retirement age நோக்கி செல்லும் பொது அவருக்கு retirement blues
ஏற்படுகிறதா ,prestige பத்மநாபன் போலே என்றால் அதுவும் இல்லை

ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து வாழ்கையை நன்றாக அனுபவித்து வரும் பொது விதி வசத்தால் ஒரு தீ விபத்தில் தன் மனைவியை இழந்து விடுகிறார் , அதற்கு முன்னால் திருமண நாளில் அவர் மனைவி உடன் அடிக்கும் லூட்டி இளமை துள்ளல்

அதுவும் அவர் மனைவி see thru ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியே நின்று கொடுக்கும் expressions priceless , அதே மனைவி இதனை இனிமையாக நாட்களை கழித்த பின் அவர் கண் முன்னே இருக்கும் பொது அவர் கொடுக்கும் முக பாவனைகள் டாப் .
பிள்ளைகள் உடன் அவர் பொழுதை கழிக்கும் பொது அவர் குழந்தை தான் .
அதற்கு உதாரணம் முதல் காட்சியில் அவர் விமானத்தை திறமையாக தரை இறக்கி விட்டு , வீட்டுக்கு வந்த உடன் அட்டாக் என்று மகள் சொன்ன உடன் சிலையாக உறைந்து போய் நிற்கும் காட்சி .
மனைவி இல்லை என்ற ஒரே ஒரு குறையை தவிர அவர் வாழ்வில் ஒரு குறையும் இல்லை . சிவாஜி சார் தன் கண் தெரியாத பெண்ணை கூட்டி கொண்டு ஷாப்பிங் காட்சி இங்கிதம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துகாட்டு .

தந்தை தொப்பி வாங்கும் பொது மகள் அதை தொட்டு பார்த்து கருத்து சொல்லுவதும் , அதே சமயம் மகள் உள்ளாடைகள் வாங்கும் பொது பிரேம்நாத் திரும்பி நிற்பதும் , டாப்

கண் தெரியாத அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது , அந்த நபரின் தந்தை ஒரு குற்ற்றவாளி , அதற்கு சம்மதிக்கிறார் பிரேம்நாத்

பிரேம்நாத் தான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்பதை அறியாமல் அவர் பேசுவதும் (பிரேமானந்த் ) அதை கேட்டு கொண்டு சிவாஜி நிற்பதும் , உண்மை தெரிந்ததும் அதற்கு react பண்ணுவதும் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை
விஜயகுமாரின் காதல் தெரிய வரும் இடமும் , ஜெயசித்ரா தன் காதலர் என்று நினைத்து சிவாஜியை கண்டதும் ஏமாந்து போய் நிற்பதும் , சிவாஜியை ஜெயசித்ரா பார்ப்பதும் , சிவாஜி தலையை வெளியே நீட்டி பார்ப்பதும் , பின் தன் மகனிடம் உன்னை பார்க்க ஒரு நபர் வந்து உள்ளார் என்று சொல்லி , அவர் காதலுக்கு பச்சை கொடி காட்டுவதும் - அன்புள்ள அப்பா.
வாழ்கை இப்படியே இனிமையாக போய் விடுமா ,
தன் மனைவி எழுதிய கடிதத்தை தன் நண்பர் படித்ததும் தான் தெரிகிறது ஒரு பிள்ளை தனக்கு பிறந்தது இல்லை என்று .

ஒரு மனிதன் உணர்ச்சிவச படும் பொது என்ன ஆகும் , முகத்தில் சோர்வு தெரியும் , தலை முடி களையும் , சிவாஜி சார் நடிப்பில் இதுவும் நிகழ்கிறது , அவர் எதை தான் தொடவில்லை நடிப்பில்

பிரேம்நாத் உண்மையை தான் கண்டுபிடிக்க முயல்கிறார் , அவர் பிள்ளைகளை வெறுக்க வில்லை .
அந்த கடிதம் தன் மூத்த மகனிடம் கிடைத்த உடன் சிவாஜி சார் காட்டும் பரபரப்பு நம்மளுக்கும் தொற்றி கொளுகிறது.

ஒரு ஒரு நபரும் தான் தான் black sheep என்று எண்ணி கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கும் பொது சிவாஜி சார் நடிக்க வில்லை , அடுத்தவர்களை முந்த நினைக்கவில்லை , மிகவும் கூலாக handle செய்து இருப்பார் .
அதுவும் ஜெய் கணேஷ் குதி குதி என்று ரணகளம் செய்யும் பொது நம்மவர் அட்டாக் என்று சொல்லி அவரை handle செய்யும் காட்சி , விஜயகுமார் தைரியம் இல்லாத நபர் என்று சொன்னதும் , அதை உடைப்பதும் சிவாஜி சாரின் மிகை இல்லாத நடிப்புக்கு ஒரு உதாரணம்.

who is the black sheep பாடலில் அவர் நடிப்பை இனிமேல் யாரிடம் பார்க்க போகிறோம்

கடைசியில் தன் மனைவி களங்கம் இல்லாதவர் , நண்பர் துரோகி அல்ல என்பதை அறிந்து அவர் கதறும் காட்சியும் , அது வரை வெறும் பொம்மை போல் இருக்கும் ஸ்ரீதேவி பேசும் வசனம் - மேஜர் உடன் combination என்று fitting climax for a emotional drama .
தன் மனைவி தூய்மையானவர் என்பது தெரிந்த உடன் அவர் வெள்ளை உடை அணிந்து கொண்டு கணவர் உடன் பேசும் காட்சி ,
டைரக்டர் A.C .T stamp

வசனம் ஆரூர் தாஸ் , சிவாஜி சாரின் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் . ஷார்ப் dialouges
காமெடிக்கு தேங்காய் - தமிழ் பாஷையை கொலை பண்ணுகிறார்

ஆனால் emotional scenes பேசும் பொது நல்ல தமிழ் பேசுகிறார்

நல்ல குடும்ப படத்தை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .

Murali Srinivas
8th February 2014, 10:54 PM
சென்ற வாரம் நண்பகல் காட்சியாக சென்னை மினர்வாவில் [பாட்ஷா] கலக்கிய ராஜபார்ட் ரங்கதுரை நேற்று 7-ந் தேதி முதல் சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தகவல் உதவி திரு ராமஜெயம்.

அன்புடன்

sivaa
9th February 2014, 12:36 PM
இது உலக சாதனை

ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை

இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு

1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது

அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
கௌரவம்நள்இரவு

12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்

10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு

12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது

இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்


எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு

2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor (http://www.mayyam.com/talk/showthread.php?9939-Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe-amp-The-One-amp-Only-BO-Emperor/page252) 9pag252)

Russellbpw
9th February 2014, 06:06 PM
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு

2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor (http://www.mayyam.com/talk/showthread.php?9939-Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe-amp-The-One-amp-Only-BO-Emperor/page252) 9pag252)

Sivaa sir

Appreciate your contribution and your recall value. But let also not compare unnecessarily like others who practice.

Hope you will understand . Thanks..

All Legends have their own records...plus and minuses...

from our end let us not drag anybody..



regards

Russellbpw
9th February 2014, 06:25 PM
நடிகர் திலகத்தின் "அவன்தான் மனிதன்" திரைப்படத்தின் சிறந்த வரவேற்ப்பை அடுத்து, கோவை மாநகரில் வரும் 14, வெள்ளி முதல் 1972இல் வெளியாகி சக்கை போடு போட்ட பாலாஜியின் சுஜாதா பில்ம்ஸ் வெளியீடில் வெளிவந்த நீதித்துறையின் பெருமையை பறைசாற்றிய உன்னத சித்திரம் தினசரி 4 காட்சிகளாக ராயல் திரையரங்கில் "நீதி" திரையிட உள்ளது.

1972, திரையுலகில் உள்ள எவரும் மறக்க மறுக்க முடியாத வருடம் :

நடிகர் திலகத்தின் 7 திரைப்படங்கள் வெளியாயின

1) ராஜா
2) ஞான ஒளி
3) நீதி
4) வசந்த மாளிகை
5) தர்மம் எங்கே
6) பட்டிக்காடா பட்டணமா
7) தவப்புதல்வன்

அந்த 7 காவியத்தில்
1) ராஜா 2) நீதி 3) தவப்புதல்வன் 4) வசந்த மாளிகை 5) பட்டிகாடா பட்டணமா 6) ஞான ஒளி ஆகிய 6 நூறு நாட்கள் படங்கள்

வசந்த மாளிகை 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் தமிழகம் மற்றும் இலங்கையில் அப்படி ஒரு வசூல் சாதனை அன்றுமுதல் இன்றுவரை

பட்டிகாடா பட்டணமா 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரைப்பட வரலாற்றில் கருப்பு வெள்ளை படங்களிலயே அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம்

நடிகர் திலகத்திற்கு மசாலா திரைபடத்தில் உள்ள சண்டை காட்சிகள் வராது என்று குறையும் கிண்டலும் செய்தவர்களை வாய்மூட வைத்த படம் "ராஜா"

ஸ்டைலும், SMARTNESS கலந்த அப்படி ஒரு HANDSOME நடிகர் திலகம் ....! வயது கூட கூட உண்மையிலயே SMARTNESS அதிகரித்த ஒரு தவப்புதல்வன் நம் நடிகர் திலகம் !

நடிகர் திலகத்தை பொறுத்த வரை 1952 இலிருந்து தொடர்ந்து சாதனை..சாதனை ...சாதனை...அதில் 1972உம் ஒன்று !

http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk

Georgeqlj
9th February 2014, 06:28 PM
திரிசூலம் பொள்ளாச்சியில் 128 நாட்கள் ஓடியது..முதல் 100 நாள் படமும் அதுவே..

Marionapk
9th February 2014, 08:16 PM
Dear Ravikiran Surya Sir, What you pointed out is really good /healthy conversation/argument/discussion unnecessary comments need not bring to track other line

Russelldwp
9th February 2014, 09:30 PM
திருச்சியில் தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் பகுதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகம் போற்றும் உத்தமன் சிவாஜி அவர்களின் கட் அவுட்டிற்கு பணமாலை அணிவித்து மகிழ்கிறார்கள் அப்பகுதி சிவாஜி மன்றத்தினர். தொடர்ந்து 50 வருடங்களாக 1 லட்ச ரூபாய்க்கும் மேலாக பணமாலை அணிவித்து அசத்தும் சிவாஜி ரசிகர்களின் இச்செயலை பாராட்டி வியந்து இவ்வார கல்கி இதழில் படத்துடன் சிறப்பு செய்தி வந்துள்ளது. அகில உலக சிவாஜி ரசிகர்கள் கல்கி வார இதழை பார்த்து திருச்சி சிவாஜி மன்றத்தினரின் சிறப்பை போற்றுவோம்.

Russellisf
10th February 2014, 08:12 AM
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.

இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.


நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக. — with Sps Suresh.

3103

Russellisf
10th February 2014, 08:15 AM
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?


இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது திரு.ஜெயகாந்தன் அவர்கள்.


‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன்னுடைய நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவர கா.மு.ஷெரீப் ஒப்புகொண்டார் " என்று தன்னுடய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.


இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை. ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் ஜெயகாந்தன்.


கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார்.


“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.


Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.


‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.


‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.


யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.


‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.


நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் / டி.எம்,செளந்தர்ராஜன் / யாருமே இப்போது உயிரோடு இல்லை.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.
ஊஹூம்......


கட்டுரை நன்றி: அப்துல் கையூம்

Russellbpw
10th February 2014, 08:27 AM
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?


இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது திரு.ஜெயகாந்தன் அவர்கள்.


‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன்னுடைய நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவர கா.மு.ஷெரீப் ஒப்புகொண்டார் " என்று தன்னுடய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.


இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை. ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் ஜெயகாந்தன்.


கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார்.


“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.


Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.


‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.


‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.


யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.


‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.


நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் / டி.எம்,செளந்தர்ராஜன் / யாருமே இப்போது உயிரோடு இல்லை.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.
ஊஹூம்......


கட்டுரை நன்றி: அப்துல் கையூம்

Dear Sir,

Not only they, even the great Nadigar Thilagam who enacted for the song is no more. But i remember reading his statement about Mr.Sheriff and the song Paatum Naanae...

Nadigar Thilagam acknowledged the greatness of the song and mentioned "a song perhaps to be marked in the history written by a non-hindu poet for a hindu god that pleased every individual of the state. long live the poet and his contribution"

thanks for sharing..!

Regards

Russellbpw
10th February 2014, 08:30 AM
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.

இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.


நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக. — with Sps Suresh.

3103

Dear Sir,

It was during that Marlon Brando and Nadigar Thilagam meeting - Mr. Brando said he had seen many indian films directed by Mr.Sathyajithrey,they are nice and further said, he felt sad when he used to see the Slums in India and its poverty.

Nadigar Thilagam immediately reacted to that statement and informed Mr.Brando that, what he had seen is not the real INDIA, and told him that an average indian woman has atleast 10 soverign of gold with her given during the marriage and if it is multiplied with the total woman population, the wealth of India can feed countries like America or UK for years...!

Now, the most important aspect of the meeting :

Mr.Brando was shown the footage of Nadigar Thilagam films .....Mr.Brando observed the same with a pin drop silence.

He was silent for few minutes even after the entire footage was completed...nobody was able to make out why Mr.Brando remained silent..including Nadigar Thilagam.

The press asked Mr.Brando about the meeting and enquired about the footages and Mr.Brando's opinion about the man from India.

This is what Mr. Brando had to say !

" Mr.Shiv is an excellent performer with class and clarity. He can bring out what I have done in entirety But I cannot do so ! Had he been here, I would have probably lost my business ! in a lighter vein and smiled !

Courtesy of Nadigar Thilagam :

The same was reciprocated exactly 10 years later by our own Nadigar Thilagam Sivaji Ganesan when Mr.MGR was adjudged and given Bharath Award.
Nadigar Thilagam felicitated Mr.MGR for his achievement.

Inshort, both of them have acknowledged each other and have that love and affection towards each other even though professionally they were competing and politically supported different parties.

Not sure, if this would happen with any other actors who had similar instincts..!

Regards

Russellbpw
10th February 2014, 08:35 AM
அனைவருக்கும் ஒரு நற்செய்தி !

வெகு விரைவில் சென்னை மற்றும் மதுரையில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த hero 72 என்று முதலில் பெயரிடப்பட்டு பிறகு பெயர் மாறிய திரைக்காவியம் " வைர நெஞ்சம் "

கலைத்தாயின் தவபுதல்வனின் " வைர நெஞ்சம் " சிறப்பான ஒரு வரவேற்ப்பை பெறும் என்பதில் ஐயமில்லை !

3104

KCSHEKAR
10th February 2014, 10:23 AM
Dear Sir,

The same was reciprocated exactly 10 years later by our own Nadigar Thilagam Sivaji Ganesan when Mr.MGR was adjudged and given Bharath Award.
Nadigar Thilagam felicitated Mr.MGR for his achievement.

Inshort, both of them have acknowledged each other and have that love and affection towards each other even though professionally they were competing and politically supported different parties.

Not sure, if this would happen with any other actors who had similar instincts..!

