PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

ScottAlise
19th March 2014, 07:36 PM
Thanks GOld star for nice pics

Murali Srinivas
19th March 2014, 08:00 PM
காலத்தை வென்ற காதல் நாயகன் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் நாஞ்சில் நகரில் நேற்று முதல் தன் காதல் ராஜ்யத்தை மீண்டும் நிறுவ வந்திருக்கிறார். நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் (முன்னாட்களில் சுவாமி என்ற பெயரில் இயங்கி வந்தது) நேற்று 18.03.2014 முதல் தினசரி 4 காட்சிகளாக வசந்த மாளிகை வெற்றி நடை போட்டு வருகிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம்.

ராகவேந்தர் சார் மீண்டும் நமது மெயின் திரியில் பதிவிட வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தி. அவரது பதிவுகளின் quantity 5000 என்றால் அவரது பதிவுகளின் quality 50000 பிளஸ் என்றே கூறுவேன். எங்கள் ஊர்காரர் சின்ன கண்ணனின் மீள் வரவும் மகிழ்ச்சியளிக்கிறது.வாசுவும் விரைவில் வருவார்.

சதீஷ்,

நடிகர் திலகத்தின் தெலுங்கு பட விளம்பரங்கள் [அனேகமாக பெரும்பாலானவை மொழி மாற்றப் படங்கள் என்றே தோன்றுகிறது] அமர்களமாக இருக்கின்றன. மொழி தெரியாத நமக்கே அவை என்னென்ன படங்கள் என்பது தெரிகிறது. நமது பாலா [எங்கே அவரை ஆளையே காணோம்?] வந்தாரென்றால் அனைத்து படங்களையும் தெலுங்கு பெயர்களோடு சொல்லி விடுவார்.

தம்பி ராகுல்ராம் ராகவேந்தர் சார் சொன்னது போல் அதிகம் விவாதிக்கப்படாத படங்களை தேடி பிடித்து அவற்றை அலசுவது பாராட்டுக்குரிய ஒன்று. நண்பர் ரவியும் சேர்ந்து கை கொடுக்கும் போது அது மேலும் சுவையை கூட்டுகிறது. அனைவரும் சேர்ந்து திரியை மேன் மேலும் உயர்ந்த level-ல் கொண்டு செல்வது மகிழ்ச்சியான செய்தி.

அன்புடன்

chinnakkannan
19th March 2014, 08:38 PM
ரவி,ராகுல் ராம், சதீஷ் மூவரும் அழகாக அறிவாளி பற்றி இங்கு விருந்து படைத்திருக்கிறீர்கள்..நன்றி..

முரளி சார் சொன்னது போல சதீஷ் - உங்களுடைய தெலுங்குப் பட போஸ்டர்கள் அருமை.. என்னபடம் என்று யோசிப்பது கொஞ்சம் த்ரில்லாக இருந்தது.. நன்றி..

அறிவாளியில் பானுமதியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு என நினைக்கிறேன்.. ந.தியும் பானுமதியும் பூங்காவில் அமர்ந்திருப்பார்கள் ... ஏதோ பேசிக்கொள்வார்கள்..புறாக்கள் பறக்கும்.. அழகான காட்சி அது..கல்யாணத்துக்கு முன்னால் சட் சட்டென்று மாறுபடும் முகபாவம் கொண்ட பானுமதி க.விற்குபின் சாந்த ஸ்வருபியாக - சஜெஷன் தான் சொல்கிறேன் என்று சொல்லி - மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ந.தியும் சண்டைக்கோழியென இருக்கும் பானுமதியிடம் ச்ரிக்குச் சமமாக சண்டையிடும் போதும் சரி, கல்யாணத்துக்கப்புறம் அவள் ந்ல்ல பெண் தான் என்று டிஆர் ராமச்சந்திரனிட்மோ தங்க வேலிடமோ சொல்லும் போதும் சரி அழகாக நடித்திருப்பார்..ம்ம் அசை போட வைத்ததற்கு மறுபடியும் நன்றி

uvausan
19th March 2014, 09:24 PM
முரளி - ட்யொபொக்ஷொ dictionary யில் week end என்பதற்கு - திங்கள் , செவ்வாய் ,புதன் என்று அர்த்தம் ( Ref page 46 , para 34 )

ஜெயா டிவி AO வை பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி தங்களது டிவி யில் வெளி பரப்பி உள்ளார்கள் - தொகுத்து பேசுபவர் ஒரு பெண் - அவர் சொல்கிறார் - B R பந்தலு தொடர்ச்சியாக தோல்வி படங்களே கொடுத்துவந்தாராம் - அதை கண்டு கலங்கி MT தானே முன் வந்து இந்த படத்தை நடித்து கொடுத்தாராம்

ஆயிரத்தில் ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை - ஆயிரமும் பொய்யாக இருந்தால் ??????

B R பந்தலு அப்படியே உண்மையில் சொல்லி இருந்தால் அவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைத்திருக்காது - அவரை அடையாளம் காட்டிய படங்கள் சில :

1. வீர பாண்டிய கட்டபொம்மன் - அவரை உலக அளவில் கொண்டு சென்று நிறுத்தியது

2. கர்ணன் - B R பந்துலுவை குபேரனாக்கியது அன்றும் இன்றும்

3. பலே பாண்டியா - அவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு என்று உணர்த்திய படம் - வசூலில் முன் நின்றது

4. முரடன் முத்து - போட்ட முதலுக்கும் மேல் லாபம் கொடுத்த படம்

5. கப்பலோட்டிய தமிழன் - தமிழக மக்களுக்கு தேச பக்தி சுத்தமாக கிடையாது என்று நிரூபித்த படம் - இந்த படத்தின் மூலம் B R பந்துலு அழியாத புகழை சம்பாதித்தார் - படம் மீண்டும் மீண்டும் வெளி வந்து பணத்தை குவித்தது

எதை வைத்து இப்படி ஒரு அண்ட பொய்யை சொல்கிறார்கள் ? உண்மையை , முரளி நீங்கள் அதிகமாக உறங்க விடுகிறீர்கள் - அது எழுந்து வரும் போது கர்ஜிக்க தெரியாமல் மியாவ் மியாவ் என்றே கத்துகின்றது - படத்தில் நம் சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்கள் ஏராளம் - அந்த பழக்க தோஷமோ என்னவோ நாம் இன்னும் தயிர் சாதத்தை தான் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருகின்றோம் - பொய் சொல்பவர்கள் உண்மை விளம்பிகளாக திரிந்து கொண்டு இருக்கிண்டார்கள் - ஜெயா டிவி "தயியா தக்கா" என்று குதிக்க நம் பொறுமையும் ஒரு காரணமே !!!

