PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

ScottAlise
6th March 2014, 05:38 PM
இந்த படத்தில் சிவாஜி சார் படும் கஷ்டத்தை பார்தால் கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை , தான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பது , குடும்பம் சேதறும் பொது , ஒன்றுமே செய்ய முடியாமல் , வெறும் முகத்தில் மட்டுமே தன் நிலைமையை காட்டுவது (acting எப்படி செய்ய வேண்டும் என்று , reaction எப்படி காட்ட வேண்டும் என்று தெரியும் இவருக்கு ) சாப்பாட்டை பார்த்த உடன் தன் மனைவிக்காக அதை எடுத்து கொண்டு வந்து , அதை சாப்பிட முடியாமல் போன உடன் வெறித்து பார்ப்பது , கண்ணாடி இல்லாமல் , தன் மனைவியை பார்க்கும் பொது கண்ணை சிமிட்டி ,சிமிட்டி பார்ப்பது கடைசியில் உயிர் விடுவது என்று நன்றாக செய்து உள்ளார்

இந்த படத்தில் யாரும் கேட்டவர்கள் என்று இல்லை , பணத்தின் மேல் ஆசை உள்ளவர் VKR , திமிர் பிடித்த ராஜா சுலோச்சனா இது தான் நெகடிவ் characters . பாக்கி அனைவரும் , வளர்ந்த முறையாலும் , சூழ்நிலையின்னால் உள்ள grey characters தான்

முரளியின் கதாபாத்திரம் தன் காலில் நிற்க ஆசைபடும் கேரக்டர் , அதற்காக அவர் சொல்லாமல் சென்று விடுவது ஏன் என்று தெரியவில்லை
பூவிலங்கு மோகன் நன்றாக நடித்து இருக்கிறார் , பெருசாக வர வேண்டியவர் இப்போ தொலைகாட்சியில் கலக்கி கொண்டு இருக்கிறார் , அவர் ஆனதை என்று தெரிந்த உடன் அவர் நடிக்கும் காட்சி ஒன்று போதும் , அவர் நடிப்புக்கு ஒரு சான்று

ரஞ்சனியின் கதாபாத்திரத்தை பற்றி நிறைய எழுதி உள்ளேன்

இந்த படத்தின் பெரிய minus காமெடி track அதுவும் மிகவும் talented VKR , ஜனகராஜ் , நகைச்சுவை பெரிய வேக தடை , ஆனால் ஜனகராஜ் அவர் தம்பி SN வசந்த் இருவரும் ஒரு சின்ன திருப்பத்திற்கு உதவுகிறார்கள் .
இசை : ரங்கா ராவ் பாடல்கள் சுமார் தான் . ஒரு மனிதர் நல்லதே செய்து , நல்லவனாகவே இருக்கும் பொது , அவர் ஒரு உதவியும் இன்றி வாடி , வதங்கி , அழியும் பொது , அதை ஏற்க முடியவில்லை (அவன் தான் மனிதன் , பாசமலர் , தெய்வமகன் (கண்ணன் பாத்திரம்) படங்களும் பார்க்கும் போதும் இது தான் தோன்றியது )
இந்த காமெடி track யை தவிர்த்து , முக்கிய பாத்திரங்களை நன்றாக establish செய்து , குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்புக்கு ஏற்ப முடிவை positive ஆக மாற்றி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .

ScottAlise
6th March 2014, 05:40 PM
Dear Sivaa sir,

Rocking Uploads continue to enthrall us, superb

Dear Ravi kiran suriya sir,

Engal thangaraja pics makes me and excites me to watch this movie in theatre

goldstar
6th March 2014, 05:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140307_1_zps97bc7beb.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140307_2_zpsa24310e9.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140307_3_zps4b55be7f.png

goldstar
6th March 2014, 06:03 PM
http://ttsnapshot.com/out.php/i18074_vlcsnap-49561.png

http://ttsnapshot.com/out.php/i18069_vlcsnap-49017.png

http://ttsnapshot.com/out.php/i18067_vlcsnap-48404.png

http://ttsnapshot.com/out.php/i18073_vlcsnap-51178.png

goldstar
6th March 2014, 06:04 PM
http://ttsnapshot.com/out.php/i16822_dvd-r-kudumbam-oru-kovil-1987.tamiltorrents.net-mgr.lollo-.jpg?id=e1bae805502d4668313039323035

uvausan
6th March 2014, 09:53 PM
அன்புள்ள சிவா - மிகவும் அரிய , உன்னதமான ஆவணகள் - மீண்டும் பதிவிட்டதிற்க்கு மிகவும் நன்றி - ஒவ்வுறு 25 பதிவுகளக்கு பின்பும் இப்படிபட்ட ஆவணகளை நாம் பதிவு செய்து கொண்டே இருக்கவேண்டும் - நமக்காக அல்ல - கற்பனையில் மிதந்து , கடுகளவும் உண்மை இல்லாமல் , அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டி கொண்டிருக்கும் நம் மற்றைய நண்பர்களுக்காகவும் ------ இந்த உதவியை நாம் செய்துகொண்டுதான் இருக்கவேண்டும்

அன்புடன் ரவி

uvausan
6th March 2014, 09:57 PM
பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை போடுவதில் நீங்கள் என்றுமே முதலாவதாக இருக்கிண்டீர்கள் கோல்ட் ஸ்டார் அவர்களே - நன்றி

ScottAlise
6th March 2014, 10:12 PM
Dear Gold Star Satish sir,

Thanks for timely upload of pics

uvausan
6th March 2014, 10:20 PM
அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் பதிவுகளை வரி வரியாக படித்து ,ரசித்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் - பாராட்டி எழுதலாம் என்று நினைக்கும் பொழுது , மீண்டும் ஒரு அரிய படத்தைப் பற்றிய பதிவு - ஜிலேபி க்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை பொங்கலை வைத்து விடுகிறீர்கள் - இன்று ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்று நினைத்து உங்கள் குடும்பம் ஒரு கோயிலை படிக்காமல் எழுதுகிறேன் - ---

வயதிற்கு எற்ற வேகம் - அதில் விவேகமும் கூடி வருகின்றது - பலர் பார்க்காத படங்கள் - அதை பற்றி அலசும் போது - கட்டிய சேலை முள்ளில் விழுவது போல = மிகவும் கவணமாக எடுத்து செல்ல வேண்டும் - பதிவை படிப்பவர்கள் - அடடா இப்படி ஒரு படத்தை ஏன் பார்க்காமல் இருந்து விட்டோம் என்று எண்ண வேண்டும் - அப்படி பட்ட எண்ணம் உங்கள் பதிவுகளை படிக்கும் போது கண்டிப்பாக வருகின்றது - இதில் நீங்கள் முழுவதும் வெற்றி பெற்று உள்ளீர்கள் - வாழ்த்துக்கள் .

உங்கள் பதிவுகளை அலசும் முன் என்ன படத்தை பற்றி அலச போகிறீர்கள் என்று முன்பாகவே தெரிவித்தால் படிப்பவர்கள் கவனம் ஒன்றுபடும் என்பது என் கருத்து - சிறிதே கருத்துக்களை பரிமாற எல்லோருக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும் - மற்றபடி உங்கள் பதிவுகள் இந்த திரிக்கு ஒரு நல்ல tonic ஆக இருக்கின்றது என்றால் அதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

Murali Srinivas
7th March 2014, 12:51 AM
சிவா சார்,

வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி என்பது சாதாரண வார்த்தை. நீங்கள் பதிவேற்றிய நோட்டிஸ்கள் பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!

குறிப்பிட வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால் சேலம் மாநகரில் நடிகர் திலகத்தின் புதிய படங்களும் சரி பழைய படங்களும் சரி வசூலில் பெரிய சாதனையையே புரிந்திருக்கிறது. நடிகர் திலகத்திற்கு அடுத்த தலைமுறையும் அதற்கடுத்த தலைமுறையும் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக கோலோச்சும் போது கூட, நடிகர் திலகத்தின் படங்கள் இப்படி வசூல் பிரளயம் ஏற்படுத்தியிருக்கும் ஆதார ஆவணங்கள், மதுரை சென்னை கோவை போன்றே சேலமும் நம்முடைய கோட்டை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன [சொல்லப் போனால் தமிழகமே நம்முடைய கோட்டைத்தானே]. இப்பேர்ப்பட்ட சேலம் மாநகரில் மீண்டும் அந்த பொற்கால் நாட்கள் திரும்பி வரும் காட்சி விரைவில் அரங்கேறட்டும்

இதை தவிர என்றென்றும் நடிகர் திலகம் ஆட்சி புரியும் இலங்கையில் நமது சாதனை கல்வெட்டுகளை திக்கெட்டும் ஒளி வீச வைத்ததற்கு நன்றி.

RKS,

Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது என்று சொன்னேன். போஸ்டரில் மட்டுமல்ல திரையிடுவதிலும் அதை 100% நிரூபிக்கும் வண்ணம் கோவை மாநகரில் மட்டுமல்லாமல் (மலைக்) கோட்டை நகரிலும் வெளி வரும் செய்தியை பகிர்ந்துக் கொண்ட உங்களுக்கு நன்றிகள்! வாழ்த்துகள்!.

அன்புடன்

goldstar
7th March 2014, 05:54 AM
பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை போடுவதில் நீங்கள் என்றுமே முதலாவதாக இருக்கிண்டீர்கள் கோல்ட் ஸ்டார் அவர்களே - நன்றி

Thank you Ravi sir. Its my duty to keep publish our NT photos....

JamesFague
7th March 2014, 11:46 AM
Mr Rahul & Mr Ravi

Both of you are doing a wonderful service in sustaining the tempo of this
thread. Pls continue your good job.

Regards

Russellbpw
7th March 2014, 12:15 PM
இன்று தினத்தந்தியில் நடிகர் திலகத்தை வைத்து பல பிரமாண்டங்களின் அடையாளங்களை தயாரித்து, நடிகர் திலகம் அவர்களை வைத்து கட்டபொம்மன் தயாரித்து அதனால் மட்டுமே ஆசியா ஆப்ரிக்க உலக படவிழாவில் விருது பெற்ற திரு B R பந்துலு முதன் முதலாக மாற்று முகாமிற்காக தயாரித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் திரை அரங்குடன் வெளியீடு விளம்பரம் வந்துள்ளது.

தமிழ் DIGITAL சினிமாவின் முன்னோடியாம், இதே BR பந்துலு தயாரித்து 1964 பொங்கல் வெளியீட்டிலும் வெற்றி குவித்த "கர்ணன்" 2012 மார்ச் 17 அன்று உலகத்தரத்தில் DIGITAL வடிவில் QUBE , PXD , மற்றும் UFO முறையில் தமிழகம் முழுவதும் முதலில் திரையிடப்பட்டது. பிறகு பெங்களுரு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க விலும் திரையிடப்பட்டு 48 வருடம் திரை வரலாறு காணாத மிக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதை வெளியிட்ட திரு சாந்தி சொக்கலிங்கம், திவ்ய பில்ம்ஸ் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுவதுடன், இவரின் அடுத்த முயற்சி ஆயிரத்தில் ஒருவன் நல்லதொரு வெற்றியை பெற நடிகர் திலகம் அவர்கள் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்

கர்ணன் - சில நினைவலைகள் !

1964 - Pongal

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan_zps6ab365c3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan_zps6ab365c3.jpg.html)

March 16 2012 - KARNAN in DIGITAL RE-RELEASE

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1_zps76239f98.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1_zps76239f98.jpg.html)

50th DAY ADVERTISEMENT - RE-RELEASE

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Karnan01_zps57cc80a1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Karnan01_zps57cc80a1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Malaimalar_zpsb8724957.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Malaimalar_zpsb8724957.jpg.html)

uvausan
7th March 2014, 12:18 PM
அன்புள்ள ராகுல்ராம் - உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்ல விழைகிறேன் -

1. NT ஒரு தங்க சுரங்கம் - எவ்வளவோ தவறான விஷயங்கள் , பொய் , பித்தலாட்டங்கள் , பொறாமை , வயதெரிச்சல் என்ற தூசிகள் , அழுக்குகள் அவரை பற்றிய பல அரிய உண்மைகளை இன்னும் அந்த தங்கத்தை மறைத்துகொண்டுதான் இருக்கின்றன - நாம் தான் நம் அலசல்கள் மூலம் ஒன்று பட்டு அந்த மறைந்த உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் - வெறும் கதையுடனோ , நடிப்புடனோ முடிவதில்லை அவரின் பெருமைகள் - இந்த திரியிலேயே பல உண்மைகளை எல்லோரும் கொண்டு வந்திருகின்றனர் - இருந்தாலும் சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல சில நல்ல உண்மைகள் படிப்பவர் மனதில் தங்குவதில்லை - மீண்டும் மீண்டும் அவைகளை சொல்ல வேண்டியுள்ளது .

2. சிவாவின் பதிவுகள் பலர் மறந்திருக்க கூடும் - சாதனைகள் , வசூல் விபரம் புல்லரிக்கிக்க வைக்கின்றது - இன்னும் சில மாதங்களில் இவைகள் புதிதாக படிப்பவர் மனங்களில் தங்காமல் போகலாம் - அதனால் தான் அவரை சற்றே இடைவெளி கொடுத்து மீண்டும் போடும் படி கேட்டுக்கொள்கிறேன் .

3. கண்டிப்பாக நாம் எவ்வளவு முயன்றாலும் , ராகவேந்தர் சார் போலவோ ,வாசு மாதிரியோ , முரளியின் நடையிலோ , கோபாலின் தமிழின் வளத்திலோ எழுத முடியாது - பல பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும் . எழுத முயல்வதும் நல்லதல்ல - நாம் நம் எண்ண ஓட்டத்தில் பதிவுகள் இட்டால் அவைகளின் சுவை அருமையாகவும் , மாறுபட்டும் இருக்கும் - சில உண்மைகளை , இது வரை பிறர் அறியாத உண்மைகளை பதிவிடும் போது உங்கள் அலசலுக்கு ஒரு வெற்றி கிடைப்பது நிச்சயம் - ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் - ப்ராப்தம் வெற்றி அடைந்து இருக்க வேண்டிய ஒரு படம் - NT யின் பல நல்ல யோசனைகளை சாவித்திரி நிராகரித்துவிட்டார் - நட்பு ஒன்றுக்காவே NT பணம் பெறாமல் நடித்து கொடுத்தார் - இந்த உண்மை நம்முள்ளேயே பல பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை

4. NT வெறும் பணத்திற்காகவே பல படங்களில் நடித்தார் என்று ஒரு வதந்தி வழி முறையில் உள்ளது - இதை நாம் தான் , நம் திரியில் தான் தவிர்த்து பொடியாக்க வேண்டும் - உண்மையில் பல படங்கள் சம்பந்த பட்ட வர்கள் வாழ வேண்டும் என்று உயர்ந்த மனப்பான்மையில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தவர் NT ஒருவராகத்தான் இருக்க முடியும் - ஆனால் அவரால் பயன் அடைந்தவர்கள் பலர் எட்டையப்பனாகவும் , நன்றி மறந்தவர்களாகவும் தான் இருந்தார்கள் - NT பாத்திரம் அறிந்து நடித்தார் ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை போடவில்லை - சில படங்கள் அவருடைய புகழுக்கு உரம் சேர்ப்பவை அல்ல என்று தெரிந்தும் தன்னை நம்பியவர்களுக்காக நடித்து கொடுத்தார் .

5. படங்களை நாம் அலசும் போது சில (சொல்லாத)உண்மைகளையும் வெளிச்சத்திற்கு
கொண்டுவந்தால் நம் பதிவுகள் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . உங்கள் பாணியை பின் பற்றுங்கள் - யாரை போலவும் எழுத வேண்டாம் - சொல்லும் போது - படிப்பவர்கள் இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்குங்கள் - ஏதேனும் சொல்லாத உண்மைகள் உள்ளனவா என்று ஆராய்ந்து பிறகு பதிவிடுங்கள் -

படிக்க நாங்கள் காத்து கொண்டுருக்கின்றோம்

அன்புடன் ரவி

:):smokesmile:

Russellbpw
7th March 2014, 12:45 PM
25th DAY ADVERTISEMENT - RE-RELEASE
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan25_zpsb753c6b3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan25_zpsb753c6b3.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zps77af278a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zps77af278a.jpg.html)

100th DAY POSTER ADVERTISEMENT
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan100_zps38657d51.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan100_zps38657d51.jpg.html)


125th DAY ADVERTISEMENT - RE-RELEASE along with USA RELEASE
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan125_zps3bffc20f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan125_zps3bffc20f.jpg.html)


150th DAY SHIELD - RE-RELEASE

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan150_zps860b7673.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan150_zps860b7673.jpg.html)

Russellbpw
7th March 2014, 12:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture2_zps20da4dab.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture2_zps20da4dab.jpg.html)

Russellbpw
7th March 2014, 01:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zps70750109.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zps70750109.jpg.html)

Russellbpw
7th March 2014, 01:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture11_zpsd1ecd3a5.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture11_zpsd1ecd3a5.jpg.html)"]

rsubras
7th March 2014, 01:10 PM
சிவா சார்,

. ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!



Probably I feel, From 80's we would have had a better awareness on the collections, profit amount, Return on Investment etc (from money point of view) and the data more easily available than in yesteryears, the lean period many would say is more on the overall film quality (that includes story, direction, screen play, supporting cast, some forced additions to suit the generation etc.,)

uvausan
7th March 2014, 02:49 PM
சற்றே ஒரு மாறுதலுக்காக - ஒரு கற்பனை பேட்டி - சிரிக்க , சிந்திக்க - பெயர்களும் ஒரு கற்பனையே

மாபெரும் கலை நடிகர் ரஞ்சன் பாபுவை பேரழகி வஞ்சனா மாரியா 23ஜூன் 1967 இல் பேட்டி கண்டதை மீண்டும் இங்கே பதிவிடுவதில் மகழ்ச்சி அடைகிறோம் :

வஞ்சனா : வணக்கம் ரஞ்சன் அவர்களே - உங்களை பேட்டி எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - பாக்கியமாகவும் கருதுகிறேன்

ரஞ்சன் : உங்களுக்கு பேட்டி கொடுப்பதில் நானும் மிகவும் மகழ்ச்சி அடைகிறேன் - அதுவும் உங்களை மாதிரி ஒரு அழகான நடிகையிடம் பேட்டி கொடுக்கவேண்டுமென்றால் நான்தான் பாக்கியம் செய்திருக்கவேண்டும் ---

வஞ்சனா : நன்றி - என் முதல் கேள்வி - நீங்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் சமூக சம்பந்த பட்ட படங்களாகவே இருக்கின்றன - படத்தை கொஞ்சம் பார்த்தவுடன் கதை இப்படிதான் இருக்கும் என்று புரிந்து விடுகின்றதே - ஏன் நீங்கள் சற்று மாறுப்பட்ட கதா பாத்திரங்களில் நடிக்க கூடாது ??

ரஞ்சன் : சமூகம் என்னால் தான் திருந்த வேண்டும் - நான் ஒருவன் தான் திருத்தவேண்டும் என்று என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் போது என்னால் என்ன செய்ய முடியும் ? அப்படியும் மீறி சில சமூகம் அல்லாத - கத்தி சண்டைகள் நிறைந்த , கவர்ச்சி நிறைந்த , சுத்தமான குடும்ப படங்களில் நடித்து இருக்கிறேனே ! நீங்கள் பார்த்ததில்லையா ?

வஞ்சனா : ஒரு படம் பார்த்திருக்கிறேன் - நீங்கள் அந்த குடும்ப படத்தில் நான்கு கதா நாயகிகளுடன் பாட்டு பாடி , ஒருவரை மட்டும் திருமணம் செய்துகொண்டு , உங்கள் சித்தப்பாவை கொலை செய்துவிட்டு சித்தியுடன் சிந்தாதரி பேட்டையில் தங்கி விடுவதாக படம் முடியும் - பல திருப்பங்களையும் , நல்ல குடும்ப சண்டைகளும் நிறைந்த படம்

வஞ்சனா - உங்கள் படங்கள் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் ??

ரஞ்சன் : கருத்துக்கள் என்று பார்க்காதீர்கள் - எல்லோரும் வாருங்கள் - அதிகமாக சிந்தித்து மூளையை கசக்கி கொள்ளும் காட்சிகள் என் படங்களில் இருக்காது - கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் இருக்கும் - வில்லனுக்கு நல்ல உள்ளமே இருக்க முடியாது /கூடாது - நிறைய பாடல்கள் - கவர்ச்சிகளுக்கு நான் தடை போட்டதில்லை .

வஞ்சனா : நீங்கள் நடித்த படம் " புலிக்கு பிறந்தது ஒரு பூனையாகுமா ? - இந்த படத்தில் ஒரு விரலால் ஒரு பெரிய புலியை சுழற்றி 800 KM தொலைவில் உள்ள காட்டில் அனுப்பி விடுவீர்கள் " எப்படி சார் உங்களால் அப்படி செய்ய முடிந்தது ?

ரஞ்சன் : உங்களுக்கு தெரியும் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று - அதே தயாரிப்பாளர் எடுத்த " பூனைக்கு பிறந்தது ஒரு புலியே " என்ற படத்தில் வில்லனை 1000km வரை ஒரே விரலில் அடித்துக்கொண்டே செல்வேனே - மறந்து விட்டீர்களா ?

வஞ்சனா : உங்கள் ரசிகர்களை பற்றி ------

ரஞ்சன் : பாவம் என்ன சொல்வது ?? என்னை அதிகமாகவே நம்புகிறார்கள் ----

வஞ்சனா : உங்கள் தயாரிப்பளர்களை பற்றி -----

ரஞ்சன் : அவர்களும் பாவம் - அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவர்களை கடவுள் பணக்காரர்களாகட்டும் ...

கடைசியாக ஒரு கேள்வி - உங்கள் படங்களில் பல அபலை பெண்களுக்கு நீங்கள் வாழ்வு கொடுப்பதாக வருகின்றதே - நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு அபலை பெண்களுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளீர்கள் ? நாங்கள் அறியலாமா ??