Regards
டியர் ரவிகிரன் சூர்யா / யுகேஷ் பாபு,

தாங்கள் குறிப்பிட்டுள்ள நடிகர்திலகம் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கிடையேயுள்ள இந்த நிகழ்வுகளை என்னுடைய தொலைகாட்சி விவாதம் -ல் குறிப்பிட்டுள்ளேன்.

abkhlabhi
10th February 2014, 04:11 PM
Advt.

Russelldwp
10th February 2014, 07:28 PM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1441b9cbf8ecbe37&attid=0.2&disp=inline&realattid=f_hrho7a181&safe=1&attbid=ANGjdJ_1f0V2dj5kPiK2tO2EPPvPSehSPACDnLGwJTQ PXcpen1rqmBLAS8zGXHZ33H49SDP09XkKo_WAtnteWV8TMRi4t aUR2cJrQ35l8Ycihdd2DdlDpg9iDQ6PAj4&ats=1392040538487&rm=1441b9cbf8ecbe37&zw&sz=w1254-h520

Russelldwp
10th February 2014, 07:41 PM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1441b9cbf8ecbe37&attid=0.1&disp=inline&realattid=f_hrho79mi0&safe=1&attbid=ANGjdJ9k54SUyr8IB4et5LVXyQt5B9W8rpxnpeZEZWD 4gMiNkYD3uK9ckTbF5EdMQ4czCIkZeVgHH7xDF4ra1O2_T8Iaf bAhVRyraP9hyNP47J7kITgNrjHiKs8iobk&ats=1392041229070&rm=1441b9cbf8ecbe37&zw&sz=w1254-h477

Russelldwp
10th February 2014, 07:43 PM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1441b9cbf8ecbe37&attid=0.6&disp=inline&realattid=f_hrho7a4t5&safe=1&attbid=ANGjdJ9FK2trSLZVJEiiT_B3PifVYTvNq_mtFdPTyAa hoLO-l-PgdT8kIqWd0spnrwd5q2a3dVq3M8iz-KQleYw7WKi125Ey2FUeQXWalz87zbv2mYxLaBW0Nybwjc0&ats=1392041523050&rm=1441b9cbf8ecbe37&zw&sz=w1254-h477

ifohadroziza
11th February 2014, 08:51 AM
eppoluthume sivaji oruvare cinema ulagin sathanai thilagam.santippu pada posters chennai il kalkkukirathu.vairanenjam wil be released soon in madurai and chennai theaters.

Russellbpw
11th February 2014, 10:20 AM
eppoluthume sivaji oruvare cinema ulagin sathanai thilagam.santippu pada posters chennai il kalkkukirathu.vairanenjam wil be released soon in madurai and chennai theaters.


Dear Madurai Chandrasekhar Sir,

Warm welcome to our Nadigar Thilagam thread sir..

Your contributions are most important to all of us ..Now we have two champions to host Madurai records and happenings of NT films, 1) Murali Srinivas Sir 2) Chandrasekhar sir

Rgards

Russellbpw
11th February 2014, 10:32 AM
திரி நண்பர்களுக்கு

அருமை நண்பர் கோபால் அவர்கள் கௌரவத்துடன் திரும்பியது மிகுந்த மன மகிழ்ச்சியை அள்ளித்தது.

அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மிருதங்க ஒலியை போல சிரஞ்சீவி தன்மை கொண்டதாக உள்ளது !

அவரது எழுத்தின் ஓட்டம் குறுகிய சாலையில் லாவகமாக லாரி ஓட்டும் ராஜாக்கண்ணு போல படு ஸ்டைல் ஆக இருந்தது ...

இந்த பாரத விலாசில் அவரது எழுத்து தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்

மொத்தத்தில் ஒரு ராஜ ராஜ சோழன் கம்பீரம் போங்கள் !

இப்படி ஒரு பதிவிற்கு அதை பாராட்டும் விதத்தில் ஒரு சிலரை தவிர யாரும் பதிலே போடவில்லையே !

குறிப்பாக இரும்புகோட்டயின் முரட்டு சிங்கம் கார்த்திக், நகைச்சுவை மன்னர் கல்நாயக், திரு பார்த்தசாரதி, அரபுநாட்டு இளவல் ஆதிராம், திரு சின்னகண்ணன், தரணி போற்றும் பரணி ஆகியோர் மிஸ்ஸிங் !

Harrietlgy
11th February 2014, 05:59 PM
தங்கத்தை தங்கம் என்று சொல்லவே வேண்டாம். அது எப்போதும் தங்கம் தான். அது போல் கோபால் சார் பதிவு எப்போதும் இந்த திரியின் கௌரவம் தான். ஓகேவா திரு. ரவி கிரண் சூர்யா.

ifohadroziza
11th February 2014, 06:24 PM
Thank you ravikiransurya sir.hope i can share the news of our nt in and around madurai side.

Georgeqlj
11th February 2014, 07:46 PM
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேதாஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...

Georgeqlj
11th February 2014, 09:21 PM
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேருஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...senthilvel45@gmail.com

Russellbpw
11th February 2014, 11:19 PM
ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி 2013 முதல் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் சாதாரண திரையரங்குகளிலும் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடி வசூல் சாதனை செய்து வருவது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம். அதற்க்கு வித்திட்ட முதல் திரைப்படம் நீதி. கிட்டத்தட்ட 2 மணிநேர டிராபிக் ஓட்டேரி மகாலச்மியில் ஸ்தம்பித்தது அனைவரும் அறிந்த ஒன்று.

27 செப்டம்பர் 2013இல் அதே போல மறு வெளியீடு கண்ட நடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் திரைக்காவியம், அதன் பின்னர் நியூ ப்ரோட்வே, பாண்டிச்சேரி நியூ டோன் திரை அரங்கம் ஆகியவற்றில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. நான் வாழ வைப்பேன் திரைப்படத்தில் என்ன உள்ளது, இந்த படம் போகுமா என்று வினா எழுப்பிய விநியோகஸ்தர்கள் சிலர் இன்று இதன் வசூலை கேட்டு வாயடைத்து போனார்கள் என்பது தான் உண்மை.

சென்னை மட்டும் அல்ல, கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும் பல நடிகர் திலகத்தின் திரை காவியங்கள் திரையிடப்பட்டு திரையிட்ட இடம் எல்லாம் திருவிழா காட்சி போல கொண்டாட்டங்கள் என்பதை பல செய்தி வாயிலாக நான் அறிகிறோம்.

இதன் தொடர்ச்சியாக 2014ல்

வரும் வாரம் FEBRUARY 14th - நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்ட உள்ளன :

1) கோவை ராயல் - ஜனவரி 31 முதல் பெப்ரவரி 6 வரை நடிகர் திலகத்தின் 175வது காவியம் அவர் தான் மனிதர் திரையிடப்பட்டு நல்லதொரு வசூலை வாரிகொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1972இல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற சுஜாதா பில்ம்ஸ் நடிகர் திலகத்தின் "நீதி" பிப்ரவரி 14 முதல் திரையிடப்படஉள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Kanchipuram balasubramaniya - FEBRUARY 17th to 21st

காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக பிப்ரவரி 17 முதல் 21 வரை நடிக பேரரசரின் நான் வாழவைப்பேன் திரையிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்.

Chennai west mambalam Srinivasa - February 14th onwards

வரும் பிப்ரவரி 14 முதல் சென்னை ஸ்ரீனிவாச திரையரங்கில் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க நடிகர் திலகத்தின் "நான் வாழ வைப்பேன் " திரைப்படம் பகல் காட்சியாக வெளிவர உள்ளது. கடந்த ஓரிரு வருடங்களாக பழைய படங்களை தவிர்த்து வந்த ஸ்ரீனிவாசா திரை அரங்கம், நான் வாழ வைப்பேன் திரைப்படம் திரையிட ஒத்துகொண்டது வரவேற்க வேண்டிய விஷயம். காரணம் அவர்கள் புதிய திரைப்படங்களை மட்டுமே நிர்வாகமே திரையிட தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டன !

அதுமட்டுமா !

1) விரைவில் நடிகர் திலகத்தின் மற்றும் ஒரு வெள்ளிவிழா திரைப்படம் சந்திப்பு வெளிவர உள்ளது !

2) இதனை தொடர்ந்து பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த action thrill காட்சிகள் கொண்ட jamesbond மாடல் திரைப்படம் தங்க சுரங்கம் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளிவர உள்ளது.

3) இதே போல, இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் மற்றும் ஒரு jamesbond மாடல் காவியம் நடிகர் திலகத்தின் hero 72 என்று பெயர்சூட்டப்பட்ட பின்பு தமிழில் பெயர் சூட்டி வெளிவந்த " வைர நெஞ்சம் " MADURAI & CHENNAI

4) மற்றும், பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை கதையில் கொடிகட்டி பறந்து எட்டு திக்கும் பட்டொளி வீசி ஓடிய நடிகர் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாக ஊதித்தள்ளிய நடிப்பை கொண்ட படம் மற்றும் குடந்தையில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படமாம் "அண்ணன் ஒரு கோவில் " வெளிவர உள்ளது.

5) பழைய திரைப்படங்கள் என்பதில்லை 1985இல் வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்த ஒரு investigative த்ரில்லெர் " வெள்ளை ரோஜா " திரையிடபடுகிறது.

இப்படி இந்த வருடம் முழுதும் நம்மை நம்முடைய திரை உலகின் பிரம்மா நடிகர் திலகம் அவர்கள் அனைவரையும் மகிழ்சிகடலில் ஆழ்த்த உள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன் !

ifohadroziza
11th February 2014, 11:43 PM
Thank u MURALI .MY DEAR HUB MEMBERS, PLEASE TRY TO READ SIVAJI KURAL NEWS WEEK IN OUR THALAIVAN SIVAJI.COM

tfmlover
12th February 2014, 12:53 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/01_zpsb965236d.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/02_zps8072bc43.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/03_zpsb910d9ad.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/04_zps3b9673c6.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/08_zps9918524c.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/1962-12_zps01f45a12.jpg

Regards

Subramaniam Ramajayam
12th February 2014, 01:00 AM
Thank u MURALI .MY DEAR HUB MEMBERS, PLEASE TRY TO READ SIVAJI KURAL NEWS WEEK IN OUR THALAIVAN SIVAJI.COM

warm welcome mr VCS to our thread.
Thanks to Ram kiran for detailed rereleases of NT during 2013. pl update the inf every now and then.

RAGHAVENDRA
12th February 2014, 07:27 AM
Best wishes Madurai Chandrasekar

RAGHAVENDRA
12th February 2014, 07:27 AM
Thank you TFMLover for the rare cutting from Pesum Padam

tfmlover
12th February 2014, 09:26 AM
Thank you TFMLover for the rare cutting from Pesum Padam


you are more than welcome , Thiru RAGHAVENDRA sir :)
these from 1968 filmfare ..
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/1968-5_zps43be6c78.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/1968--5_zpsee11341d.jpg

Regards

KCSHEKAR
12th February 2014, 10:31 AM
திரு. சந்திரசேகர் (மதுரை) சார்,

வருக. முரளி சாருடன் இணைந்து நடிகர்திலகத்தின் மதுரை சாதனைகளை தருக.

KCSHEKAR
12th February 2014, 10:32 AM
these from 1968 filmfare ..
Thanks for your rare Clippings.

goldstar
12th February 2014, 11:34 AM
[SIZE=3]Regards

Thank you TFMLover for awesome, lovely snaps of our beloved NT.

Thanks again.

HARISH2619
12th February 2014, 01:31 PM
மனோகரனை பற்றி வாசு சாரின் மகோன்னத பதிவு

மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?

அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.

"வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"

என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.

நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

"பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?

கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்



பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப் போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?

பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?

காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?

மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?

தமிழ்த் திரையுலகம், தென்னிந்தியத் திரைப்பட உலகம், இந்தியத் திரைப்பட உலகம், ஏன் உலகத் திரைப்பட உலகமே உலகுள்ளவரை மறக்க முடியாத அளவிற்கு நம் மனோகரன் நடிகர் திலகம் நடிப்பில் சாதனை படைத்த இரு காட்சிகள்.

முதலாவது.

அரசவை தர்பாரில் கொலு மண்டபத்தில் நீதி விசாரணையின் போது.



மகாராணி பத்மாவதி சிறை செல்ல வேண்டும். மனோகரன் வசந்த சேனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது மதி கெட்ட மன்னன் கட்டளை.

மாதா அமைதியுடன் 'காரணம் கேட்டு வா' என்று மைந்தனைப் பணிக்கிறாள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான்கு வீரர்கள் நான்கு புறமும் சங்கிலிகளைப் பிடித்திருக்க மனோகரனான நடிகர் திலகம் அடலேறு போல கொலு மண்டபத்தில் நுழைகிறார். கொஞ்சம் இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள். பார்த்தவர்கள் ஒருமுறை திரும்ப நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பார்க்காத இளம் தலைமுறையினர் இந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தமிழ்த்திருநாடு பெற்ற தவப்பயனின் காரணமாக நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் நடிகர் திலகம் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடன் அரசவையில் கொலு மண்டபத்தில் ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு வருவதை உலகம் மறக்க இயலுமா? அந்த இடத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா? ஆஹா! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு கம்பீரம்!

மன்னன்: உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

நடிகர் திலகம்: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்து வரச் சொல்லவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்

இப்படி நடிகர் திலகம் முழங்கும் போது திரை அரங்குகளின் கூரைகள் ஏன் பிய்த்துக் கொண்டு போகாது? ஏன் நம் சப்த நாடியும் ஒடுங்காது? ஏன் உலகம் வியந்து போற்றாது இந்த யுகக் கலைஞனை?

'நீ நீதியின் முன் நிற்கும் குற்றவாளி' என்று மன்னன் பழி சுமத்தியவுடன்,

"அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல! பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா?... கொள்ளை அடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலைதான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே! குற்றம் என்ன செய்தேன்?" என்று சண்டமாருதமாய் சபையோர்களின் பக்கம் திரும்பி நான்கு புறமும் முழங்குவாரே எம் நடிப்பின் மன்னவர்!

'குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்' என்று சபையோர் சப்தமிட்டவுடன் 'இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது' என்று கொற்றவன் அல்ல அல்ல கொடுங்கோலன் கூறியவுடன் "சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?" என்று நெஞ்சு நிமிர்த்தி இந்த கட்டிளங்காளை கணேசன் கர்ஜித்ததில் வீர உணர்வு பெறாதவரும் உண்டோ!

"கோமளவல்லி..கோமேதகச் சிலை... கூவும் குயில்... குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்க துணையாக வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கி விட்டு, சூனியக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன், சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்பு கேட்க வேண்டும்... நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார்தானா? தயார்தானா?"

என்று நடிகர் திலகம் 'இடி'யென முழங்கும் போது நம் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி, ரத்த நாளங்கள் சூடேறி, நாமும் மனோகரனுடன் சேர்ந்து வசந்தசேனாவை வஞ்சம் தீர்க்க முடியாதா என்று நினைக்காமல் இருக்க முடியுமா? கோழை கூட வீரனாகி கொடுமையை எதிர்க்கச் செய்யும் வீர நடிப்பை வாரி வழங்கிய இந்த நடிப்பு வள்ளலை என்ன சொல்லித்தான் புகழ்வது?