அன்புடன் ரவி

Subramaniam Ramajayam
19th March 2014, 11:47 PM
முரளி - ட்யொபொக்ஷொ dictionary யில் week end என்பதற்கு - திங்கள் , செவ்வாய் ,புதன் என்று அர்த்தம் ( Ref page 46 , para 34 )

ஜெயா டிவி AO வை பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி தங்களது டிவி யில் வெளி பரப்பி உள்ளார்கள் - தொகுத்து பேசுபவர் ஒரு பெண் - அவர் சொல்கிறார் - B R பந்தலு தொடர்ச்சியாக தோல்வி படங்களே கொடுத்துவந்தாராம் - அதை கண்டு கலங்கி MT தானே முன் வந்து இந்த படத்தை நடித்து கொடுத்தாராம்

ஆயிரத்தில் ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை - ஆயிரமும் பொய்யாக இருந்தால் ??????

B R பந்தலு அப்படியே உண்மையில் சொல்லி இருந்தால் அவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைத்திருக்காது - அவரை அடையாளம் காட்டிய படங்கள் சில :

1. வீர பாண்டிய கட்டபொம்மன் - அவரை உலக அளவில் கொண்டு சென்று நிறுத்தியது

2. கர்ணன் - B R பந்துலுவை குபேரனாக்கியது அன்றும் இன்றும்

3. பலே பாண்டியா - அவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு என்று உணர்த்திய படம் - வசூலில் முன் நின்றது

4. முரடன் முத்து - போட்ட முதலுக்கும் மேல் லாபம் கொடுத்த படம்

5. கப்பலோட்டிய தமிழன் - தமிழக மக்களுக்கு தேச பக்தி சுத்தமாக கிடையாது என்று நிரூபித்த படம் - இந்த படத்தின் மூலம் B R பந்துலு அழியாத புகழை சம்பாதித்தார் - படம் மீண்டும் மீண்டும் வெளி வந்து பணத்தை குவித்தது

எதை வைத்து இப்படி ஒரு அண்ட பொய்யை சொல்கிறார்கள் ? உண்மையை , முரளி நீங்கள் அதிகமாக உறங்க விடுகிறீர்கள் - அது எழுந்து வரும் போது கர்ஜிக்க தெரியாமல் மியாவ் மியாவ் என்றே கத்துகின்றது - படத்தில் நம் சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்கள் ஏராளம் - அந்த பழக்க தோஷமோ என்னவோ நாம் இன்னும் தயிர் சாதத்தை தான் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருகின்றோம் - பொய் சொல்பவர்கள் உண்மை விளம்பிகளாக திரிந்து கொண்டு இருக்கிண்டார்கள் - ஜெயா டிவி "தயியா தக்கா" என்று குதிக்க நம் பொறுமையும் ஒரு காரணமே !!!

அன்புடன் ரவி

Very well said RAVI sir.
Enna sonnalum urariym ulagarium UNMAI ENNA ENDRU
ENN PONDRA MAKKAL SATCHI

RAGHAVENDRA
20th March 2014, 07:51 AM
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அளித்த ரவி, முரளி, சின்னக் கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

மறு வெளியீட்டில் நம் மன்னர் நிகழ்த்தும் சாதனைகள் ஏராளம். அவற்றை விவரிக்கத் தேவைப்படும் பக்கங்களோ தாராளம். நம்முடைய விவாதங்களுக்கிடையில் இவை இடம் பெறுவதனால் விவாதமும் பாதிக்கப் படுகிறது. இந்த சாதனைகளும் கவனத்தை தேவைப்படும் அளவிற்கு ஈர்க்கப் பட முடியவில்லை.

எனவே மறு வெளியீட்டில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்தும் சாதனைகள், பெறும் வெற்றியைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றைத் தனித்திரியில் நாம் பகிர்ந்து கொண்டால் இங்கே படங்களைப் பற்றிய அலசல்கள் முழுமையாக கவனத்திற்கு வழி கிடைக்கும்.

மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் புதியதாக தொடங்கப் பட்ட திரியில் இனி ரீரிலீஸ் திரைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோமே.

uvausan
20th March 2014, 11:41 AM
எனவே மறு வெளியீட்டில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்தும் சாதனைகள், பெறும் வெற்றியைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றைத் தனித்திரியில் நாம் பகிர்ந்து கொண்டால் இங்கே படங்களைப் பற்றிய அலசல்கள் முழுமையாக கவனத்திற்கு வழி கிடைக்கும்.

மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் புதியதாக தொடங்கப் பட்ட திரியில் இனி ரீரிலீஸ் திரைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோமே.

மிகவும் அருமையான ஐடியா - மற்றவர்களும் ஒப்பு கொள்வார்கள் என நினைக்கிறேன்
:-D:smokesmile:

uvausan
20th March 2014, 12:29 PM
பொய் உலா வரும் நேரம்

முரளி உங்கள் தலைப்பை சற்றே மாற்றி எழுதிள்ளேன்

நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது - அவர்களுடைய ஓவ்வொரு கருத்துக்களுக்கும் நாம் react பண்ண முடியாது , கூடாது . அப்படி செய்தால் அவர்கள் கருத்துக்கள் மதிப்புக்குரியவை என்று ஆகிவிடும் - கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் - அங்கே சொல்பவர்கள் சொல்லட்டும் அது ஆணவ கருத்து - இங்கே நாம் இடும் பதிவுகள் ஆனந்த கருத்து - sorry இதை படிப்பவர்கள் ஒரு உதாரணத்திற்கும் எங்கள் தலைவர் பாட்டை த் தானே உபயோக படுத்துகிண்டீர்கள் என்று சொல்லலாம் - அதனால் நம் தலைவர் பாட்டையே உதாரணத்திற்கு எடுத்து கொள்கின்றேன் - உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நீ தான் உனக்கு நீதிபதி - மனிதன் எதையோ பேசட்டுமே , உன் மனதை பார்த்துக்க நல்லபடி ---------

அப்படி முடியவில்லை முரளி - அவர்கள் தங்கள் தலைவரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும் - நமக்கு கவலை இல்லை - ஆனால் மறை முகமாக நம் தலைவரை இழுப்பதுதான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - நல்லவர்களாகவே இருப்பது எவ்வளவு கடினமான செயல் என்று புரிகின்றது - நீங்கள் போட்ட லக்ஷ்மண் கோடு (Lakshman Rekha) நமக்கு என்றும் இருக்கும் பண்பாட்டை மீற அனுமதி தருவதில்லை - அந்த வரம்பரைக்குள் தான் என் இந்த குமறலை வெளிபடுத்துகின்றேன்


Jaya TV யின் AO சிறப்பு நிகழ்ச்சியில் ஒருவர் சொல்கிறார் - இயற்கை நடிப்பு என்றால் இந்த படத்தை பார்த்துதான் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டுமாம் !

இதை கூட விட்டு விடலாம் - தின இதழ் தன் கட்டுரையில் சொல்கின்றது - MT யினால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் யாருமே இல்லையாம் - அவர் தோல்வி படங்களே தந்தது இல்லையாம் - அப்படி இருந்தாலும் அவைகளை விரல் விட்டு எண்ணி விடலாமாம் - அந்த விரல் விட்டு எண்ணிய படங்களும் தயாரிபாளர்களுக்கு நஷ்ட்டத்தை கொடுத்ததில்லையாம் - அதனால் தான் எல்லா தயாரிப்பாளர்களும் அவர் பின்னாடி ஓடினார்களாம் -----

1957 இல் இருந்து 1980 வரை ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் - எல்லாமே சரித்திரம் படைத்தவைகள் - எவ்வளவு படம் - அதுவும் ஒரே நடிகரை நம்பி - அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை பார்க்காதவர்களா ? பணம் சேர்காதவர்களா ? திரும்பி திரும்பி NT இடம் ஓடாதவர்களா ?