ரஞ்சன் - குறைந்தது 6 பெண்களுக்கு - ஒவ்வருவருக்கும் ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளேன் - என் பெயரை அவர்களின் பெயர்களுடன் இணைத்து கொள்ள என் முழு சம்மதத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் - இதற்கும் மேல் என்னை புகழ்ந்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை ----

வஞ்சனா : உங்கள் அருமையான , படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ள பேட்டியை கொடுத்ததிற்கு மிகவும் நன்றி

ரஞ்சன் : அருமையான , அறிவுபூர்ணமான கேள்விகளை கேட்டதற்கு உங்களுக்கும் நன்றி ---------

-----------------

அன்புடன் ரவி

:):smokesmile:

ScottAlise
7th March 2014, 02:57 PM
Dear Ravi sir,

Thank you ,I have noted your points

regarding your point சில (சொல்லாத)உண்மைகளையும் வெளிச்சத்திற்கு
கொண்டுவந்தால் நம் பதிவுகள் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

I don't know much even though I know little I don't have proof so it might end as gossip , I too try to include some intresting info in Kavarimaan , Rishimoolam (one day break b/w articles is for referring books that I know on NT) if you could provide info on movies I write it will be an interesting interaction
Secondly about revealing the name of next movie that I am going to write , I guess it will reduce surprise element , but I will definitely reveal the genre
writing style : though I have a major influence of Neyveli vasu sir 's writing I try to be on my own (I cannot overcome that influence though he is miles ahead

goldstar
7th March 2014, 05:01 PM
http://2.bp.blogspot.com/-B0SMwBVbVOM/Tz6uJtt9v1I/AAAAAAAAUD8/cc7CdAxOeKg/s1600/Sivaji%27s-Karnan-Movie-Stills+%282%29.jpg

http://fc03.deviantart.net/fs71/i/2012/241/c/f/sivaji_ganesan_by_thelfs-d5cu1t2.png

http://cdn3.supergoodmovies.com/FilesFive/sivaji-ganesan-s-karnan-hits-jackpot-b7c8868c.jpg

http://cdn2.supergoodmovies.com/FilesFive/sivaji-ganesan-s-karnan-trailer-launch-2adf863e.jpg

http://cdn2.supergoodmovies.com/FilesFive/sivaji-ganesan-s-karnan-trailer-launch-ef470f5b.jpg

http://www.tamilkey.com/wp-content/uploads/2012/07/karnan_us1-600x300.jpg

http://chennaionline.com/images/gallery/2012/February/20120221040029/Nexdestina-Membership-Traveller-cards-Launch-39.jpg

http://static.sify.com/cms/image/mcwmwyhdbfd.jpg

goldstar
7th March 2014, 05:02 PM
http://gallery.envazhi.com/wp-content/uploads/2012/08/Karnan-150-days-celebration-21.jpg

http://i0.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2012/08/karnan-movie-150-days-celebration-24.jpg?resize=550%2C828

http://chennaionline.com/images/articles/June2012/4283bc52-b9c7-427b-9af9-cb8974d3e0d5OtherImage.jpg

http://gallery.envazhi.com/wp-content/uploads/2012/08/Karnan-150-days-celebration-16.jpg

http://gallery.envazhi.com/wp-content/uploads/2012/08/Karnan-150-days-celebration-5.jpg

http://2.bp.blogspot.com/--mUoubEv0xI/UB6jRyy5sMI/AAAAAAAAIqY/HoS5F62ImFU/s320/Karnan+Movie+150+Days+Celebration+%2813%29-maya-vfx-jaffna-movie-short-flim.00jpg

http://static.sify.com/cms/image/mcwjtDehjgd.jpg

goldstar
7th March 2014, 05:03 PM
http://static.sify.com/cms/image/migkH1edggg.jpg

http://gallery.envazhi.com/wp-content/uploads/2012/08/Karnan-150-days-celebration-48.jpg

http://gallery.envazhi.com/wp-content/uploads/2012/08/Karnan-150-days-celebration-23.jpg

http://img.indiaglitz.com/tamil/news/sivajiganesan20712_m.jpg

http://2.bp.blogspot.com/-6_1DgQor8No/T-sv7lP7tZI/AAAAAAAAAzw/OnQwr2WbUu0/s1600/karnan-movie-100-days-celebration-pics030.jpg

http://mimg.sulekha.com/tamil/karnan/events/karnan-movie-100-days-celebration/karnan-movie-100-days-celebration-stills05.jpg

http://images.indianewsreel.com/img/April2012/744885cd-87c1-472b-9d52-5d7aa46dd617-Karnan13.jpg

http://g.ahan.in/tamil/Karnan%20Movie%20150%20Days%20Celebration/Karnan%20Movie%20150%20Days%20Celebration%20(3).jp g

goldstar
7th March 2014, 05:04 PM
http://4.bp.blogspot.com/-NFarhxefUx4/T-sv83jMLNI/AAAAAAAAAz4/n2XXS5QMff0/s1600/karnan-movie-100-days-celebration-stills--04a09106.jpg

http://img.indiaglitz.com/tamil/news/friday16312_3.jpg

http://mytamildvd.com/wp-content/uploads/2011/08/192.jpg

http://images.indianewsreel.com/img/April2012/4190e1d6-ba8c-4499-8062-ae06480ba308-Karnan18.jpg

http://i.ytimg.com/vi/XwFjTOKtc4Q/0.jpg

http://images.indianewsreel.com/img/April2012/05642555-d59b-44fc-8509-df86d45824ff-Karnan09.jpg

http://images.indianewsreel.com/img/April2012/d88e108e-f4cc-4637-8c58-a7d0cb683d19-Karnan11.jpg

NOV
7th March 2014, 09:26 PM
http://www.gallipeautheatre.com/uploads/2/0/5/2/20526698/6764199_orig.gif

Nadigar Thilakam gets an exclusive forum!

Please go here and discuss several matters to your heart's content:

http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

p/s: this current thread will also be moved to the new section over the next few days.
Thanks.

Russellbpw
7th March 2014, 09:41 PM
சிவகுமார் ஓவியராக வாழ்ந்த 7 ஆண்டுகள்!
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 06, 11:11 pm ist

சிவகுமார் நடிகர் ஆவதற்கு முன், ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஓவியராக மொத்தம் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். அவருடைய தம்பியின் திருமணத்துக்காக, சிவாஜி 1958-ல் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கியிருந்தார்.

அவரைச் சந்திக்க சிவகுமார் விரும்பினார். சிவாஜியின் படங்கள் சிலவற்றை வரைந்து எடுத்துச் சென்றார். ஆனால், அதற்குள் சிவாஜி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதை அறிந்த ஓடையகுளம் ஜமீன்தாரின் மகன் சண்முகம், "நான் உன்னை சென்னைக்கு அழைத்துச்சென்று, சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்'' என்றார்.

அதன்படியே, சிவகுமாரை அழைத்துக்கொண்டு 1958 ஜுன் 8-ந்தேதி சென்னைக்குப் புறப்பட்டார். சிவகுமாரின் மாமா ஆறுமுகக் கவுண்டர், அவர் மகன் ரத்தினம் ஆகியோரும் உடன் சென்றார்கள்.

ராயப்பேட்டையில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில், அவரை நேரில் பார்த்த சிவகுமார், மெய்சிலிர்த்துப் போனார்.
ஏற்கனவே பராசக்தி, மனோகரா, ராஜாராணி, வணங்காமுடி, உத்தமபுத்திரன் முதலிய படங்களைப் பார்த்து சிவாஜியின் நடிப்பில் மனதைப் பறிகொடுத்தவர், சிவகுமார். நிழலில் கண்டவரை நிஜமாகக் கண்டதும், மகிழ்ச்சி தாங்கவில்லை.

தான் வரைந்திருந்த படங்களை சிவாஜியிடம் அவர் காண்பித்தார்.

சிவகுமாரின் ஓவியத் திறமையைப் பாராட்டிய சிவாஜி, ஓவியப் பயிற்சி பெறுவதற்காக, அவரை "மோகன் ஆர்ட்ஸ்'' என்ற திரைப்பட விளம்பரக்கம்பெனியில் சேர்த்துவிட்டார்.

சினிமா தியேட்டர்கள் முன் பெரிய பெரிய பேனர்களையும், "கட்-அவுட்''களையும் வைக்கும் பழக்கம் அப்போதுதான் தொடங்கியிருந்தது.

"வணங்காமுடி'' படத்திற்காக, விலங்கு மாட்டப்பட்ட சிவாஜியின் 60 அடி உயர "கட்-அவுட்''டை, சித்ரா தியேட்டரில் அமைத்து, பரபரப்பை உண்டாக்கியிருந்தது, மோகன் ஆர்ட்ஸ்.

"மோகன் ஆர்ட்ஸ்'' அதிபர் மோகனும், நடிகர் எம்.ஆர்.சந்தானமும் கூட்டாக "பாசமலர்'' தயாரித்தார்கள். அந்தப்படம் வெளிவருவதற்கு முன், சிவகுமார் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.

Murali Srinivas
8th March 2014, 12:13 AM
Probably I feel, From 80's we would have had a better awareness on the collections, profit amount, Return on Investment etc (from money point of view) and the data more easily available than in yesteryears, the lean period many would say is more on the overall film quality (that includes story, direction, screen play, supporting cast, some forced additions to suit the generation etc.,)

Dear Subras,

This is exactly what I was referring to. People would always compare the movies of 50s and 60s with that of 80s and comment. My point was it is not a wonder or surprise if a 50s or 60s or for that matter a 70s movie collecting big. But here it is the movies of 80s that have collected so well and that too in spite of the fact that the 4th generation heroes were well entrenched. This makes the achievement a big one!

Regards

uvausan
8th March 2014, 10:03 AM
அன்புள்ள goldstar - கர்ணன் செய்த சாதனை இனி எந்த படமும் செய்யாது , செய்யவும் முடியாது - பொய் சொல்லி இன்னும் ஒரு படம் கர்ணனின் வசூலை முறியடக்கவும் முடியாது - அந்த படம் ஆயிரத்தில் ஒரு படமாக இருக்கலாம் - ஏன் கோடியில் ஒரு படமாகவும் இருக்கலாம் - கர்ணன் இவைகளக்கும் மேலே !! மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வைத்தற்கு மிகவும் நன்றி

அன்புடன் ரவி :
smile2::smokesmile:

uvausan
8th March 2014, 10:04 AM
Murali /Nov Why this decision ? This hub is also en exclusive one - any reason for an exclusive forum ?

thanks

uvausan
8th March 2014, 10:19 AM
கர்ணனில் தாய்க்காக ஏங்கும் ஒரு பரிதாபமான ஒரு பாத்திரத்தை பார்த்தோம் - பல படங்களில் பல இனிய பாடல்கள் மூலம் தாயின் அன்பையும் , அவள் பெருமையையும் கேட்கிறோம் - தாயை பெருமை படுத்தின இரண்டு பெரிய திலகங்களையும் நாம் தினமும் புகழ்ந்த வண்ணம் இருக்கிறோம் - ஆனால் நடைமுறையில் எவ்வளவு பேர்கள் அந்த பெருமையை நடைமுறை படுத்துகிண்டார்கள் ? - இருவரின் படங்களை பார்கின்றோம் ஆனால் - அந்த படங்கள் தந்த பாடங்களை மறந்துவிடுகின்றோம் - இதுதானே உண்மை !!!

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/577768_1426609034251644_1589687526_n_zpse61806b1.j pg (http://s818.photobucket.com/user/jravikumar/media/577768_1426609034251644_1589687526_n_zpse61806b1.j pg.html)


அன்புடன் ரவி

uvausan
8th March 2014, 10:25 AM
டியர் ரவிகிரண் - சிவகுமார் - எட்டயப்பனும் , தொண்டைமானும் இல்லாத தேசத்தை சேர்த்தவர் - நன்றி என்ற வார்த்தை இந்த உலகில் இன்னும் கொஞ்சமாவது மிஞ்சி இருகின்றது என்றால் சிவகுமார் போன்றவர்களே ஒரு காரணம் .

அன்புடன் ரவி

Murali Srinivas
9th March 2014, 12:06 AM
Murali /Nov Why this decision ? This hub is also en exclusive one - any reason for an exclusive forum ?

thanks

Dear Ravi,

Waht we have now is not exclusive forum on NT. In the Tamil films Forum we have a separate section or thread for NT. The problem is since our movies are not live ones and our NT is no more, we have restrictions in opening a new thread and whatever we need to discuss had to be within that one thread.

Now by opening a separate forum, our NT thread has become a individual forum where we can discuss anything under the Sun with regard to NT without restrictions. For example the general discussion can happen and simultaneously the filmography thread can be updated and discussed. When a re-release like Karnan or Vasantha Maligai happen , we can open a separate thread for the same and all these things can bre under one single forum called Nadigar Thilagam Sivaji and his movies.

Please do come there and contribute as this thread (Part 12) may also get moved.

Expecting to see you there!

Regards

sivaa
9th March 2014, 07:54 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image5_zps3bd8d904.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image5_zps3bd8d904.jpg.html)

sivaa
9th March 2014, 07:55 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image6_zps71b26ac2.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image6_zps71b26ac2.jpg.html)

Gopal.s
9th March 2014, 08:22 AM
Great to have a seperate exclusive forum for our God of Acting. Thanks to Administrators and welcome this idea.

Richardsof
9th March 2014, 09:06 AM
http://i58.tinypic.com/ei319t.jpg

Richardsof
9th March 2014, 09:07 AM
http://i61.tinypic.com/1zlrkpd.jpg

Richardsof
9th March 2014, 09:09 AM
http://i57.tinypic.com/osd74x.jpg

Richardsof
9th March 2014, 09:10 AM
http://i60.tinypic.com/k1q3cw.jpg

RR
9th March 2014, 10:41 AM
Thanks Murali.. Couldn't have said it better.

g94127302/Ravi: To give an example, I just created a thread for discussions on the நான் சுவாசிக்கும் சிவாஜி! series in Vaaramalar:

http://www.mayyam.com/talk/showthread.php?10758

We can use this thread to collect all the series episodes and discuss them.

Hope you see that the information we all want to share, and the discussions we like to have, will be better organized this way. In fact this is the main advantage of hub-like forums than the facebook, twitter timelines. Tks.

Murali Srinivas
10th March 2014, 01:01 AM
சிவா சார்,

தீர்ப்பு மற்றும் நீதிபது வசூல் விவரங்கள் அடங்கிய நோட்டிஸ் நன்று. மேலும் இது போன்று உங்கள் வசம் இருந்தால் பிரசுரிக்கவும்.

வினோத் சார்,

1972-ம் ஆண்டு ஆகஸ்ட் நிகழ்வுகள் மற்றும் அக்டோபர் 1,2 மதுரை காந்தி ஜெயந்தி விழா பற்றிய வர்ணனைகளுக்கும் புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி. நினைவுகள் அந்தக் காலக் கட்டதிற்கு சிறகடிக்கின்றன. அதை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்

sivaa
10th March 2014, 05:38 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image18_zps26cda591.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image18_zps26cda591.jpg.html)

sivaa
10th March 2014, 05:39 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image16_zpse0bdd9e9.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image16_zpse0bdd9e9.jpg.html)

sivaa
10th March 2014, 05:40 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image15_zps3554047b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image15_zps3554047b.jpg.html)

sivaa
10th March 2014, 05:42 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image17_zpse32e51ef.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image17_zpse32e51ef.jpg.html)

Russellbpw
10th March 2014, 11:39 AM
ஐயோ பாவம்...

இடும் பதிவுகளை, எழுதுபவராக இருந்தாலும் சரி, பத்திரிகை வழி பதிவுகளாக இருந்தாலும் சரி....படித்தாலும், பார்த்தாலுமே தெள்ளம் தெளிவாக ஒரு விஷயம் தெரியும் ...எந்த காலத்திலும்...அது நேற்றாக இருந்தாலும், இன்றாக இருந்தாலும், நாளையாக இருந்தாலும் அரியரை பார்த்து காழ்புணர்ச்சி, வயிற்ரேரிச்சல் பொறாமை மற்றும் வெதும்பல் திராவிடர்களுக்கே உரித்தான லக்ஷணம்.

இதிகாசத்தையும், புராண கதைகளையும் சாமர்த்தியம் என்று நினைத்து தனக்கு சாதகமாக உள்ள விஷயத்தை மட்டும் எடுத்துகொள்ளும் இந்த திராவிடர்கள், நடைமுறையில் உள்ள நிகழ்வுகளை பற்றி மறைக்க முனைவது எதனால் ?

பத்திரிகை வாயிலாக வந்த உரையாடலாக இருந்தாலும் சரி...அரசியல் மேடையானாலும் சரி....சிவாஜி அவர்களை பற்றி நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இந்த திராவிட ஆசிரியர்கள் வாய்மொழி தாக்குதலையும் நடத்தி, எழுத்துவழி தாக்குதலையும் நடத்தி, இன்னும் சொல்லபோனால் ஆள்வழி தாக்குதலையும் நடத்திய பாரம்பரியம் திராவிடர்களுக்கு உள்ளது என்ற உண்மையை தமிழகம் அறியும் !

இருந்தாலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கறான் ...ரொம்ப நல்லவன் என்ற ரீதியில் இவை ஒன்றுமே நடக்காதது போல பதிவிடும் ஒரு சில திராவிடர்களை பார்த்தால், கருணாநிதியை விட கெட்டிக்கார அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று தாராளமாக தெரிந்து கொள்ளலாம். !

நம் கேள்விக்கு என்றுமே சரியான பதில் சொல்ல தெரியாமல் "பரிதாபம், வெதும்புதல், உளைச்சல், பிழிச்சல்" என்று சால்ஜாப்பு வார்த்தைகளை மட்டுமே இடும் வழக்கம் நேற்று இன்று மட்டுமல்ல நாளையும் தொடரும் போல உள்ளது !

என்னசெய்வது ... "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்ற ஒரு பழமொழிதான் ஞாபகத்திற்கு இப்போது வருகிறது ! !

Gopal.s
10th March 2014, 01:24 PM
சிவாஜி அற்புதமாக தன்னுடைய நடிப்பாற்றல் எந்த பள்ளி வகை பட்டது என்பதை அழகாக உணர்த்தியுள்ளார். கீழ்கண்ட Y .G .M கட்டுரை வரிகள் இதை தெளிவாக்கி P _R ,நான் சொல்ல விரும்பிய பள்ளிகளை தெளிவாக அவர் பார்வையில் விளக்கியுள்ளதுடன் method Acting என்று ஜல்லியடிக்கும் கும்பலுக்கு சவுக்கடியே கொடுத்துள்ளது.

"பாலு மகேந்திராவின் ஊமைக்குயில் படத்திற்காக, பெங்களூரில் ஒரு ஸ்டுடியோவில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்து செட்டில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இருப்பதாக சொன்னார்கள். விசாரித்ததில், அவர் செட்டில் இல்லை; ஸ்டுடியோவை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றனர். எடுக்க வேண்டிய காட்சியில், அவர் ரொம்ப களைப்பு அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வருத்திக் கொண்டு, ஓடுகிறார் என்று தெரிந்தது.
இது பற்றி, சிவாஜியிடம் நான் ஒரு முறை பேசிய போது, 'யுசுப்பாய் பெரிய நடிகர். அவர் செய்தது அவருக்கு பொருந்தும். என்னைக் கேட்டால், டயர்டாக காட்சியில் இருக்க வேண்டும் என்றால், டயர்டாக நடிக்க வேண்டும். கொலைகாரனாக வரும் போது, இரண்டு கொலை செய்துட்டா, செட்டுக்கு வர முடியும்...' என்றார்."

Russellbpw
11th March 2014, 10:58 PM
தமிழத்தில் மார்ச் 14 முதல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்

சென்னை - மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - தியாகம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps3538c803.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps3538c803.jpg.html)

கோவை - ராயல் - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture11_zpsd1ecd3a5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture11_zpsd1ecd3a5.jpg.html)

திருச்சி - கெய்டி - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zps70750109.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zps70750109.jpg.html)

மதுரை - அலங்கார் - தினசரி 4 காட்சிகள் - வைர நெஞ்சம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsdfb50f4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsdfb50f4d.jpg.html)

மற்ற ஊர்களின் தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்யப்படும் ..!

Russellbpw
11th March 2014, 11:22 PM
அதி விரைவில் நடிகர் திலகத்தின் மற்ற திரைக்காவியங்கள் தமிழகம் முழுதும் வெளியிடபடுகின்றன ! அவைகளில் சில உங்கள் பார்வைக்கு !

அண்ணன் தங்கை பாசத்தின் உச்சம் - பாசமலர் - மீண்டும் ! - முன்பிருந்த குறைகள் நீக்கி புதிய பொலிவுடன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsa740c127.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsa740c127.jpg.html)

பெற்றால்தான் பிள்ளையா ? இது கேள்வி ! படம் அல்ல ! -
இதை உணர்த்தும் விதத்தில் வசூலில் சக்கைபோடு போட்ட நடிகர் திலகம் 2 வேடங்களில் நடித்து - நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று கர்ஜித்த "என் மகன்" !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4bitupld_zpsbd4bef2a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4bitupld_zpsbd4bef2a.jpg.html)

1977 இல் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த சிவாஜி ப்ரோடக்ஷுன்ஸ் அளித்த அண்ணன் தங்கை பாசத்தின் "கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதயன்றோ" என்ற மற்றொரு பரிமாணம், "அண்ணன் ஒரு கோவில் "

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/upld_zpscaedd8a1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/upld_zpscaedd8a1.jpg.html)

இதை தவிர ....ஸ்டைலிஷ் நடிப்பில் துப்பறியும் இலாகா அதிகாரியாக நடித்து பட்டையை கிளப்பிய EVER GREEN STYLISH " தங்க சுரங்கம்"

https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk


இன்னும் சில வாரங்களில் இவை அனைத்தும் ...கண்ணிற்கு விருந்து !

Murali Srinivas
11th March 2014, 11:51 PM
கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால் [அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒன் டே மேட்ச் என்றாலும்] அந்தந்த காலண்டர் வருடங்களில் அதிக ரன் எடுப்பவர்களை அந்தந்த வருட சாம்பியன் [cricketer of the year] என்று அழைப்பார்கள். இது அந்தந்த வருடத்திற்கு பொருந்தும். அதற்கு அடுத்த வருடம் மாறி விடும். 2011-ல் யுவராஜ் என்றால் 2012-ல் ஷிக்கார் தவான்,2013-ல் விராத் கோஹ்லி என்று போகும். ஆனால் சச்சின் என்றும் சச்சின்தான்.

அது போன்றே ஒரு சிலரின் படங்கள் ஒரு சில வருடங்களில் வெற்றி பெறும்.ஆனால் நமது நடிகர் திலகமோ நடிக்க வந்த 1952 முதல் ஹீரோதான். ஆகவே அவரை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு என்று வரையறுக்க முடியாது. எல்லா வருடங்களிலும் அவர் ஹீரோதான். இன்னும் சொல்லப் போனால் நடிக்க வந்த 1952 முதல் ஆக்டிவாக அவர் திரையுலகில் இருந்த 1988 வரை ஒரு வருடம் கூட இடைவெளி இல்லாமல் அந்த 37 வருடங்களிலும் 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே. எனவேதான் ஹீரோ 72 என்ற பெயர் மாறி வைர நெஞ்சம் ஆக வெளி வந்த போதும் அதை ஏற்றுக் கொண்டனர் ரசிகர்கள்.