பின் அன்னை பத்மாவதி கொலுமண்டபத்துக்கு வந்து 'மன்னனின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று மனோகரனிடம் நெஞ்சை இரும்பாக்கிக் கூற, நடிகர் திலகம் பெரும் அதிர்ச்சியுற்று "நானா சாக வேண்டும்" என்று விம்ம ஆரம்பிப்பாரே! அது மட்டுமல்லாமல் தாயின் கட்டளைப்படி வாளை கீழே போட்டு விட்டு "மன்னிப்பும் கேட்கட்டுமா" என்று சிறு குழந்தை போல முகவாட்டம் காட்டி அழுவாரே! இந்த நடிக மேதையை எப்படிப் பாராட்டி மகிழ்வது?

பின் அட்சயனாக மாறி அமைதியான நடிப்பைக் காண்பிக்கும் மாற்றம். தன் கண்ணெதிரிலேயே தன்னை அழிக்க வசந்தசேனை திட்டம் தீட்டும்போது எதுவுமே தெரியாதது போல நிற்கும் பாந்தம், தன்னைக் கொண்டே மன்னனை அந்த சதிகாரி கைது செய்ய வைக்க இருதயம் பிளக்கும் சோகத்தை வெளிக்காட்டாமல் வெளிக்காட்டும் அற்புத முகபாவங்கள் என்று அசத்தும் இந்த நடிப்பின் அட்சயபாத்திரத்தை எப்படி வர்ணிப்பது?

இரண்டாவது

இறுதியான இறுதிக் கட்ட காட்சி.

அரண்மனையில், ஆலமரம் போன்ற தூணில் சங்கிலிகளால் நடிகர் திலகம் கட்டப்பட்டிருப்பார். வசந்தசேனையும், உக்கிரசேனனும் சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். உக்கிரசேனன் கடைசியாக உன் குழந்தையை முத்தமிட்டுக் கொள்' என்று குழந்தையை மனோகரனான நடிகர் திலகத்திடம் நீட்டுவான். நடிகர் திலகம் குழந்தையை முத்தமிடுவதற்கு முன்னாலேயே குழந்தையை 'வெடு'க்கென்று இழுத்துக் கொள்வான். இப்படியே மனோகரனை குழந்தையை முத்தமிட விட முடியாமல் சித்ரவதை செய்வான் உக்கிரசேனன். அப்போது குழந்தையை இறுதியாக ஒருதடவையாவது முத்தமிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, துடிப்பு, ஆர்வம் அதே சமயம் இயலாமை, கட்டி வைக்கப்பட்டிருக்கிறோமே என்ற அவமானக் குறுகல் என்று அத்தனை உணர்ச்சிகளும் நடிகர் திலகத்திடம் நர்த்தனம் புரியும்.

இறுதியில் துரோகிகளின் கொட்டம் தாங்க மாட்டாமல் கண்ணாம்பா மகன் மனோகரனுக்கு இட்ட கட்டளையை நீக்கி 'பொறுத்தது போது பொங்கி எழு' என்று ஆணை பிறப்பித்தவுடன் காட்டாற்று வெள்ளமென நடிகர் திலகம் தூணில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை அறுக்கக் காட்டும் வீரம், வேகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. தாய் அங்கு மைந்தனுக்கு தன் வீர முழக்கங்கள் மூலம் எழுச்சியையும், வீரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்க, தாயின் ஒவ்வொரு வசனத்திற்கும் கைகளையும், கால்களையும் உதறி உதைத்து கட்டவிழ்க்கப் போராடும் போராட்டம், ஒவ்வொரு முறையும் தன் முழு உடல் பலத்தையும் காட்டி சங்கிலிகளை அறுக்க முயல்வது (இதில் மறக்காமல் ஒன்று செய்வார். ஒவ்வொரு முறையும் சங்கிலிகளை அறுக்க மிகுந்த பிரயாசைப்பட்டு துடிதுடித்து சிறிது நேரம் நின்று உடல் அசதியைக் காண்பிப்பார். மிகச் சிறிய வினாடி ஓய்வு இடைவெளி விட்டு மீண்டும் சங்கிலிகளை அறுக்க போராடுவார். அச்சு அசல் அப்படியே போராட்டத்தையும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் கூட அற்புதமாகக் காட்டுவார். அந்த இடைவெளி ஓய்வும் அருமையாக இருக்கும்) பின் தூண்களைத் தூள் தூளாக்கி உடைத்து சிங்கமென எதிரிகளை துவம்சம் செய்வது இன்னும் அற்புதம்.

இப்படியாக நடிகர் திலகத்தின் மனோகரன் சாம்ராஜ்யம் படம் நெடுக பரவிக் கிடக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவனும் மனோகரனாய்த்தான் அரங்கை விட்டு வெளியே வருவான். மனோகரன் பேசிய வசனங்கள் அனைத்தையும் ஒவ்வொருவனும் மனனம் செய்து பேசியபடியே வருவான். அந்த அளவிற்கு நடிகர் திலகம் மனோகரனாய் தன் அசகாயசூர, தீர,வீர நடிப்பால், தன்னுடைய தெளிவான வீர உச்சரிப்பு வசனங்களால் பார்ப்பவர் அனைவர் நெஞ்சிலும் நங்கூரம் போட்டு பதிந்திருப்பார்.

எப்படி வீரபாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றவுடன் நடிகர் திலகம் நம் கண் முன்னும், நெஞ்சிலும்,நினைவிலும் நம்மைக் கேட்காமலேயே வந்து நிற்கிறாரோ அதே போல மனோகரா என்றாலும் நம் மனக் கண்ணில் சட்டென்று தெரிபவர் அதே நடிகர் திலகம் தானே!

இது யாருக்குக் கிடைத்த வெற்றி? நடிப்புக்குக் கிடைத்த வெற்றி, நடிகனுக்குக் கிடைத்த வெற்றி, கலைக்குக் கிடைத்த வெற்றி, கலைமகளுக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, உலகிற்கே கிடைத்த வெற்றி!

எனவே இந்த வெற்றித் திருமகன் மனோகரனுக்கு இல்லை.... இல்லை... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். அவர் பிறந்த காலத்தில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ளுங்கள்.

வாழ்க எங்கள் மனோகரனின் புகழ்!

KCSHEKAR
12th February 2014, 02:07 PM
மனோகரனை பற்றி வாசு சாரின் மகோன்னத பதிவு
எனவே இந்த வெற்றித் திருமகன் மனோகரனுக்கு இல்லை.... இல்லை... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். அவர் பிறந்த காலத்தில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ளுங்கள்.
வாழ்க எங்கள் மனோகரனின் புகழ்!
அருமையான பதிவு. வாசுதேவன் அவர்களுக்கும், பதிவிட்ட harish அவர்களுக்கும் நன்றி.

Gopal.s
12th February 2014, 02:51 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி (19) - ஒய்.ஜி. மகேந்திரன்

சிவாஜிக்கு மிகவும் பிடித்த டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர். இவர், சிவாஜி மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 'பொம்மை' சினிமா இதழில், தான் இயக்கிய நடிகர்களை, ஒவ்வொரு விதமான பூவுடன் ஒப்பிட்டு, ஒரு தொடர் கட்டுரை எழுதியிருந்தார். அதில், எம்.ஜி.ஆரை குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டிருந்தார். நான்கு வாரம் மற்ற எல்லா நடிகர்களைப் பற்றியும் எழுதிய திருலோக்சந்தர், சிவாஜியைப் பற்றி மட்டும் எதுவும் குறிப்பிடவில்லை.
கடைசி வாரத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது. சிவாஜியோடு ஒப்பிட மலர்களே இல்லை என்றும், எனவே, அவரை, 'தெய்வ மலர்' என்று குறிப்பிடுவதாக கூறியிருந்தார். ஒரு இயக்குனரிடமிருந்து, சிவாஜிக்கு கிடைத்த உச்ச கட்ட பாராட்டு இது. சிவாஜி நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் தெய்வ மகன். இப்படம் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு, சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது. தெய்வ மகன் படத்தில், திருலோக்சந்தர் சிவாஜியை நடிக்க வைத்த மாதிரி, வேறு எந்த டைரக்டரும் செய்ததில்லை. அப்பா, இரு மகன்கள் என சிவாஜி, மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இம்மூவரும் ஒன்றாக வரும் காட்சி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத அக்காலத்திலே, மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தேரி சூரத் மேரே ஆங்கேன் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் இது. ஆரூர்தாசின் வசனங்கள் பல இடங்களில், 'பளிச்!'
எழுத்தாளர்கள் நல்ல வசனம் எழுதலாம். ஆனால், அவை ஆடியன்சை முழுமையாக சென்று அடைவது, அந்த வசனத்தை பேசி, நடிக்கும் நடிகரிடம் தான் இருக்கிறது. ஆரூர் தாஸ், கருணாநிதி வசனங்கள், உயிர் பெற்றதற்கு, முக்கிய காரணம், சிவாஜியின் உச்சரிப்பு தான். இதை கருணாநிதியே பல முறை சொல்லியிருக்கிறார்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்... பராசக்தி பட வசனங்களை சிவாஜியைத் தவிர வேறு யாரால் சிறப்பாக பேசி நடித்திருக்க முடியும்?
நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, அமெரிக்காவில் வசித்து வந்தார் நடிகை பத்மினி. எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவுடன், நான் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை, நியூயார்க் நகரில் சந்தித்தேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது...
ஒரு சமயம், அங்குள்ள ஒரு வீடியோ கேசட் கடைக்கு சென்றிருந்த பத்மினி, எந்த கேசட்டு வாங்குவது என்று, ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கடைக்கு வந்திருந்த ஒரு தமிழர், பத்மினியை யாரென்று தெரியாமலேயே, 'ரொம்ப நேரமாக எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே...' என்றவர், 'தமிழ் கலாசாரத்தை பத்தி தெரிஞ்சுக்க சிவாஜி - பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் வீடியோவை வாங்கிட்டுப் போங்கள்...' என்று, ஆலோசனை கூறியுள்ளார்.
'நீங்கள் குறிப்பிடும் அந்த படத்தில், சிவாஜியுடன் இணைந்து நடித்த பத்மினியே நான் தான்...' என்று பதில் கூறி, அந்த தமிழரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பத்மினி. இது, சிவாஜிக்கு கிடைத்த மற்றொரு மணிமகுடம்.
எனக்கும், இது மாதிரி ஒரு அனுபவம், அமெரிக்காவில் நடந்தது. அங்கு, எங்கள் யு.ஏ.ஏ., குழுவின் நாடகங்களை பார்க்க வரும் நண்பர்களில் பலர், 'சிவாஜியுடன் முக்கிய பாத்திரத்தில் நீங்கள் நடித்த, பரீட்சைக்கு நேரமாச்சு படம் மாதிரி வேறு படம் கிடைக்காது; நினைவில் எப்போதும் நிற்கும் படம்...' என்று என்னிடம் கூறினர்.
அந்த அளவுக்கு, பரீட்சைக்கு நேரமாச்சு படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் சிவாஜி தான். அப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், நரசிம்மாச்சாரி கேரக்டராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதற்காக, அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.
உதாரணமாக, வைணவ அந்தணர்களின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று, அங்கு வரும், வைணவ அந்தணர்களை உற்றுப் பார்த்து, அதன்படி, ஒவ்வொரு அசைவுகளையும் படத்தில் செய்து காட்டியிருப்பார்.
படத்தின் முதல் காட்சியில், சூரிய நமஸ்காரம் செய்த பின், பஞ்சகச்ச வேட்டியை பிடித்தபடி நடந்து வரும் காட்சி, தன் மகனை அடித்து விட்டு, பின் அவனுக்காக பரிந்து பேசும் போது, குடுமியை அள்ளி முடியும் காட்சி, ஐயங்கார் பேசும் ஸ்டைலில் பேசுவது என்று அத்தனையையும் வெகு இயல்பாக செய்திருப்பார்.
'பாங்க் அக்கவுன்டை மட்டும் உயர்த்தினால் போதாது. நடிப்பு அக்கவுன்ட்டையும் உயர்த்த வேண்டும்...' என்பார் சிவாஜி.
தான் மட்டும் நடித்தால் போதாது; கூட நடிப்பவர்களும் அந்தந்த கேரக்டராகவே மாற வேண்டும் என்று விரும்புவார். மேலும், தன்னுடன் நடிப்பவர்களும், தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். அதன்படி, பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில், யு.ஏ.ஏ., நாடக குழுவை சேர்ந்த சுப்புணி, ரவுடியாக வருவார். அந்த கேரக்டரை இயல்பாக நடிக்க விட்டு, இறுதியில் தன் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டை தானும் பெற்று, மற்றவர்களுக்கும் பெற்றுத் தந்தார்.
அதேபோல், படத்தின் பின் பகுதியில் நான் ரவுடியாக நடித்திருப்பேன். அசல் ரவுடி எப்படி நடக்க வேண்டும்; பேச வேண்டும் என்று நடித்துக் காட்டினார். அவர் செய்து காட்டியதில் பத்து சதவீதம் தான், நான் படத்தில் செய்தேன். தியேட்டரில் மேற்கூறிய இந்த காட்சியையும் ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.
அதே படத்தில், மகனை இழந்த சோகத்தில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புலம்பும் காட்சியில், தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி. இக்காட்சியை பார்த்த நடிகர் கமலஹாசன், 'இந்த காட்சியில் நான் சிவாஜியை பார்க்கவில்லை. திண்ணையில் அமர்ந்து, தன் சொந்த மகனை இழந்து புலம்பும் ஒரு ஐயங்காரை தான் பார்த்தேன்...' என்று பாராட்டி கூறினார். இப்படி ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கும் கேரக்ட்ராகவே வாழ்ந்து காட்டியவர் சிவாஜி.
சிவாஜி, அமெரிக்கா சென்று திரும்பிய போது, அவருக்கு மிகப்பெரிய விழா எடுத்து, பாராட்டினார் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு சென்னையில் சிலை எடுத்து, தன் அன்பை தெரிவித்தார் கருணாநிதி. பிரான்ஸ் நாடு செவாலியே என்ற மிகப்பெரிய விருதை சிவாஜிக்கு அளித்து, கவுரவித்தபோது, சென்னையில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுத்ததோடு, அவர் வசிக்கும் தி.நகர் போக் ரோடிற்கு, செவாலியர் சிவாஜி கணேசன் ரோடு என்று பெயர் வைத்து, அவரை கவரவித்ததுடன், தமிழக அரசின் சார்பில், சிறந்த நடிகருக்கான விருதை, 'சிவாஜி விருது' என்று தரவும் ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. மூன்று முதல்வர்களுமே சிவாஜி மீது மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர்கள்.

— தொடரும்.

anasiuvawoeh
12th February 2014, 03:36 PM
Dear TFMlover,thanks for NT"s clippings.

anasiuvawoeh
12th February 2014, 03:37 PM
Dear HARISH sir,thanks for VASU"s article on MANOHARA.It was manoharam.

ScottAlise
12th February 2014, 07:48 PM
Thank you TFMLover for the rare pics continue your good work sir

ScottAlise
12th February 2014, 07:51 PM
Warm welcome to VCS Sir to our thread.