செய்திகளை போடுங்கள் - பத்திரிக்கை தருமபடி அதில் பல பொய்கள் இருக்கலாம் - ஆனால் கொஞ்சமாவது உண்மையும் இருக்கட்டுமே - உங்கள் பத்திரிக்கை கண்டிப்பாக விலை போகும் - கவலை படாதீர்கள் - உண்மை உறங்கலாம் ஆனால் அது மடிவதில்லை - செய்த பாவங்களை போல மீண்டும் மீண்டும் வெளி வரும் - அப்பொழுது அதன் வெப்பத்தை யாருமே தாங்கிக்கொள்ள முடியாது

அன்புடன் ரவி

eehaiupehazij
20th March 2014, 12:54 PM
B,R. Bandhulu got his recognition, fame and distinctions only due to NT movie classics. Of course, due to some misunderstandings at that time he became a camp maari and went to the otherside. If he claimed that he could not mint money with NT movies, it is amazing that how he could have minted money with aayirathil oruvan which could not touch the line of silver jubilee compared to VPKB? theriyamal pulivaal pidiththa Bandhulu mellavum mudiyamal sollavum mudiyamal puzhngikkondirundhiruppar. Because he has not given any silver jubilee hit with the other actor after whom he ran for the rest of his life. while Karnan has returned his glories in its unbeatable rerun, AO has miserably failed to pull crowds to theatres. Of course, they may resort to ammaa theatre screenings with vilayilla tickets or tax free to boost its run?! who knows! appadiyavathu indha kalaththukku ovvaatha padaththai oatta mudindhal saridhan. poiyana seithihalai veliiyidum indha madhiri dhina idhazhgal ippodu mugaththai enge vaithtukkollappogirargal? History now records that AO in its rerun attempt is a miserable failure compared to the himalayan victory of Karnan!

HARISH2619
20th March 2014, 02:04 PM
திரு முரளி சார்,
நடிகர்திலகம் படத்திறப்பு விழா தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை ஆனால் அது நடப்பது பெங்களூரில் .ஆம் வருகிற 22-3-14 சனிக்கிழமையன்று பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடிகர்திலகத்தின் திரு உருவப்படம் திறக்கப்பட உள்ளது . திறந்து வைப்பவர் சௌகார்ஜானகி அவர்கள் .திரு ராம்குமார் மற்றும் திரு ஆர்.சுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் இது தொடர்பாக சிவாஜி அறக்கட்டளை தலைவர் திரு மா.நடராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது

gkrishna
20th March 2014, 02:18 PM
Dear all,

One small memory about "Arivali"

Both sivaji and banumathi's acting was superb in one of the following scenes

Banumathi was teaching "Santhamulekha sowkamulethu" song to NT. At that time cook was creating some problem in food.
Immediately NT got irritated and shouting with the cook.
Then banumathi replied "now only I am talking about Santham. But you got angry" and then started singing
"Santhamulekha sowkamulethu". NT follows in his own voice "Santhamulekha sow................kamulethu"

Regards

Gk

RAGHAVENDRA
20th March 2014, 02:32 PM
திரு முரளி சார்,
நடிகர்திலகம் படத்திறப்பு விழா தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை ஆனால் அது நடப்பது பெங்களூரில் .ஆம் வருகிற 22-3-14 சனிக்கிழமையன்று பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடிகர்திலகத்தின் திரு உருவப்படம் திறக்கப்பட உள்ளது . திறந்து வைப்பவர் சௌகார்ஜானகி அவர்கள் .திரு ராம்குமார் மற்றும் திரு ஆர்.சுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் இது தொடர்பாக சிவாஜி அறக்கட்டளை தலைவர் திரு மா.நடராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது

நானும் கூட ஆர். சுந்தர்ராஜன் அவர்களின் நிகழ்ச்சி பற்றிக் கேள்விப் பட்டேன். இதைப் பற்றிய தெளிவான தகவல் தற்போது தங்கள் மூலமாக தெரிய வந்தது. மிக்க நன்றி செந்தில். விழாவிற்குத் தாங்கள் செல்ல நேர்ந்தால் அதைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளவும்.

uvausan
20th March 2014, 04:58 PM
அன்புள்ள ரவிகிரண் - உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அங்கு சென்று எவ்வளவு கரடியாக கத்தினாலும் , அவர்கள் நம் உண்மைகளை ஏற்க போவதில்லை - அவர்கள் திரியில் இருக்கும் ஒரு கட்டு பாடு நம்மிடையே இல்லை - தேவையும் இல்லை என்று நினைக்கிறேன் -

அங்கு எல்லோரும் அவர்கள் தலைவரை புகழ்ந்துதான் பேசவேண்டும் , படம் ஓட வில்லை என்றாலும் அழகாக மழுப்ப தெரிய வேண்டும் - டிஜிட்டல் ஒலி ஒளி அமைப்பு இந்த படத்தில் இருப்பது போல ஒரு வெற்றி அடைந்த படத்தில் இல்லை என்பார்கள் - 150 திரை அரங்குகளில் வெளியாகி உலக அளவில் சாதனை புரிந்தது என்பார்கள் - ஒரு மாபெரும் வெற்றி படத்தை ஒரு தோல்வி பட கணக்கில் வருணித்து , அவர்களின் ஒரு தோல்வி படத்தை மாபெரும் வெற்றி படம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் மன வளர்ச்சி இருக்கின்றது - ஒன்றை மறந்து விட்டார்கள் - கர்ணனில் டிஜிட்டல் ஒலி /ஒளி சரியாக இல்லாத போதும் மா பெரும் வெற்றியை தன்னிடம் தங்க வைத்துள்ளது - ஒரு வேலை அவை சரியாக இருந்திருந்தால் 350 நாட்களுக்கும் மேலாக ஓடி இருக்கும் - இதைத்தான் அவர்கள் மறை முகமாக ஒப்புகொள்கிறார்கள்


அவர்கள் திரியில் தப்பி தவறி ஒருவர் நடு நிலையாக பேசிவிட்டால் அவருடைய அந்த பதிவுதான் அவருக்கு கடைசி பதிவாக இருக்கும் - ஒரு முழு புசணிக்காயை மறைக்க தனி திறமை வேண்டும் - அந்த திறமை நம்மிடையே இல்லை