அந்த ஹீரோ 1952 - 2014 -----(millenniums to come) ஆன நமது நடிகர் திலகம் நடித்த வைர நெஞ்சம் திரைக் காவியம் வரும் 14.03.2014 வெள்ளி முதல் மதுரை அலங்கார் திரையரங்கில் வெளியாகிறது. இதற்கு முன் இதே அரங்கில் சென்ற வருடம் வெளியான இரண்டு நடிகர் திலகத்தின் காவியங்களும் முறையே வசந்த மாளிகை மற்றும் பாச மலர் பெரிய வசூலை குவித்தது. ஹாட்ரிக் வெற்றி படமாக வைர நெஞ்சம் அமைய நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

அன்புடன்

Murali Srinivas
12th March 2014, 01:23 AM
http://i61.tinypic.com/1zlrkpd.jpg

1972-ம் ஆண்டு இந்த வார்த்தையை சொன்னவுடன் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனின் மனத்திலும் மகிழ்ச்சி அலையடிக்கும். அது சாதனை படைத்த ஆண்டு என்பதனாலா? ஒரேடியாக அப்படி சொல்லிவிட முடியாது.காரணம் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் சாதனைகள் படைத்த காலண்டர் வருடங்களை சிவாஜி ரசிகன் சந்தித்திருக்கிறான்.சிகரம் தொட்ட சாதனைகளை தந்த ஆண்டு என்பதனால் மட்டுமல்ல பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆண்டு என்பதனாலுமே அது மனதிற்கு நெருக்கமான ஆண்டாக மாறிப் போனது.

அந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை சரமாரியான சந்தோஷங்களை சிவாஜி ரசிகன் அனுபவித்தான். ராஜா, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா என்ற முதல் பாதி. தவப்புதல்வன்,வசந்த மாளிகை, நீதி என்ற இரண்டாம் பகுதி.

இதற்கு நடுவில் 1971-ல் ஏமாற்றத்தை சந்தித்த சிவாஜி ரசிகனும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டனும் மாற்றார் ஆச்சரியப்படும் வண்ணம் அந்த சோர்வை அறவே உதறி புத்துணர்வுடன் செயல்பட தொடங்கி இருந்தனர்.

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாற்றி பொழச்சதில்லை முத்துமாரி

என்ற வரிகளுக்கும்

சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி; இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி!

என்ற வரிகளுக்கெல்லாம் ஓபனிங் ஷோவில் மட்டுமல்ல அனைத்து காட்சிகளிலும் கைதட்டல் விழுந்தது எனபதில் அன்றைய நாட்களில் திரையரங்கில் படத்தை நேரில் பார்த்தவர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

1971-ல் நடந்தது போல் நாம் ஏமாறாமல் எமாற்றபடாமல் இருக்க ஒவ்வொரு சிவாஜி ரசிகனும், காங்கிரஸ் தொண்டனும் விழிப்போடு இருக்க, பொது மக்களும் தங்களை கைவிரலில் ரஷ்ய மையேந்தி விளையாடிய ஆட்களை இனம் கண்டு கொண்டிருந்த காலகட்டம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.

என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.

அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியோடு திகழ்ந்தது என்பதும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத அன்றைய ஆட்சியாளர்கள் அதை அழிக்க முயற்சித்தனர் என்பதும் வரலாறு. பல்கலைகழக விதிமுறைகளை காற்றிலே பறக்க விட்டு ஆட்சியாளர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டு அங்கே இருந்த குளத்தில் பிணமாக மிதந்தார். இறந்தவன் தங்கள் மகன்தான் என்று சொல்லக் கூட உதயகுமாரின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தமிழகமெங்கும் எழுந்த மாணவர் போராட்டத்தின் காரணமாக உண்மை வெளியே வந்தது. அப்போது ஆளும் கட்சியில் இருந்த சிலர் இதை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசாமல் பின்னாளில் கட்சியை விட்டு வெளியேற்றபப்ட்டவுடன் அதுவும் ஐந்து வருடம் கழித்து தங்கள் படத்தில் இதை காட்சியாக வைத்துக் கொண்டனர்.

நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்று முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம்.

பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்தப் படம் வெளிவந்து 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,

இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.

இவை அனைத்தையும் இப்போது விளக்க காரணம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள். [மீண்டும் நான் அதை பதிவு செய்திருக்கிறேன்] இந்த் சிலிர்ப்பூட்டும் நினைவுகளை மீண்டும் அசை போட வாய்ப்பளித்த வினோத் சாருக்கு நன்றி.

அன்புடன்

அதே போன்ற மதுரையில் 1972 அக்டோபர் 1,2 தேதிகளில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி மாநாட்டைப் பற்றிய என் நினைவுகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

JamesFague
12th March 2014, 09:40 AM
Mr Murali Sir,

Really amazed with your memory power by writing the instances happened
in the year 1972 and awaiting your report on Oct 2.

Mr RKS,

Thanks for the information on forthcoming NT's films.

Regards

uvausan
12th March 2014, 10:38 AM
கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால் [அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒன் டே மேட்ச் என்றாலும்] அந்தந்த காலண்டர் வருடங்களில் அதிக ரன் எடுப்பவர்களை அந்தந்த வருட சாம்பியன் [cricketer of the year] என்று அழைப்பார்கள். இது அந்தந்த வருடத்திற்கு பொருந்தும். அதற்கு அடுத்த வருடம் மாறி விடும். 2011-ல் யுவராஜ் என்றால் 2012-ல் ஷிக்கார் தவான்,2013-ல் விராத் கோஹ்லி என்று போகும். ஆனால் சச்சின் என்றும் சச்சின்தான்.

அது போன்றே ஒரு சிலரின் படங்கள் ஒரு சில வருடங்களில் வெற்றி பெறும்.ஆனால் நமது நடிகர் திலகமோ நடிக்க வந்த 1952 முதல் ஹீரோதான். ஆகவே அவரை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு என்று வரையறுக்க முடியாது. எல்லா வருடங்களிலும் அவர் ஹீரோதான். இன்னும் சொல்லப் போனால் நடிக்க வந்த 1952 முதல் ஆக்டிவாக அவர் திரையுலகில் இருந்த 1988 வரை ஒரு வருடம் கூட இடைவெளி இல்லாமல் அந்த 37 வருடங்களிலும் 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே. எனவேதான் ஹீரோ 72 என்ற பெயர் மாறி வைர நெஞ்சம் ஆக வெளி வந்த போதும் அதை ஏற்றுக் கொண்டனர் ரசிகர்கள்.

அந்த ஹீரோ 1952 - 2014 -----(millenniums to come) ஆன நமது நடிகர் திலகம் நடித்த வைர நெஞ்சம் திரைக் காவியம் வரும் 14.03.2014 வெள்ளி முதல் மதுரை அலங்கார் திரையரங்கில் வெளியாகிறது. இதற்கு முன் இதே அரங்கில் சென்ற வருடம் வெளியான இரண்டு நடிகர் திலகத்தின் காவியங்களும் முறையே வசந்த மாளிகை மற்றும் பாச மலர் பெரிய வசூலை குவித்தது. ஹாட்ரிக் வெற்றி படமாக வைர நெஞ்சம் அமைய நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

அன்புடன்

முரளி - உங்கள் நினைவு அலைகள் மிகவும் பிரமாதம் - எப்படி எல்லா நிகழ்ச்சிகளும் உங்கள் நினைவில் உள்ளது ? - உலக அதிசயங்களில் உங்களையும் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்

எல்லோருமே பாகம் 12 இல் தான் பதிவிடுகிறார்கள் - ஒதுக்கப்பட்ட தனி திரியில் அல்ல - இதிலேயே தொடரலாமா ?

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

ScottAlise
12th March 2014, 11:46 AM
Superb Writing Murali sir, Keep it up

HARISH2619
12th March 2014, 02:08 PM
திரு முரளி சார்,
இதுவரை நான் அறிந்திராத ஒரு விஷயத்தை அந்த காலக்கட்டத்திற்கே கூட்டிச்சென்று அருமையாக விளக்க உங்களால் மட்டும்தான் முடியும் .நன்றி பலகோடி .

DHANUSU
12th March 2014, 03:26 PM
Dear Murali,

None can beat you in your memory, cogency and clarity in writing and drafting of words. Hats off to you.

Glad that a new thread has been initiated and good luck to you.





http://i61.tinypic.com/1zlrkpd.jpg

1972-ம் ஆண்டு இந்த வார்த்தையை சொன்னவுடன் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனின் மனத்திலும் மகிழ்ச்சி அலையடிக்கும். அது சாதனை படைத்த ஆண்டு என்பதனாலா? ஒரேடியாக அப்படி சொல்லிவிட முடியாது.காரணம் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் சாதனைகள் படைத்த காலண்டர் வருடங்களை சிவாஜி ரசிகன் சந்தித்திருக்கிறான்.சிகரம் தொட்ட சாதனைகளை தந்த ஆண்டு என்பதனால் மட்டுமல்ல பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆண்டு என்பதனாலுமே அது மனதிற்கு நெருக்கமான ஆண்டாக மாறிப் போனது.

அந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை சரமாரியான சந்தோஷங்களை சிவாஜி ரசிகன் அனுபவித்தான். ராஜா, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா என்ற முதல் பாதி. தவப்புதல்வன்,வசந்த மாளிகை, நீதி என்ற இரண்டாம் பகுதி.

இதற்கு நடுவில் 1971-ல் ஏமாற்றத்தை சந்தித்த சிவாஜி ரசிகனும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டனும் மாற்றார் ஆச்சரியப்படும் வண்ணம் அந்த சோர்வை அறவே உதறி புத்துணர்வுடன் செயல்பட தொடங்கி இருந்தனர்.

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாற்றி பொழச்சதில்லை முத்துமாரி

என்ற வரிகளுக்கும்

சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி; இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி!

என்ற வரிகளுக்கெல்லாம் ஓபனிங் ஷோவில் மட்டுமல்ல அனைத்து காட்சிகளிலும் கைதட்டல் விழுந்தது எனபதில் அன்றைய நாட்களில் திரையரங்கில் படத்தை நேரில் பார்த்தவர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

1971-ல் நடந்தது போல் நாம் ஏமாறாமல் எமாற்றபடாமல் இருக்க ஒவ்வொரு சிவாஜி ரசிகனும், காங்கிரஸ் தொண்டனும் விழிப்போடு இருக்க, பொது மக்களும் தங்களை கைவிரலில் ரஷ்ய மையேந்தி விளையாடிய ஆட்களை இனம் கண்டு கொண்டிருந்த காலகட்டம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.

என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.

அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியோடு திகழ்ந்தது என்பதும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத அன்றைய ஆட்சியாளர்கள் அதை அழிக்க முயற்சித்தனர் என்பதும் வரலாறு. பல்கலைகழக விதிமுறைகளை காற்றிலே பறக்க விட்டு ஆட்சியாளர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டு அங்கே இருந்த குளத்தில் பிணமாக மிதந்தார். இறந்தவன் தங்கள் மகன்தான் என்று சொல்லக் கூட உதயகுமாரின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தமிழகமெங்கும் எழுந்த மாணவர் போராட்டத்தின் காரணமாக உண்மை வெளியே வந்தது. அப்போது ஆளும் கட்சியில் இருந்த சிலர் இதை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசாமல் பின்னாளில் கட்சியை விட்டு வெளியேற்றபப்ட்டவுடன் அதுவும் ஐந்து வருடம் கழித்து தங்கள் படத்தில் இதை காட்சியாக வைத்துக் கொண்டனர்.

நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்று முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம்.

பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்தப் படம் வெளிவந்து 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,

இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.

இவை அனைத்தையும் இப்போது விளக்க காரணம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள். [மீண்டும் நான் அதை பதிவு செய்திருக்கிறேன்] இந்த் சிலிர்ப்பூட்டும் நினைவுகளை மீண்டும் அசை போட வாய்ப்பளித்த வினோத் சாருக்கு நன்றி.

அன்புடன்

அதே போன்ற மதுரையில் 1972 அக்டோபர் 1,2 தேதிகளில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி மாநாட்டைப் பற்றிய என் நினைவுகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

KCSHEKAR
12th March 2014, 03:51 PM
1972-ம் ஆண்டு இந்த வார்த்தையை சொன்னவுடன் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனின் மனத்திலும் மகிழ்ச்சி அலையடிக்கும்.
ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாற்றி பொழச்சதில்லை முத்துமாரி
என்ற வரிகளுக்கும்
சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி; இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி!
என்ற வரிகளுக்கெல்லாம் ஓபனிங் ஷோவில் மட்டுமல்ல அனைத்து காட்சிகளிலும் கைதட்டல் விழுந்தது எனபதில் அன்றைய நாட்களில் திரையரங்கில் படத்தை நேரில் பார்த்தவர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

முரளி சார், 1972 ஆம் வருட நினைவுகளை, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை தன்னை அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியாரிலிருந்து தான் மதிக்கும், போற்றும் நபர் யாராக இருந்தாலும் இறுதிவரை அவர்களைப் போற்றியே வந்துள்ளார்.

எதனையும் எதிர்பார்க்காமல் காமராஜரின் தொண்டராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் நடிகர்திலகம். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் கூட, பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது இறுதியில் "ஓங்குக பெருந்தலைவர் காமராஜர் புகழ் என்று கூற மறந்ததில்லை". தமிழகத்திலுள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் நடிகர்திலகத்தால் திறந்துவைக்கப்பட்டவை.. அவற்றில் சில..................
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1978607_437132639751547_2105667140_n_zpsfc7c3f12.j pg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1978607_437132639751547_2105667140_n_zpsfc7c3f12.j pg.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1381377_437132543084890_723974375_n_zps834f0d1c.jp g (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1381377_437132543084890_723974375_n_zps834f0d1c.jp g.html)http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/kamSta-2_zps6d6d4c4b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/kamSta-2_zps6d6d4c4b.jpg.html)

Murali Srinivas
13th March 2014, 12:38 AM
Thanks Vasudevan Sir! Will try to write about 1972 Oct 1st and 2nd Function shortly.

மிக்க நன்றி ரவி. இந்த திரியில்தான் (பார்ட் 12) பதிவிட போகிறோம். அது ஒரு welcome thread மட்டுமே!

அன்பான வார்த்தைகளுக்கு நன்றி செந்தில்!

Thank You Dhanusu! It is a pleasure to have you here again! Please continue to post regularly!

Thanks for your kind words Ragul Ram!

பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி சந்திரசேகர் சார்.

அன்புடன்

sivaa
13th March 2014, 08:29 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image23_zpsfc5118f6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image23_zpsfc5118f6.jpg.html)

sivaa
13th March 2014, 08:30 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image24_zps2e448123.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image24_zps2e448123.jpg.html)

sivaa
13th March 2014, 08:34 AM
தேவை கருதி மீண்டும்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/011_zps8d76dc1c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/011_zps8d76dc1c.jpg.html)

Russellbpw
13th March 2014, 10:40 AM
தமிழத்தில் மார்ச் 14 முதல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்

சென்னை - மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - தியாகம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps3538c803.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps3538c803.jpg.html)

கோவை - ராயல் - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture11_zpsd1ecd3a5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture11_zpsd1ecd3a5.jpg.html)

திருச்சி - கெய்டி - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zps70750109.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture3_zps70750109.jpg.html)

மதுரை - அலங்கார் - தினசரி 4 காட்சிகள் - வைர நெஞ்சம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsdfb50f4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsdfb50f4d.jpg.html)

Thooththukudi - ENGA MAAMA - DAILY 4 SHOWS

http://www.youtube.com/watch?v=KR_0wPPEctc

மற்ற ஊர்களின் தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்யப்படும் ..!

uvausan
13th March 2014, 08:25 PM
நம் முதல்வர் நாளை வெளிவரும் படத்திற்கு புகழ் மடல் அனுப்பி உள்ளார் - அந்த படம் பல நல்ல பாடங்களை போதிப்பதாகவும் , release ஆன போது பல புரட்சிகளை எழுப்பினதாகவும் , அந்த படத்தில் நடித்ததனால் தனக்கு மிகவும் பெருமை கிடைத்ததாகவும் அந்த படம் அமைந்ததாம் - பாராட்ட வேண்டிய விஷயம் - அவருக்கு இந்த மடல் எழுத நேரம் கிடைத்தற்க்காகவும் , அந்த படத்தின் சிறப்புகளை அவர் மூலமே வர்ணனித்தர்க்காகவும்

ஒரு தலையாக அவர் செயல் புரிவது நமக்கு புதுமை அல்ல - இருந்தாலும் ஒரு முதல்வர் என்ற நிலையில் கொஞ்சமாவது தர்மம் இருக்கவேண்டும் - கர்ணன் வெளிவந்தபோது இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருந்தால் இப்போது அவர் கொடுத்த புகழ் மடலுக்கு ஒரு தனி பெருமை இருந்திருக்கும் - ஒரு முதல்வர் பாரபட்சம் இன்றி நடந்துகொள்கிறார் - நல்ல பாடம் கற்பிக்கும் படங்களுக்கு அவரின் பெருந்தன்மை கூடிய புகழ் மடல் என்றும் கிடைக்கும் என்று நம்பலாம் -

கர்ணனில் NT இருப்பதை சற்றே மறந்து விடுவோம். இந்த இளம் தலைமுறைக்கு எப்படி பட்ட பாடங்களை , தாக்கங்களை தந்துள்ளது - நன்றி என்றால் என்ன , நட்பு என்றால் என்ன , கொடை என்றால் என்ன ? வீரம் என்றால் என்ன ? , பணிவு என்றால் என்ன , சகோதர பாசம் என்றால் என்ன - இப்படி பல "என்ன என்ன'என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் ஒரே படமாக அமைந்தது - இதற்கு பின்னும் ஒரு படம் வர போவதில்லை - இதற்க்கு முன்னும் ஒன்று வந்ததில்லை - கர்ணன் ஆயிரத்தில் ஒரு படம் இல்லை - பல கோடிகளில் ஒரு படம் ; இது பிரமாண்டத்தின் மகுடம் மட்டும் அல்ல - பிரமாண்டமே இதுதான் - இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல்வர் கண்டு கொள்ளாதது அவரின் கலை ரசனையை குறைத்தே காண்பிக்கும் - பதவியின் மேல் உள்ள மோகத்தை பல மடங்கு அதிகமாகவே காண்பிக்கும் !!!!

அன்புடன் ரவி

rajeshkrv
13th March 2014, 09:21 PM
நம் முதல்வர் நாளை வெளிவரும் படத்திற்கு புகழ் மடல் அனுப்பி உள்ளார் - அந்த படம் பல நல்ல பாடங்களை போதிப்பதாகவும் , release ஆன போது பல புரட்சிகளை எழுப்பினதாகவும் , அந்த படத்தில் நடித்ததனால் தனக்கு மிகவும் பெருமை கிடைத்ததாகவும் அந்த படம் அமைந்ததாம் - பாராட்ட வேண்டிய விஷயம் - அவருக்கு இந்த மடல் எழுத நேரம் கிடைத்தற்க்காகவும் , அந்த படத்தின் சிறப்புகளை அவர் மூலமே வர்ணனித்தர்க்காகவும்

ஒரு தலையாக அவர் செயல் புரிவது நமக்கு புதுமை அல்ல - இருந்தாலும் ஒரு முதல்வர் என்ற நிலையில் கொஞ்சமாவது தர்மம் இருக்கவேண்டும் - கர்ணன் வெளிவந்தபோது இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருந்தால் இப்போது அவர் கொடுத்த புகழ் மடலுக்கு ஒரு தனி பெருமை இருந்திருக்கும் - ஒரு முதல்வர் பாரபட்சம் இன்றி நடந்துகொள்கிறார் - நல்ல பாடம் கற்பிக்கும் படங்களுக்கு அவரின் பெருந்தன்மை கூடிய புகழ் மடல் என்றும் கிடைக்கும் என்று நம்பலாம் -

கர்ணனில் NT இருப்பதை சற்றே மறந்து விடுவோம். இந்த இளம் தலைமுறைக்கு எப்படி பட்ட பாடங்களை , தாக்கங்களை தந்துள்ளது - நன்றி என்றால் என்ன , நட்பு என்றால் என்ன , கொடை என்றால் என்ன ? வீரம் என்றால் என்ன ? , பணிவு என்றால் என்ன , சகோதர பாசம் என்றால் என்ன - இப்படி பல "என்ன என்ன'என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் ஒரே படமாக அமைந்தது - இதற்கு பின்னும் ஒரு படம் வர போவதில்லை - இதற்க்கு முன்னும் ஒன்று வந்ததில்லை - கர்ணன் ஆயிரத்தில் ஒரு படம் இல்லை - பல கோடிகளில் ஒரு படம் ; இது பிரமாண்டத்தின் மகுடம் மட்டும் அல்ல - பிரமாண்டமே இதுதான் - இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல்வர் கண்டு கொள்ளாதது அவரின் கலை ரசனையை குறைத்தே காண்பிக்கும் - பதவியின் மேல் உள்ள மோகத்தை பல மடங்கு அதிகமாகவே காண்பிக்கும் !!!!

அன்புடன் ரவி

well said

Murali Srinivas
14th March 2014, 12:47 AM
Breaking News அல்லது அண்மை செய்தி என்று சொல்லலாமா! நமது ஹீரோ 52 - 2014-ஐ விழாக் கோலத்துடன் வரவேற்க மதுரையம்பதி தயாராகி விட்டது என்ற செய்திதான். முன்னாட்களில் நடிகர் திலகம் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் இரவு படம் வெளியாகும் திரையரங்க வாசலில் ரசிகர்கள் கூடி நின்று அலங்காரம் செய்வது, பானர் அமைப்பது, மாலைகள் போடுவது, கொடி தோரணங்கள் கட்டுவது என்று பல்வேறு உற்சாகமாக ஈடுபட்டிருப்பார்கள். அதா நாள் மீண்டும் வந்ததோ என எண்ணும் வண்ணம் இன்றைய இரவு அதாவது சற்று முன்னர் வைர நெஞ்சம் வெளியாகும் அலங்கார் தியேட்டர் முன்பு சுமார் 50 ரசிகர்கள் திரண்டு கொடி, தோரணங்கள், பானர் என்று அமர்களப்படுத்தி விட்டனராம். புதிய படத்திற்கு இன்றைய முன்னணி ஹீரோ நடித்த படத்தின் பானருக்கோ அல்லது கட்-அவுட்ற்கோ கூட இத்தனை மாலைகள் போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போதே ஏறத்தாழ சுமார் 20 மாலைகள் அணிவிக்கப்பட்டு விட்டனவாம். சுமார் 10 பானர்கள் கட்டப்பட்டு விட்டனவாம். அலங்கார் தியேட்டர் அமைந்திருக்கும் காமராஜர் சாலையின் அந்தப் பகுதியே ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏற்பாடுகளெல்லாம் சாதாரண ரசிகன் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என்பதுதான். முதல் நாள் இரவே இந்த response என்றால் இனி போக போக?