ScottAlise
12th February 2014, 07:53 PM
Harish sir,

Nice job by posting Vasu sir's article, kudos

ScottAlise
12th February 2014, 07:57 PM
Dear Ravi kiran sir,

I will be watching Neethi this week if it releases , thank you for giving info about re releases of NT movies

Russelldwp
12th February 2014, 09:22 PM
தலைவரின் அற்புத படங்களை பதிவு செய்த tfmlover அவர்களுக்கு நன்றி

மனோகரா அற்புத பதிவுகளை வாசு அவர்க்ளின் பொக்கிஷத்திலிருந்து வழங்கிய ஹரிஷ் அவர்களுக்கு நன்றி

புதிய வரவாய் வருகை புர்ந்திருக்கும் மதுரை திரு.சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ifohadroziza
12th February 2014, 11:15 PM
My sincere thanks to mr. Ragulram sir,mr.chandrasekar sir,mr.ragavendra sir,mr.subramani ramajeyam sir,
and mr.spchowthryram sir for giving me a warm welcome to our hub.

ifohadroziza
12th February 2014, 11:18 PM
Bombay photos areVery nice .thalaivar in natural style is superb.

JamesFague
13th February 2014, 10:35 AM
Dear tfmlover sir,

Thanks for awesome photos of NT. Simply Superb.

Warm Welcome to MR VCS Sir.

Mr Harish

Pls continue your work by reproducing the work of Mr Vasu Sir posting for the benefit
of crores of our NT's Fans.

Russellbpw
13th February 2014, 11:03 AM
சண்டைகாட்சி - தமிழ் திரைப்படங்களில் நாம் பெரும்பாலும் ஒரு சில நடிகர்களின் படங்களை தவிர மீதி நடிகர்கள் படங்களை பார்த்தால் சண்டை காட்சி படமாக்கபட்டிருக்கும் விதம் நிச்சயமாக ஒரு தலைபட்சமாகவே அமைக்கபட்டிருக்கும்.

அதாவது, வில்லன் எவ்வளவு உடல் வலிமை உள்ளவனாக இருந்தாலும் பாவம் கதாநாயகனிடம் இருந்து அடிவாங்கி கொண்டே இருப்பார். இவரை போய் வில்லனாக ஏன் போட்டார்கள் திரும்பி ஒரு அடிகூட அடிக்காமல் சும்மா ஆய்...ஊய்...என்று சத்தம் மட்டும் போட்டு அடிவாங்கிக்கொண்டு வருகிறாரே என்று நினைக்க தோன்றும்.

அந்த உண்மையிலயே பலசாலியான வில்லன் மனம் எவ்வளவு நொந்துபோகும் என்பதை பற்றி யாருமே கவலை பட மாட்டார்கள். டைரக்டர், சண்டைபயிர்சியாலர் மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு ஒரு பயங்கர உடல் பலமுள்ள வில்லனை கதாநாயகன் புரட்டி புரட்டி எடுத்தார் என்று மக்கள் அந்த காட்சியை பார்த்து பேசவேண்டும் இதுவே இவர்கள் விருப்பம்.

இதற்க்கு முதன் முதலில் மாற்றம் கொண்டுவந்தது நம்முடைய நடிகர் திலகம்.

நடிகர் திலகத்திற்கு பிறகு இந்த பாணி மக்கள் கலைஞர் திரு ஜெய்ஷங்கர் மற்றும் கலைநிலா ரவிச்சந்திரன் அவர்களின் திரைப்படத்தில் காணலாம் ! இவர்கள் திரைப்படங்களிலும் வில்லன்களை பலம் வாய்ந்தவர்களாக நாம் பார்க்கலாம். அதனால் தான் இவர்களின் திரைப்படங்களில் மட்டும் சண்டைகாட்சிகள் அனைத்தும் மிக மிக விறுவிறுப்பாக இருக்கும் !

உதாரணமாக திருடன் திரைப்படத்தில் வரும் சண்டைகாட்சி...இதில் வில்லனின் அடியாட்களை கூட படம் பார்பவர்கள் பலசாலிகளாக கருதுவார்கள் அந்தளவிற்கு அவர்களுக்கும் சண்டைகாட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.

மிக இயற்கையான மிகைபடுத்தபடாத ஒரு சண்டைகாட்சி !

http://www.youtube.com/watch?v=IL464qpBbRA

வில்லன் என்பவன் ஒரு பலசாலி, குள்ளநரித்தனம் கொண்டு புத்திசாலி என்பதுதான் அதன் பொருள். ஆகவே..ஒரு சண்டைகாட்சி விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்றால்...சண்டை காட்சி சமமாக இருக்கவேண்டும்.

அதாவது நாயகன் 10 அடி அடித்தால் வில்லன் ஒரு 7 அடியாவது அடிக்கவேண்டும். அப்போதுதான் காட்சியின் இயற்கை தன்மை பாதிக்காது !

அதை விடுத்து வில்லன் ஒரு FORMALITY காக 2 அடி மட்டுமே நாயகனை அடித்து மீதி 50 அடி வாங்கிகொள்வான் என்றால் அவன் ஒரு வில்லனா ? டம்மி பீசா ?

நேர்மை திரைப்படத்தில் நடிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு 63 வயதிருக்கும் நடிகர் திலகத்திற்கு என்று நினைகிறேன்...சண்டைகாட்சியில் அவருடைய ஈடுபாடு மற்றும் லாவகம் பாருங்கள் ! சண்டைகாட்சிக்கு பெயர் போன நடிகர்கள் சண்டை காட்சியும் இதையும் பார்த்தால் யார் உண்மையாக வில்லனை அவன் பலத்தை ACKNOWLEDGE செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது விளங்கும் !

http://www.youtube.com/watch?v=AiqtZ1EJlzc&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

Russellbpw
13th February 2014, 11:41 AM
Ragulram sir,

You are most welcome and my pleasure too !

Would be equally delighted if you could take some snapshots on the celebrations at Theater and post it here....

Thanks and Regards

ScottAlise
13th February 2014, 04:09 PM
Will definitely do tht Ravi Sir but It won't be of good quality

Georgeqlj
13th February 2014, 05:59 PM
14/02/2014 முதல் கோவை ராயலில்
நடிகர்திலகம்
சிவாஜி
பெருமகனார்
நடித்த


####$$$$$ நீதி ####$$$$$

ifohadroziza
13th February 2014, 08:19 PM
Thankyou Mr Vasudevan sir.Mr.Ramesh sir interview in our thalaivan sivaji.com-sivaji kural-2.is superb.kindly do read in this e-paper.How our fans were treated by our thalaivar is written in this e-paper.

Russellisf
13th February 2014, 08:27 PM
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார்.

அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன்.

சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.

- பொம்மை இதழில் இயக்குனர் ஸ்ரீதர் .

Russellbpw
13th February 2014, 10:30 PM
Ragulram sir,

You are most welcome and my pleasure too !

Would be equally delighted if you could take some snapshots on the celebrations at Theater and post it here....

Thanks and Regards

கோவில் ல பிரசாதம் எதுக்கு குடுக்கறாங்க சார் ...அது ஒரு மனத்ருப்திக்குதான்...ஒரு ஆத்ம த்ருப்திக்குதான் !

quality is ok...just to have a glimpse and enjoy thats all sir....Insite the theater photos outside...would be fine sir..forget about quality..

Russellbpw
13th February 2014, 10:33 PM
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார்.

அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன்.

சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.

- பொம்மை இதழில் இயக்குனர் ஸ்ரீதர் .

Dear Yukesh Sir,

Thanks for sharing this wonderful piece of article.

I do not know if it is true statement from Sridhar because Nadigar Thilagam had time and again acted in comedy based films like Sabaash Meena, Manamagan Thevai, Kalyaanam Panniyum Brahmachaari, Arivaali, BalePandiya etc.,

So, logically, there is no need for Nadigar Thilagam to defame himself and ask Sridhar to pen something for him !

Russellbpw
13th February 2014, 11:07 PM
பிப்ரவரி 14....காதலர்கள் தினம்.- திரைப்படங்களில் காதல் ஒரு முக்கிய அம்சமாக அன்றும் இன்றும் கருதபடுகிறது.

திரைப்படங்களில் காதல் காட்சிகள் வரும்போது அது எந்த காலம் ஆனாலும் நமக்குள்ளும் ஒரு மின்மினிபூச்சிகள் சிறகடிக்கும்.

தமிழ் திரைஉலகம் பொறுத்தவரையில் காதல் காட்சிகளில் நடிக்கும்போது முகம் இறுகிய நடிகர்கள் கூட பொலிவுடன் நடித்திருப்பதை நாம் பார்த்திரிகிறோம்..அன்றும் இன்றும்...இது தொடர்ந்து நடைபெறும் ஒரு விஷயம்..!

தமிழ் திரை உலகை பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சிறந்த நடிகர்கள் தங்களால் முடிந்தவரை காதலர் பாத்திரத்தை சிறப்பாக நடித்திருப்பார்கள் !

அப்படி மக்கள் மனதில் நல்ல ஒரு காதலனாக இவர்கள் இடம் பிடித்ததால் தான் காதல் இலவரசர்களாகவும் காதல் மன்னர்களாகவும் அழைக்கப்பட்டார்கள் !

அப்படி வலம் வந்த இளவரசர்கள், மன்னர்கள் மத்தியில் ஒரு நடிகர், குடும்ப கதைகளை மையமாக கொண்ட கதைகளில் தன்னுடைய நவரச நடிப்பை தந்த ஒரு நடிகர்...காதாலா...? செரி ஒரு கை பாப்போம் என்று ஒரு திரைப்படத்தில் நடித்தார்

எத்துனை இளவரசர்கள், மன்னர்கள் தோன்றினார்கள் அடேயப்பா...ஆனால் இவர் நடித்த இந்த ஒரு படம்...காதலை மையமாக கொண்ட ஒரு படம் ..அதுதான் காதல் மன்மதனின் வசந்த மாளிகை ...
அந்த நடிகர் நமது நடிகர் திலகம்.

இன்றுவரை வசந்தமாளிகைக்கு இணை ஒன்றும் இல்லை !

ஒரே ஒரு படம் ! அத்துணை காதல் படங்களையும்...சாய்த்த படம் !

நடிகர் திலகம் ஜமீன்தார் ஆனந்தாக ..காதல் வயப்படும் மன்மதனாக வாழ்ந்திருப்பார்...யாரால் மறுக்க மறைக்க முடியும் இந்த உண்மையை..

காதலுக்காக அவர் பேசியபோது தமிழகம் மட்டுமல்ல..உலக காதலர்கள் பேசினார்கள்...காதலுக்காக அவர் கண்ணீர் சிந்தியபோது உலக காதலர்கள் கண்ணீர் சிந்தினார்கள்...காதலுக்காக அவர் தியாகம் செய்தபோது உலக காதலர்கள் தியாகம் செய்தார்கள்..காதலியுடன் அவர் கைகோர்த்தபோது அனைவரும் ஆனந்தாக மாறி கை கோர்த்தனர் அவர்தம் காதலியுடன் !

இது இறந்துபோன ராணிகாக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல ..உயிரோடிருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த்தமாளிகை ..
இது சமாதி அல்ல ! சந்நிதி !

நடிகர் திலகம் இதை கூறும்போது திரை அரங்குகள் அதிர்ந்தன கைதட்டல்களால் !

ஆயிரம் இளவரசர்கள், மன்னர்கள் சக்ரவர்த்திகள் வருவார்கள் போவார்கள் ...ஆனால் காதல் என்றால் அது வசந்த்தமாளிகை ...! ஏன் என்றால் அது சமாதி அல்ல ! காதலர்களின் சந்நிதி !
வாழ்க நடிகர் திலகம் !

ஆயிரம் பாடல்கள் பதிவிடலாம் !

இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா ?

http://www.youtube.com/watch?v=Wufr44qn1xk

Murali Srinivas
14th February 2014, 12:11 AM
நமது ஹப்பில் நடிகர் திலகத்தின் திரியில் புதிய வரவாக நுழைந்திருக்கும் கல்லூரி காலம் முதலே எனது அருமை நண்பர் சந்திரசேகர் அவர்களை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். நடிகர் திலகத்தின் initials என்று சொல்லக்கூடிய VC யை தன பெயரிலே வைத்திருக்கும் சிவாஜியின் அதிதீவிர ரசிகர் இவர். நடிகர் திலகத்திற்கும் இவருக்கும் உள்ள அந்த பிணைப்பு இனிஷியலில் மட்டுமல்ல அதையும் தாண்டியது என்பதற்கு இவர் பிறந்த நாளை குறிப்பிட்டாலே போதும். அந்த நாள் ஜூலை 21. ஆனால் அந்த நாள் வாழ்நாள் முழுவதும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்திய நாள் என்பதால் 2001 முதல் தன பிறந்த நாளை கொண்டாடுவதையே நிறுத்தி விட்டார். அவரின் வருகையும் பங்களிப்பும் நமக்கு மேலும் பல சுவையான செய்திகளை தரும் என்பதில் ஐயமில்லை.

இந்த நேரத்தில் அவரை வரவேற்று பதிவிட்ட ராகவேந்தர் சாருக்கு நன்றி கூறுவதுடன் அவர் தொடர்ந்து பங்களிப்பை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அது போன்றே அருமை நண்பர் வாசு அவர்களும் என் கோரிக்கையை ஏற்று மீண்டும் நமது திரியில் தன அற்புத பணியை தொடர வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
14th February 2014, 12:17 AM
தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கம் இப்போது நடிகர் திலகத்தின் படங்களை நிரந்தரமாக திரையிடும் ஒரு அரங்காக மாறிக் கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிறு முதல் நடிகர் திலகத்தின் பேசும் தெய்வம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. சண்டைக்காட்சிகளோ மசாலா அயிட்டங்கள் போன்ற எதுவுமே இல்லாத இந்த கருப்பு வெள்ளை குடும்பச் சித்திரம் மக்களை பெரிய அளவில் அரங்கத்திற்கு வரவழைத்திருக்கிறது. பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி திடீரென்று ஞாயிற்றுக்கிழமை முதல் திரையிடப்பட்ட போதிலும் அன்றைய தினம் மாலைக்காட்சிக்கே 367 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. மெட்ரோ நகரங்களில் கூட ஒரு சில படங்களுக்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு இத்தனை டிக்கெட்டுகள் விற்பதில்லை என்ற சூழலில் தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்திருக்க கூடிய ஒரு திரையரங்கத்திற்கு இத்தனையும் நபர்கள் வருகிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் சக்தி.இப்படி ஒரு மகத்தான ஆதரவு தர ரசிகர்களும் பொது மக்களும் இருக்கும் போது அரங்க உரிமையாளர் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுவது இயல்புதானே! தகவல் உதவி திரு ராமஜெயம்.நன்றி சார்!

அன்புடன்

njv
14th February 2014, 02:13 PM
My father was bedridden for few weeks and now started walking slowly. To help him walk, doctor suggested him to use a walking stick. He was struggling to use walking stick, so I asked the doctor if we can ask some physiotherapist to train him. he said "adellaam onnum vendaam. Uyarndha ullam padam pottu kaaminga. Easya kaththukkalaam"... the doc is a funny guy and he definitely joked but I end up watching it and now I feel like i want to have my own walking stick. Dr Sivaji, physiotherapist.

Russellbpw
14th February 2014, 02:48 PM
My father was bedridden for few weeks and now started walking slowly. To help him walk, doctor suggested him to use a walking stick. He was struggling to use walking stick, so I asked the doctor if we can ask some physiotherapist to train him. he said "adellaam onnum vendaam. Uyarndha ullam padam pottu kaaminga. Easya kaththukkalaam"... the doc is a funny guy and he definitely joked but I end up watching it and now I feel like i want to have my own walking stick. Dr Sivaji, physiotherapist.