நீங்கள் அங்கு சென்று பதிவிடுவதும் , அவர்கள் உங்களை அவமான படுத்துவதும் ஒரு நண்பன் என்ற முறையில் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை - ஏன் இந்த திரியின் மற்ற நண்பர்களுக்கும் என் நிலைமை தான் - விட்டு விடுங்கள் - அவர்கள் NT யை மயமாக வைத்துதான் அவர்களின் தலைவருக்கு புகழ் அஞ்சலி கொடுக்க முடியும் என்று நம்பினால் அதற்கும் நம் தலைவர் தானே உதவியாக இருக்கிண்டார் என்று பெருமை பட்டுக்கொள்வோம் !! அவர்களின் வட்டம் மிகவும் குறுகியது - அதில் மட்டுமே அவர்கள் குதிரை ஓட்ட முடியும் - நம் திரி விசாலமானது - பேச எவ்வளவோ இருக்கின்றது - பிறரை மட்டம் தட்டித்தான் நம் தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற பரிதாபமான நிலையில் நாம் இல்லை

தயவு செய்து உங்கள் திறமையையும் , energy யையும் அங்கு சென்று செலவழிக்காதீர்கள் - எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தேவை - உங்கள் உடல் ஆரோக்கியம் தேவை - இந்த உரிமையில் தான் எழுதுகிறேன் - ஆடும் மயிலின் அழகு வான் கோழிக்கு என்றுமே வருவதில்லை , சூரியனை பார்த்து குலைப்பவர்கள் கடைசியில் சோர்ந்து தான் போவார்கள் - உண்மை என்றுமே உறங்குவதில்லை - விட்டு கொடுப்பதினால் பெருமை நமக்கு தான்

அன்புடன் ரவி

Raajjaa
20th March 2014, 06:38 PM
Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.

Russellbpw
20th March 2014, 07:00 PM
Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.

அப்படியா ராஜ்ஜா

அப்போ காமேடிய வாழ்நாள் முழுதும் ரசிச்சுகிட்டே இரு !

அடிக்கடி வந்து ரசிச்சுட்டு போ தம்பி !

என்னபண்றது தம்பி ... 305 படங்களோட நீ சொன்ன காமெடி இருக்கு !

அட படிச்சு படிச்சு சொன்னேன் ...கேக்கலியே ...

சொல்லி வாய மூடல...அதுக்குள்ள பாருங்க .... நீங்க வந்து எங்க காமெடி ரசிச்சு படிச்சிருக்கீங்க ! பாராட்டுறீங்க !

தம்பி உங்க முதுகுல இருக்குற அழுக்க மொதல்ல தொடச்சுக்க அப்புறம் நாங்க எங்க முதுக காட்றோம் நீங்க வந்து தொடசுவிடலாம் சரியா !

இன்னொரு வாட்டி உன் அதிர்ஷ்டத்த நம்பு ராஜ்ஜா !

kalnayak
20th March 2014, 07:01 PM
Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.


வாங்க அண்ணே வாங்க. இவர்கள் சிவாஜி நடித்த சாதனை படத்தின் சாதனையை சாதனை... சாதனை... என்றிருப்பார்கள். மற்றபடி உங்களுக்கு எப்பவுமே காமெடிதானே.

kalnayak
20th March 2014, 07:09 PM
ரவி சார் உங்களுக்குத் தெரியாதா என்ன. அங்கே மதியை புகழ்ந்துதான் பேசவேண்டும். எப்போதாவது ஓரிருவர் நதியை சற்றே புகழ்ந்து மதியை வானளாவ தூக்கிப்பேசுவர். மற்றபடி எப்போதும் நதியை இகழ்ந்தே பேசவேண்டும் என்பது எழுதப்படாத விதி. நதியை இகழ்வதை இவரெப்படி கேட்கலாம் என்பதே அவர்கள் கேட்கும் கேள்வி.

இந்த சுட்டிகளை அங்கே கொடுத்தால் கோபித்துக் கொள்வார்கள். இங்கே எப்படி?

http://timesofindia.indiatimes.com/home/specials/lok-sabha-elections-2014/news/Jayalalithaa-beats-poll-code-but-1965-film-a-superflop-in-2014/articleshow/32103777.cms?
http://tamil.oneindia.in/movies/news/jayalalithaa-beats-poll-code-but-1965-film-superflop-2014-195701.html

uvausan
20th March 2014, 08:44 PM
அன்புள்ள ரவிகிரண் / கல்நாயக்

கொஞ்சம் கேப் கெடச்சா கொசு வந்து கதாகாலட்சேபம் பண்ணும் திரியாக நமது திரி ஆகி விட்டது !! - நமக்கு தாராள மனம் இருப்பதால் கண்டவர்கள் இங்கு வந்து தலைவருடைய படங்களுக்கும் , சாதனைகளுக்கும் பொய்யுரை தர சிறிதும் தயங்குவதில்லை - இப்படி அவர்களுடைய தலைவரை சொல்லி இருந்தால் , இந்த நேரம் சொன்னவரின் படத்திற்கு , மாலை ,ஊதுபத்தி வைத்து இருப்பார்கள் - மிகவும் உண்மையான விஷயங்களை , பொறாமை ,கள்மிஷம் , குரோதம் , காழ்புணர்ச்சி இல்லாமல் சொல்வதற்கு கிடைக்கும் பரிசு இது - வந்தவர் சிறிதே குரைத்துவிட்டு போகட்டும் - நாம் இதை வளர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் .

அன்புடன் ரவி

uvausan
20th March 2014, 09:23 PM
அன்புள்ள வினோத் சார் - உங்கள் AO பதிவுகள் மிகவும் அருமை - அருமையாக வர்ணித்து உள்ளீர்கள் - படம் பார்க்கும் எண்ணம் வருவதில் ஆச்சரியமே இல்லை - நீங்கள் ஒருவர் தான் உங்கள் திரியில் கண்ணியமாகவும் , balance தவறாமலும் எழுத கூடியவர் - உங்களிடமிருந்து வார்த்தைகள் உங்களுக்கு தெரியாமலே வந்திருக்க கூடும் - அதனால் இதை பெரிசு படுத்த விரும்பவில்லை - பொய்யை பல தடவை திரும்பி திரும்பி சொல்வதனால் அவைகள் உண்மைகளாக தெரிகின்றன ( கானல் நீரை போல)

B R பந்தலு நஷ்ட்டத்தில் இல்லை - அவர் NT யை வைத்து சம்பாதித்த பணம் ஏழு தலை முறைக்கு வரும் - அவருடைய கோரிக்கை - முரடன் முத்து NT யின் 100வது படமாக வர வேண்டும் என்பதே - சில காரணங்களால் NT அவருக்கு ஒப்புதல் கொடுக்க வில்லை - உடனே அவர் நெஞ்சில் சிலர் விஷத்தை தெளித்தவுடன் நன்றியை மறந்து அந்த பக்கம் வந்து விட்டார் - ராமன் தேடிய சீதை B .R பந்தலுவை கை தூக்கி விட வில்லை - NT இடம் மீண்டும் தஞ்சம் அடையாளாமா என்று மனம் வருந்தி நினைக்கும் போது அவர் இதய வலியால் உயிர் இழக்க நேரிட்டது - தன் வினை தன்னையே சுட்டது

மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பொய்யுரை பண்ணட்டும் ஆனால் அது மட்டும் வினோத் ஆக இருக்க கூடாது என்பது தான் எங்கள் ஆசை - நீங்கள் NT க்கும் தகுந்த மரியாதை கொடுப்பவர் என்பதினால் உரிமையுடன் இந்த பொய்களினால் மூடப்பட உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் - ஜெயா டிவி தொகுத்த பகுதியிலும் இந்த உண்மையை அழகாக மறைத்து பேசி இருகின்றனர் - அவர்களுக்கு பொய் கை வந்த கலை - ஆனால் வினோத் அப்படிப்பட்டவர் அல்ல- இது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை !!