இதே நேரத்தில் சென்னை ரசிகர்களும் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மகாலட்சுமி திரையரங்கை அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரில் பார்த்த நண்பர் ஒருவர் செய்தியை பகிர்ந்து கொண்டார். தியேட்டரின் முகப்பையே மறைத்து பிரம்மாண்ட பானர் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். வரும் நாட்களில் மகாலட்சுமி அரங்கமும் அதன் சுற்று வட்டாரமும் அதிரப் போவது உறுதி என்று சொல்கிறார்கள்.

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும், அரங்க உரிமையாளர்களுக்கும், காண வருகை தர இருக்கும் ரசிக கண்மணிகளுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!

அன்புடன்

Subramaniam Ramajayam
14th March 2014, 04:40 AM
Breaking News அல்லது அண்மை செய்தி என்று சொல்லலாமா! நமது ஹீரோ 52 - 2014-ஐ விழாக் கோலத்துடன் வரவேற்க மதுரையம்பதி தயாராகி விட்டது என்ற செய்திதான். முன்னாட்களில் நடிகர் திலகம் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் இரவு படம் வெளியாகும் திரையரங்க வாசலில் ரசிகர்கள் கூடி நின்று அலங்காரம் செய்வது, பானர் அமைப்பது, மாலைகள் போடுவது, கொடி தோரணங்கள் கட்டுவது என்று பல்வேறு உற்சாகமாக ஈடுபட்டிருப்பார்கள். அதா நாள் மீண்டும் வந்ததோ என எண்ணும் வண்ணம் இன்றைய இரவு அதாவது சற்று முன்னர் வைர நெஞ்சம் வெளியாகும் அலங்கார் தியேட்டர் முன்பு சுமார் 50 ரசிகர்கள் திரண்டு கொடி, தோரணங்கள், பானர் என்று அமர்களப்படுத்தி விட்டனராம். புதிய படத்திற்கு இன்றைய முன்னணி ஹீரோ நடித்த படத்தின் பானருக்கோ அல்லது கட்-அவுட்ற்கோ கூட இத்தனை மாலைகள் போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போதே ஏறத்தாழ சுமார் 20 மாலைகள் அணிவிக்கப்பட்டு விட்டனவாம். சுமார் 10 பானர்கள் கட்டப்பட்டு விட்டனவாம். அலங்கார் தியேட்டர் அமைந்திருக்கும் காமராஜர் சாலையின் அந்தப் பகுதியே ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏற்பாடுகளெல்லாம் சாதாரண ரசிகன் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என்பதுதான். முதல் நாள் இரவே இந்த response என்றால் இனி போக போக?

இதே நேரத்தில் சென்னை ரசிகர்களும் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மகாலட்சுமி திரையரங்கை அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரில் பார்த்த நண்பர் ஒருவர் செய்தியை பகிர்ந்து கொண்டார். தியேட்டரின் முகப்பையே மறைத்து பிரம்மாண்ட பானர் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். வரும் நாட்களில் மகாலட்சுமி அரங்கமும் அதன் சுற்று வட்டாரமும் அதிரப் போவது உறுதி என்று சொல்கிறார்கள்.

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும், அரங்க உரிமையாளர்களுக்கும், காண வருகை தர இருக்கும் ரசிக கண்மணிகளுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!

அன்புடன்
Thanks murali sir for sharing the latest news of decorations and preperations to welcome our HERO 72 -always hero for all of us.
my mind goes back to the most memorable golden days of NT FILM relese melas in chennai theatres. hope these days will continue to flow regularly in the days to come,
greetings to our rasigargal. we also extend warm welcome to general public and ladies.

eehaiupehazij
14th March 2014, 06:33 PM
paavam! puliyaippaarththu soodu pottukkonda poonai kadhai aagi vittadhey AO rerelease!! Karnan moolam vaarikkuviththa chokkalingam sir. this time neengal nondhulu aagamal irundhal sari.

Russellbpw
14th March 2014, 08:07 PM
சென்னை நிலவரம் - தியாகம்

சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் இன்று நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த சுஜாதா பிலிம்ஸ் தியாகம் திரையிடப்பட்டது, தினசரி 3 காட்சிகள்.

மதியம் காட்சி தொடங்கும் 45 நிமிடம் முன்னரே பொதுமக்களும் ரசிகர்களும் திரளாக வந்துவிட்டனர்.

திரையரங்க முகப்பு முழுவதையும் இதயவேந்தன் சிவாஜி மன்றம் பேநேர் தியாகம் என்ற பெயர் மட்டும் பெரிய அளவில் எழுதி இரண்டு பக்கமும் நடிகர் திலகம் படங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது.

மதிய காட்சி சுமார் 389 பேர் கண்டுகளித்தனர் ! மாலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது திரையரங்கு உரிமையாளர் மொழியில் இருந்து !

மற்ற நகரங்களிலும் குறிப்பாக நம் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு புதிய படங்கள் பல ரிலீஸ் செய்தும், மிக சிறந்த வரவேற்ப்பு !

திரு சொக்கலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள திரைப்படம் நல்லதொரு வெற்றியடைய நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் ! பல பழைய படங்கள் மெருகேற்றி, நல்ல தரத்தில் வெளியிட்டு வரும் அந்த நிறுவனம் இளைய தலைமுறயினருக்கு தலைமுறை என்ற வரைமுறை இல்லாத கலைஞர்களை அறிமுகபடுத்துவது சிறப்பான ஒரு விஷயமாகும். !

நடிகர் திலகம் அவர்களை பற்றி தவறான அபிப்ராயம் இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் இருந்தது அதுவும் பல குரல் நிகழ்ச்சி என்ற பெயரில் nonsense தான் !

அதனை ஒரேயடியாக அடித்து நொறுக்கி கர்ணன் என்ற காவியத்தின் மூலம் சிவாஜி போன்ற ஒரு கலைஞன் எத்துனை ஆண்டுகள் கடந்தாலும் இனி வரமுடியாது என்று உணரவைத்தது !

வெளியிட்ட திரையரங்குகளில் இந்த கால கட்டத்தில் சத்தியம் திரை அரங்க வளாகத்தில் 152 நாட்களும் , எஸ்கேப் வளாகத்தில் 115 நாளும் ஓடி மாபெரும் சாதனை படைத்தது மறக்க முடியுமா ?

ScottAlise
14th March 2014, 11:00 PM
பார்த்ததில் பிடித்தது - 16

1959 ல் வந்த அற்புத படைப்பு தான் இந்த பதிவில் நான் எழுத போகும் படம் , 1959 என்ற உடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம் எவர் கிரீன் வீர பாண்டிய கட்டபொம்மன் , ஆனால் நான் எழுத போகும் படம் 1959 ல் நடிகர் திலகம் நடித்து திரைக்கு வந்த முதல் படமான தங்கப்பதுமை.
6 நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன் , சற்றே விரிவாக ,

முதலில் படத்தின் கதையை பற்றி:

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை இது , பத்தினி கண்ணகியின் சிலை அமைத்து வழிபட நினைத்த மன்னர் தான் சேரன் செங்குட்டவன் . இந்த சிலையை செதுக்க கல் இயமமலையில் இருந்து கொண்டு வர பட்டது , அதுவும் எப்படி , கங்கையில் நீராடி , போரில் தோல்வி அடைந்த கனக விஜயன்யின் தலையில் அந்த கல்யை கருவூரில் கண்ணகியின் சிலையை நிறுவினார் சேரன்
உறையூரில் வணிகரான முத்துவேலர் , கண்ணகி தங்கத்தால் சிலை அமைத்து , அதில் யாரும் பெற முடியாத இரண்டு அபூர்வ இரத்தின கற்களை திருப்பணி செய்து வந்தார்
அவர் மகள் சிலம்பு செல்வி கண்ணகியை வழி பட்டு வந்து செல்வா செழிப்பில் வாழ்ந்து வந்தார் அங்கே பத்தினி கோட்டத்தில் நடனம் ஆடும் பொது மயங்கி விழிந்து விடுகிறார் செல்வி (பத்மினி ), அதனால் சிகிச்சை செய்ய வைத்தியர் அழைத்து வர படுகிறார் அவர் தான் மணிவண்ணன் (சிவாஜி சார் ) வைத்தியரின் மகன் , மணிவண்ணன் ஒரு அப்பாவை , உலகம் அறியாதவன் , செல்விக்கு சிகிச்சை செய்கிறான் , ஆனால் முத்துவேலர் தான் ஒரு பணக்காரன் என்ற மம்மதையில் அவரை அலட்சியம் செய்கிறார் .

ScottAlise
14th March 2014, 11:01 PM
அடுத்த காட்சி நடப்பது கபாலபுரியில்

இளவரசி ராஜவதனா (M N ராஜம் ) மற்றும் தளபதி வில்லவன் (M N நம்பியார் ) இருவரும் அந்த தங்கபதுமை கண்ணகி சிலையின் 2 இரத்தின கற்களை எடுத்து வருவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் , படை எடுக்க நாட்டின் மன்னர் சம்மதிக்க மறுக்கிறார்

இங்கே செல்வியை சந்திக்கிறார் மணிவண்ணன் , அவரிடம் தன் காதலை சொல்லுகிறார் , அவரும்(selvi) தன் விருப்பதை தன் தந்தையிடம் சொல்ல , மணிவண்ணன் வந்து பெண் கேட்கிறார் .இதனால் ஆத்திரம் அடையும் முத்துவேலர் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று , சண்டை போட்டு , பெண் தர மறுக்கிறார் .

வில்லவன் செல்வியின் முறை மாப்பிளை , அதனால் முத்துவேலர் தன் பெண்ணை வில்லவர்க்கு மனம் முடிக்க எண்ணி , நிச்சியம் செய்ய அலைகிறார் , வில்லவன் அந்த இரத்தின கற்களை கேட்க , முத்துவேலர் மறுக்கிறார் ,
சித்தரின் வாகு படி , மணிவண்ணன் செல்வி திருமணம் நடக்கிறது
மணிவண்ணன்யை பழி வாங்க ராஜா நர்த்தகி மோகினி மூலம் திட்டம் தீட்டுகிறார் வில்லவன் , அதாவது , அவள் அழகுக்கு அவனை அடிமை ஆகி செல்வியை கதற வைக்க முடிவு செய்கிறார்

ScottAlise
14th March 2014, 11:03 PM
திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள் , ஆனால் செல்வியின் தந்தை , மணிவண்ணன் தொழிலில் கவனம் செலுத்த வில்லை என்று சினம் கொளுகிறார்

ஒரு நாள் மோகினி உடல் நிலை சரி இல்லை என்று வைத்தியரை அழைத்து வர சொல்லுகிறார் , அங்கே அவரும் வைத்தியரை (மணிவண்ணன் ) மயக்கி விடுகிறார் மோகினி

உலக அனுபவம் இல்லாத மணிவண்ணன் இந்த மோகினிடம் மயங்கி விடுகிறார் . கண்ணகி கோவிலில் நாட்டியம் ஆடும் மோகினி , மாலை இடுகிறார் மணிவன்னன்க்கு . ஆத்திரம் அடையும் முத்துவேலர் மோகினி உடன் வாக்குவாதம் செய்கிறார் , மணிவண்ணன் இதனால் கோபம் அடைகிறார் , மோகினியின் மேல் இறக்கம் வருகிறது
செல்வி கர்ப்பம் அடைகிறார் , இந்த சந்தோசத்தை கொண்டாட முடியாமல் , மோகினியின் நினைப்பாகவே இருக்கிறார் மணிவண்ணன்

மனைவியின் வளையல்களை திருடி எடுத்து வந்து மோகினி வீட்டுக்கு வருகிறார் , மோகினி இது ஒரு நரகம் என்றும் , இங்கே வந்த பின்பு தன் மேல் பழி போடா கூடாது என்றும் எச்சரிக்கை செய்த பிறகும் கேட்காமல் அங்கே தங்கி விடுகிறார் மணிவண்ணன்

இதை அறிந்து , அவரை திருத்தி , வீட்டுக்கு அழைத்து செல்ல வருகிறார் , அவரை வளர்த்த நபர் (nsk ) அவரிடம் தன் கோபத்தை காட்டி விடுகிறார் மணிவண்ணன்

குழந்தை பிறந்து அதை பார்க்க கூட வர மறுக்கிறார் மணிவண்ணன் ,
மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து , அவர் மாமனாரின் மாளிகையை எழுதி வாங்கி விடுகிறார் மோகினி , அதை அபகரித்து விடுகிறார் வில்லவன் (மோகினி தான் கபாலபுரியின் பிரஜை , அதனால் அவர்கள் சொல் படி ஆடுகிறார் ) மோகினி மனம் மாறுகிறார் , மணிவண்ணன் தூய அன்பு அவரை மாற்றுகிறது , மோகினி அந்த இரத்தின கற்களை எடுத்து வர சொல்லுகிறார் , மணிவண்ணன் வில்லவன் இருவரும் சண்டை போட்டு கொண்டு , அதில் மாளிகைக்கு வெளியே தூக்கி எரிய படுகிறார் மணிவண்ணன்

ScottAlise
14th March 2014, 11:04 PM
செல்வி , அவள் குழந்தை , முத்துவேலர் , மணிவண்ணன் வீட்டில் தங்கி தங்கள் வாழ்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்


செல்வியின் கணவரை அனுப்ப ஒரு தங்கபதுமை செய்து தர வேண்டும் என்று கேட்டு, அதற்கு அடமானமாக தன் குழந்தையை தர வேண்டும் என்றும் , குழந்தையை மீட்கும் வரை வேறு ஒரு குழந்தை பெற்று கொள்ள கூடாது என்று மோகினி கேட்க செல்வி சத்தியம் செய்கிறார்

கபாலபுரியில் வைத்தியம் செய்ய நிறைய வாய்ப்பு உள்ளதை அறிந்து ,
அங்கே செல்கிறார்கள் கணவனும் , மனைவியும்

அங்கே ராஜாவுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து , அதற்கு சிகிச்சை செய்கிறார் மணிவண்ணன் , அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை வரும் பொது , மணிவண்ணன் அதற்கு பணம் வாங்கி கொள்ள மறுத்து , அதற்கு பதிலாக தங்கபதுமை வேண்டும் என்று கேட்கிறான் சிச்சிகை பலிக்க வில்லை என்றால் மணிவண்ணன் உயிர் எடுக்க படும் என்பது ராஜாவின் உத்தரவு ,
மோகினி மணிவண்ணன்யின் குழந்தை உடன் அரண்மனையில் தங்கி இருக்கும் பொது வில்லவன் உடன் வாக்குவாதம் வளர்ந்து , மோகினியின் அழகை தீ வைத்து போசிகி விடுகிறார்

ScottAlise
14th March 2014, 11:05 PM
விகரமான முகத்துடன் வைத்தியர் யை தேடி வரும் மோகினி செல்வியின் குணத்தை அறிந்து , மனம் திருந்தி குழந்தையை கொடுக்க நினைக்கிறார் .
மணிவண்ணன் யை மயக்க இளவரசி முயற்சிக்கிறார் , மன்னரை கொன்று விட்டால் பல தங்கபதுமைகள் தருவதாக சொல்லுகிறார் e , மணிவண்ணன் சலனம் அடையாமல் , தன் வைத்தியத்தை செய்கிறார்

மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து வில்லவன் மற்றும் இளவரசி இருவரும் மன்னருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுகிறார்கள் .
இளவரசி மணிவண்ணன் மேல் பழி போடுகிறார் , அவரை சிறையில் தள்ளி சித்ரவதை செய்கிறார் . அதற்கு அடுத்த நாள்
மணிவண்ணன் உயிர் பறிக்க தர்பாரில் உத்தரவு பிறப்பிக்க படுகிறது .
செல்வி அங்கு வந்து ராணியிடம் தன் கணவருக்காக கெஞ்சுகிறார் (இளவரசி ராஜா இறந்த உடன் ராணி ஆகி விடுகிறார் )

மணிவண்ணன் யை விடுதலை செய்ய ராணி அந்த கண்ணகி சிலை இரத்தின கற்களை கேட்கிறார் செல்வி அந்த கற்களை எடுத்து வருவதற்குள் ராணி மணிவண்ணன் யை மயக்க பார்க்க , அதற்கு உடன்படாத மணிவண்ணன் கண்கள் பறிக்க படுகிறது , அத்துடன் இந்த உண்மையை சொன்னால் மணிவண்ணன் யின் மனைவி மற்றும் குழந்தை இருவரின் uyirum பறிக்க படும் என்று எச்சரிக்கை செய்ய படுகிறார் மணிவண்ணன்

ScottAlise
14th March 2014, 11:06 PM
செல்வி அந்த கற்களை எடுத்து வந்து கொடுக்கும் பொது , தன் கணவரின் கண் பார்வை பொய் உள்ளதை அறிந்து கொதிப்பு அடைகிறார் , ராணி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்கு தண்டனை தான் இது என்று சொல்லுகிறார் மணிவண்ணன் உண்மையை சொல்ல மறுக்கிறார் , செல்வி மயக்கம் அடைந்து விட , செல்வி இறந்து விட்டால் என்று நினைத்து , அழும் பொது உண்மையை சொல்லி விடுகிறார் மணிவண்ணன்
செல்வி ராணி சொல்வது உண்மை என்றல் இந்த கற்களை தொட வேண்டும் என்று சொல்ல , ராணி கற்களை தொட்ட உடன் , அந்த அரசபை ஆட்டம் காணுகிறது ,(கடவுளின் கோபத்தினால் )

மணிவண்ணன் , செல்வி , அவர்களின் குழந்தை அனைவரும் kகண்ணகியின் சிலை முன்னால் குற்றத்தை மன்னித்து பார்வை வர ப்ராத்தனை செய்கிறார்கள்
கடவுள் அருள் புரிந்து , இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள்

ScottAlise
14th March 2014, 11:07 PM
படத்தை பற்றி

படத்தின் கதை சற்று பெரியது , படத்தின் அளவும் அப்படி தான் 22 reels .

இந்த படம் கலரில் வராதது எனக்கு ஒரு குறை தான் காரணம் , படத்தின் அரங்க அமைப்பு கலரில் பார்த்தல் இன்னும் சூப்பர் ஆக இருந்து இருக்கும்

அடுத்தது சிவாஜி சாரின் முகம் இந்த படத்தில் ரொம்ப அழகு அதுவும் கலரில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜுபிட்டர் pictures . 1942 ல் வந்த கண்ணகி படம் தான் ஜுபிட்டர் நிறுவத்தின் பெயரை நிலை நிறுத்திய படம் , அந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சாமி முடிவு செய்து திரு அண்ணாதுரை அவர்கள் உடன் படம் பார்த்த பொழுது , அந்த திட்டம் அதாவுது படம் சற்று out டடெட் ஆனது போல் தெரிந்தது

ஆனால் திரு சாமி இதே போல் ஒரு கதையை உருவாக முயற்சித்து அதை திரைக்கு கொண்டு வந்த படம் தான் இந்த தங்கபதுமை

படத்தின் ஷூட்டிங் பொது பத்மினி அவர்கள் வசனத்தை மனபாடம் செய்து , வித விதமான விதத்தில் சொல்லி பார்த்து எது நன்றாக இருந்ததோ அதை இன்னும் perfection க்கு கொண்டு வருவாராம்

நம்மவர் வழக்கம் போலே தான் , , குருடனாக நடிக்கும் பொது தினசரி 4 மணி நேரம் மேக் up போட்டு , கூடவே ஒரு ஆள் யை வைத்து கொள்வாராம்
இந்த படத்தின் செட்க்கு மிகவும் செலவு செய்ய பட்டதாம் , அதே போல் படத்தில் RR தனி கவனம் எடுத்து கொண்டார்களாம் MSV & ராமமூர்த்தி அவர்கள் .

இந்த படம் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை 1959 ல் வாங்கியது . ஒரு historical படத்தில் சண்டை என்பது பிரதானமாக இல்லாமல் , வெறும் நடிப்பை மட்டுமே அடிபடைஆக கொண்டு வந்த படம் இது தான் என்று நினைக்கிறன்

இந்த படத்தில் தான் சிவாஜி சாரின் நடிப்புக்கு எதனை dimensions . கடைசி காட்சியில் தான் ஒப்பனை , மீதி அணைத்து காட்சியிலும் அவர் முகபாவனை ஏக பிரமாதம்

ScottAlise
14th March 2014, 11:07 PM
படத்தை பற்றி

படத்தின் கதை சற்று பெரியது , படத்தின் அளவும் அப்படி தான் 22 reels .

இந்த படம் கலரில் வராதது எனக்கு ஒரு குறை தான் காரணம் , படத்தின் அரங்க அமைப்பு கலரில் பார்த்தல் இன்னும் சூப்பர் ஆக இருந்து இருக்கும்

அடுத்தது சிவாஜி சாரின் முகம் இந்த படத்தில் ரொம்ப அழகு அதுவும் கலரில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜுபிட்டர் pictures . 1942 ல் வந்த கண்ணகி படம் தான் ஜுபிட்டர் நிறுவத்தின் பெயரை நிலை நிறுத்திய படம் , அந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சாமி முடிவு செய்து திரு அண்ணாதுரை அவர்கள் உடன் படம் பார்த்த பொழுது , அந்த திட்டம் அதாவுது படம் சற்று out டடெட் ஆனது போல் தெரிந்தது

ஆனால் திரு சாமி இதே போல் ஒரு கதையை உருவாக முயற்சித்து அதை திரைக்கு கொண்டு வந்த படம் தான் இந்த தங்கபதுமை

படத்தின் ஷூட்டிங் பொது பத்மினி அவர்கள் வசனத்தை மனபாடம் செய்து , வித விதமான விதத்தில் சொல்லி பார்த்து எது நன்றாக இருந்ததோ அதை இன்னும் perfection க்கு கொண்டு வருவாராம்

நம்மவர் வழக்கம் போலே தான் , , குருடனாக நடிக்கும் பொது தினசரி 4 மணி நேரம் மேக் up போட்டு , கூடவே ஒரு ஆள் யை வைத்து கொள்வாராம்
இந்த படத்தின் செட்க்கு மிகவும் செலவு செய்ய பட்டதாம் , அதே போல் படத்தில் RR தனி கவனம் எடுத்து கொண்டார்களாம் MSV & ராமமூர்த்தி அவர்கள் .