Uyarndha Manithan it should be ! - Few Walking Stick songs for you

Andha Naal Gyaabagam....from Uyarndha Manithan

http://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

Ponaal Pogattum Poda.....from Paalum Pazhamum

http://www.youtube.com/watch?v=4qnOJivS4GI

ninaivaalae silai seidhu .....from Andhamaan Kaadhali

http://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY

Gopal.s
14th February 2014, 03:09 PM
http://www.mayyam.com/talk/showthread.php?10377-Sivaji-Ganesan-School-of-Acting/page13

rsubras
14th February 2014, 03:17 PM
Dear Yukesh Sir,

Thanks for sharing this wonderful piece of article.

I do not know if it is true statement from Sridhar because Nadigar Thilagam had time and again acted in comedy based films like Sabaash Meena, Manamagan Thevai, Kalyaanam Panniyum Brahmachaari, Arivaali, BalePandiya etc.,

So, logically, there is no need for Nadigar Thilagam to defame himself and ask Sridhar to pen something for him !

NT is best in comedy oriented films such as sabaash meena, Galatta kalyanam, bale pandiya etc, where he foregoes his hero role and be like a full time comedienne .. ooty varai uravu is not one such film where he is a hero in a light hearted story....remembered reading somewhere that sivaji loves doing full fledged comedy role but did not get ample opportunities to do that..........

Russellbpw
14th February 2014, 09:47 PM
50 பைசா கொடுத்தால் 5000 ரூபாய்க்கு விளம்பர படுத்திய நடிகர்களின் மத்தியில் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்...உண்மை விளங்கும்..!.

தானமும் தர்மமும் நம் மனதை பொறுத்த விஷயமே தவிர விளம்பர படுத்தும் விஷயம் அல்ல என்பது விளங்கும் !

எந்த லாபமும் பார்க்காமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடிகர் திலகம் அவர்கள் திரு VK ராமசாமி அவர்களுக்கு செய்த உதவி..!

காலத்தால் செய்த உதவி...ஞாலத்தால் மிக பெரிது ! - Courtesy Senthil, facebook

3118

Murali Srinivas
15th February 2014, 12:31 AM
கோவை ராயலில் இன்று முதல் நீதி திரையிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும் முதல் நாளான இன்றே நீதி மிக மிக சிறப்பான ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் எந்தப் படமும் பெறாத முதல் நாள் வசூலை பெற்றிருக்கிறது. சற்று முன் வந்த தகவல் - முதல் நாள் நிகர வசூல் Rs 13,126.50 p. Nett Collection என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தம் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பைசா 50 முதல் 1 ரூபாய் வரை Gross collection-லிருந்து [மொத்த வசூலிலிருந்து] குறைத்து வரும் தொகைதான் இந்த Nett Collection.

இரண்டு வார வசூலை ஒரே வாரத்தில் வந்ததாக அள்ளி விடப்படும் தகவல் போன்றவை அல்ல இது.அக்மார்க் உண்மை தகவல் இது. கோவையிலிருந்து பகிர்ந்துக் கொண்ட நண்பருக்கு நன்றி!

அன்புடன்

Subramaniam Ramajayam
15th February 2014, 05:01 AM
கோவை ராயலில் இன்று முதல் நீதி திரையிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும் முதல் நாளான இன்றே நீதி மிக மிக சிறப்பான ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் எந்தப் படமும் பெறாத முதல் நாள் வசூலை பெற்றிருக்கிறது. சற்று முன் வந்த தகவல் - முதல் நாள் நிகர வசூல் Rs 13,126.50 p. Nett Collection என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தம் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பைசா 50 முதல் 1 ரூபாய் வரை Gross collection-லிருந்து [மொத்த வசூலிலிருந்து] குறைத்து வரும் தொகைதான் இந்த Nett Collection.

இரண்டு வார வசூலை ஒரே வாரத்தில் வந்ததாக அள்ளி விடப்படும் தகவல் போன்றவை அல்ல இது.அக்மார்க் உண்மை தகவல் இது. கோவையிலிருந்து பகிர்ந்துக் கொண்ட நண்பருக்கு நன்றி!

அன்புடன்

Thank you murali sir for sharing original agmark news of Neethi collections and also thanks to our coimbatore friend who has given the informatin.
please share madras news also, if any.

Russellbpw
15th February 2014, 05:54 AM
அள்ளிவிட்ட கதை லாஜிக் இதுதான்.

கடந்தவாரத்திற்கு முந்தைய வாரம் அவன் தான் மனிதன் திரைப்படம் ருபாய் 68,360.50 வசூல் செய்த செய்தி வந்ததல்லவா.

பார்த்தார்கள்...உடனே ஒரு யோசனை தோன்றியிருக்கும்....68,000 reverse செய்திருப்பார்கள் அதாவது ருபாய் 86,000 .

இதை அப்படியே போட்டால் சாமான்யனும் புரிந்துகொள்வான் உடனே ஒரு 1,000 ரூபாயை விழா கால சிறப்பு தள்ளுபடி செய்து ருபாய் 85,000 என்று வெளிவந்திருக்கும்.

இவ்வளவுதான் மேட்டர் !

இந்த reverse technology தான் காலம் காலமாய் நடக்கும் ஒன்றாயிற்றே !

நேற்று நடந்தது....
இன்று நடக்கிறது....
நாளையும் நடக்கும் .....

எனக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்படி சென்ற வாரம் திரையிடப்பட்ட திரைப்படம் Rs.71,360.50 ACTUAL வசூல்

tfmlover
15th February 2014, 11:36 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/NT-Sunil_zps91a2d5d4.jpg

Regards

uvausan
15th February 2014, 01:09 PM
Dear Yukesh Sir,

Thanks for sharing this wonderful piece of article.

I do not know if it is true statement from Sridhar because Nadigar Thilagam had time and again acted in comedy based films like Sabaash Meena, Manamagan Thevai, Kalyaanam Panniyum Brahmachaari, Arivaali, BalePandiya etc.,

So, logically, there is no need for Nadigar Thilagam to defame himself and ask Sridhar to pen something for him !

அன்புள்ள ரவி கிரன் ,

தலைவர் ஸ்ரீதரிடம் " எனக்கு கூட அழுமுஞ்சி " என்ற பெயர் உள்ளது என்று சொன்னதை போல ஸ்ரீதர் பேட்டி கொடுத்துள்ளார் என்பது மிகுந்த நகைச்சுவை மட்டும் அல்ல , பொய் கலந்த கற்பனை - அப்படி அவர் கூற வாய்ப்பே இல்லை - நீங்கள் குறிப்பிட்டதை போல அவர் ஏற்கனவே பல படங்களில் " நகைச்சுவை" என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று நிரூப்பித்துள்ளார் - வெறும் பாடல்களில் மட்டும் சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லவில்லை - உண்மையிலேயே எடுத்துக்காட்டாக விளங்கினார் - " எங்கள் மாமா " என்ற ஒரு படம் போதும் - எப்படிப்பட்ட சோதனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் தீர்க்கமுடியும் என்று திட்டவட்டமாக சொல்வதற்க்கு - இந்த ஆவணம் சொல்லவதை கேளுங்கள் ஸ்ரீதர் குடுக்காத ஒரு பேட்டி எவள்ளவு பொய் கலந்த கற்பனை என்று

அன்புடன் ரவி

Richardsof
15th February 2014, 01:29 PM
1974 PESUM PADAM
http://i57.tinypic.com/qwzqma.jpg

uvausan
15th February 2014, 02:34 PM
எங்கோ படித்த ஞாபகம் - (பழைய)சங்கர் mgr யாரை வைத்து ஒரு படம் எடுக்கும் வேளையில் சில மாறுதல்களை விரும்பினார் - அவரின் தயக்கத்தை புரிந்து கொண்ட mgr முதுகில் தட்டி கொடுத்து ," சங்கர் நீங்கள் எந்த முகாமிலிருந்து வருகிறீர்கள் என்று புரிகின்றது - இந்த ராமச்சந்தரனால் என்ன முடியுமோ, எதை பண்ண முடியுமோ அதை கேளுங்கள் - "

அவருடைய ரசிகர்களும் சாதாரணமான நடிப்பு . நெருக்கமான காதல் காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையில் தான் mgr நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

எது தன்னால் முடியாததோ அதை அவரும் , அவரின் ரசிகர்களும் ஒரு பிளஸ் பாயிண்ட் ஆகத்தான் கருதினார்கள் /கருதிகிறார்கள் - தனது திறமையால் அந்த இயலாமைகளை தன்னையே வீழ்த்த mgr அனுமதிக்கவில்லை - அவரது திரியிலும் அவரது இயலாமைகளை யாரும் விவாதிபதில்லை - அதனால் ஒரு ஒற்றுமை தானாகவே எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகின்றது.

நாம் , எல்லா திறமைகள் நம் தலைவருக்கு இருந்தும் அவரின் சில தவறுகளை (அதுவும் அவரால் மட்டுமே உருவான தவறுகள் அல்ல அவை) அதிகமாக எடுத்து சொல்கின்றோம் , எழுதுகின்றோம் - இதனால் அவர் செய்த பல தியாகங்கள் சபைக்கு வாராமலே போய் விடுகின்றது ( ஒரு உதாரணம் - ரவிகிரனின் பதிவு - சிவாஜியின் உதவிகள்) - சில படங்கள் காலத்தின் கட்டாயத்தால் தோல்விகளை தழுவியிருக்கலாம் ஆனால் அவர் நடிப்பில் , ஏற்கும் எந்த பாத்திரங்களிலும் தோல்வியை சந்தித்ததே இல்லை என்பது என்னுடைய , ஏன் நம் எல்லோருடைய சத்திய வாக்கு .

------------தன் நிஜ வாழ்கையில் மற்றவர்களை போல நடிக்க தெரியவில்லை , அதிகமாக விளம்பரங்கள் தேடவில்லை , அரசியல் குள்ள நரியாக வில்லை - இந்த விஷயங்களில் அவர் ஒரு நடிக்க தெரியாத நடிகர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்


அன்புடன் ரவி

Harrietlgy
15th February 2014, 06:45 PM
மிக மிக சரியான கருத்து. நான் ஆமோதிக்கிறேன், திரு ரவி.

uvausan
15th February 2014, 08:16 PM
அன்புள்ள tfml

அருமையான ஆவணங்கள் - நீங்கள் சேமித்து வைத்திருப்பதை பார்த்தால் nt யின் மீது எவ்வளவு மதிப்பையும் , மரியாதைக்கும் வைத்துருகிண்டீர்கள் என்று தெரிகின்றது - மலைப்பாகவும் , ஆச்சிரியமாகவும் இருக்கின்றது - தொடருங்கள் - நன்றி

அன்புடன்
ரவி

ifohadroziza
15th February 2014, 08:33 PM
Thank you MURALI.GOD CREATED ME TO BECOME A NADIGAR THILAGAM FAN AND TO PROBAGATE HIS FAME(HE IS DESERVED).I HAVE THAT OPPORTUNITY.HENCE MY INITIAL AND MY BIRTH DATE IS FORTUNATE TO ME THOUGH THAT DAY IS SAD TO US.VERY PLEASURE TO KNOW THE COLLECTON OF OUR NEETHI.

uvausan
15th February 2014, 10:36 PM
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -

இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான்,பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை .
சில நாட்களுக்கு முன் சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .

நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -இந்த படம் மிகவும் மற்றவர்களால் அலசிய படம் தான் - இருந்தாலும் என் கண்ணோட்டத்தில் புதிய முறையில் எழுத முயற்சிக்கிறேன் - தவறுகள் இருப்பின் , திருத்திக்கொள்ளவும் தயாராக உள்ளேன்

என் நடையுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் - என்னால் என் மாதிரிதான் எழுத முடியும் . ------ கோபால் உடைய "கெளரவம்" இன்னும் முடியாத இந்த சமயத்தில் இந்த பதிவை ஒரு short gap ஆக எடுத்துகொள்ளவும் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம்

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
15th February 2014, 10:39 PM
இந்த படத்தை நான்கு பகுதிகளாக அலசலாம் என்று நினைக்கிறேன் -

முதல் பகுதி : இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்

இரண்டாவது பகுதி : சில ஆவணங்கள் / மனதிற்கு பிடித்த பாடல்கள்

முன்றாவது பகுதி : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? -ஒரு சின்ன அலசல்

நான்காவது பகுதி : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்

அன்புடன் ரவி

uvausan
15th February 2014, 10:46 PM
பகுதி 1 a

1954 - ஒரு மறக்கமுடியாத வருடம் - முதல் முறையாக nt யின் 10 படங்கள் வெளிவந்தன- 10த்தும் வெற்றி வாகை சூடின என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.

மனோகரா - 10வது படம் - வசூலிலும் , வசனத்திலும் திரை உலகையே புரட்டி போட்ட படம் - இப்பொழுது வாசுவின் கை வண்ணத்தில் மீண்டும் உற்சாகமாக பவனி வருகின்றது .

இல்லற ஜோதி - அருமையான படம் - சிவாஜியின் 11 வது படம் . இதுவும் ஒரு வெற்றி படம் - இதில் வரும் அனார்கலி ஓரங்க நாடகம் . இன்றும் மிகவும் புகழ்ந்து பேசப்படும் ஒன்று . பாடல்கள் யாவும் தேனில் ஊறிய பளா சுளைகள்

12வது படம் - பிரமிக்கவைத்த "அந்த நாள்" - இந்த படம் பற்றி சொல்ல , எழுதவே ஒரு மாதம் தேவைப்படும் - முதல் முறையாக பாடலே இல்லாமல் வந்த படம் - வில்லனாக வந்து தலைவர் விளையாடிருப்பார் - படம் மிகுந்த வெற்றியை அடைந்தது.

13ஆக வந்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நகைச்சுவையில் இன்றும் பெரிதாக பேசப்படும் படம் - வெகு சுலபமாக 100 நாட்களை கடந்து ஓடியது .

14வதும் , 15வதும் மனோகராவின் தெலுங்கு , ஹிந்தி மொழியாக்கம் - வெற்றியை பற்றி குறிப்பிடவே வேண்டாம் - தலைவர் மட்டும் ஹிந்தி பட உலகத்திற்கோ அல்லது தெலுகு பட உலகத்திற்கோ சென்று இருந்தால் , அவருக்கு இன்றும் ராஜமரியாதை இருந்திருக்கும் - அங்கு மரியாதையை செய்யும் நல்ல உள்ளங்கள் பல உள்ளன .

16வது படமாக துளி விஷம் - இந்த படத்தை பற்றி வாசு மிகவும் அழகாக எழுதிஉள்ளார் - வில்லன் வேடம் - மாறி மாறி வில்லானாக , ஹீரோ வாக , வெற்றிகளை தந்தவண்ணம் , தரமான படங்களின் எண்ணிக்கையும் குறைக்காமல் , சிவாஜி ஒருவரால்தான் கோலோச்சமுடிந்தது .

17வது படம் -கூண்டுக்கிளி - இரண்டு திலகங்களும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை கொண்டது . இந்த படத்திலும் , நடிப்பு தான் முக்கியம் என்று , தன் இமேஜ் யை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் வில்லனாக நடித்த படம்.