அன்புடன் ரவி

eehaiupehazij
20th March 2014, 11:08 PM
Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.

saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?

RAGHAVENDRA
21st March 2014, 07:23 AM
தொழில் நுட்ப மற்றும் பராமரிப்புக் காரணங்களுக்காக தலைவன் சிவாஜி இணைய தளம் சில நாட்களுக்குத் தற்காலிகமாக இயங்கவில்லை எனவும் ஓரிரு நாட்களில் மீண்டும் செயல்படத் துவங்கும் எனவும் தலைவன் சிவாஜி இணைய தள உரிமையாளர் திரு இன்பா அவர்கள் தெரிவிக்கிறார்.

uvausan
21st March 2014, 08:08 AM
saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?

அன்புள்ள சிவாஜிசெந்தில் -

தொடரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - இவர்களுக்கு NT யின் சாதனைகள் நம்மை விட அதிகமாக தெரியும் - ஆனாலும் போட்டு கொடுக்கும் இனத்தை சேர்த்தவர்கள் - கூலிக்கு மாரடிக்கும் கும்பலை போல - தீடீரென்று எங்கிருந்தோ வருவார்கள் - திரி ஒழுங்காக சென்று கொண்டிருந்தால் இவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது - திசை திருப்பி அதில் குளிர் காய விரும்புவார்கள் - நம் இணைந்து செயல் பட்டால் உடனே மறைந்து விடுவார்கள் - ஆனால் இவர்களிடம் நாம் கற்று கொள்ள பல பாடங்கள் உள்ளன , அதற்காகவாவது இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்

- நம் திரியில் பலரும் சேர்ந்து பதிவுகள் இட்டால் உண்மையை சத்தம் போட்டு சொல்லமுடியும் - வாய்ப்புக்கள் இருந்தும் சிலர் தான் பதிவுகளை இடுகிறார்கள்

- ஒற்றுமை நம்மிடையே மிகவும் தேவை

- EGO வுக்கு இடம் தரவே கூடாது

- மற்றவர்களை போல மழுப்ப தெரியாவிட்டாலும் - உண்மையை ஒன்று சேர்ந்து சொல்லவேண்டும் , எழுத வேண்டும் - நாமே பலமுறை ஒரு serious topic யை பற்றி பேசிகொண்டிருக்கும் போது அதற்க்கு துளி கூட சம்பந்தமே இல்லாத விஷயங்களை பதிவு செய்கிறோம் - இதனால் மற்றவர்கள் இவர்கள் NT யை என்ன திட்டினாலும் அதிகமாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்

- பல சமயங்களில் நாமும் எங்கேயோ மழை பெய்வதுபோல பதிவுகள் இடுகிறோம் - இவைகளே இந்த மாதரி வேலையே இல்லாத ஆட்களுக்கு உற்சாகத்தை தருகின்றது

ஒன்று சேர்ந்து செயல் புரிவோம் - அவர்கள் அதிகாரம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது - அவைகள் சிலப்பதிகாரம் அல்லவே நிலைத்து நிற்க !!

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

ScottAlise
21st March 2014, 01:54 PM
Thanks for all your comments on Arivaali

Next

Ooruku oru pillai

eehaiupehazij
21st March 2014, 02:28 PM
dear Ravi. Let us not worry about their false propaganda. Now it is very clear that how they were able to build up things.
they are now unable to digest the fact that their hero's resale value is proved beyond doubt!Now they are not rusi kanda poonaikal! they are merely soodu kanda poonaikal!! Ini avarhalin adharsha hero padangal rerelease eppadi irukkum enbatharku idhuve sample.
we are proud of our NT who has upheld our prestige. By Karnan's stupendous success NT had also paid up his senchotrukkadan to Bandhulu sir!!!

uvausan
21st March 2014, 03:51 PM
Thanks for all your comments on Arivaali

Next

Ooruku oru pillai

அன்புள்ள ராகுல் ராம் - தொடருங்கள் - வாழ்த்துக்கள்

இந்த படத்தை பற்றி அதிகம் அறியேன் - அதனால் எதோ தெரிந்த மாதிரி பதிவு போட விரும்பவில்லை - சதீஷ் கண்டிப்பாக உங்களுக்கு படங்கள் சேர்த்து உதவி செய்வார் - படிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்

பழனியை பற்றி அலசுவதில் ஈடு பட்டுள்ளேன் - நீங்கள் முடித்தவுடன் அவைகள் வெளிவரும்

Georgeqlj
21st March 2014, 05:32 PM
[ATTAC
RH=CONFIG]3198[/ATTACH]tRaja

goldstar
21st March 2014, 05:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_1_zps6102ae9f.png

goldstar
21st March 2014, 05:43 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_2_zps7790e4b2.png

goldstar
21st March 2014, 05:43 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_3_zps355b1641.png

goldstar
21st March 2014, 05:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_4_zpsba7e2452.png

goldstar
21st March 2014, 05:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_5_zps69b9d1af.png

goldstar
21st March 2014, 05:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_6_zps7bbeb61c.png

goldstar
21st March 2014, 05:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_7_zps7baaf2c3.png

goldstar
21st March 2014, 05:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_8_zps0a1c58e4.png

goldstar
21st March 2014, 05:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_9_zpsa8a2afa4.png

goldstar
21st March 2014, 05:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_10_zpsc5ffe0e7.png

goldstar
21st March 2014, 05:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_11_zps07f3804a.png

goldstar
21st March 2014, 05:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_12_zpsa4184467.png

goldstar
21st March 2014, 05:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_13_zpsbe1fa867.png

goldstar
21st March 2014, 05:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_14_zps95e02efe.png

goldstar
21st March 2014, 05:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_15_zps5361f169.png

goldstar
21st March 2014, 05:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_16_zps2b3f5e0c.png

goldstar
21st March 2014, 05:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_17_zpsbb6ed813.png

goldstar
21st March 2014, 05:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_18_zps53ad686d.png

goldstar
21st March 2014, 05:53 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_19_zpsc9bf0848.png

goldstar
21st March 2014, 05:53 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_20_zps85141283.png

goldstar
21st March 2014, 05:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_21_zps5cc15680.png

goldstar
21st March 2014, 05:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_22_zps32c588a1.png

goldstar
21st March 2014, 05:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_23_zps3f452c50.png

goldstar
21st March 2014, 05:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_24_zps02b2b0ed.png

goldstar
21st March 2014, 05:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_25_zpsaa4c5a0b.png

goldstar
21st March 2014, 05:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_26_zpsd11c4de4.png

goldstar
21st March 2014, 05:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_27_zps391cd626.png

goldstar
21st March 2014, 05:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_28_zps325e08f6.png

goldstar
21st March 2014, 05:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_29_zps27ec12f8.png

goldstar
21st March 2014, 05:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_30_zps5250c692.png

goldstar
21st March 2014, 06:00 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_31_zps44309da8.png

goldstar
21st March 2014, 06:00 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_32_zps523850ef.png

goldstar
21st March 2014, 06:02 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_33_zps76249078.png

goldstar
21st March 2014, 06:03 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_34_zpsecb18dd9.png

goldstar
21st March 2014, 06:03 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_35_zps3026f797.png

goldstar
21st March 2014, 06:04 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_36_zps9310613b.png

goldstar
21st March 2014, 06:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_37_zpsb3e2d01d.png

goldstar
21st March 2014, 06:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_38_zpsa4cb9bff.png

Raajjaa
21st March 2014, 06:05 PM
அப்படியா ராஜ்ஜா

அப்போ காமேடிய வாழ்நாள் முழுதும் ரசிச்சுகிட்டே இரு !