இந்த படம் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை 1959 ல் வாங்கியது . ஒரு historical படத்தில் சண்டை என்பது பிரதானமாக இல்லாமல் , வெறும் நடிப்பை மட்டுமே அடிபடைஆக கொண்டு வந்த படம் இது தான் என்று நினைக்கிறன்

இந்த படத்தில் தான் சிவாஜி சாரின் நடிப்புக்கு எதனை dimensions . கடைசி காட்சியில் தான் ஒப்பனை , மீதி அணைத்து காட்சியிலும் அவர் முகபாவனை ஏக பிரமாதம்

ScottAlise
14th March 2014, 11:08 PM
முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் முகத்தில் ஒரு வித பயம் தெரிகிறது காரணம் வெளி உலகத்தை பார்க்காத ஒரு நபர் இப்படி தான் இருப்பார் , அதுவும் விபூதியை வைத்து கொண்டு அவர் பார்க்கும் பார்வை என்ன தெய்விக அம்சம்
சமிபத்தில் பழனி சென்ற பொது , சித்தனாதன் கடையில் விபூதி வாங்கும் பொது , அங்கே அவர் படத்தை பார்த்து காரணம் கேட்க , அந்த காரணத்தை அவர்கள் சொல்ல , மிகவும் சந்தோசமாக இருந்தது
தன் அப்பாவிடம் அவர் பேசும் போதே அவர் ஒன்றும் அறியாத நபர் என்று தெரிந்து விடுகிறது

முத்துவேலர் வைத்தியம் செய்ததுக்கு பணம் தருவதாக சொல்ல , அதற்கு மறுப்பு தெரிவித்த உடன் , முத்துவேலர் அவரை ஏழை என்று ஏளனம் செய்வார் , இருந்தும் அவர் தேவை பட்டால் என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டி விட்டு செல்லவர் பாருங்கள் இதை காண கண் கோடி வேண்டும்
அதற்கு அடுத்து அவர் பத்மினியிடம் அவர் காதலை சொல்லும் விதமும் பிறகு தைரியமாக பத்மினியின் தந்தையிடம் வந்து பெண் கேட்கும் காட்சியில் தான் என்ன நேர்மை , துணிவு , அப்பாவித்தனம் , முத்துவேலர் தன் தந்தையிடம் வந்து பிரச்சனை செய்ய , சிவாஜி சமாளிப்பார் பாருங்கள் , சமாளிக்க தெரியாமல் தவிப்பார்.

கல்யாணம் முடிந்த பிறகு முத்துவேலர் வியாபார நுணுகங்களை சொல்லி குடுபார் , ஆனால் அதை கிரகிக்க முடியாமல் , பிடிக்காமல் தன் மனைவி சாப்பிட கூப்பிட உடன் ஓடி போய் விடுவார் அதிலும் அவர் முகபாவனை தான் டாப் .
TR ராஜகுமாரியை முதலில் சந்தித்து விட்டு வந்து , பத்மினியிடம் முதலில் அதை விவரிப்பார் பாருங்கள் என்ன தைரியம் , அதிலும் ஒரு குதுகலிப்பு , இதனால் பத்மினியின் முகத்தில் கவலை ரேகை ஆயிரம் அதுவும் ராஜகுமாரியின் நினைவாகவே இருக்கும் சிவாஜியை திசை திருப்ப பத்மினி வீணை வாசிக்கும் விதத்தில் தான் எத்தனை கருணை ஏக்கம் , ஆனால் சிவாஜி திரும்பும் திசை எல்லாம் ராஜகுமாரி தெரிய , அவர் முகத்தில் ஆச்சர்யம் , ஆசை , குழப்பம் அனைத்தும் பிரதிபலிகிறது, சிவாஜி ராஜகுமாரியின் மாலையை வைத்து கொண்டு பூவை பிச்சு போடுவதை பார்த்து பத்மினி தன் தலையில் இருக்கும் பூவை எடுத்து சிவாஜி கவனிக்காமல் இருக்கும் பொது , அவர் கையில் வைக்கும் காட்சி , இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று , அதே போல் அந்த காட்சியின் முடிவில் பத்மினி மயக்கம் அடைந்து விழுந்த உடன் அவர் கையில் இருந்து வளையலை காலத்தும் பொது , அவர் காடும் தயக்கம் , குற்ற உணர்ச்சி , முதல் முதலில் ஒரு மனிதர் தப்பு செய்யும் பொது காட்டும் expression.

ScottAlise
14th March 2014, 11:08 PM
சிவாஜி யின் உருவத்தில் இப்பொழுது ஒரு பெரிய மாற்றம் , நெற்றியில் விபுதி இல்லை , அனைத்தையும் மறந்து , அசை நாயகி கூடவே தன் நேரத்தை கழிக்கிறார் , தன்னை வளர்த்த NSK மிகவும் அமைதியாக வந்து நல்லதை சொல்லும் பொது , அதை உணர்த்து பேச வரும் பொது , மாயையின் பிடியில் விலக மனம் இல்லாமல் பால் எடுத்து அவர் முகத்தில் ஊற்றிவிட்டு , அவர் முகத்தில் என்ன ஒரு குற்ற உணர்ச்சி


அனைத்தையும் இழந்து மனைவிடம் வந்து சேரும் பொது , தன் மனைவியிடம் சத்தியத்தை பற்றி கேட்டு , அவர் அப்படி செய்து இருக்க கூடாது , சத்தியம் செய்து இருக்க கூடாது என்று சொல்லும் பொது இவருக்கு இதை சொல்ல உரிமை இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது (வேறு யாவரும் இப்படி பட்ட பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள் )

ஆனால் MN ராஜம் விரிக்கும் வலையில் (பணத்து ஆசை) விழாமல் அதை முறி அடிக்கும் காட்சியில் எதுகமுனை வசனம் செம sharp , அதே போல்; சிவாஜி சிறையில் அடைக்க பட்டு இருக்கும் பொது , காதல் வலை வீசும் பொது , சிவாஜி பேசும் வசனம் அவர் ஒரு ஞானி என்றே தோன்றுகிறது , அதுவும் சித்தர் போலே அவர் பேசும் வசனம் ,experience makes a man wise என்றே சொல்ல தோன்றுகிறது
வசனம் எழுதிய அரு ராமநாதன் அவர்களுக்கு ஒரு பூச்சண்டு
கண் போன உடன் அவர் குழந்தையை தொட்டு பார்த்து , அந்த குழந்தையிடம் தன் நிலைமையை சொல்லும் பொது , கண்ணீரை வர வைக்கிறார் ,

கடைசி காட்சியில் பத்மினி இறந்து விட்டால் என்று நினைத்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும் வசனத்தை பார்த்தல் எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது
மொத்தத்தில் சிவாஜி சாரின் ஆல் ரவுண்டு performance , சண்டை காட்சிகள் மட்டுமே கம்மி (ஒன்று தான் )

சிவாஜி சாரின் நடிப்பை பற்றி மட்டும் பெருசாக எழுதி விட்டு , படத்தில் பங்கு பெற்ற மிச்ச நபர்களின் பங்களிப்பை சொல்லாமல் விட்டால் , நன்றாக இருக்குமா

ScottAlise
14th March 2014, 11:09 PM
சிவாஜி யின் உருவத்தில் இப்பொழுது ஒரு பெரிய மாற்றம் , நெற்றியில் விபுதி இல்லை , அனைத்தையும் மறந்து , அசை நாயகி கூடவே தன் நேரத்தை கழிக்கிறார் , தன்னை வளர்த்த NSK மிகவும் அமைதியாக வந்து நல்லதை சொல்லும் பொது , அதை உணர்த்து பேச வரும் பொது , மாயையின் பிடியில் விலக மனம் இல்லாமல் பால் எடுத்து அவர் முகத்தில் ஊற்றிவிட்டு , அவர் முகத்தில் என்ன ஒரு குற்ற உணர்ச்சி


அனைத்தையும் இழந்து மனைவிடம் வந்து சேரும் பொது , தன் மனைவியிடம் சத்தியத்தை பற்றி கேட்டு , அவர் அப்படி செய்து இருக்க கூடாது , சத்தியம் செய்து இருக்க கூடாது என்று சொல்லும் பொது இவருக்கு இதை சொல்ல உரிமை இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது (வேறு யாவரும் இப்படி பட்ட பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள் )

ஆனால் MN ராஜம் விரிக்கும் வலையில் (பணத்து ஆசை) விழாமல் அதை முறி அடிக்கும் காட்சியில் எதுகமுனை வசனம் செம sharp , அதே போல்; சிவாஜி சிறையில் அடைக்க பட்டு இருக்கும் பொது , காதல் வலை வீசும் பொது , சிவாஜி பேசும் வசனம் அவர் ஒரு ஞானி என்றே தோன்றுகிறது , அதுவும் சித்தர் போலே அவர் பேசும் வசனம் ,experience makes a man wise என்றே சொல்ல தோன்றுகிறது
வசனம் எழுதிய அரு ராமநாதன் அவர்களுக்கு ஒரு பூச்சண்டு
கண் போன உடன் அவர் குழந்தையை தொட்டு பார்த்து , அந்த குழந்தையிடம் தன் நிலைமையை சொல்லும் பொது , கண்ணீரை வர வைக்கிறார் ,

கடைசி காட்சியில் பத்மினி இறந்து விட்டால் என்று நினைத்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும் வசனத்தை பார்த்தல் எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது
மொத்தத்தில் சிவாஜி சாரின் ஆல் ரவுண்டு performance , சண்டை காட்சிகள் மட்டுமே கம்மி (ஒன்று தான் )

சிவாஜி சாரின் நடிப்பை பற்றி மட்டும் பெருசாக எழுதி விட்டு , படத்தில் பங்கு பெற்ற மிச்ச நபர்களின் பங்களிப்பை சொல்லாமல் விட்டால் , நன்றாக இருக்குமா

ScottAlise
14th March 2014, 11:11 PM
NSK :
சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்

TR ராஜகுமாரி :
விழி அழகி
மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
what you give is what you get
முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்

பத்மினி :
பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது

கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்

இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்


ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்

ScottAlise
14th March 2014, 11:12 PM
NSK :
சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்

TR ராஜகுமாரி :
விழி அழகி
மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
what you give is what you get
முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்

பத்மினி :
பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது

கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்

இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்


ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்

ScottAlise
14th March 2014, 11:13 PM
Dear Murali sir & Ravi kiran suriya sir,

Happy to know about fabulous response about NT movies re release

Murali Srinivas
15th March 2014, 12:26 AM
கோவை ரசிகர்கள் Dr. ராஜாவையும் பைரவனையும் வெகு சிறப்பாக வாழ்த்தி வரவேற்றார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. பானர்கள் களை கட்ட, பத்துக்கும் மேற்பட்ட மாலைகளை கொண்டு வந்து பானருக்கு அணிவித்திருக்கிறார்கள். ரசிகர்களும் பொது மக்களும் திரளாக வந்திருந்து வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட் 600 audience (588) எங்கள் தங்க ராஜா படத்தை கண்டு களித்தனர்.

Dr. ராஜாவிற்கு வரவேற்பு இப்படியென்றால் எஞ்சினியர் ராஜாவிற்கு சென்னை மகாலட்சுமியில் அமோக வரவேற்பு. இன்றைய மூன்று காட்சிகளில் மட்டும் ஏறத்தாழ 1000 பேர் (960) தியாகம் படத்தை ரசித்துப் பார்த்திருக்கின்றனர். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

மதுரை மாநகரில் Bond ரோலில் வருகை புரிந்த ஆனந்த் அவர்களுக்கும் நல்ல reception. கடந்த சில மாதங்களில் அலங்கார் திரையரங்கில் வெளியான எந்த படத்தையும் விட முதல் நாள் அதிகளவு மக்கள் வந்திருந்து படத்தை ரசித்தனர். வைர நெஞ்சம் படமா? அது எங்கே ஓடப் போகிறது? என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அசந்து போகும் வண்ணம் கூட்டம் இருந்தது.

திருச்சி மாநகரில் கெயிட்டி திரையரங்கில் இன்று வெளியாவதாக இருந்த எங்கள் தங்க ராஜா சில தொழில் நுட்பக் காரணங்களால் வெளியாகவில்லை. வெகு விரைவில் அந்த படம் திருச்சியில் திரையிடப்படும் என்று செய்தி.

புதிய செய்திகளோடு மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

uvausan
15th March 2014, 11:25 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/053_zpsfd43bdd9.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/053_zpsfd43bdd9.jpg.html)

அன்புள்ள ராகுல்ராம் - தங்க பதுமையை , தங்க சுரங்கத்துக்குள் போவதுபோல மிகவும் ஆழமாக உள்சென்று வெகு அழகாக வர்ணித்து உள்ளீர்கள் - பாராட்டுக்கள் !

இந்த படம் NT யின் 53வது படம் - 1959இல் வெளிவந்தது - அந்த வருடத்தில் NTயின் 6 படங்கள் வெளிவந்தன . ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களை NT யை தவிர வேறு யார் தரமுடியும் - தங்கபதுமை ஒரு மாபெரும் வெற்றி படம் - பத்மினிக்கு அதிக முக்கியத்துவம் - இருந்தாலும் வெற்றி NT க்கே - வசூலிலும் இந்த படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது - ஆயிரத்தில் ஒரு படமாக வந்து மறையவில்லை - கோடியில் ஒரு படமாக வந்து இன்றும் பெண்ணின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் படம் - பாடல்களை சுற்றி வண்டுகள் ரீங்காரமிடும் - தேனிலும் இனிமையாக இருப்பதினால் !

தான் நிஜமாகவே குருடனாக நடிக்க வேண்டும் என்று கண்களில் மாவை போட்டு paste செய்து சிறுது கூட வெள்ளிச்சம் வராமல் 10 நாட்கள் இடைவெளி இல்லாமல் NT நடித்து கொடுத்தாராம் - கலைவாணரை திட்டுவது போல காட்சி வருவதை NT விரும்பவில்லையாம் - அந்த காட்சி முடித்து கொடுத்தபின் கலைவாணரின் வீட்டுக்கு சென்று NT மன்னிப்பு கேட்டுகொண்டாராம் - இது ஒரு பட காட்சி தானே என்று கலைவாணர் சொல்லியும் நிஜமாகவே திட்டினதை போல NT மிகவும் வருத்தப்பட்டாராம் - மூத்த கலைஞ்சர்களிடம் NT எவ்வளவு மரியாதையை வைத்திருந்தார் என்பது இதன் மூலம் தெரியும்

TR ராஜகுமாரி தனது பேட்டியில் NT யுடன் அதிகமாக நடிக்க முடியவில்லை என்று குறை பட்டுள்ளார் - இந்த படத்தில் நட் யின் நடிப்பை கண்டு மனதார பாராட்டி உள்ளார் - மொத்தத்தில் ஒரு அருமையான படத்தை எடுத்து அதை ஆணி வேறு அக்கு வேராக அலசி அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள் -

தொடருங்கள்

uvausan
15th March 2014, 11:43 AM
இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பாடல் பாடியவர்கள் எழுதியவர்

வானம் பொய்யாது டி. எம். சௌந்தரராஜன் சித்தர் விருத்தம்

எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா பி. லீலா கண்ணதாசன்

வருகிறாள் உன்னைத் தேடி எம். எல். வசந்தகுமாரி,
சூலமங்கலம் ராஜலட்சுமி கண்ணதாசன்

என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் பி. சுசீலா அ. மருதகாசி

இன்று நமதுள்ளமே பொங்கும் புது
வெள்ளமே . T.m. சௌந்திரராஜன்,ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஈடற்ற பத்தினியின் இன்பத்தை
கொன்றவன் நான்....
ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே சி. எஸ். ஜெயராமன்,*
பத்மினி(வசனம்) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மருந்து விக்கிற மாப்பிளைக்கு எஸ். சி. கிருஷ்ணன்,*
கே. ஜமுனாராணி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

என் வாழ்வில் புது பாதை கண்டேன்*(சோகம்) பி. சுசீலா மருதகாசி

பூமாலை போட்டு போன எஸ். சி. கிருஷ்ணன்,*
ஏ. ஜி. ரத்னமாலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

ஒன்றுபட்ட கணவனுக்கு டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

முகத்தில் முகம் பார்க்கலாம் டி. எம். சௌந்தரராஜன்,
பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
விழி வேல் வீச்சிலே ஏ. பி. கோமளா,
கே. ஜமுனாராணி உடுமலை நாராயணகவி

இல்லற மாளிகையில் டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

விதி எனும் குழந்தை சீர்காழி கோவிந்தராஜன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

கொற்றவன் மூதுரை பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

uvausan
15th March 2014, 11:48 AM
http://youtu.be/WkKlhCfCkQw

http://youtu.be/RAlBb3TXs1s

http://youtu.be/Ll-yDdgCHm0

http://youtu.be/6clKTwEZEgo

Russelldwp
15th March 2014, 02:29 PM
In TT AREA AY RELEASED FOR 15 SCREENS. IN THAT JEYANKONDAM, SEERGAZHI AND ARANDHANGI REMOVED FROM THEATRES
AS PER DISTRIBUTOR STATEMENT MAXIMUM SCREENS WILL BE REMOVED FROM MONDAY OR TUESDAY.

IN TAMIL FILM HISTORY SIVAJI IS ONE AND ONLY RE-RELEASE GUINNESS RECORD CREATOR. NO DOUBT

Russellbpw
15th March 2014, 02:45 PM
சிவகுமார் திருமணம் நடந்தது: சிவாஜி வாழ்த்து

நடிகர் சிவகுமார் திருமணம் 1974 ஜுலை 1-ந்தேதி நடைபெற்றது.

தான் ஹீரோவாக நடித்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை, திருமணத்துக்கு சிவகுமார் சம்மதிக்காமல் இருந்தார்.

ஒருமுறை சிவாஜிகணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.

30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.

What a true Statement ! That's why within One year's of our Thalaivar's departure, Our Mother also went along with him


சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.

சிவாஜிகணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.

எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.


23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.

eehaiupehazij
15th March 2014, 05:06 PM
In TT AREA AY RELEASED FOR 15 SCREENS. IN THAT JEYANKONDAM, SEERGAZHI AND ARANDHANGI REMOVED FROM THEATRES
AS PER DISTRIBUTOR STATEMENT MAXIMUM SCREENS WILL BE REMOVED FROM MONDAY OR TUESDAY.

IN TAMIL FILM HISTORY SIVAJI IS ONE AND ONLY RE-RELEASE GUINNESS RECORD CREATOR. NO DOUBT
Time and again NT proves his legacy as the one and only crowd puller even after his demise! Karnan.... remains the unique tamil film unbeatable for its rerun record and resale value of NT movies!! It didnot require any bonafide certificate for promotion of its run from the rulers!!! Karnan made us the NT fans proud forever. Malaikkum maduvukkum ulla vidhyasam ippodhu Nondhuluvaga iruppavarukku purindhal saridhan!!! VPKB panniyirundhal innum engo uyarathirkku poyiruppar. paavam...

goldstar
15th March 2014, 06:17 PM
Thanks to APTalkies.com, I can get 116 NT's Telugu movies advertisements. I request NT fans who know Telugu to translate into Tamil or English about how many theaters NT movies were released and days run in each city.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_1_zpsbe8200aa.png

goldstar
15th March 2014, 06:18 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_2_zpsd117370e.png

goldstar
15th March 2014, 06:19 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_3_zps68cbb2a0.png

goldstar
15th March 2014, 06:20 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_4_zps1f1f9afb.png

goldstar
15th March 2014, 06:20 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_5_zps485b8830.png

goldstar
15th March 2014, 06:21 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_6_zps0a8dbd6c.png

goldstar
15th March 2014, 06:22 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_7_zps12673a7a.png

goldstar
15th March 2014, 06:22 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_8_zpsb703784f.png

goldstar
15th March 2014, 06:23 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_9_zps4add3ce1.png

goldstar
15th March 2014, 06:23 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_10_zps642283d0.png

goldstar
15th March 2014, 06:24 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_11_zps0e979329.png

goldstar
15th March 2014, 06:25 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_12_zps6a333614.png

goldstar
15th March 2014, 06:25 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_14_zpsd80401f5.png

goldstar
15th March 2014, 06:26 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_16_zps39f02e47.png

goldstar
15th March 2014, 06:27 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_15_zps661c9f27.png

goldstar
15th March 2014, 06:27 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_17_zps6aa51c21.png

goldstar
15th March 2014, 06:28 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_18_zps54d336f4.png

goldstar
15th March 2014, 06:28 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_19_zps3f29d9f0.png

goldstar
15th March 2014, 06:29 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_20_zpscf882e74.png

goldstar
15th March 2014, 06:29 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_21_zpsf617657d.png

goldstar
15th March 2014, 06:30 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_22_zps2dd7bde8.png

goldstar
15th March 2014, 06:31 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_23_zps7210b117.png

goldstar
15th March 2014, 06:31 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_25_zpsdefcdcc1.png

goldstar
15th March 2014, 06:32 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_26_zpsbfd7ab1b.png

goldstar
15th March 2014, 06:32 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_27_zpscf29949d.png

goldstar
15th March 2014, 06:33 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_28_zps81eae3c8.png

goldstar
15th March 2014, 06:34 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_29_zps40c182e0.png

goldstar
15th March 2014, 06:34 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_30_zpsd1b362f0.png

goldstar
15th March 2014, 06:35 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_31_zpsb4fc2302.png

goldstar
15th March 2014, 06:35 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_32_zps3d147632.png

goldstar
15th March 2014, 06:36 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_33_zpscd4577e3.png

goldstar
15th March 2014, 06:37 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_34_zps330c43ed.png

goldstar
15th March 2014, 06:38 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_35_zps2ce1bdca.png

goldstar
15th March 2014, 06:38 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_36_zps6259a9b6.png

goldstar
15th March 2014, 06:39 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_37_zps476e5447.png

goldstar
15th March 2014, 06:39 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_38_zpsc2cbd19a.png

goldstar
15th March 2014, 06:40 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_39_zpsdbbee061.png

goldstar
15th March 2014, 06:40 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_40_zps4c7dc0fb.png

goldstar
15th March 2014, 06:41 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_41_zps599fa8df.png

goldstar
15th March 2014, 06:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_42_zps6fc9acab.png

goldstar
15th March 2014, 06:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_43_zps7d40494a.png

goldstar
15th March 2014, 06:43 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_44_zpsef93c4dc.png

goldstar
15th March 2014, 06:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_45_zpse5a02325.png

goldstar
15th March 2014, 06:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_46_zpsc55d0afb.png

goldstar
15th March 2014, 06:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_47_zps3beff4f9.png

goldstar
15th March 2014, 06:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_48_zpsf1e4ef0b.png

goldstar
15th March 2014, 06:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_49_zps3cec7bf2.png

goldstar
15th March 2014, 06:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_50_zps4e1f13f7.png

goldstar
15th March 2014, 06:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20140312_51_zps7d564cfe.png

goldstar
15th March 2014, 07:01 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1146495_276500542509274_1999209739_n_zpsd5ff9785.j pg

வெற்றியை தோல்விக்கு மாற்றாகவும்.,
வெளிச்சத்தை இருட்டுக்கு மாற்றாகவும்
வைத்த இறைவன் ஜூலை 21க்கும்
மாற்றாக வைத்தான் ஒன்றை.
அக்டோபர் ஒன்றை.

அக்டோபர் 1 -
அருமையானதொரு கலைஞன்
இனி இந்த பூமிக்கு வரப்போவதில்லை
எனும் அவநம்பிக்கைகள் இறந்த தினம்.

அதாவது, அய்யா..
நீங்கள் பிறந்த தினம்.

எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
காலகாலமாயிருந்து வரும் இயற்கையின் விதிமாற்றி
அன்னை ராஜாமணியாரின் வயிற்றிலிருந்து..
கலை பிறந்தது.

இதய வேந்தரே..
இன்று நாங்கள் ஒருவருக்கொருவர்
பரிமாறிக் கொள்கிற இனிப்பை..
1952 ல் தேசத்துக்கே தந்தவர்
நீங்கள்தானே?

ஒரு ஆயிரம், இரண்டாயிரம்
பேருக்கான புகழையெல்லாம்
ஒருத்தரே கொண்டவர்
நீங்கள்தானே?

தூக்கக் கலக்கத்தோடு இரண்டாவது
ஆட்டம் சினிமாவுக்குப் போனவனை,
நடுநிசிக் காட்சிக்கும் விழிக்க வைத்தது
நீங்கள் தானே?

நாங்கள் இடறிவிழுந்த இடத்தில்
கூட புதையலாய் இருந்தது
நீங்கள்தானே?

நீண்ட காலத்திற்கு உத்தரவாதமில்லாத
கீற்றுக் கொட்டகைகளை
சாமான்யர்களின் சொர்க்கமாக்கியது
நீங்கள் தானே?

ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னால்
சினிமா என்கிற வடிவத்தை
முதல் முறையாகப் பார்த்தவர்கள்
முகத்திற்கெதிராய் திரையில் ஓடி வரும்
ரயில் பார்த்து மூர்ச்சையானார்கள்.

அதற்கப்புறம் வெகுநாள் கழித்து
'பராசக்தி'யில் உங்கள் நடிப்பழகு
பார்த்தும் மூர்ச்சையானார்கள்.

முதல் சினிமாவில் பொம்மையை
உண்மையென்று பயந்து மயங்கினார்கள்.
பராசக்தியில் உண்மையே பொம்மையாயிருந்ததை
வியந்து மயங்கினார்கள்.

எங்கள் உலகமே..
நடிகர் திலகமே..

உலகத்தின் உதடுகள் உற்சாகமாக
உச்சரிக்கும் உன்னத வாசகமே.!

பழைய சோறே போதுமென்று
நீட்டிய எங்கள் பாத்திரங்களில்
விழுந்த அமுத யாசகமே.!

இன்று நாடு கொண்டாடுவது ஒரு
நடிகனின் பிறந்த நாளல்ல.
நடிப்பின் பிறந்த நாள்.

கலைக் கோயில் தீபமே..
கலை அன்னையின் தவப்புதல்வனே..
அத்தனை நெஞ்சங்களும் ஆனந்தத்தில்
திளைத்திருக்கும் இந்தத் திருநாளில்
நன்றிகள் பனிக்க உங்களை
நினைத்துக் கொள்கிறோம்.

நீங்களன்றி வேறொன்றுமறியாத
நிரந்தர ரசிகர் கூட்டத்தில் எங்களை
இணைத்துக் கொள்கிறோம்.

காலக் கரையானை தன் பக்கம்
நெருங்க விடாத சரித்திரப் புத்தகமே..

இன்னும் பல நூறு தலைமுறைகள் கடந்தாலும்
யாரேனும் ஒருவன் உன் சாதனைப்
பக்கங்களில் லயிப்பான்

சிறப்புக்கு நான் ரசிகனென்று
அந்த சிவாஜி ரசிகன் சிரிப்பான்.

ஜெயிப்பான்

goldstar
15th March 2014, 07:02 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1779329_268237516668910_558667579_n_zps65de67ae.jp g

goldstar
15th March 2014, 07:04 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1619221_267294420096553_1047056717_n_zpsf2b96792.j pg

goldstar
15th March 2014, 07:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1379797_227380034087992_1334470704_n_zps1d5a08df.j pg

உழைப்பின் வழி நடந்து
வெற்றிக் கோட்டைக்குச்
சென்றவர்.
உயர்வான கலை தருவேன் என
ஒற்றைக் காலில்
நின்றவர்

goldstar
15th March 2014, 07:08 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1239622_221745137984815_2068481337_n_zps690cb0fd.j pg

goldstar
15th March 2014, 07:10 PM
பட்டணங்களில் 'சிவாஜி'
ரசிகர்கள் அதிகம்.
பட்டிக்காடுகளில் 'ஜிவாஜி'
ரசிகர்கள் அதிகம்.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1231263_221210074704988_1610695619_n_zps33737425.j pg

goldstar
15th March 2014, 07:12 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/942683_373038852818059_692872077_n_zpsc9c826e3.jpg

goldstar
15th March 2014, 07:14 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/934966_193601327465863_957974787_n_zpse1883379.jpg

goldstar
15th March 2014, 07:15 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/711_463185997108971_2109545106_n_zpsbf37579f.jpg

goldstar
15th March 2014, 07:17 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/165442_540755172630516_369515211_n_zps5f677ce3.jpg

goldstar
15th March 2014, 07:19 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/315416_467236736634072_2090132605_n_zps8fb5169f.jp g

uvausan
15th March 2014, 10:59 PM
பிரமாதம் கோல்ட் ஸ்டார் , வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் போல அடுத்து அடுத்து பதிவுகள் - அதுவும் இதுவரை யாரும் பார்க்காத பதிவுகள் - இந்த சுவை போறாது என்று மேலும் கவி மாலை வேறு - வார கடைசியில் எல்லோரையும் திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள் - சரக்கு இன்னும் உள்ளதா அல்லது இவைகள் மட்டுமேவா ??

அன்புடன் ரவி

Murali Srinivas
16th March 2014, 12:23 AM
கோவையில் பைரவனின் அனல் வீச்சு இன்றும் தொடர்ந்திருக்கிறது. இன்றைய நாளில் 474 அனுமதி சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. பொதுவாக சனிக்கிழமைகளில் இந்தளவு பழைய படங்களுக்கு டிக்கெட் போகாது. அதையும் மீறி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் பைரவன். நாளை சொல்லவே வேண்டாம்.

அதே போன்று சென்னை மகாலட்சுமியில் என்ஜீனியர் ராஜாவிற்கும் வரவேற்பு குறையவில்லை. இன்றும் தியாகம் திரைப்படத்தை 624 பேர் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

சென்னையிலும் கோவையிலும் முறையே தியாகமும் எங்கள் தங்க ராஜாவும் இரண்டே நாளில் பெற்றிருக்கும் வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

மதுரையிலும் இன்றைய தினம் ஹீரோ தன செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நேற்றைய அளவிலேயே வைர நெஞ்சம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை மாலை வெகு சிறப்பாக இருக்கும் என்று செய்திகள் .

அன்புடன்

Murali Srinivas
16th March 2014, 12:38 AM
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.

இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.

எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
16th March 2014, 01:04 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/1239622_221745137984815_2068481337_n_zps690cb0fd.j pg

GOLD STAR you are our golden star excellent and superb coverage of
NT telugu movies and other news kudos kudos and kudos.

Subramaniam Ramajayam
16th March 2014, 01:13 AM
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.

இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.

எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
You have just tied my hands I was about write many many bare facts of things happened in seventies about other side FILMS. when they have dragged NT unnecessarily about TRISULAM AND SORGAM in their thread, as you say let us simply ignore them TRUTH ALWAYS WINS SATYAMEVE JAYATE.

sivaa
16th March 2014, 05:02 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image26_zps5698584c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image26_zps5698584c.jpg.html)

sivaa
16th March 2014, 05:04 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image27_zps158cbf36.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image27_zps158cbf36.jpg.html)

sivaa
16th March 2014, 05:13 AM
நடிகர் திலகத்தின் பழைய படங்கள்

மறு வெளியீடகளில் சாதிப்பதில்லை என்பதுபோல
சில வாதங்கள் அண்மையில் அங்கே வந்து போயின

குறிப்பு எடுத்து வைக்கவில்லை என்பதற்காக
சாதனைகள் இல்லை என்று ஆகிவிடாது

80களில் நமது நண்பர்கள் நடிகர் திலகத்தின்
பழைய பட சாதனைகளை புள்ளி விபரத்துடன்
வெளியிட்டிருந்தார்கள் அது
இங்கே பார்வைக்கு
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image33_zpsf07a4c52.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image33_zpsf07a4c52.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image32_zpsc1297dfa.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image32_zpsc1297dfa.jpg.html)

uvausan
16th March 2014, 10:39 PM
அன்புள்ள முரளி

நீங்கள் இந்த திரியை ஒரு அஹிம்சாவதத்தின் முன்னோடியாக கொண்டு செல்வதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் - அனால் அதையே சிலர் நமது மிக பெரிய பல வீனம் என்றும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருகின்றதே ! சிவாவின் ஆவணங்கள் , ரவிகிரணனின் பதிவுகள் , சதீஷின் உறக்கமில்லாத உழைப்பு - இவ்வள்ளவு இருந்தும் , மன வளர்ச்சி கோளாறால் பலர் புரிந்து கொள்ள முடியாமல் , மனம் வந்தபடி உளர்வதில் docterate பண்ணி உள்ளார்கள் - அவர்களுக்கு அவர்கள் வழியில் சென்று தான் பதில் கொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை - ஆனால் கண்டு கொள்ளாமல் சென்று விட்டால் அவர்கள் இன்னும் பேத்துவதர்க்கு நாம் இன்னும் நிறைய வாய்ப்பு கொடுகின்றோமோ என்று தோன்றுகின்றது - பலர் படிக்கும் திரி இது - குறிப்பாக இன்றைய தலைமுறை இந்த இரு மேதைகளை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள , புரிந்துகொள்ள இந்த திரிகள் பலமாகவும் , பாலமாகவும் இருக்கும் - அப்படி பட்ட ஒரு திரி பொயின் மொத்த வடிவமாக ஆகிவிட நாம் அனுமதிக்க கூடாது - அப்படி பொய் பேசுபவர்களுக்கு , கற்பனைக்கும் அதிகமாக பேத்துபவர்களுக்கு நாம் தான் ஒரு நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் --

நாம் ஒரு பண்பு என்ற ஒரு நல்ல பட்டரையில் வளர்ந்தவர்கள் - பிறரை திட்டித்தான் நம் தலைவருக்கு புகழ் சேர்க்கவேண்டும் என்ற நிலையில் இல்லாதவர்கள் - சாதிக்காததை சாதித்ததாக சொல்ல தெரியாதவர்கள் - படம் வெற்றி பெறவில்லை என்றால் -- அதையும் அழகாக மழுப்ப தெரியாதவர்கள் - நம் பதிவுகளில் முதல் வரியிலேயே - படம் ஏனோ வெற்றி இல்லக்கை அடைய வில்லை , மிகவும் கண்டு கொள்ளாத படம் என்றுதான் எழுதுவோம் - 8 round இல் - 8 இலட்சம் சம்பாதித்தது என்று நமக்கு எழுத வராது - ஒரு புதிய முறையில் தலைவர் நடித்து தயாரிப்பாளர்களை மகிழ்வித்த படம் என்று நமக்கு எழுத தோணாது - ஒரு சிரஞ்சீவியை கூட அல்ப்ப ஆயுசு என்று சொன்னவர்கள் நாம் - இந்த திரியின் பிதாமகரை பற்றி கூட , அப்படி சொல்லும்போது நாம் கவலை பட்டதில்லை - திரை அரங்குகளில் தப்பி தவறி ஒரே ஒரு காக்கா உட்காந்து விட்டாலுமே , கூட்டம் நிரம்பி வழிகின்றது என்று நமக்கு சுட்டு போட்டாலும் சொல்ல வராது - இப்படி இவளவு குறைகள் நமக்கு உண்டு - அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

ஒன்று மட்டும் நிச்சயம் - நாம் பலவீனர்கள் அல்ல - நமக்கு புலியாக பாய தெரியும் - சிங்கமாக கர்ஜிக்க தெரியும் -

ஆனால் மிருகத்தனமாக எழுத தெரியாது , பிறரை புண்படுத்த வராது -
-தன் வினை தன்னை சுடும் என்று புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை ;

-தூங்குவது போல நடிப்பவர்களுக்கு அனுதாபம் தேவை இல்லை -
-வெளிச்சத்திற்கு வராதவர்களுக்கு edison யை பற்றி பேச என்ன யோகிதை இருக்கின்றது ??

-குறுகிய வட்டத்துள்ளே இருப்பவர்கள் கொலம்பஸ் யை பற்றி என்ன பேசி விட முடியும் ?

-அம்மாவாசையின் இருளை ரசிப்பவர்களால் அழகிய கதிரவனின் இளம் கதிர்களை பற்றி பேச தெரியுமா ??

சிங்கம் ருத்திரத்தை சொல்லிகொண்டு வாழ முடியாது - சீண்டுபவர்கள் சிதறி ஓட நாம் சிறிதே அஹிம்சைக்கு விடுமுறை கொடுக்கலாமே முரளி ??? !!!!

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

Murali Srinivas
17th March 2014, 12:24 AM
அன்பு ரவி,

உங்கள் உணர்வுகளை நிச்சயமாக புரிந்துக் கொள்கிறேன். அந்த உணர்வுகளையும் மதிக்கிறேன். காந்தியவாதியாக அஹிம்ஸா வழியைதான் இங்கே அனைவரும் பின் தொடர வேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் அங்கே ஒரு நண்பர் தவறாக பேசினார் என்பதற்காக நாமும் அதை செய்தால் இங்கே படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? சிவாஜி ரசிகன் என்று சொன்னால் அது ஒரு பெருமை, தவம் செய்து கிடைக்கும் வரம். அதற்கு மாசு வரவேண்டாம்.

மாற்று முகாம் நண்பர்கள் பலரிடம் இருக்கும் வேதைனைக்குரிய சிந்தனை என்னவென்றால் கண்மூடித்தனமான சிவாஜி விரோதம். சிவாஜி ரசிகர்களை எதிரிகளாக பார்ப்பது. சிவாஜி ரசிகனை பார்க்காதே, சிரிக்காதே, பேசாதே, பழகாதே என்றெல்லாம் விதிக்கப்பட்டிருக்கும் கற்கால கட்டுப்பாடுகள். அந்தக் காரணத்தினால்தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் அடுத்த தலைமுறைக்கும் கூட இந்த வெறுப்பு கடத்தி செல்லப்படுகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் இன்று நம் மீது அமிலத்தை கக்கும் நண்பர் கூட நம்முடைய தலைமுறையை சேர்ந்தவர் இல்லை. இதை கூற காரணம் அவரே ஒரு முறை தன் பதிவில் 1983-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சிக்கு 9 வயது சிறுவனாக தன தந்தையுடன் சென்றதாக எழுதியிருந்தார். அப்படியென்றால் 1974-ல் பிறந்தவராக இருக்க வேண்டும். 1974 என்றால் அவருக்கு நினைவு தெரிந்து சினிமாவை புரிந்துக் கொள்ளும் போது சிவாஜி எம்ஜிஆர் போட்டி எல்லாம் முடிந்து விட்ட காலம். ஆகவே அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. எல்லாமே செவி வழி செய்திதான். அப்படி பரப்பபடும் செய்திகளில் என்ன உண்மை இருக்க முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆக நேரிடையான அனுபவம் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது உருவாக்கப்பட்ட வெறுப்பை சுமந்து கொண்டு [நான் புரிந்து கொண்ட வகையில் தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பவை தவறான தகவல்கள் என்பது தெரியாமலே] ஒரு இளைய நண்பர் ஏதோ சொல்லி விட்டார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேச வேண்டுமா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.

நான் நேற்றே சொன்னது போல் இது பழைய காலம் அல்ல. உண்மைகளை யாரும் மூடி மறைக்க முடியாது. எந்தப் படமாக இருந்தாலும் அது எப்படி ஓடுகிறது எனபது இப்போது அனைவராலும் அறிந்துக் கொள்ள முடியும், முடிகிறது. யாரும் தவறான தகவல்கள் தந்து பட்டங்களை சூட்டிக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல இங்கே பலரின் அயராத உழைப்பினால் இன்று நாம் சொல்லும் கடந்த கால மற்றும் நிகழ் கால உண்மைகளை இதுவரை அதை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கூட இப்போது உண்மை நிலை உணர்ந்து விட்டனர்.

இதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள் சொல்ல விரும்புகிறேன். சென்னை மகாலட்சுமி மற்றும் கோவை ராயல். இந்த இரண்டு திரையரங்குகளும் ஒருவரின் குத்தகை எனபது போன்ற தோற்றம் நிலவி வந்தது. இப்போது தொடர்ந்து நமது படங்கள் வெளியிட ஆரம்பித்தவுடன் உண்மை நிலவரம் என்ன? நமது படங்கள் குவிக்கும் வசூல் என்ன என்பது இப்போது வெளியில் தெரிகிறது. அதிலும் நாம் தோராயமாக இத்தனை வசூல் என்றோ சுமார் 300-400 பேர்கள் வந்திருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவதில்லை. மொத்தம் விற்பனையான டிக்கெட்கள் எத்தனை என்ற துல்லியமாக கணக்கு சொல்கிறோம். காரணம் தவறான தகவல் தந்து நாம் சாதிக்க போவது ஒன்றுமில்லை.

ஆகவே நான் எப்போதும் சொல்லும் அந்த பாடல் வரிகளை இப்போதும் சொல்லி முடிக்க விரும்புகிறேன்.

யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே

அன்புடன்

Murali Srinivas
17th March 2014, 12:44 AM
இன்றும் கோவை ரசிகர்கள் பைரவ துதிப்பாட்டை அமர்க்களமாக தொடர்ந்திருக்கிறார்கள். இன்று மாலை காட்சிக்கு ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து அரங்க வளாகம் அமைந்திருக்கும் தெருவை ஒரு கலக்கு கலக்கி விட்டனராம். இன்று மாலைக் காட்சி முடிய 655- க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. அண்மைக் காலங்களில் திரையிடப்பட அனைத்து படங்களின் முதல் மூன்று நாள் வசூலை முறியடித்து முன்னேறுகிறது எங்கள் தங்க ராஜா.

நமது ரசிகர் செந்தில்வேல் சிவராஜ் இன்று மாலை அரங்க வாசலில் எடுத்த முகநூலில் தரவேற்றிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1604388_289190591237214_1240877271_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1613958_289189771237296_1793117526_n.jpg

அன்புடன்

Murali Srinivas
17th March 2014, 01:26 AM
இன்றைய ஞாயிறு தினம் மிக இனிமையான தினமாக கடந்து சென்றது. நடிகர் திலகம் ஒரு versatile actor என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக பல விஷயங்களை சொல்லலாம். அதையே ரொம்ப எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒருவர்தான் class and mass hero. மிகப் பெரிய உயர் பதவியில் இருப்பவர்களும் அவர் ரசிகர்களாக இருப்பார்கள். அது போன்றே சாதாரண மனிதனும் அவர் ரசிகனாக இருப்பான்.

இன்று காலை Russian cultural Society இணைந்து NT FAnS நடத்திய பச்சை விளக்கு திரை காவியத்தின் பொன் விழ கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. Russian Consulate General, திரு B.லெனின், திரு ராம்குமார் மற்றும் Zeal என்ற ஆளுமை பண்புகளை வளர்க்கும் நிறுவன [Personality Development Training] பயிற்சியாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். Indo Russian Friendship Society தலைவருமான திரு தங்கப்பன் விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார். காலை வேளையாக இருந்த போதும் திரளான பொது மக்கள் கூட்டம். நான் முன்னரே குறிப்பிட்டது போல் class audience. விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அற்புதமான படம். படம் முடிந்து வெளியே வந்த அனைவரும் ஒரே சுரத்தில் சொன்ன வார்த்தை Thanks! இப்படி ஒரு படத்தை திரையிட்டு எங்கள் மனதை மகிழ்ச்சி படுத்தியதற்கு என்றார்கள். மிக அற்புதமான தருணங்கள் அவை.

காலை இப்படியென்றால் மாலை நடிகர் திலகம் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ எனபது ஒரு முறை கூட நிரூபணம் ஆனது. தியாகம் திரையிடப்பட்டிருக்கும் மகாலட்சுமி அரங்கம் அமைந்திருக்கும் Strahans சாலை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு திருவிழா கூட்டத்தையும் திருவிழா atmosphereயையும் எதிர்கொண்டது. அண்மை காலங்களில் இது போன்ற அலப்பரை நான் பார்த்ததில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆவேச கொண்டாட்டம். நாங்கள் உள்ளே இருந்த அரை மணி நேரமும் அது தொடர்ந்தது. குறிப்பாக பாடல் காட்சியாக இல்லாமல் வெறும் music பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகமும் படாபட் ஜெயலட்சுமியும் மற்றும் கூட்டத்தினரும் ஆடும் ஆட்டத்திற்கு அரங்கே அதிர்ந்தது. இரு ஒரு வேலை இருந்ததனால் எழ மனமின்றி எழுந்து வந்தோம்.

கடந்த சில பல வருடங்களில் மகாலட்சுமியில் வெளியான அனைத்து படங்களின் முதல் மூன்று நாள் வசூலையும் முறியடித்து தியாகம் வெற்றி நடை போடுகிறது என்ற தகவலையும் அரங்க உரிமையாளர் மூலமாக தெரிந்துக் கொண்டோம்.

மதுரை வைர நெஞ்சம் தகவல் நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

JamesFague
17th March 2014, 12:02 PM
It was a wonderful sunday for me from Morning at Russian Centre for Pachai Vilakku and
in the evening at Mahalakshmi theatre. I never seen such a function for an old movie where
fans makes the road one of the festive atmosphere. From 5000 wallahs to other crackeres
rocked the road from 4.30 to 6pm and even onlookers were surprised at celebration for
NT's film. Our NT is the one and only BOX Office KING for ever.

KCSHEKAR
17th March 2014, 12:26 PM
டியர் சதீஷ் (கோல்டு ஸ்டார்) அவர்களே,

நடிகர்திலகத்தின் தமிழ், தெலுங்கு என்று புகைப்படப் பதிவுகளுடன் தங்களுடைய "காவியமே..உனக்கொரு கவிதை..! " மிகவும் சிறப்பாக இருந்தது.

KCSHEKAR
17th March 2014, 12:28 PM
டியர் சிவா சார்,
தங்களுடைய நடிகர்திலகத்தின் தொடர் சாதனைப் பதிவுகள் புதிதாகப் பார்க்கும் பல ரசிகர்களுக்கு ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும். நன்றி.

KCSHEKAR
17th March 2014, 12:32 PM
டியர் ரவி சார்,

தாங்கள் குறிப்பிட்ட மாதிரிதான் பல ரசிகர்களின் உனர்வுகள் உள்ளன, என்றாலும், முரளி சார் குறிப்பிட்ட மாதிரி எல்லாவற்றுக்கும் நம்முடைய வசூல் சாதனை மற்றும் இதர சாதனைகளையே, ஆவணங்களுடனும், புள்ளி விபரங்களுடனும் பதிவிடுவதே போதுமானது. நாம் எப்போதுமே - நடிகர்திலகத்தின் ரசிகர்கள், நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை எப்போதுமே நிரூபித்து வந்திருக்கிறோம்.

gkrishna
17th March 2014, 01:12 PM
Dear all

It was a wonderful experience on sunday along with Murali sir/Ragavendra sir on "Patchai vilakku" at RCC,chennai.