18வதாக வருவது - தூக்கு தூக்கி - திருவாங்கூர் சகோதரிகளோடு விழுப்புர வேந்தன் வெற்றி வாகை சூடிய படம் - முதல் முதலாக , tms தான் சிவாஜி , சிவாஜி தான் tms என்று உலகத்திற்கு நிரூபித்த படம்.

19வதாக வருவதுதான் நான் இன்று எடுத்துக்கொண்ட "எதிர்பாராதது" - புதுமையான கருத்துக்கள் , பெண் குலத்தை பெருமை படுத்தின படம் - கணவனே எல்லாம் என்று சத்தம் போட்டு கூறிய படம் ; ஒரு பெண்ணினால் காதலிக்கவும் தெரியும் , அதே சமயத்தில் அதை தூசியாக கருதவும் தெரியும் என்று நிரூபித்த படம் - kbக்கு மூன்று முடிச்சை வித்திட்ட படம் ; காதலித்தவன் உயிருடன் திரும்பி வந்து தன் காதலை மீண்டும் கேட்க்கும் பொழுது , மனதை கல்லாகி கொண்டு , உணர்சிகளுக்கு விடை கொடுக்கும் ஒரு பரிதாபமான பெண்ணின் உயிரோட்டமான கதை - எதிர்பாராத முடிவு ஆனால் எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றி !!

தொடரும்

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
15th February 2014, 10:48 PM
பகுதி - 1B - இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்


1. Certificate of Merits - In 2nd National Film Awards in 1954

2. நல்ல கதை அண்ட் வசனம் என்பதற்காக ஸ்ரீதருக்கு பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்தன

3. Randor Guy முதல் முறையாக , உண்மையை உண்மையாக எடுத்துசொல்லி புகழ்ந்த படம் .

4. A. M. Rajah & Jikki - நல்ல பாடகர்கள் என்ற பெயரை மீண்டும் நிருபித்த படம்

5. படம் கண்ட இமாலய வெற்றியின் மூலம் , ஸ்ரீதர் , சிவாஜியின் உற்ற நண்பராக மாறினார்

6. வசூலில் முதல் 25 நாட்களுக்குள் மொத்த முதலீட்டையும் தயாளிப்பாருக்கு பெற்று கொடுத்தது

7. பெண்களின் தியாகத்தையும் , பெருமையும் இந்த படம் சொன்னது போல வேறு எதுவுமே அமையவில்லை

8.சிவாஜி - பத்மினி ஜோடிக்காகவே இந்த படம் மறு பதிவீடுகலிலும் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது

9. இந்த படம் பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது : மலையாளத்திலும் நித்திய கன்னிகா(director K.S. ேதுமாதவன்) , தெலுங்கில் -Ilavelpu, director D. Yoganand) , ஹிந்தியில் sharada (director L.V. Prasad) - எல்லா மொழியிலும் படம் நல்ல வெற்றியை கண்டது .

10. நடிப்பில் தன்னை மறந்து , பத்மினி , ஒரு கட்டத்தில் சிவாஜியை உண்மையாகவே அறைந்து விடுகிறார் - அதன் பலன் சிவாஜிக்கு , மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் , பத்மினிக்கு கொடுக்க வேண்டியதாக போய்விட்டது - இப்படி பட்ட உண்மையாக உழைத்தவர்கள் இருந்ததால் தான் இன்று இந்த தமிழகம் 100 வது திரையுலக ஆண்டை வெற்றி கரமாக கொண்டாட முடிகின்றது .

தொடுரும்

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
15th February 2014, 10:54 PM
பகுதி 2 a - சில ஆவணங்கள்

( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
15th February 2014, 10:57 PM
பகுதி 2 b - சில ஆவணங்கள்

( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )


அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
15th February 2014, 10:59 PM
அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
15th February 2014, 11:03 PM
என்ன ஒரு பாடல் ! இளமையான நடிகர் திலகம்! அழகு பதுமையாய் நாட்டிய பேரொளி ! தென்றலாய் ஜிக்கியம்மா குரல் ! " கற்கண்டு பாகு , கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே " ஜிக்கியம்மா உன் மொழியாலே !

சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ ! சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே சிற்பி செதுக்காத* பொற்சிலையே அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே

http://youtu.be/2Heo4rXoUHM

http://youtu.be/69Gk4znsWHQ

http://youtu.be/ioWLx2jyCD4

அன்புடன் ரவி

:smile2::smokesmile:

uvausan
15th February 2014, 11:05 PM
பகுதி 3 : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? -ஒரு சின்ன அலசல்


1. அருமையான கதை - எதிர்பாராத முடிவுகள்

2. சிறந்த நடிப்பு , சரியான ஜோடி

3. மனதில் நிற்கும் வசனங்கள் , பாடல்கள்

4. பெண்ணின் பெருமையை இதற்க்கு மேலாக சொல்ல முடியாது

5. படத்தில் யாருமே தியாகம் செய்ய தயங்குவதில்லை - அதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள் .

6. பாத்திரமாகவே எல்லோரும் மாறிவிடுவது இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்


இந்த படம் பல பாடங்களை நமக்கு எடுத்து சொல்கின்றது :

1. காதலை , காதலியை அப்பாவிடம் சரியான சமயத்தில் சொல்லாதது - எந்த விபரீதத்தை உண்டாக்கும் - இந்த படம் ஒரு நல்ல உதாரணம்

2. காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது உடல் சம்பந்தப்பட்டதா ? இந்த கேள்விக்கு இந்த படம் ஒரு நல்ல பதிலை கொடுக்கும்

3. தவறு செய்த தந்தையின் மன நிலை , மகனுக்கு எந்த அளவுக்கு உதவி செய்ய தூண்டுகிறது - இந்த படம் ஒரு நல்ல உதாரணம்

4. காதலி - தனக்கே தாயாகும் போது , அதை எப்படி பெருந்தன்மையாக எடுத்துகொள்ளவேண்டும் என்பதை நன்றாகவே எடுத்து சொல்லி உள்ளனர்

தொடரும்

uvausan
15th February 2014, 11:06 PM
பகுதி 4 a - படத்தின் கதை ( சுருக்கமாக)


கதை : சுந்தர் ஒரு அழகான வாலிபன் - அழகுடன் அறிவும் சேர்ந்து இருந்ததால் அவனுக்கு சுமதி என்ற கலியுக ரம்பை அறிமுகமானாள் - அவன் இருக்கும் விட்டின் கீழ் வீட்டில் அவள் தன் தந்தையுடன் தன் காதலையும் கவனமாக வளர்த்து கொண்டு வந்தாள் .

இருவர் மனமும் ஒன்று பட , வானத்தில் இருவரும் சிறகடித்து பறந்தனர் - எங்குமே தடை இல்லை - வில்லனும் இல்லை - இருவரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் மேல் உயிரையே வைத்து இருந்தனர் -

மேல் படிப்பு சுந்தருக்கு வில்லனாக வந்தது - ஆமாம் பறந்து சென்ற விமானம் சுந்தரின் பார்வையை மட்டும் தானா பறித்தது - அவன் கற்பனைகள் , காதல் எண்ணங்கள் , இளமையின் வேகம் , துடிப்பு , அழகின் ஆர்பாட்டங்கள் எல்லாவற்றையும் தான் !

ஒரு நொடியில் அவனின் இன்ப கனவுகள் தரை மட்டமாகி விட்டன - உயிர் தப்பியும் தெரிவிக்க முடியாத நிலை - பேப்பரில் வந்த செய்தியில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று புரிந்துகொண்டு , தந்தை வாழ்க்கையை வெறுக்கிறார் . சுமதியோ , தன அண்ணன் பட்ட கடனை தீர்க்க சுந்தரின் தந்தையை மனம் செய்ய , மனமின்றி ஒத்துகொள்கிறாள் -சுமதிக்கு தன் வயோதிக கணவன் தான் சுந்தரின் தந்தை என்று தெரியாது

வயோதிக தந்தை தன முதல் இரவில் சுமதியிடம் இருந்த படத்தையும் , கடிதத்தையும் பார்த்து அவள் காதலன் தன் மகனே என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார் - ஒரு பைத்தியம் மாதிரி திரிகையில் கண்கள் இழந்த சுந்தரை ஒரு கோயிலில் பிச்சைகாரனாக சந்திக்கிறார் - அவனுடன் சுமதியை சேர்த்து வைக்க துடிக்கிறார் -

சுந்தரும் சுமதியை சந்திக்கிறான் - சுந்தர் அதே பழைய காதல் நினைவில் - சுமதியோ ஒரு கண்ணியமான மனைவி என்ற நினைவில் - இருவர் சந்திப்பும் வேறு வேறு எண்ண ஓட்டத்தில் - சுந்தரை பலமாக் அறைகிறாள் சுமதி -

சுந்தர் தன் தவறை உணர்கிறான் - தன் தந்தைதான் சுமதியின் கணவன் என்று உணர்கிறான் - அவன் இழந்த கண்கள் - சுமதியின் அண்ணன் மூலம் மீண்டும் அவனுக்கு கிடைக்கின்றது -

இப்பொழுது அவன் புதிய பார்வையில் - காமம் இல்லை , கட்டுபாடுகளை மீறும் எண்ணம் இல்லை , காதலியை தாயாக பார்க்கும் உயர்ந்த மனத்தை பெற்று விடுகிறான் - மீண்டும் படிக்க விமானம் அவனை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கின்றது - சுமதி பெண்ணின் பெருமைக்கே முன்னோடியாக வாழுகிறாள் - சுபம்

தொடரும்

uvausan
15th February 2014, 11:07 PM
பகுதி 4B : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்

Sivaji Ganesan
Padmini
S. Varalakshmi
Chittor V. Nagaiah
K. V. Sahasranamam
Friend Ramasamy
K. S. Angamuthu

சிவாஜி :

அழகும் இளமையும் சரியான விகிதத்தில் - அட்டகாசம் செய்கிறார் - பல அறைகள் பத்மினியிடம் பரிசாக கிடைத்தும் தன் நடிப்பில் எல்லோரையும் பலமாகவே வீழ்த்தி விடுகிறார் - கண் இழந்தபின் அவர் நாகையாவிடம் தவிக்கும் தவிப்பு கண்களில் நீரை வற்றி விட செய்யும் - அவரிடம் ஏற் படும் பரிதாபம் , நம் கண்களுக்கு மற்ற எல்லோரும் பத்மினி உட்பட பைத்தியகாரர்கள் போலத்தான் தோன்றும் - எதிர்பார்த்த நடிப்பு ஆனால் எதிர்பாராத முடிவு


பத்மினி :

நன்றாகவே அறைகிறார் - துள்ளும் இளமை - கொட்டிகிடக்கும் அழகு - சிவாஜியுடன் நடிக்கும்போது மற்றவர்களுக்கு நியாமாக ஏற்படும் கர்வம் , பொறாமை இவைகளை தாங்கிய நடிப்பு , முகம் .

நாகையா :

அப்பாக்கே உரித்தான வேடம் - மிகவும் சுலபமாக செய்கிறார் - சில இடங்களில் நெஞ்சை தொடுகிறார் .

வரலக்ஷ்மி , சஹஸ்ரநாமம் போன்றவர்களும் உள்ளனர் - மட்டற்ற படி அவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை

தொடரும்

uvausan
15th February 2014, 11:08 PM
BLAST FROM THE PAST
Ethirpaaraathathu 1955

RANDOR GUY


Sivaji Ganesan in Ethirpaaraathathu
TOPICS
arts, culture and entertainment

Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami Sivaji Ganesan and Padmini
were a popular pair in Tamil cinema during the 1950s and even later.

One of the Sivaji Ganesan-Padmini hits,Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplaysEthirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be.

Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.

Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki).

The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit.

Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.

Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.

uvausan
15th February 2014, 11:10 PM
இத்துடன் என் பதிவுகள் இந்த படத்தை பொருத்தவரையில் முடிவடைகின்றன - அமைதியாக எல்லா பதிவுகளையும் படித்ததற்காக எல்லோருக்கும் என் நன்றியை கூற கடமை பட்டுள்ளேன் - தவறுகள் இருந்தால் , கண்டிப்பாக திருத்திகொள்கிறேன் .

அன்புடன் ரவி

:):smokesmile:

Murali Srinivas
15th February 2014, 11:26 PM
அன்பு நண்பர் ரவி,

மிக்க நன்றி. தங்கள் மீள் வருகைக்கும் "எதிர்பாராதது" பதிவுகளுக்கும். நீங்களே குறிப்பிட்டது போல் யார் நடையையும் சாராமல் unique ஸ்டைலில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். பொதுவாக early 1950- களின் படங்களைப் பற்றி அதிகம் யாரும் எழுதுவதில்லை. முக்கிய காரணம் என்னவென்றால் இங்கே பெரும்பாலானோர் 1960-களில் பிறந்தவர்கள் என்பதால் late 50s மற்றும் 60s படங்களைத்தான் எடுத்துக் கொள்வோம். ஆகவே ஒரு 1954 படம் discuss செய்யப்படுவது மகிழ்ச்சியே. தொடருங்கள் உங்கள் பணியை.

அன்புடன்

Murali Srinivas
15th February 2014, 11:36 PM
tfml,

Long time no see in this part of the hub!

Lovely photos of NT and I am seeing them for the first time. The half sleeves with the matching trousers on the body of the slim NT in historic locations such as in front of Maratha King Sivaji statue, Gateway of India and Marine Drive looks excellent. Same way Sanjay Dutt would be more than happy to see this photo of his along with the legend and his parents!

Thank You Mam!

Regards

Murali Srinivas
15th February 2014, 11:53 PM
நீதிக்கு என்றுமே நீதி கிடைக்கும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ராஜாவிற்கு இன்றும் நல்ல வரவேற்பு என்று கேள்வி. நேற்றைய தேதியை நினைத்துப் பார்த்தோமென்றால் பிப்ரவரி 14. சரியாக 16 வருடங்களுக்கு முன்பாக இதே தினத்தில்தான் [1998 பிப் 14] கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் காரணமாகவே ஒவ்வொரு வருடம் அந்த பிப் 14 வரும்போது கோவை நகரெங்கும் ஒரு பதற்றமும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளும் காணப்படும். மக்கள் கொண்டு செல்லும் ஒவ்வொரு பொருளும் பலத்த சோதனைக்குள்ளாகும். அப்படிப்பட்ட ஒரு கெடுபிடி நாளில் கூட நீதிக்கு நீதி செய்ய பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டு வந்தது நாம் எப்போதும் சொல்வது போல் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை சுட்டிக் காட்டுகிறது. கோவையிலிருந்து நமக்கு தகவலளித்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால் இந்த கடுமையான சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு ரசிகர்கள் ஏராளமான மாலைகளை பானருக்கு அணிவித்து விட்டார்கள் என்றார். நாளை ஞாயிறு மாலை மேலும் களை கட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

அன்புடன்

Russellbpw
16th February 2014, 05:07 AM
அன்புள்ள ரவி கிரன் ,

தலைவர் ஸ்ரீதரிடம் " எனக்கு கூட அழுமுஞ்சி " என்ற பெயர் உள்ளது என்று சொன்னதை போல ஸ்ரீதர் பேட்டி கொடுத்துள்ளார் என்பது மிகுந்த நகைச்சுவை மட்டும் அல்ல , பொய் கலந்த கற்பனை - அப்படி அவர் கூற வாய்ப்பே இல்லை - நீங்கள் குறிப்பிட்டதை போல அவர் ஏற்கனவே பல படங்களில் " நகைச்சுவை" என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று நிரூப்பித்துள்ளார் - வெறும் பாடல்களில் மட்டும் சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லவில்லை - உண்மையிலேயே எடுத்துக்காட்டாக விளங்கினார் - " எங்கள் மாமா " என்ற ஒரு படம் போதும் - எப்படிப்பட்ட சோதனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் தீர்க்கமுடியும் என்று திட்டவட்டமாக சொல்வதற்க்கு - இந்த ஆவணம் சொல்லவதை கேளுங்கள் ஸ்ரீதர் குடுக்காத ஒரு பேட்டி எவள்ளவு பொய் கலந்த கற்பனை என்று

அன்புடன் ரவி


ரவி சார்

நாம் தான் எந்த விஷயத்திற்கும் ஆவணம் பதிவிடுகிறோம். Not to prove...but to spoon feed the new generation that they should ask for proofs henceforth atleast for any tall claims made in any thread !