அடிக்கடி வந்து ரசிச்சுட்டு போ தம்பி !

என்னபண்றது தம்பி ... 305 படங்களோட நீ சொன்ன காமெடி இருக்கு !

அட படிச்சு படிச்சு சொன்னேன் ...கேக்கலியே ...

சொல்லி வாய மூடல...அதுக்குள்ள பாருங்க .... நீங்க வந்து எங்க காமெடி ரசிச்சு படிச்சிருக்கீங்க ! பாராட்டுறீங்க !

தம்பி உங்க முதுகுல இருக்குற அழுக்க மொதல்ல தொடச்சுக்க அப்புறம் நாங்க எங்க முதுக காட்றோம் நீங்க வந்து தொடசுவிடலாம் சரியா !

இன்னொரு வாட்டி உன் அதிர்ஷ்டத்த நம்பு ராஜ்ஜா !

ரவி உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
.

goldstar
21st March 2014, 06:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_39_zpsfcfc9f69.png

goldstar
21st March 2014, 06:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_40_zps0e0680e0.png

goldstar
21st March 2014, 06:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_41_zps24f43da5.png

goldstar
21st March 2014, 06:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_42_zpsa3639fe4.png

goldstar
21st March 2014, 06:08 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_43_zpse1f84b8f.png

goldstar
21st March 2014, 06:09 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_44_zpscb386566.png

goldstar
21st March 2014, 06:09 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_45_zpsa3fa3067.png

goldstar
21st March 2014, 06:10 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_46_zps73553212.png

goldstar
21st March 2014, 06:10 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_47_zps5d808d9d.png

goldstar
21st March 2014, 06:11 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_48_zps351440e9.png

goldstar
21st March 2014, 06:12 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_49_zps53061f0e.png

goldstar
21st March 2014, 06:12 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_50_zpsa3503c6d.png

goldstar
21st March 2014, 06:13 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_51_zps21e627f6.png

goldstar
21st March 2014, 06:13 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_52_zpseb81c299.png

goldstar
21st March 2014, 06:14 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_53_zpsbeff9c82.png

goldstar
21st March 2014, 06:14 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_54_zpse897a73b.png

goldstar
21st March 2014, 06:15 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_55_zps4a46b772.png

goldstar
21st March 2014, 06:16 PM
அன்புள்ள ராகுல் ராம் - தொடருங்கள் - வாழ்த்துக்கள்

இந்த படத்தை பற்றி அதிகம் அறியேன் - அதனால் எதோ தெரிந்த மாதிரி பதிவு போட விரும்பவில்லை - சதீஷ் கண்டிப்பாக உங்களுக்கு படங்கள் சேர்த்து உதவி செய்வார் - படிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்

பழனியை பற்றி அலசுவதில் ஈடு பட்டுள்ளேன் - நீங்கள் முடித்தவுடன் அவைகள் வெளிவரும்

Thank you Ravi sir...

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_56_zpsb36022b8.png
will follow after Mr. Ragulram preview of Oorukku Oru Pillai....

Raajjaa
21st March 2014, 06:18 PM
saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?

சிவாஜி செந்தில்,

50 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பொழுது போக்கு படம் ,ஏதாவது ஒரு டிவியில் மாதத்திற்கு ஒரு முறை போடப்படும் படம் இப்படி ரிலீஸ் செய்வதே அதிசயம்.

சிவாஜி 200க்கும் அதிகமான திரைப் படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவர் நடித்த எந்த ஒரு பொழுது போக்கு படமாவது இந்த மாதிரி ரிலீஸ் ஆகி இருக்கிறதா

goldstar
21st March 2014, 06:25 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_57_zpsd9b56ec0.jpg

goldstar
21st March 2014, 06:26 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_58_zps8f1f2f93.jpg

goldstar
21st March 2014, 06:28 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_59_zpsb94fd80a.jpg

இந்த கர்ணன் வெற்றி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

100 நாளா இல்லை 150 நாளா.

நான் ரெடி அவரு ரெடியா?

goldstar
21st March 2014, 06:29 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_60_zpsa4e46ad4.jpg

goldstar
21st March 2014, 06:31 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_61_zps308f2167.jpg

விளம்பரம் இல்லாமல் வசூல் சாதனை புரியும் உன்னை வெல்ல யாரும் உள்ள இந்த திரை உலகில்...

goldstar
21st March 2014, 06:32 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_63_zps8e0062f0.jpg

goldstar
21st March 2014, 06:33 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_64_zps56d0c6b8.jpg

goldstar
21st March 2014, 06:34 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_65_zps1d4967c7.jpg

goldstar
21st March 2014, 06:35 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_66_zps1b4876c1.jpg

goldstar
21st March 2014, 06:35 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_68_zpsf6e60826.jpg

goldstar
21st March 2014, 06:36 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_69_zpsf43f03c6.jpg

goldstar
21st March 2014, 06:37 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_70_zpsdae4df68.jpg

goldstar
21st March 2014, 06:39 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_72_zps8396de88.jpg

Thank you Kothai notes on Music and Movie in FB

இருவர் உள்ளம் ( kothaidhanabalan )

தமிழ்த் திரையில் பல நல்ல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் லக்ஷ்மி அவர்கள் எழுதிய ' பெண்மனம் ' என்ற நாவலே , கலைஞர் வசனத்தில் 'இருவர் உள்ளம் ' என்ற படமாக வந்தது...வெற்றி நடை போட்டது.