Despite the tragic ending, excellant postive movie

uvausan
17th March 2014, 01:56 PM
அன்புள்ள முரளி - ஓரளவுக்கு எதிபார்த்த பதில் என்றாலும் , இவ்வளவு சீக்கிரம் பதில் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை - நான் பதிவிடும் போதே இரவு 11 pm ஆகிவிட்டது - அதற்க்கு மேல் அதை படித்து பதில் போடுவது என்பது உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை என்பதை மீண்டும் காண்பிக்கின்றது ---

சுருக்குமாக என் உணர்சிகளை சொல்ல சொன்னால் அது கீழ் கண்டவாரு இருக்கும்

படிப்பவர்களையும் , பழகுபவர்களையும் 5 பாகமாக பிரிக்கலாம்

1. சொன்னாலும் புரிந்து கொள்ளாதவர்கள் - இவர்கள் வாழை மட்டையை போன்றவர்கள் - புரிந்து கொள்ள பல ஜன்மங்கள் வேண்டி இருக்கும் !!

2. புரிந்து கொண்டாலும் உண்மையை சந்திக்க தையிரியம் இல்லாதவர்கள் - இவர்களால் தோல்விகளை ஏற்று கொள்ள முடியாது -அதனால் தோல்விகளை வெற்றி என்று சொல்லி மழுப்புவதில் தேர்ச்சி பெற்றவர்கள் !!

3. சொன்னால் புரிந்து கொள்பவர்கள் - இவர்களுக்கு தான் ஆதாரம் , ஆவணங்கள் தேவைப்படும் - ஆனாலும் தனிப்பட்ட ego வினால் உண்மையை ஒப்புகொள்ள தயங்குவார்கள்

4.புரிந்தும் புரியாதவர்கள் - இவர்கள் மன வளர்ச்சி சற்றே குறைந்து உள்ளவர்கள் - தங்கள் தலைவர் மீது உள்ள கண் மூடி தனமான வெறியினால் அம்மா வாசையில் பௌர்ணமியை தேடுபவர்கள் - அன்று முழு சந்திரன் வராது என்று சொல்பவர்களை தாக்குவார்கள்

5. புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள் - இவர்கள் பாவம் - எடுப்பார் கைபிள்ளைபோல மற்றவர் நிழலில் என்றுமே வாழ்பவர்கள் - சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள்

மேற்கொண்ட ஓவ்வொரு பாகத்திலும் நாம் தினமும் பலரை சந்திக்கின்றோம் - அவர்களின் நிலைமையை கண்டு பரிதாபமும் அடைகிறோம் - நீங்கள் சொல்வது போல குழந்தை கையை கடித்துவிட்டது - போடா போ !! என்று மட்டுமே சொல்லிவிடுவது ஒருவகையில் நல்லது என்றாலும் - பாய வேண்டிய நிலைமை வரும்போது கூட "மியாவ் மியாவ்" என்று தான் சொல்லவேண்டும் என்பது சற்றே உதைகின்றதே முரளி !!!!!

அன்புடன் ரவி

goldstar
18th March 2014, 05:53 AM
பிரமாதம் கோல்ட் ஸ்டார் , வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் போல அடுத்து அடுத்து பதிவுகள் - அதுவும் இதுவரை யாரும் பார்க்காத பதிவுகள் - இந்த சுவை போறாது என்று மேலும் கவி மாலை வேறு - வார கடைசியில் எல்லோரையும் திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள் - சரக்கு இன்னும் உள்ளதா அல்லது இவைகள் மட்டுமேவா ??

அன்புடன் ரவி

Thank you Ravi sir.

There are more than 300 snaps of NT Telugu movies available. I have just published 50 snaps and will publish remaining in coming days....

goldstar
18th March 2014, 05:55 AM
GOLD STAR you are our golden star excellent and superb coverage of
NT telugu movies and other news kudos kudos and kudos.

thank you Subramaniam Ramajayam for your encouraging words. I will publish more NT's Telugu movies snaps in coming days...

RAGHAVENDRA
18th March 2014, 07:20 AM
டியர் சதீஷ்
மிக மிக அபூர்வமான, நடிகர் திலகத்தின் தெலுங்குத் திரைப்படங்களின் நிழற்படங்களைத் தேடிக் கொண்டு வந்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்களும் நன்றியும். பக்கம் பக்கமாக சொல்ல வேண்டிய வசனங்களைத் தன் விழிகளிலேயே கொண்டு வரும் நடிகர் திலகத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும் போது பம்மலாரின் புத்தகம் எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

ScottAlise
18th March 2014, 07:58 AM
Dear Gold Star sir,

You made me so excited by posting many rare pics, kudos for your effort

Dear sivaa sir,

As a fan I like to boast records of NT, you are doing a great work

Dear Ravi sir,

Thanks for giving some behind the scene info about Thangapadumai
expecting such cooperation from you, next Iam writing about Arivaali movie ( I am disclosing it in advance to enable to give more info), I felt it like a relay race , really tons of thanks

RAGHAVENDRA
18th March 2014, 08:06 AM
அன்புத் தம்பிகள் ராகுல்ராம், மற்றும் ரவி
தாங்களிருவரும் மிகவும் அபூர்வமான திரைப்படங்களாக எடுத்துக் கொண்டு அவற்றை இங்கே விரிவாக வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது மட்டுமின்றி, மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது. தொடருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

ScottAlise
18th March 2014, 08:07 AM
Dear Murali sir,

Thanks for giving regular updates of NT re run movies and accurate info of collections in various cities

Many people are under estimating NT BO phenomenon and are saying many facts which is way behind the truth, in that case it is quite expected to reveal the truth, As you said we as NT fans will never cross the border of decency and say the facts as it is , in fact we admit our NT movies which were not up to his standards openly , in this situation I too feel like Ravi sir's view , that we must establish our credentials

this is my humble suggestion , kindly consider

Also many people are making mockery of NT in the name of mimicry performing his just 2 steps in dance and making people to believe that only that 2 steps are performed by out NT
what to say , Grow up

ScottAlise
18th March 2014, 08:08 AM
Dear Ragavendran sir,

You have laid a strong foundation and we are walking in that path , thank you very much for your comments ,

RAGHAVENDRA
18th March 2014, 09:53 AM
16.03.2014 அன்று நடைபெற்ற நமது நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் குரல் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ள செய்தியின் நிழற்பட வடிவம்

http://makkalkural.net/?cat=8

மக்கள் குரல் பத்திரிகைக்கு நமது நன்றி

Richardsof
18th March 2014, 10:14 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/22bd77bf-beed-4480-ae18-13cef573f9df_zps33abbfc9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/22bd77bf-beed-4480-ae18-13cef573f9df_zps33abbfc9.jpg.html)

Subramaniam Ramajayam
18th March 2014, 10:25 AM
Congrats raghavendran sir for the unique landmark achieved,
also warm welcome to the hub after a long gap.
Please continue to write regularly about our nadigar thilagam and his
sadhanaigal,
blessings.

KCSHEKAR
18th March 2014, 10:32 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் 5000 வது பதிவு என்ற இன்னொரு மைல் கல்லை எட்டியுள்ளதற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

தங்களின் பதிவுகள் இனியாவது தொய்வில்லாமல் இத்திரியில் தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

Gopal.s
18th March 2014, 10:44 AM
எங்கள் குலகுரு ராகவேந்தர் சாரின் 5000 க்கு வாழ்த்துக்கள். 50000 காண முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

Georgeqlj
18th March 2014, 10:48 AM
Greetings
To
Mr Ragavendara sir
5
0
0
0

Posts

Russellmai
18th March 2014, 10:56 AM
Greetings for 5000 posts Mr Ragavendran Sir

ScottAlise
18th March 2014, 10:59 AM
Congratulations to one of the pioneer of this thread Ragavendran Sir on your 5000th post

continue to lead to show us light and enlighten us

parthasarathy
18th March 2014, 03:16 PM
Hearty congratulations Mr. Raghavender for achieving 5000 glorious posts.

Awaiting more such feats!

Regards,

R. Parthasarathy

JamesFague
18th March 2014, 03:23 PM
Congratulations to Mr VR Sir, do continue to post
as usual. With Wishes & Love

S Vasudevan

kalnayak
18th March 2014, 05:13 PM
Congratulations to Raghavendra Sir for completing glorious 5000 posts!!!

Russelldwp
18th March 2014, 05:18 PM
Dear ragavendran sir

my hearty congratulations for completing 5000 posts in this thread

c.ramachandran

HARISH2619
18th March 2014, 07:24 PM
Congratulations raghavendra sir for completing 5000 valuable and meaningful posts.please participate regularly and lead us from the front with your experience

HARISH2619
18th March 2014, 07:26 PM
Dear murali sir,
if we do not give fitting replies then they may also say that karnan's 150 day collection was surpassed in one week by this film.

HARISH2619
18th March 2014, 07:29 PM
Dear sathish sir,
thankyou very much for the telugu movie posters of nt

dear murali sir/raghavendra sir,
please upload thyagam/vairanenjam theatre photos.

uvausan
18th March 2014, 09:33 PM
டியர் ராகவேந்திரன் சார் - நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்து வரும் தென்றல் போல இந்த திரிக்கு மீண்டும் வருகை தருவதற்கு மனமார்ந்த நன்றி - உங்கள் பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கின்றோம் - நெய் மனம் கவரும் ஊருக்கு சொந்த காரரையும் எங்களுக்காக இங்கு வருகை புரிய வைத்தால் எங்கள் சந்தோஷம் இரட்டிப்பு ஆகுமே - நீங்கள் செய்வீர்கள் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை - உங்கள் 5000 பதிவுகள் 50000000000000000000000000000000000000000000000000 0000000000000 ஆக எங்கள் ப்ராத்தனை என்றும் உங்கள் பக்கம் உண்டு ..

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
18th March 2014, 09:42 PM
அன்புள்ள ராகுல்ராம் - "பழனியை"பற்றி நினைத்தவுடன் , என்னை உடனே "அறிவாளியாக" ஆக்கிவிட்டீர்கள் - உங்கள் அலசலில் வராத சில விஷயங்களை சொல்ல விரும்பிகிறேன் - thereafter the floor is yours ( deal ? or no deal ?? ) for threadbare Analysis of " Arivaali

அன்புடன் ரவி
:???::smokesmile:

RAGHAVENDRA
18th March 2014, 09:46 PM
Reserved

RAGHAVENDRA
18th March 2014, 09:47 PM
அன்பு நண்பர்கள்
வினோத், சந்திரசேகர், கோபால், செந்தில்வேல் சிவராஜ், ராகுல்ராம், பார்த்த சாரதி, சென்னை வாசுதேவன், கல்நாயக், சி.ராமச்சந்திரன்
இன்னும் பல காத தூரம் போக வேண்டிய நிலையில் சுமையை இறக்கி வைக்க உதவும் ஒரு சுமைதாங்கி போன்றவை இந்த எண்ணிக்கை சாதனைகள். இன்னும் ஏராளமாய் நாம் நடிகர் திலகத்தைப் பற்றி விவாதிக்கவேண்டியுள்ளது.
தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
டியர் கோபு,
தங்களுடைய முதல் பதிவே என்னை வாழ்த்தி எழுதியமைக்கு என் உளம் கனிந்த நன்றி. தங்களை அறிமுகம் செய்யவும். தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தரவும்.
ராமஜெயம் சார்
தங்களுடைய ஆசி கலந்த வாழ்த்துக்கள் என்றென்றும் உற்சாகம் தரும் டானிக் போன்றவை.

தங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

uvausan
18th March 2014, 09:52 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/085_zps28611a42.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/085_zps28611a42.jpg.html)

ஒரு அறிவாளியின் அலசல் - மன்னிக்கவும் - அறிவாளி படத்தை பற்றிய அலசல்

கௌரவ வேடம் : ரவி ( முன்னுரை , பாடல்கள் மட்டும் )

கதை / தயாரிப்பு ]
வசனம் , ஒளிபதிவு ]
சண்டை காட்சிகள் ] ராகுல் ராம்
Public சப்போர்ட் ]

uvausan
18th March 2014, 10:17 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Arivali_zpsf49d66c4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Arivali_zpsf49d66c4.jpg.html)

uvausan
18th March 2014, 10:19 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/arivaali_zpsfc1e1199.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/arivaali_zpsfc1e1199.jpg.html)

ifohadroziza
18th March 2014, 10:37 PM
congrats MR. RAGAVENDRA SIR,FOR UR 5000th post.

uvausan
18th March 2014, 10:45 PM
Blast from the past

Arivaali 1963

Sivaji Ganesan, P. Bhanumathi, K. A. Thangavelu and T. P. Muthulakshmi


Fine performances Arivaali
William Shakespeare has been a great source of inspiration for Indian cinema. Many of his plays have been successfully adapted to the screen, without, of course, giving credit to the immortal dramatist. His `The Taming of the Shrew' was filmed in Tamil more than once.

Arivaali was a successful attempt by the totally forgotten playwright, screenwriter, producer and director, A. T. Krishnaswami, popularly known during those days as ATK. He was associated even while at college with Suguna Vilas Sabha promoted by one of the two founding fathers of Tamil Theatre, Pammal Sambandam Mudaliar. ATK had also acted in the sabha plays and later joined AV. Meiyappan as an assistant director during the mid 1930s and worked on an early production Ratnavali.

"The Taming of the Shrew" was later made by P. Madhavan in Tamil as Pattikaadaa Pattanama with Sivaji Ganesan and Jayalalitha in the lead. Sivaji rose to brilliant heights as the `tamer' of the shrew, Jayalalitha. The film was a major success. It was also made in Kannada as Nanjundi Kalyaana with Raghavendra Rajkumar (Rajkumar's son) and proved to be a box office bonanza.

ATK's play adapting the Shakespearean work was titled "Oh! What a Girl!" Popular in Tamil, it featured Vidya and Sandhya (Jayalalitha's mother) in major roles.

ATK promoted his own concern ATK Productions and launched Arivaali in 1953. Not many are aware that M. G. Ramachandran was cast as hero at first with P. Bhanumathi as the `shrew'. After some reels were shot, MGR opted out, and entered, Sivaji Ganesan, whom ATK had known intimately during the actor's struggling days in theatre.

(This writer had the pleasure of knowing ATK intimately, having worked with him in some of his plays during his early days. ATK, a person blessed with a delightful sense of humour, had then narrated not only his filmmaking experiences but also showed him a copy of the agreement with MGR in Tamil, which was almost hundred per cent foolproof, advantage MGR. It had words like `vaarthaigalaiyo. kaatchigalaiyo maatravo, kezhattavo, neekkavo, kokkavo MGRukku sagala urimaigalum undu...' No other Indian cinema personality had such a cast iron strong agreement in his favour.)

Again for many reasons, mostly financial, the production dragged on for nine long years and was released only in 1963. In spite of the delay, the movie was a success and the comedy track involving Thangavelu and Muthulakshmi proved a major highlight. Thangavelu as a social activist-journalist was remarkable with his wisecracks and characteristic style of delivering ATK's witty dialogue and his exchanges with his na‹ve, ruralbred wife Muthulakshmi were a sheer delight.

A comedy sequence featuring Thangavelu and Muthulakshmi was released later as an audiocassette, and then as a video. Both are popular even today, after forty-plus years.

Bhanumathi's performance was superb - she virtually lived the role. She was ably supported by Sivaji Ganesan.

The music (S. V. Venkataraman) was pleasing and one song `Kannukku virundhaagum Thirukuraley.' (T. M. Soundararajan) was popular.

Arivaali was a success at the box office but sadly the benefits did not reach poor ATK. Later, he directed Arutperunjyothi and Manam Oru Kurangu (Cho's play).

Remembered for: The comedy of K. A. Thangavelu-T. P. Muthulakshmi and the fine performances of Bhanumathi and Sivaji Ganesan.

RANDOR GUY

uvausan
18th March 2014, 10:47 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/2009091850381601_zps372514bb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/2009091850381601_zps372514bb.jpg.html)

chinnakkannan
19th March 2014, 12:25 AM
என் இனிய நடிகர் திலக ரசிக நண்பர்களுக்கு

வலைகடலில் அழகாக நடிகர் திலகத்தின் புகழ் முத்துக்கள் கோர்த்திருப்பதை மன உவகையுடன் படித்து மகிழ்ந்து இருக்கும் இத்தணுண்டு ரசிகனான சின்னக் கண்ணனின் வணக்கங்கள் :)

எனவே.. மெளனம்...கலைகிறது...;)

முரளி சாருக்கும் ராகவேந்திரர் சாருக்கும் எனது வாழ்த்துக்கள்..

ம்ம் அறிவாளி - எனக்கு மிகவும் பிடித்த ந.தியின் படங்களில் ஒன்று.. இளமை கொப்பளிக்கும் நடிகர் திலகம், டபக்கென்று வாணலியில் பொரித்த பொன்னிற வ்டையை வென்னீரில் போட்டு எடுக்காமல் நேராகத் தயிரில் போட்டு ஊறிய தயிர்வடையைப் போன்று சற்றுப் பூசினாற்போன்ற உடலமைப்புடன் பானுமதி..ந.தியுடன் போட்டி போட்டு முடியாமல் நடிப்பிலும் படத்திலும் அழகாக அடங்கி நடித்திருப்பார்..பின் தங்கவேல் முத்துலட்சுமியின் அதான் தெரியுமே..ம்ம்பாலையா வேறு உண்டு என நினைக்கிறேன். நடிகர்தில்கம் வெகு அழகாக ஜம்மென்று நடித்திருப்பார்.

ரவியின் முன்னுரை ராண்டார்கையின் கட்டுரையினால் எனக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தன.

எனில் எம்.எஸ்வி- ராமமூர்த்தி போல நமது ரவி-ராகுல் ராம் இடுகைகளைப் படிப்பதற்கு சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறேன்..

அன்புடன்..
சி.க

வாசக தோஷ சந்தவ்யஹ.

Murali Srinivas
19th March 2014, 08:14 AM
ஜோ,

சிங்கையில் இந்த மாதம் நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழா புகைப்பட திறப்பு விழா போன்ற ஏதேனும் நிகழ்வு நடை பெற இருக்கிறதா? இயக்குனர்கள் R. சுந்தரராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொள்வதாக செய்தி வந்திருக்கிறது. R.சுந்தரராஜன் அவர்களே இதை பற்றிய confirmation கொடுத்திருகிறார். இருப்பினும் அதைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருக்கிறதா? விசாரித்து பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்

Gopal.s
19th March 2014, 08:18 AM
ஞான ஒளி- 42 ஆண்டு நிறைவு (11-03.2014)நாளை ஒட்டி பழைய பதிவு.(இன்னொரு முக்கிய மனிதரை இழுக்க ஒரு உபாயம்)

நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.

uvausan
19th March 2014, 08:28 AM
அன்புள்ள CK

ஈகரையில் கொடி கட்டி பறக்கும் நீங்கள் மீண்டும் இங்கு கொடி கட்ட வருவதற்கு மிகவும் நன்றி . சௌந்தர்ய லஹரியை வர்ணித்த அந்த அழகிய கைகள் , சௌந்தரிய மான நம் தலைவரை வாழ்த்தாமல் இருகின்றதே என்று கவலைப்பட்டேன் - இன்றுடன் அந்த கவலை மறைந்துவிட்டது - அறிவாளி ஒரு magical movie என்று கேள்வி பட்டுள்ளேன் - இன்று அது உண்மை என்று ஊர்ஜிதமாகி விட்டது - பாருங்களேன் - அலச ஆரம்பித்தவுடன் இரண்டு மாபெரும் அறிவாளிகளை இந்த திரிக்கு மீண்டும் அழைத்து வந்து விட்டது !!

ஒரே ஒருவர் தன்னை சுற்றி நெயினால் ஆனா வேலியை கட்டிக்கொண்டு இங்கு வர மறுகிண்டார் - அவரும் வந்த விட்டால் - பிருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த அந்த நாளும் வந்துவிடும் - வருவார் - நம்புவோம் - நம்பிக்கை தன வாழ்க்கை !!

அன்புடன் ரவி

:smile:::clap:

uvausan
19th March 2014, 08:32 AM
அன்புள்ள ராகுல்ராம்

இன்னும் ஒன்று , இரண்டு பதிவுகளில் என் முன்னுரை முடிந்துவிடும் - அதுவரை உங்கள் பதிவுகளை தாமத படுத்தினால் நன்றாக இருக்கும் - disconnect வராமல் இருக்கத்தான் இந்த சிறிய வேண்டுகோள்

அன்புடன் ரவி

KCSHEKAR
19th March 2014, 10:29 AM
ஞான ஒளி- 42 ஆண்டு நிறைவு (11-03.2014)நாளை ஒட்டி பழைய பதிவு.(இன்னொரு முக்கிய மனிதரை இழுக்க ஒரு உபாயம்).
டியர் கோபால் சார்,
தங்களின் எண்ணம் கண்டிப்பாக ஈடேறும்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன். ஞான ஒளி - திரைப்படத்தைப் பற்றி தாங்கள் எவ்வளவு எழுதினாலும் படித்துகொண்டே இருக்கலாம். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

uvausan
19th March 2014, 10:51 AM
அறிவாளியை பற்றி அலச ஆரம்பிக்கும் முன் - எவ்வளவு நல்ல சகுனங்கள் வருகின்றது என்று பார்த்தீர்களா ?

- பிதாமகர் திரும்பி விட்டார்

- ck வின் புல்லாங்குழலிருந்து அழகிய வேணு கானம் வருவதை உணர முடிகின்றது

- கோபால் அறிவாளி யினால் வெளி வரும் ஞான ஒளியை பரப்ப தயாராகி விட்டார்

நன்றி ராகுல் ராமிற்கு தான் சொல்ல வேண்டும்

அன்புடன் ரவி

ScottAlise
19th March 2014, 11:09 AM
Dear Ravi Sir,

I will wait till you complete, its better If you say like this so that it could avoid embarrassment of overlapping( will post by Fri or weekend is that fine

uvausan
19th March 2014, 11:10 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/logoregular_zpse6c1defa.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/logoregular_zpse6c1defa.jpg.html)

கோபால் - உங்கள் பதிவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது - இந்த படத்தை யார் சொன்னாலும் , எவ்வளவு முறை சொன்னாலும் திகட்டுவதில்லை - படத்தை முதல் தடவை பார்ப்பது போலத்தான் உள்ளது - சாகா வரம் பெற்ற NT யின் பல படங்களில் இதுவும் ஒன்று - கற்கண்டு , திராட்ச்சை இவைகளுடன் நல்ல நெய்யும் சேர்ந்தால் இந்த படத்தின் சுவையே தனிதான்

அன்புடன் ரவி

:razz::2thumbsup:

ScottAlise
19th March 2014, 11:16 AM
Dear Gopal sir,

one of the immortal classics of NT which is being repeatedly telecast on Kaliangar & Murasu channels specially on Chirstmas , still makes us to watch again & again

waiting

uvausan
19th March 2014, 01:29 PM
அறிவாளி - முன்னுரை - அலசல் தொடர்கின்றது


1. NT யின் 85வது வெற்றி படம்

2. அம்பிகாபதி ஜோடிகளின் மற்றும் ஒரு வெற்றி காவியம்

3. நடிப்புக்கும் , நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம்

4. பாடல்கள் சக்கரை வியாதி இல்லாதவர்களுக்கு சக்கரை வியாதியையும் , இருப்பவர்களுக்கு அதிகமான தித்திப்பையும் தரக்கூடியது .