இது ஒரு knowledge transfer அவ்வளவே !

நம் ஆவணங்களை பார்த்தால் மற்றவர்கள் வாயால் மட்டுமே வடை சுடுகிறார்கள், பந்தல் போடுகிறார்கள் என்பது நன்கு விளங்கும் !

There cannot be any natural proofs for lies & false tall claims, obviously !

sivaa
16th February 2014, 10:45 AM
வணக்கம் ரவிகிரண்சூரியா சார்

உங்கள் அசத்தலான எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்
தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
எனது தொலைபேசி இலக்கம் ராகவேந்திரா சாரிடம் கொடுத்துள்ளேன்
தாங்கள் விரும்பும்பட்சத்தில் தங்கள் தொலைபேசி இலக்கத்தை
எனக்கு தெரியப்படுத்துங்கள்
நன்றி

Russelldwp
16th February 2014, 11:26 AM
திரு. ரவி அவர்களே தங்களுடைய எதிர்பாராதது பதிவு மிக அருமை. இந்த படம் நான் பார்த்ததே இல்லை. ஆனால் தங்கள் பதிவுக்கு பிறகு dvd வாங்கி பார்த்து விட முடிவு செய்து விட்டேன். மிக அருமையாக தொகுத்துள்ளிர்கள்.

Thanks to ravi for edhirparathathu presentation

Russellbpw
16th February 2014, 12:39 PM
தினத்தந்தியில் இன்று பிரமாண்டத்தின் உச்சம் நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "தங்கச்சுரங்கம் " திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளது.

தங்கச்சுரங்கம் - இது பிரம்மாண்டத்தின் உச்சம் !

3131

KCSHEKAR
16th February 2014, 04:27 PM
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -
:):smokesmile:

திரு.ரவி அவர்களே,

தங்களுடைய "எதிர்பாராதது" பதிவு, எதிர்பாராத அசத்தல் பதிவு.

நன்றி.

uvausan
16th February 2014, 08:46 PM
இந்த பாடலை கேளுங்கள் - நகைச்சுவைக்கே சிகரம் வைத்தால்போல ! எத்தனை உணர்ச்சிகள் , எவ்வளவு முக பாவங்கள் - சிலர் நடிக்கும் சமயத்தில் , அவர்கள் சிரிக்கும் போது , நமக்கு அழுகை வரும் - அவர்கள் அழும்போது ( முகத்தை கைகளால் மூடிகொள்வார்கள் என்பது வேறு விஷயம்) நமக்கு சிரிப்புதான் வரும் - உணர்சிகளை தேட வேண்டியிருக்கும் - அவர்கள் நடிக்கும் எல்லா படங்களும் நகைச்சுவைதான் - எதிரிகள் சூழும்போது தனியாக நின்று கொண்டு சிரிப்பது , அவர்கள் துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கும் என்று ஹீரோவுக்கு மட்டுமே தெரியும் - எத்தனை வில்லன்கள் வந்தாலும் , அவர்களை இன்முகத்துடன் அடித்து விரட்டி, நேரம் இருந்தால் அவர்களை திருத்தி , அவர்களை காந்திய வாதிகளாக மாற்றி , அவர்களையும் சிரிக்க வைத்து அழு முஞ்சி என்ற பட்டதை வாங்காமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருந்திருகிறார்கள் /இன்னும் இருக்கிறார்கள் -

நம் தலைவருக்கு அப்படி நடிக்க வராது - எந்த பாத்திரத்திற்கு எது தேவையோ அதை அழகாக கொடுப்பதில் கர்ணன் - யதார்த்தம் என்றால் என்ன என்பதிற்க்கு அந்த அந்த குறுப்பிட படங்களை பார்த்தால் புரியும் - ஸ்ரீதர் அப்படி ஒரு பேட்டி கொடுத்திருந்தால் நகைச்சுவை உணர்ச்சியை அவர் முழுவதும் இழந்த பின்பாக இருந்திருக்கலாம் அல்லது அவரது கற்பனை பேட்டியை மற்றவர்கள் திருடியிருக்கலாம் ----


http://youtu.be/b3ku7VgUi30


:???::smokesmile::mrgreen::-D:smile2:

uvausan
16th February 2014, 10:20 PM
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .

2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .

3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .

4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .

5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .

6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .

எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!

NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!

அன்புடன் ரவி
:):smokesmile:

kalnayak
16th February 2014, 11:02 PM
அவர்களுக்கு யதார்த்தம் என்றால் என்னவென்று தெரிந்துமிருக்கலாம். அல்லது தெரியாமலுமிருக்கலாம். இயற்கை என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு தெரியவரும் சேதி. அந்த பிரமாண்டத்தை விளக்க... மன்னிக்கவும் என்னால் முடியாது. அந்த காரியத்தை செய்ய கருத்து மழை பொழியும் எங்கள் அண்ணனை அழைக்கிறேன். அவர்தான் எதுவெதற்கோ பதில் தர விழைந்திருக்கிறாரே!!!

kalnayak
16th February 2014, 11:16 PM
ரவி சார், உங்களுடைய பதிவு எதிர்பாராதது, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அற்புதமானது. ஆஹா போடவைத்தது. வாழ்த்துகள்

Murali Srinivas
16th February 2014, 11:31 PM
கோவை ராயலில் நீதி இன்று ஞாயிறு மாலைக் காட்சி கோலாகலங்கள்!

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1620451_280208058802134_855468786_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/14847_280211115468495_693668684_n.jpg

கோவை நண்பர் செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

sivaa
17th February 2014, 12:03 AM
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .

2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .

3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .

4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .

5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .

6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .

எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!

NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!

அன்புடன் ரவி
:):smokesmile:

மிக அபாரமான எழுத்து ரவி சார்
உங்களை அறிமுகம் இல்லாவிடினும்
xxxxooooooo

sivaa
17th February 2014, 12:56 AM
கோவையில் நீதி படம் வெளியீட்டு புகைப்படங்கள் அருமை
நன்றி முரளி சார்

ScottAlise
17th February 2014, 08:53 AM
நீதி

இந்த படம் தான் அவன் தான் மனிதன் படத்துக்கு பிறகு வர போகும் படம் என்பது இந்த திரியின் மூலமாக தெரிய வந்த உடன் வீட்டில் என் தாயிடம் தெரிவித்தேன் , என் தாயார் , மற்றும் தந்தை சிவாஜி ரசிகர்கள் (என் தந்தை MGR படங்களும் பார்க்க செய்வார் , ஆனால் எங்கள் அம்மா நோ chance )

நான் எல்லா படங்களும் பார்ப்பேன்

எனக்கு ஆரம்பம் முதலே நீதி படம் பிடிக்காது , காரணம் ராஜா என்ற ஸ்டைல் படம் பார்த்த பின் , வித விதமாக டிரஸ் போட்டு கொண்டு கலக்கிய சிவாஜி சார் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்பதே என் கேள்வி

என் சாய்ஸ் NT ராஜா படத்துக்கு பிறகு jewel thief என்ற படத்தில் அல்லது sacha joota என்ற படத்தில் நடித்து இருக்கலாம்

இப்படி பட்ட நான் நீதிக்கு போவதில்லை என்று சொன்ன உடன் என் அம்மா உடன் ஒரு argument , நான் பெரிய தப்பு செய்வது போலே என் தாய் argue செய்வதை பார்த்த உடன் எனக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை
இந்த படத்தின் DVD வாங்கி பார் என்று பல வருடம் முன்பே என்னை நச்சரித்து வாங்க வைத்தவரும் அவரே

சரி படத்துக்கு போலாம் என்று முடிவு செய்து கிளம்பும் நேரத்தில் , என் தாய் ஒரு வேலை விஷயமாக வெளியே சென்று விட நான் மட்டும் சென்றேன்
ஒரு பக்கம் ஒரு புதிய படத்தை பார்க்க போகும் எண்ணம் , காரணம் கதை மட்டுமே ஞாபகம் இருந்தது , மற்றும் எதுவுமே நினைவில் இல்லை

திரை அரங்கை அடைந்த நேரம் மாலை 5.30 , அதற்குள் நம் நண்பர்கள் கலக்கி கொண்டு இருந்தார்கள் , ஆட்டம் , பட்டம் , மாலை , தரை தப்பட்டை , அவன் தான் மனிதன் படத்தின் ரிசல்ட் பற்றிய பேச்சு , அடுத்து வர போகும் படம் என்ன என்பதை பற்றிய சம்பாஷனை (அவர்களுக்கு பிடித்த படம் வர வேண்டும் என்ற ஆசை )

இப்படி பார்த்து கொண்டே டிக்கெட் எடுக்க மறந்து விட்டேன் , கடைசியாக ஒரு டிக்கெட் எடுத்து விட்டேன் , (நண்பர்கள் ROBOCOP சென்று விட்டார்கள் )
டிக்கெட் எடுத்த உடன் உள்ளே இருக்கும் போஸ்டர்கள் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்
மணி அடிக்க 5 நிமிடம் முன்பு , யானையை பார்த்து விட்டு உள்ளே சென்றேன் (எப்போ இந்த திரை அரங்கத்துக்கு சென்றாலும் இப்படி செய்வது என் வழக்கம் )
நம் இருக்கை கிழே என்பதனால் மெதுவாக சென்றேன்

உள்ளே திரும்பி பார்த்தேன் - சில இருக்கைகள் காலி (பாசமலர் போலே இல்லை ) அப்பாடா என்று அமர்தேன் . உள்ளே ஒரு vibrant atmosphere .

censor certificate தெரிந்தது

சிங்கம் வந்தது (titles )
நீதி
ஆஹா நம் தலைவர் என்ட்ரி - freeze ஷாட் என்ன applause
என் மனசாட்சி அமைதி ஆனது - படத்தை bias இல்லாமல் பாரு என்று சொன்னது

அப்புறம் என்ன நீதி பார்க்க ஆரம்பித்தேன் , பிரிண்ட் மோசம் இல்லை அதனால் நன்றாக பார்க்க முடிந்தது

நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல் response terrific

court காட்சி நன்றாக ரசிக்க பட்டது, அவர் கழுதை உடன் , பேசும் காட்சி , மனோரமா வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக receive செய்ய பட்டது

இடைவேளை முடிந்து படம் intense mode க்கு சென்றது , நடிகர் திலகம் அந்த வீட்டின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும் காட்சிகளில் , அவர் வயலில் வேலை செய்யும் காட்சி , மற்றும் கல்யாணத்தை நடத்தி வைக்கும் காட்சியில் கிளாப்ஸ்

படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர


313231333134

uvausan
17th February 2014, 04:21 PM
நீதி

படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர


313231333134

அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் நீதி பதிவை படித்தேன் - நன்றாகவே எழுதி உள்ளீர்கள் - பாராட்டுக்கள் .

ஒரு விஷயத்தை கவனித்தீர்களா ?? இந்த திரியில் தான் நமக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - நம் தலைவரை எவ்வளுவு வேண்டுமானாலும் திட்டலாம் , படங்கள் சரியில்லை என்று தயிரியமாக சொல்லலாம் , நாம் சொல்வதை பக்கம் பக்கமாக எழுதி நியாயபடுத்தலாம் - நம் எல்லா உறவினர்களையும் இழுத்துகொண்டும் வரலாம் - யாரும் தடுக்க மாட்டார்கள் - எங்கோ ஒரு வரியில் நம் தலைவரை பற்றி ஒரு வார்த்தை தப்பி தவறி புகழ்ந்து எழுதி இருந்தால் அந்த சந்தோஷத்தில் திட்டினதை விட்டு விடுவார்கள் --- பரந்த மனப்பான்மைக்கு இந்த திரி ஒரு உயரிய எடுத்துக்காட்டு !!

ஆனால் இதுவே மற்ற எந்த திரியில் நடந்திருந்தாலும் , உங்கள் ID நீக்கபட்டிருக்கும் , நீங்கள் இருக்கும் திசையை நோக்கி , பாட்டில்கள் பறந்து வந்திருக்கும் , ஆசிட் தீர்ந்து போயிருக்கும் .

ஒரே மாதிரி நடிப்பவர்கள் “நடிகர்” என்ற சொல்லிற்கே களங்கம் விளைவிப்பவர்கள் - நம் தலைவர் அப்படி பட்டவர் அல்ல - ஒவ்வுறு படத்திலும் ஒரு புதியதை தருபவர் - Box officeஇல் out of box acting இல் ஒரு புதுமையை ஏர்படுத்தினவர் - ஒரு விநாடி யோசியுங்கள் - ராஜா மாதிரி நீதி அமைந்து இருந்தால் - படம் உன்னதமான வெற்றியை அடைந்து இருக்குமா - இப்படி ஒவ்வுறு மறு வெளியீட்டிலும் வெற்றி வாகை கிடைத்திருக்குமா -

---- ஒரே மாதிரியான முக பாவம் , கதை , மசாலாக்கள் , பல கதா நாயகிகள் - ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே ஹீரோவுடன் இணைய வாய்ப்பு கிடைக்கும் - மற்ற கதாநாயகிகள் , கதா நாயகனுடன் மேல் விழுந்து , புரண்டு , கற்பனைக்கு சற்றும் இடம் தராமல் கட்டி பிடித்து - எல்லாம் முடிந்தபின் , "அண்ணா" என்று சொல்லவேண்டும் - ஹீரோ "தங்கச்சி" என்று சொல்லி மீண்டும் ஆசை தீர கட்டி பிடிப்பார் - இவர்கள் எங்கே ?? நம் தலைவர் எங்கே ?? - ஒரே மாதிரியாக அவர் நடித்திருந்தால் அவருடைய கடைசி படம் - பராசக்தி 288 என்ற பெயருடன் வெளி வந்திருக்கும் ....

"தர்மம் எங்கே ?" என்ற படம் சற்றே "சிவந்தமண்" சாயலில் இருந்ததால் அடைய வேண்டிய வெற்றியை அடைய முடியவில்லை - அந்த படமும் வெற்றி அடைந்து இருந்தால் , நினைத்து பாருங்கள் - 1972 - guinness book of world records இல் முதல் இடம் பெற்றிருக்கும்

உங்களுக்கு நீதி பிடித்துத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை - ஒரு படத்தை பிடிப்பதும் , பிடிக்காததும் அவர் அவர்களின் சொந்த விருப்பம் - ஆனால் என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ???