ஆரம்பபாடலே ....' 'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்....' என்று பாடும்...சிவாஜி ..கதாநாயகனாய் கண்ணதாசன் வரிகளில், இசைத் திலகம் இசையில் அறிமுகமாகும் விதத்திலே அந்தப் பாத்திரத்தின் தன்மை எவ்வளவு கேவலப் பட்டது ...பெண்களென்றால் மதிக்கத் தெரியாத கனவான் வீட்டுச் செல்லப்பிள்ளையாக ..பளிச்சிடுவார். அந்தக் காலத்து பெரியவர்க்குள்ள அக்கறையை...எஸ்.வி. ரங்கராவ்...அந்தக் காலத்து பெரியவர் பாணியில் ...டாக்டர் படிப்பென்றாலும்...பாதியில் நிறுத்தி ..வீட்டில் நிறுத்தி வேலையில் அமர்த்துவது இயல்பான மனித சுபாவத்தின் அன்றைய வெளிப்பாடு. சரோஜா தேவியின் அறிமுகம்... கோபத்தில் கொப்பளிக்கும் வார்த்தைகள்...அழகு கண்டு தடுமாறும் சிவாஜி.. மனதில் ....புதுவிதமான எண்ணத் தடுமாற்றம் உண்டாதலைக் கவனிக்கலாம்..

இயக்குனர் பிரசாத்தின் திறமை ...ஆரம்பம் ....இறுதிவரை அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பளிச்சென்று அமைகிறது. சிவாஜியின் அண்ணன் வக்கீலாக நடிகவேள்..எம்.ஆர்.ராதா... இணை டி.பி. முத்துலட்சுமி.... முதலில் டூயட் ..பிறகு தாலாட்டில் தானே முடியும்...என்று சற்று கிண்டலுடன் சி ரித்து ...பாடும் ...' புத்தி சிகாமணி பெற்ற பிள்ள....' எ.எல்.ராகவன் ..ஈஸ்வரி அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடலை யார்தான் மறக்க முடியும்.
தாயின் (சந்தியா...) கண்டிப்பு இல்லாது செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர்...அந்த அதிகார வர்க்க எண்ணம் கொண்டே ..சாந்தா... சரோஜாதேவி மீது வளரும் அன்பை...நண்பன் கே.பாலாஜி... மைனர் மாணிக்கம்... உரையாடும்போது ' நம்மை வலை வீசி வரும் பெண்கள் போல அவரை எடை போடாதே ...சாந்தா இரண்டாவது கண்ணகி ...என இவர் தன்னை இரண்டாவது கோவலன்...என்பது வசனத்தில்...கதையின் போக்கை உணர்த்தி விடுகிறார்.

தன் வீட்டிற்கே வீட்டுப் பாடம் எடுக்கவரும் சாந்தாவிடம் தன் உள்ளத்தை உள்ளபடி உணர்த்தினாலும் , யாசகம் பெறுவதல்ல காதல் ம்.... என்று சொல்லி மசியாதவரை...பணம் கொடுத்து வாங்கிய...கணவர் தானே ...நீங்கள்...உள்ளத்தின் நிழலை நெருங்க முடியாது..

என்று கூர்மையான வசனம் சரோஜாதேவிக்கு... சிவாஜிக்கோ அக்னி பரீட்சை....உண்மையான அன்பிற்கு அங்கு ரோஷம் வருகிறது...'நீயாக உண்மை அன்பை புரியும் வரையில்...வெளிப்பார்வைக்கே கணவன் மனைவி என்று ஒதுங்குவது... நடிப்பு , வசனம், பாடல். மெல்லிசைக் குரலோன் குரலில், 'கண்ணெதிரே தோண்றினாள்...கனி முகத்தைக் காட்டினாள்...'
பாட்டை ரசிப்பதா...? நமக்குத்தான் குழப்பம்.

கணவரை விட்டு ஒதுங்கியே இருக்கும் நாயகிக்கு ...மாமனார், அத்தை..மச்சான் , பிள்ளைகள் என்று உறவுகள் பலப்பட...நாயகனின் குறையாத உண்மையான அன்பும் படிப்படியாய் நாயகியை மாற்ற.... மாமனார் பிறந்த நாள் விழாவில் கணவர் விருப்பத்திற்கு பாடினாலும்...குத்தலாக ..நாம் விலைக்கு போன பெண்தானே என்ற உள்ளுணர்வே மேலோங்க...' இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா....! சுசீலாம்மாவின் குரலில் "அனைவருக்கும் சற்று சந்தேகத்தின் சாயலை இந்நிகழ்வு படரச் செய்ய... இறுதியாக சாடவும்..செய்கிறது....அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே...அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே...! பெண்மனத்தின் சாபக் கேடோ என்றே தோன்றும்.. இன்றும் இந்தப் பாடல் காட்சியை நாம் பார்க்கும்போது.

கெட்ட பழக்கத்தினால் வரும் வேதனையை ஒருநாளாவது அனுபவித்துதானே ஆகணும்.
மைனர் மாணிக்கம் மூலமாய் மாஜி காதலி வசந்தி சிவாஜி சந்திக்க...ஆனால் அவர் இப்போது மாறிவிட்ட தரம் ஏறிய செல்வமாயிற்றே....
கன்னியாகுமரியில் இனிய மாற்றங்கள் மலர... கோவலனை கண்ணகி மன்னித்து ஏற்றுக் கொண்டாள்.. 'அழகு ..சிரிக்கிறது....ஆசை துடிக்கிறது...'
அவ்வளவு சீக்கிரம் எப்படி...

பத்மினி பிரியதர்சினி...வசந்தி கொலை வழக்கு...இவர் மேல் பழி விழ, சிறையில், 'ஏனழுதாய் ஏனழுதாய்....பாடல்...உள்ள உணர்வுகள் அத்தனையையும் உ ள் வாங்கி வெளிவரும் பாடல்... வழக்கில் அண்ணன் எம்.ஆர்.ராதா...பங்கேற்று...இறுதியில்...மனைவி சரோஜாதேவியின் , உண்மை அறிந்த வைராக்கியம்...அவரை விடுதலை செய்கிறது. தந்தையே ..தனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க யத்தனித்ததை நினைத்து வேதனைப்பட்டு...

நான் செய்த பாவத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும் என்று உணரும் சிவாஜியின் பாங்கு... நல்லதொரு முழுமையான மனமாற்றம்.

டி.ஆர். ராமச்சந்திரனுக்கு வசந்தியைக் கொலை செய்த கணவனாக வில்லன் பாத்திரம்..இடையில் கருணாநிதி, எஸ். ராமராவ்... தேன்கூடு ...நகைச்சுவைக் காட்சி மறக்க முடியாதது.

காதல் என்பது எப்படிபட்டவனுக்கும் வரலாம்...ஆனால் அதில் உண்மை தீர்க்கம் இருக்கவேண்டும் என்பதே எந்தப் பெண் மனமும் விரும்பும் என்றுணர்த்தும் ...படம். நல்லதொரு சமபங்கு நடிகர், இசை, கவிஞர்...வசன ஆசிரியர் இவர்களுக்கு கொடுத்து இயக்குனர் பிரசாத் அவர்கள் கை வண்ணத்தில்...இந்த இருவர் உள்ளம்.

goldstar
21st March 2014, 06:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_74_zpsd9829975.jpg


எட்டாவது வாரம் ஐந்து திரை அரங்கில் வெற்றி வெற்றி....