5. 9 ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் ரஜினியை போல latest ஆக வந்த படம்

6. MGR நடிக்க வேண்டிய படம் - சிவாஜியினால் தூக்கி நிறுத்திய படம்

7. இந்த படம் 1963 வந்த போது வெளியான NT படங்கள் இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 10

- சித்தூர் ராணி பத்மினி
- இருவர் உள்ளம்
- நான் வணங்கும் தெய்வம்
- குலமகள் ராதை
- பார் மகளே பார்
- குங்குமம்
- ரத்த திலகம்
- கல்யாணியின் கணவன்
- அன்னை இல்லம்

எல்லாமே நடிப்பிலும் , வசூலிலும் புரட்சியை ஏற்படுத்தின - ஒவ்வொரு படத்தை பற்றியும் பேச தனி திரியே வேண்டிருக்கும் .

8. பானுமதி ஒரு பேட்டியில் இந்த படத்தை பற்றி மிகவும் பெருமையாக சொல்லி இருக்கின்றார் - சில துளிகள் :

- NT யை போல மூத்த கலைஞ்சர்களுக்கு மரியாதையை கொடுப்பவர் யாருமே இருக்க முடியாது .

- அவர் படங்களில் நடிக்கும்போது நமக்கு ஒரு வேகம் தானாகவே வந்து விடுகின்றது - கொஞ்சம் அசந்தாலும் , பெயரை அவர் தட்டிக்கொண்டு சென்று விடுவார் - அவரிடம் தானே தோற்தேன் என்று பிறகு மனதை சமாதனம் செய்து கொள்வேன்

- இந்த தலை முறைக்கு கிடைத்த பொக்கிஷம் இவர் - இவருடன் இணைந்து நடிக்க நான் மிகவும் கொடுத்துவைத்துள்ளேன் .

9. 63இல் வந்தாலும் எந்த காலத்திற்கும் ஒத்து போகும் படம்

uvausan
19th March 2014, 01:56 PM
அருமையான நகைச்சுவை பதிவுகளுடன் பாடல்களையும் பார்ப்போம்

http://youtu.be/8MPyxvM-2Fs

uvausan
19th March 2014, 01:58 PM
http://youtu.be/VEAjy-ACauo

uvausan
19th March 2014, 01:59 PM
http://youtu.be/wIVYaKfkPZk

uvausan
19th March 2014, 02:02 PM
அதான் எனக்கு தெரியுமே...!

http://youtu.be/kycygVycys0

uvausan
19th March 2014, 02:06 PM
இப்பொழுது பாடல்களை ரசிப்போம்

http://youtu.be/IlTk4b8Lc4E

uvausan
19th March 2014, 02:08 PM
வாழும் வழிமுறைக்கு இலக்கணம் ஆனது.....மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது

http://youtu.be/8Q-pTkSjrR0

uvausan
19th March 2014, 02:09 PM
http://youtu.be/Lo94qJPtq_g

uvausan
19th March 2014, 02:10 PM
http://youtu.be/KF681ibLRXY

uvausan
19th March 2014, 02:11 PM
http://youtu.be/9xOmbGG9FQQ

uvausan
19th March 2014, 02:12 PM
http://youtu.be/6p-lcvAlBYs

uvausan
19th March 2014, 02:16 PM
http://youtu.be/lJ31KUCzr90

uvausan
19th March 2014, 02:24 PM
இனி ராகுல் ராமின் கைவண்ணத்தை ரசிப்போம்

-- Over to ராகுல் ராம் "

அன்புடன் ரவி

:smile::smokesmile:

eehaiupehazij
19th March 2014, 03:42 PM
Dear murali sir,
if we do not give fitting replies then they may also say that karnan's 150 day collection was surpassed in one week by this film.

As far as tamil cinema is concerned Karnan remains a phenomenon, a never before and never again experience! It is a movie with real grandeur and story content with an indelible superb performance from NT the real crowd puller who proved his legacy. The other movie now released is just a loose adaptation of Errol Flynn's Captain Blood. Those who have seen Captain Blood with the real swash buckling hero Flynn for his fastest ever sword fights, this movie will be just a time pass affair. One can now realize the reality situation that there is no hype or expectation with this movie on par with Karnan. Though they claim that more theatres have been booked (!), the movie certainly has fallen below the expectations and has lost its crowd pulling capacity in the present situations of the movie's unfitting story line to suit the tastes of younger generation, which Karnan did well as it has no time boundary for its story content and the inimitable acting style of the one and only one NT! truth is always bitter of one succumbs to one sided views!!! Kuppura vizhundhalum pencil meesaiyil mann ottavillai endru solbavargalai eppadi kanippadhu?! we are made proud by NT

Russellbpw
19th March 2014, 06:22 PM
இனிய நண்பர்களுக்கு சிறிய இடைவெளிக்கு பிறகு திரும்பவும் திரியில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அனைவரும் திரும்பவும் வந்ததில் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி...!

எழுத்து செம்மல் கோபால் சார் அவர்களும், இளைய செம்மல் ஹைதராபாத் ரவி அவர்களும், வர்ணனை சக்ரவர்த்தி ராகுல்ராம் அவர்களும் திரியை மிகவும் பிரமாதமாக கொண்டுசென்றுகொண்டிருகின்றனர்.

இதுபோதாதென்று இளம் புயல் சிவா ஆதார அவதாரம் எடுத்து அவ்வப்போது ஆதார மாலை தொடுத்து அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார். வாழ்க வளர்க. !

தியாகம், வைரநெஞ்சம் மற்றும் எங்கள் தங்கராஜா வெற்றிபவனி மகிழ்ச்சியான குதூகலமான கும்தலக்க செய்தி !

goldstar
19th March 2014, 06:40 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_1_zpsc013ec44.png

goldstar
19th March 2014, 06:41 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_2_zpsc2eca9d4.png

goldstar
19th March 2014, 06:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_3_zps645ecf47.png

goldstar
19th March 2014, 06:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_4_zpsbbc80d65.png

goldstar
19th March 2014, 06:43 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_5_zps1e4caddb.png

goldstar
19th March 2014, 06:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_6_zps99508034.png

goldstar
19th March 2014, 06:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_7_zpsda14f2ef.png

goldstar
19th March 2014, 06:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_8_zps875d5c61.png

goldstar
19th March 2014, 06:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_9_zps7034952f.png

goldstar
19th March 2014, 06:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_10_zps7cd7a97d.png

goldstar
19th March 2014, 06:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_11_zpsdd835e5b.png

goldstar
19th March 2014, 06:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_12_zps9196a15c.png

goldstar
19th March 2014, 06:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_13_zps410e802a.png

goldstar
19th March 2014, 06:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_14_zpse9377f33.png

goldstar
19th March 2014, 06:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_15_zps13555988.png

goldstar
19th March 2014, 06:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_16_zpsffe70f44.png

goldstar
19th March 2014, 06:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_17_zps20885f2c.png

goldstar
19th March 2014, 06:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_18_zps33431636.png

goldstar
19th March 2014, 06:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_19_zps4fcf9107.png

goldstar
19th March 2014, 06:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_20_zpse46e6d2b.png

Murali Srinivas
19th March 2014, 07:27 PM
உண்மை உணரும் நேரம்

ஒரு சந்தேகம். ஆங்கிலத்தில் weekend என்று சொன்னால் எனக்கு தெரிந்தவரை வெள்ளி சனி ஞாயிறுதானே? ஏன் கேட்கிறேன் என்றால் படம் வெளியானது 14th வெள்ளியன்று. Weekend என்று சொல்லப்படுவது 3 நாட்கள். 16th ஞாயிறு அன்று 3 நாட்கள் முடிவடைந்தது. மூன்று நாட்கள் வசூல் என்று ஒரு தொகை 13 லட்சம் பிளஸ் . அதற்கு அடுத்து, வாரத்தின் மொத்த வசூல் 26 லட்சம் என்று ஒரு வரி. இந்த தகவல் வெளியாவது 17-ந் தேதி. அதுவரை மொத்தம் ஓடியதே 3 நாட்கள்தான். அதற்கு 13 லட்சம் பிளஸ் என்று சொல்லியாகி விட்டது. பிறகு எங்கிருந்து 26 லட்சம் வந்தது? கீழே ஒரு disclaimer. இந்த வசூல் விவரங்கள் தியேட்டர் உரிமையாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ கொடுக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது ஒரு உத்தேச கணக்கே என்றும் எழுதியிருக்கிறது. படத்தின் வெற்றி தோல்வி பற்றி நாம் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படி அடிப்படையிலே பிழையான ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து நமது திரி நண்பர்களை சவாலுக்கு அழைப்பது போன்ற தொனியில் மீண்டும் பதிவிடுவது வேதனைக்குரிய போக்கு.

மற்றொரு உண்மை. Inox மயிலாப்பூர் மற்றும் விருகம்பாக்கம் Fame National போன்ற multiplex-களில் முதன் முதலாக வெளியான பழைய திரைப்படம் நடிகர் திலகத்தின் பாச மலர்.

அன்புடன்

ScottAlise
19th March 2014, 07:32 PM
பார்த்ததில் பிடித்தது 17

1963 ல் வெளி வந்த அறிவாளி படத்தை பற்றி தான் இந்த பதிவு , இந்த படத்தை பற்றி பார்க்கும் முன் திரு ரவி அவர்களின் பங்களிப்புக்கு மிகவும் நன்றி தெரிவித்து ஆரம்பிக்கிறேன்

இந்த படம் திரு MGR அவர்கள் நடிக்க இருந்தது . இந்த படம் 1953 ல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பிறகு 1963 ல் தான் வெளி வந்தது . 9 வருடம் கழித்து வந்தாலும் படம் நல்ல வெற்றி தான்


கதை :
ஆளவந்தான் படித்த பட்டதாரி , படிப்பை , ஆஸ்தியை வைத்து மக்களுக்கு அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , படித்த நபர்களை தன் கூட வைத்து கொண்டு காந்தி கிராமம் என்ற பெயரில் இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறார்

இது ஜமிந்தார் சிங்கம் (ராமதாஸ்) மற்றும் அவர் agent நல்லமுத்து நாயகர் (பாலய்யா) இருவருக்கும் பிடிக்கவில்லை

தண்டபாணி பிள்ளை (சாரங்கபாணி) பெரிய பணக்காரர் , அவர் தன் மகளுக்கு கல்யாணம் செய்து நினைக்கிறார் , ஆனால் அவர் திமிர் பிடித்த மகளுக்கு கல்யாணம் எப்படி நடக்கும் ? , அவர் வரதக்ஷணையாக 60 acre நிலமும் , 1 லட்சம் பணமும் தருவதாக சொல்லுகிறார் , இந்த விஷயம் தன் நண்பர் குமார் மூலமாக அறிந்து கொளுகிறார் ஆளவந்தான் .இந்த பணத்தால் ஏழை விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று எண்ணி அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

குமார் மனோரமாவின் (பானுமதி) தங்கை இந்தியாவை ( சரோஜா ) காதலிக்கிறார் .

ஆளவந்தான் மனோரமா கல்யாணமும் , குமார்- இந்தியா கல்யாணமும் இனிதே நடக்கிறது , ஆளவந்தான் மனோரமா இருவரும் வாழ்கையை அரம்பிகிரார்கள் , மனோரம்மவிடம் எதை செய்யாதே என்று சொன்னாலும் அதை தான் முதலில் செய்வார் , இதை அறிந்து கொண்டு சாமர்த்தியமாக மனோரமாவை திருத்துகிறார்

தன் கனவு திட்டத்துக்கு ஜமிந்தார் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஆளவந்தான் அவரை சந்திக்கிறார் , தன் கூட படித்த மோகினி (ஜெமினி சந்திரா ) தான் ஜமிந்தார் அவர்களின் வருங்கால மனைவி தான் என்றதால் இந்த பிரச்சனை எளிதில் முடிந்து விடுகிறது . ஜமிந்தார் மற்றும் ஆளவந்தான் இருவரும் சேர்ந்து கூட்டுறவு விவசாய பண்ணை ஆரம்பிக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்

இதை பொறுக்காமல் நல்லமுத்து அவர் வேலைகாரர் கந்தசாமி மூலமாக ஆளவந்தான் மோகினி இருவருக்கும் தப்பான உறவு இருபதாக கதை கட்ட , அதை மனோரமா அலட்சியம் செய்கிறார் , ஆனால் ஜமிந்தார் ஆளவந்தான் அவர்களை தாக்க , மக்கள்
ஜமிந்தார் க்கு ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் , முத்துவேல் (ஜமிந்தார் மகன் ) , மற்றும் மனோரமா இருவரும் உண்மையை வெளியே கொண்டுவர , ஜமிந்தார் திருந்த


சுபம்

ScottAlise
19th March 2014, 07:34 PM
படத்தை பற்றி :

ஒரு திமிர் பிடித்த பெண்ணை அடக்கி ஆளுவது தான் கதை. Taming of the Shrew தான் இந்த மாதிரி கதை கருவுக்கு அடிப்படை
படத்தின் பெயர் போடும் போதே background காட்சியில் விவசாயம் சார்ந்த விஷயங்களை பார்க்க முடிகிறது , சொல்ல வந்த விஷியத்தை முதல் காட்சியில் சொல்லி விடுகிறார் இயக்குனர் A. T. கிருஷ்ணஸ்வாமி . படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் சிவாஜி சாரின் தரிசனம் தான் , படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஹீரோ வந்து , வணக்கம் போடும் வரைக்கும் ஹீரோ முகம் தெரிந்தால் சந்தோசம் படும் ரசிகர்களின் நானும் ஒருவன்
பல வருடங்கள் படம் எடுக்க பட்ட தாள் நடிகர் திலகத்தின் தோற்றத்தில் வித்தியாசங்கள் நன்றாக தெரிகிறது , முதல் காட்சியில் சற்று குண்டாக இருக்கிறார் , முதல் காட்சியிலே விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகளையும் , அதில் படித்தவர்களின் பங்கும் , பணகரனின் அதிகம் ,அதை எதிர்கொள்ளும் பொது சந்திக்கும் practical difficuties பத்தியும் நன்றாக சொல்லுகிறார்

ஒரு ஹீரோ அதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹீரோ இது போன்ற விஷியங்களை சொல்லும் பொது அதின் வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும் .

தன் நண்பர் ராமசந்திரன் உடன் பேசும் பொது அவர் பேசும் ஸ்டைல் , cigarette பிடிக்கும் ஸ்டைல் அனைத்தும் பிரமாதமாக இருக்கும் , அதுவும் அந்த காட்சியில் அவர் வெள்ளை சட்டை , கருப்பு pant அணிந்து கொண்டு நடிகர் திலகத்தின் சுர்ருட்டை முடியுடன் இருக்கும் காட்சி எழுதும் போதும் கண்ணுக்குள்ளே இருக்கிறது
ராமசந்திரன் தனக்கு தெரிந்த பெண்ணை பற்றி சொல்லி அவளை கல்யாணம் செய்வதால் வரும் பணத்தை பற்றியும் , அந்த பெண்ணை பற்றியும் சொல்ல சிவாஜி சார் சொல்லும் வசனம் டாப் : சகல விஷயங்களை தெரிந்த பெண்ணுக்கு கொஞ்சம் சண்டி தனம் இருக்கும் என்று சொல்லும் பேச்சு - எதையும் positive ஆக பார்க்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது
ராமசந்திரன் அந்த பெண் எப்படி சொன்னால் என்ன பேசுவே , அப்படி சொன்னால் என்ன பேசுவே என்று கேட்க அதற்கு நம்மவர் தூய தமிழில் பதில் சொல்ல மீண்டும் திருவிளையாடல் தரமி நினனிவு வந்தது
திருவிளையாடல் பிறகு தான் வந்தாலும் , அதன் வீச்சு மிகவும் அதிகம் அதனால் தான்

ScottAlise
19th March 2014, 07:35 PM
அடுத்த காட்சியில் சிவாஜி தன்னை தன் வருங்கால மாமனாரிடம் அறிமுகம் படுத்தி கொள்ளும் காட்சியிலும் நம்மவரின் மொழி புலமை , நன்றாக இருக்கிறது (எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று )
முதல் சந்திப்பில் டாமல் டுமில் தான் இதை எதிர்பார்த்தது தானே என்றது போன்று ஒரு சிரிப்பு நம்மவரிடம் .
கல்யாணம் செய்து கொள்ளும் பொது நம்மவர் கோமாளி போல் உடை
அணிந்து , கொண்டு வரும் காட்சி சிரிப்பை வர வைக்கிறது , தன் புத்தி சதுர்யதினால் பானுமதியை வழிக்கு கொண்டு வர செய்யும் காட்சிகள் சபாஷ்

அந்த காலத்திலேயே பதிவு திருமணம் காட்சி - நியூ கான்செப்ட்

அடுத்த காட்சியில் கோட் சூட் அணிந்து கொண்டு வாழிய நீளுழி நடன நிகழ்ச்சியை பார்க்கும் பொது , இவரா அவர் என்று நினைக்க தோன்றுகிறது

இவரால் மட்டும் எப்படி கூடு விட்டு கூடு பாய முடிகிறது , அதுவும் அவர் பானுமதியை பார்க்கும் பொது , இனிமே தான் இருக்கு உன்னக்கு என்று பார்ப்பது போல் ஒரு பார்வை
அதே போல் அவர் செய்யும் சேஷ்டைகள் சிரிப்பை வர வைக்கிறது , அதுவும் தண்ணியை தட்டி விடும் காட்சியும் , பானுமதி பாடும் பொது , இவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் சுருதி சேராமல் படும் பொது சிரிப்பை அடக்க கஷ்டம் தான், பின் இருவரும் சமாதானம் ஆகி சத்யம் செய்து கொள்ளும் பொது சில வருடங்கள் முன்பு வந்த ரமணி vs ரமணி சீரியல் தான் நினைவுக்கு வந்தது
பின் ராமதாஸ் உடன் பேசும் காட்சியில் தான் எத்தனை எதார்த்தம் , ராமதாஸ் அவர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்து இருப்பார்
இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறது

அதே போல் அடி பட்ட உடன் ராமதாஸ் அவர்களை மக்களிடம் இருந்து காப்பாத்தனும் அது தான் நல்ல தளவைர்க்கு அழகு என்று சொல்லும் வசனம் நச்சு .

ScottAlise
19th March 2014, 07:36 PM
பானுமதி - excellent performer எப்போதும் , திமிர் பிடித்த கதாநாயகி என்றால் இவர் நன்றாக ஸ்கோர் செய்வார் , படத்தி ல் சிவாஜியின் இளமைக்கு மத்தியில் இவர் தோற்ற்றம் சற்று முதிர்ச்சி . பிற்காலத்தில் வந்த மன்னன் விஜயசாந்தி கதாபாத்திரத்துக்கு இது தான் base . ராமசந்தரன் guitar வசிக்க இவர் வசிக்க கத்துக்க வரும் காட்சியில் , அவர் பேசும் வசனம் இவரின் குணத்துக்கு ஒரு எடுத்துகாட்டு. பின் திருந்தி புருஷன்க்கு ஆலோசனை சொல்லும் காட்சியிலும் , தன் புருஷன் வேறு ஒரு பெண்ணுடன் affair வைத்து இருபதாக வரும் செய்தியை அவர் handle செய்யும் விதமும் சபாஷ் போடா வைக்கிறது .
பாடல்களும் பாடி இருக்கிறார் ,
பாலய்யா :
இவர் தான் வில்லன் silent killer , இந்த மாதிரி பாத்திரங்களை அவர் handle செய்யும் விதமே அலாதி தான் , கொஞ்சம் நகைச்சுவை , கொஞ்சம் வில்லத்தனம் , கொஞ்சம் பயந்த சுபாவம் என்று கலக்கி இருக்கிறார்

தங்கவேலு :

படத்தின் attraction தங்கல்வேலு , முத்துலட்சுமி நகைச்சுவை தான் .
தங்கவேலு பாலையா வின் மகன் , தந்தை உடன் அவர் பேசும் வசனம் நல்ல நய்யாண்டி , குப்பை எரிவதை குடிசை எறிவதாக எண்ணி தங்கவேலு செய்யும் சேஷ்டையில் தொடங்கிறது இவர் நகைச்சுவை ராஜ்ஜியம்
தன்னை பார்க்க வரும் தன் நண்பர் வரவதாக அறிந்து , தன் மனைவியை அதற்கு தயார் செய்யும் காட்சி , அதை அரை குறையாக புரிந்து கொண்டு பவுடர் உடன் வந்து மானத்தை வாங்குவதும் , switch என்று சொல்ல முயற்சிக்கும் காட்சியும் , file கேட்க முத்துலட்சுமி பயல்(பையன்) குபிடுவதும், hard ஆக இருக்கு என்று தங்கவேலு சொல்ல , ஆடு எங்கே இருக்கு என்று கேட்பதும் , பின் தூங்கி , முன்னாடி எழுந்துக்கணும் என்று தங்கவேலு சொல்ல , அதை முத்துலட்சுமி அவர்கள் interept பண்ணும் பொது , தங்கவேலு வெறுத்து போய் கையை கட்டி நிற்பதும் என்று ஒரு ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்கள் இருவரும் . un adulterated காமெடி என்றால் இது தான்

படத்தின் முக்கிய பாத்திரமாகவும் தங்கவேலு அவர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்


நடிகர் திலகம் பானுமதி அவர்களை டீசே செய்யும் கண்ணாலே கல்லாமல் வந்தேனே என்ற பாடலும் அதில் நாமவர் அணிந்து இருக்கும் மோதிரமும் சூப்பர் . அதை தொடர்ந்து அவரை என் இப்படி திமிர் பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து சமாளிப்பிர்கள் என்று கேட்கும் பொது நடிகர் திலகத்தின் பாடலும் படத்தை நன்றாக நகர்த்துகிறது
"அறிவுக்கு விருந்தாகும் பாடல் நல்ல கருத்து உள்ள பாடல்

மொத்தத்தில் நல்ல படம்
இது நான் சின்ன வயசில் DD தொலைகாட்சியில் ஒரு சண்டே அன்று பார்த்த படம்