---- ஒரு லாரி டிரைவர் , சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாக ஆகிவிடுகிறார் - அந்த கொலைகாரனின் குடும்பமே அவனை வெறுக்கின்றது - ஒவ்வாருவரையும் , தன் அன்பால் , தியாகத்தால் தன் வசம் ஈர்க்கிறான் - அந்த வீட்டு தலைவியை தவிர - நினைத்திருந்தால் பணத்தை கட்டிவிட்டு , அவன் தன் வழியே போயிருக்கலாம் - ஆனால் அவன் அன்பை நாடினான் - அதனால் எல்லோரையும் வெல்ல முடியும் என்று நம்பினான் - அவன் நம்பிக்கை அவனை கை விட வில்லை - எவள்ளவு உயர்ந்த கருத்துக்கள் - புத்தன் , ஏசு , காந்தி சொன்னதை போல் -------------

நாம் நம் தலைவரையும் , அவரது திறமையும் சரியாக இன்னும் புரிந்து கொள்ள வில்லை - உண்மையான ஒளிவிளக்கு அவரது படங்கள் - நிஜமான கலங்கரை விளக்கம் அவருடைய பட கதைகள் - மொத்தத்தில் ஒரு விடிவெள்ளி - அவரை புரிந்து கொண்டால் - நாம் இந்த திரியில் உழைக்கவும் , அவரை பற்றி எழுதவும் எவ்வளவு அதிர்ஷ்ட்டம் செய்துள்ளோம் என்று புரியும் - உங்களை குறை சொல்லவில்லை - இன்னும் சற்று அவரையும் , அவர் படத்தையும் , நடிப்பின் சாகசங்களையும் புரிந்துகொள்ளுங்கள் என்றே உரிமையுடன் உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் ரவி

:):smokesmile:

KCSHEKAR
17th February 2014, 04:29 PM
நீதி
படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர
டியர் ராகுல்ராம்,
திரு.ரவி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி உண்மையிலேயே "என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ??? " என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், தங்களின் தாயார் இந்தப் படத்தைப் பார் என்று சொன்னதில்தான் நடிகர்திலகத்தின், நீதியின் வெற்றி இருக்கிறது.

Russellbpw
17th February 2014, 05:20 PM
JILLA - A BY-PRODUCT OF THANGAPADHAKKAM ? - MEDIA SPECULATES !

http://247latest.com/vijay-as-cop-mohan-lal-as-don-jilla-story-revealed-copy-of-thanga-pathakkam/

uvausan
17th February 2014, 05:31 PM
" எதிர் பார்ப்பை " படித்த , பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு ஒரு பெரிய தண்டனை தரலாம் என்று நினைக்கிறேன் - அதிகமாக பேசபடாத , அலச படாத ஆனால் அருமையான , அற்புதமான நடிப்பையும் , பாடல்களையும் கொண்டுள்ள மிக சிறந்த நான்கு படங்களை என் கண்ணோட்டத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன் - நீங்கள் மனமார திட்டும் வரை ------

கோபாலின் சுனாமி அலைகள் வேகமாக வரும் முன் என் பதிவுகளை முடித்து கொள்ள முயற்சி செய்கிறேன்


முதலில் நாம் "மூன்று தெய்வங்களை" சந்திக்க போகிறோம் , நம் உண்மையான பாசத்தினால் , பக்தியினால் அவர்களை " பேசும் தெய்வம் " ஆக்கி - அவர்களே நம்மை என்றும் " காக்கும் தெய்வமாக "இருந்து இதுதான் நமது "ப்ராப்தம்" என்று மகிழ வைக்க போகிறார்கள் -

நீண்ட பதிவுகள் - கண்டிப்பாக நெகிழ வைக்கும் பதிவுகளாக இருக்கும் - நீங்கள் ஒரு பதிவை பாராட்டுவதால் எவ்வளவு தொல்லைகள் பார்த்தீர்களா - ஒரு பெரிய தண்டனைக்கு நீங்கள் எல்லோரும் உள்ளாகிரீர்கள் !!!!!!!

அன்புடன்
ரவி

guruswamy
17th February 2014, 06:32 PM
My Dear Beloved N.T. Fans,

I have been out this form for more than an year. Reason is Gauravam. This is the impact what N.T can do in everyone life. Today My results were announced and i have completed my Graduation in Law. And will be an profession as Advocate Shortly. Further I'm pursuing my Master Degree in Law.

I dedicate this Professional Degree to our God Nadigar Thilgam who was an Sole Inspiration and My Beloved Fans!. I want to reciprocate my gratitude to our Legend only by completing this Degree. Hence i was waiting for this day.

Now again i'm back in this Golden Thread to contribute.

My heartfelt thanks to all our N.T. fans who wished my success.

JAIHIND
M.Gnanaguruswamy

uvausan
17th February 2014, 07:14 PM
மூன்று தெய்வங்களை சந்திக்கும் முன் , அந்த வருடத்தில் வந்த படங்களை பற்றி சற்றே தெரிந்து கொள்வோம் . ----
மொத்தம் 10 படங்கள் - பல பேருக்கு சில படங்கள் பிடிக்காமல் இருக்கலாம் - ஆனால் சில பேர்களுக்கு பல NT படங்கள் பாடங்களாக , வெற்றியின் மறு பெயர்களாக அமைந்தது என்பது முற்றிலும் உண்மை

1. NT யின் 144வது படம் " இரு துருவங்கள் " - PSV pictures - படம் வசூலில் சோகை போகாவிட்டாலும் 100 நாட்கள் என்ற இலக்கை அடைய முடியவில்லை . ------------ தலைவர் ஒரு decoit லீடராக நடித்து அமக்கள படுத்துவார் - பாடல்கள் தேனிலும் இனிய சுவை

2. 145வதாக "தங்கைக்காக " - அருமையான படம் - வெண்ணிற ஆடை நிர்மலா ஜோடியாக நடித்த ஒரே படம் - வசூலில் ஒரு கை பார்த்தது

3. 146வதாக "அருணோதயம்" - பாடல்கள் இனிமை - படம் சோகை போகவில்லை

4. 147வதாக "குலமா குணமா " - அன்பளிப்புக்கு பிறகு ஜெய்ஷங்கர் மீண்டும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த அருமையான குடும்ப பாங்கான படம் - பெண்கள் நடுவே மிகவும் பேசப்பட்ட படம் .

5. 148வதாக " ப்ராப்தம்" - ஒரு பூர்வ ஜென்ம கதை - பல பேரால் ஏற்று கொள்ள முடியவில்லை - மனதை கசக்கி பிழியும் நடிப்பு - அருமையான பாடல்கள் நிறைந்த படம்

6. 149வதாக " சுமதி என் சுந்தரி " - எந்த படத்தை பற்றி பேச பல நாட்கள் தேவைப்படும் - அருமையான , ஒரு எதார்த்தமான படம் - SPB யை புகழின் உச்சிக்கே சென்ற படம் - பாடல்கள் அத்தனையும் தேனில் உறிய பளா ....

7. 150வதாக "சவாலே சமாளி " - வெற்றிக்கு மறு பெயர்

8. 151வதாக "தேனும் பாலும் " - இரு ஜோடிகள் - கடைசியில் ஒருவரும் " அண்ணா " என்று மற்ற படங்களில் சொல்வதுபோல சொல்லமாட்டார்கள்

9.152வது நம் "மூன்று தெய்வங்கள்" - இதைத்தான் முதலவதாக அலச போகிறேன்

10. 153வது --- "பாபு" - இந்த படம் சிறப்பு என்று சொல்வது சக்கரை தித்திக்கும் என்று சொல்வதுபோல - படம் கண்ட வெற்றி திரை உலகையே ஒரு திருப்பி போடா வைத்தது -" ரிக்க்ஷாகாரன் " மதிப்பை வானளாவ கொண்டு சென்ற படம்


அன்புடன் ரவி

தொடரும்

:):smokesmile:

uvausan
17th February 2014, 07:21 PM
Welcome and hearty congratulations - you exhibited not only sheer perseverance but also a commitment to complete your degree - NT remains an inspiration to many - a few acknowledges , the rest shy away in confessing that - all the best and looking forward to strength this thread lawfully and legitimately - all the best

:):smokesmile:

Russellbpw
17th February 2014, 09:00 PM
எனது சகோதரரை இழந்தேன் !

எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது அந்த நாள் - தொடர்ந்து இரண்டு நாள் கூட்டத்தில் வரிசையில் நின்றுதான் டிக்கெட் கிடைத்தது - அது பராசக்தி திரைப்படம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம். அவருடைய பிரமாதமான ஒரு நடிப்பு ...பிரமிக்கும்படியான அவரது நடிப்பை பற்றிதான் அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் பேச்சு...! எங்கு பார்த்தாலும் சிவாஜி craze தான் .

அப்போது நான் நரசு ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளனாக பணியாற்றிய நேரம் . என் முதலாளி சிவாஜியை தன்னுடைய துளிவிஷம் படத்திற்கு புக் செய்த விஷயம் கேள்விப்பட்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! பராசக்தியில் அவரை பார்த்த நாளிலிருந்து அவரை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்ற இனம் புரியாத ஒரு ஆவல் என்னில் ஆட்கொண்டிருந்தது .

சிவாஜி ஸ்டுடியோவிற்குள் வந்தவுடன் நரசு எங்களை அவரிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தவிஷயம் அவர் ஒரு திரை நட்சத்திரமாகவே நடந்துகொள்ளவில்லை. ஸ்டுடியோவில் வந்த பிறகு எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததை அறிந்து, எனக்கும் படத்தில் ஒரு நல்ல வேஷம் கொடுக்க சொன்னார். அப்படிதான் நான் சினிமாவிற்கு அறிமுகமானேன்.

சிவாஜி அவர்கள் என்னதான் பிரபலமான நடிகராக கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பு நிறுவனங்களுடனும் நாயகனாக அப்போது நடித்துகொண்டிருந்தாலும், அனைவரிடமும் மிகுந்த நட்புடன் பழகுவார்.

என் வாழ்கையில் நான் சிறிது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த மூவருக்குதான் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். 1) சுப்பராமன் (என்னை பள்ளியில் நாடகத்தில் நடிப்பு சொல்லி நடிக்க வைத்தவர் ) 2) திரு.ஜெமினி கணேசன் ( என்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தியவர். கோட் பாதர் என்று கூட சொல்ல்வேன் ) 3) திரு. சிவாஜி கணேசன்

1954 முதல் 1960 வரை எனக்கும் திரு சிவாஜிக்கும் சிறிது தொடர்பில்லாமல் இருந்தது. 1960இல் சிவாஜிக்கு சஹோதரனாக திரு ஜெமினி நடிப்பதாக இருந்தது படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. அவர் என்னை அந்த கதாபாத்திரம் செய்ய சொன்னார். பிறகு அவர் என்னை சிவாஜியிடம் (மீண்டும்) அறிமுகம் செய்து வைக்கையில், " என்னமோ எனக்கு பாலாஜியை தெரியாதது போல அறிமுகம் செய்து வைக்கிறாயே. எனக்கு நல்லா தெரியுமே அவன " என்றார்.

என்னுடையது மிக பெரிய வேடம் அந்த படத்தில். தமிழகம் முழுவதும் படித்தால் மட்டும் போதுமா மிக பெரிய வெற்றி பெற்றது. அதற்க்கு பிறகு, சிவாஜி, திரைப்படத்தில் இரெண்டாவது கதாநாயகன் பாத்திரங்களுக்கு என்னை சிபாரிசு செய்ய தொடங்கினார் .

எங்களுடைய நட்பு அப்படி தொடங்கி மென் மேலும் வளர்ந்தது. நான் திரைப்படம் தயாரிக்கும்போது அந்த நட்பு மேலும் பலம் வாய்ந்ததாக அமைந்தது.

1965இல் திரு ஜெமினி அவர்களை வைத்து முதல் படம் தயாரித்தேன். எனது நன்றியை அவருக்கு உரிதாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தயாரித்த திரைப்படம் அது.

என்னுடைய இரெண்டாவது படம் தங்கை. அதில் எப்படி சிவாஜியை நடிக்க அணுகினேன் தெரியுமா ? ஒரு நாள் நான் ஜெமினி ஸ்டுடியோவில் அவரை சந்தித்தேன்...பிறகு " அண்ணே நான் ஒரு படம் தயாரிக்கரேன். அதில் நீங்க நடிக்கணும் என்றேன்.

அதற்க்கு அவர்...போடா..நீயாவது தயாரிகரதாவது..தமாஷ் பண்ணாதே ..என்றார். அவர் அப்போது நான் கூறியதை நம்பவில்லை. பிறகு நான் உறுதியான ஒரு முடிவுடன் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டு, என்னையே உற்று பார்த்தார். பிறகு " நல்ல கதை, இயக்குனரை தயார் செய்..நான் படம் செய்கிறேன் உனக்கு என்றார்.

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்..தங்கை சண்டைகாட்சிகள் கொண்ட படம். அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் மிகசிறந்த ஒரு குணசித்திர நாயகனாக இருந்தார் . அந்த சமயத்தில் M G ராமசந்திரன் அவர்கள் தான் சண்டைகாட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.

சிவாஜிக்கு சண்டைகாட்சிகள் உள்ளதால் சிறிது சந்தேகமாக இருந்தது, இது தனக்குள்ள இமேஜிற்கு சரியாக வருமா என்று . மக்கள் இதை விரும்பாமல் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்களே என்று கருதினார்.

ஆனால் நான் விடவில்லை அவரை, அவருக்கு புதிய ஒரு இமேஜ் இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியளித்தேன் ...இருந்தாலும் பாதி மனதுடன் தான் நான் கூறியதை ஒத்துகொண்டார். அவருக்கு, மக்கள் நிச்சயம் தன்னை ஒரு சண்டை போட தெரிந்த நாயகனாக ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று பலமாக நம்பினார்.

அதிர்ஷ்டவசமாக தங்கை மிக பெரிய வெற்றி பெற்றது. தங்கை வரும் வரை MGR மட்டுமே சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல் பெற்றார். தங்கைக்கு பிறகு சிவாஜிக்கும் சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல்கள் பாராட்டுக்கள் கிடைத்தன. அதற்க்கு பிறகு அவரது படங்களில் ஒரு சண்டைகாட்சியாவது இருக்கும்.

அதியற்புதம் நிறைந்த நடிகர் அவர். ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் காட்சி நன்றாக வந்துள்ளதா என்று கேட்பார். அவர் இருக்கும் நிலையில் அவர் அந்த கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இல்லை அதுவும் நடிப்பை பொறுத்த வரையில். இருந்தாலும் அவர் கேட்பார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உத்தரவாதம் அவருக்கு மிகவும் அவசியம்.

சில சமயங்களில் நான் இது சரியில்லை என்று கூறியதுண்டு. இன்னொரு டேக் போகலாம் என்பேன். உடனே அவர் "பாலாஜிக்கு இந்த ஷாட் பிடிக்கவில்லை . நான் திரும்பவும் நடிக்கிறேன், எடுங்கள் " என்பார். சரியாக எதுவும் செய்யவேண்டும் என்பது அவருக்கு மிக முக்கியம்..........

தயாரிப்பாளர் பாலாஜியின் நினைவலைகள் தொடரும்...!