இந்த கர்ணன் வெற்றியை வெற்றி கொள்ள வேறு ஒரு நடிகர் திலகம் படம் தான் வரவேண்டும்....

goldstar
21st March 2014, 06:53 PM
Photographer Mr. Ramakrishnan of Madurai with NT at NT's house

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_75_zpsf34fee53.jpg

goldstar
21st March 2014, 07:03 PM
வசூலை வாரி குவித்து கோவையில் ஒரு கலக்கு கலக்கிய
எங்கள் தங்க ராஜா....

எங்கள் வசூல் ராஜா என்று எல்லா திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநோயோக்கிதிரை வசூலை அள்ளி அள்ளி அன்றும் இன்றும் இனி என்றும் வழங்கும் எங்கள் தங்க ராஜாவை ரசிகர்கள் வழங்கும் வரவேற்பை பாருங்கள்...

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_89_zps32b524f1.jpg

goldstar
21st March 2014, 07:04 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_89_zps32b524f1.jpg

goldstar
21st March 2014, 07:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_92_zpsd8b73f49.jpg

goldstar
21st March 2014, 07:05 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_76_zpsbfbeb61a.jpg

kalnayak
21st March 2014, 07:05 PM
சிவாஜி செந்தில்,
.
50 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பொழுது போக்கு படம் ,ஏதாவது ஒரு டிவியில் மாதத்திற்கு ஒரு முறை போடப்படும் படம் இப்படி ரிலீஸ் செய்வதே அதிசயம்.

சிவாஜி 200க்கும் அதிகமான திரைப் படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவர் நடித்த எந்த ஒரு பொழுது போக்கு படமாவது இந்த மாதிரி ரிலீஸ் ஆகி இருக்கிறதா

சபாஷ் அண்ணே!!! நானும் ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன். எப்படி சமாளிக்கப்போறாரு?-னு. ரொம்ப ஆர்வத்தை கிளப்பிட்டீங்க. அப்புறம் அதைவிட குழப்பமா ஒரு கேள்வி - எந்த படமாவது ரிலீஸாகி இருக்கான்னு? அண்ணன் எந்த படத்தையாவது மறந்துட்டாரோன்னு. அப்புறம்தான் நீங்க வைச்ச பொடி புரிஞ்சது. இந்தமாதிரி ரிலிஸ்-னா - எந்த படத்தை சொல்றாரு? -100 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி முதல் வாரத்திலேயே 'சூப்பர் பிளாப்'-னு ரிப்போர்ட் வந்திருக்கான்னு - கேட்கறீங்கன்னு. அப்புறம் வச்சீங்களே இன்னொரு பெரிய கொக்கி - பொழுதுபோக்கு படம்-னு. எப்படி படுத்து, விழுந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்கவே முடியாதுண்ணே இங்க யாராலயும். அதனால இவங்களுக்கு உதவியா 'பொழுதுபோக்கு படம்'-னா என்ன, 'பொழுதுபோகாத படம்'-னா என்னன்னு நீங்களே விளக்கம் கொடுத்து கண்டுபிடிச்சால்தான் ஆச்சு. அது வரைக்கும் உங்களை யாரும் அசைச்சிக்க முடியாது. யாரு நீங்க. அண்ணனாச்சே!!!

goldstar
21st March 2014, 07:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_77_zps9cecb88f.jpg

goldstar
21st March 2014, 07:06 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_79_zpsb677f29c.jpg

goldstar
21st March 2014, 07:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_80_zps9d72b6e8.jpg

goldstar
21st March 2014, 07:08 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_91_zps52096abb.jpg

goldstar
21st March 2014, 07:09 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_82_zps203659b2.jpg

goldstar
21st March 2014, 07:09 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_83_zpsd68305c7.jpg

goldstar
21st March 2014, 07:10 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_86_zps7abdf1ca.jpg

goldstar
21st March 2014, 07:11 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_88_zps91a96446.jpg

goldstar
21st March 2014, 07:11 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_85_zpsdb98a251.jpg

goldstar
21st March 2014, 07:15 PM
அன்றும் இன்றும் இனி என்றுன்றும் வசூல் சக்கரவர்த்தி
நடிகர் திலகத்தின் கர்ணன் 100 நாள், 150 நாள் சாதனை செய்ய இனி எந்த நடிகர்கள் உண்டோ இந்த தமிழ் திரை வானில்....

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_93_zps3a76791d.jpg

Russellbpw
21st March 2014, 08:10 PM
சிவாஜி செந்தில்,

50 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பொழுது போக்கு படம் ,ஏதாவது ஒரு டிவியில் மாதத்திற்கு ஒரு முறை போடப்படும் படம் இப்படி ரிலீஸ் செய்வதே அதிசயம்.

சிவாஜி 200க்கும் அதிகமான திரைப் படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவர் நடித்த எந்த ஒரு பொழுது போக்கு படமாவது இந்த மாதிரி ரிலீஸ் ஆகி இருக்கிறதா


அட....சிவாஜி செந்தில்....என்னப்பா எவ்வளவு பேருக்கு தான் தனி தனியா சொல்றது.... அப்போ நான் சொன்னத நீங்க நம்பல !

சொல்லி வாய மூடல ...இப்போ பாருங்க இந்த ராஜ்ஜா வந்து காமெடி ரசிக்கறாரு ! சிரிக்கிறாரு !

இப்போவாவது சும்மா இருங்கப்பா !

Russellbpw
21st March 2014, 08:15 PM
ரவி உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.



அட ராஜ்ஜா

Georgeqlj
21st March 2014, 08:16 PM
Covai Royal3199

Subramaniam Ramajayam
21st March 2014, 08:17 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_59_zpsb94fd80a.jpg

இந்த கர்ணன் வெற்றி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

100 நாளா இல்லை 150 நாளா.

நான் ரெடி அவரு ரெடியா?

FANTASTIC--------SUPER-----REAL SUPERDUPER SINCE 1952
thanks goldstar.

eehaiupehazij
21st March 2014, 08:17 PM
dear rajja. neenga sonnabadi naanum yosichchupparthen. oru pakkam AO super padam endru solgireergal.
appadinna maththa MGR padangal ellame AO kku keelethan standard! aanalum.. neenga konjam side a paduththu yosiyungalen!
AO ippodhaiya trendukku ovvadha oru padam enbadhai athan super duper flop moolam indha ulagukku velippaduthivitadhey! AO indha gadhi endral... matra MGR movies.. appappa .. ninaiththale nenjam kalangugiradhey nanbare! MGR movies are now endangered species facing extinction! they are just succumbing to natural mortality as they lack content! NT movies prove to be immortal as initiated by the mammooth victory path of Karnan!






a

Georgeqlj
21st March 2014, 08:23 PM
Engal Thanga Raja3200

Russellbpw
21st March 2014, 08:33 PM
ENGAL THANGARAAJA 16th MARCH - SUNDAY GALA IN KOVAI ROYAL !

https://www.youtube.com/watch?v=3PEyhRQjr1o

Video Upload Courtesy : Mr. Senthilvel Sivaraj - Coimbatore

Russellbpw
21st March 2014, 09:02 PM
dear rajja. neenga sonnabadi naanum yosichchupparthen. oru pakkam AO super padam endru solgireergal.
appadinna maththa MGR padangal ellame AO kku keelethan standard! aanalum.. neenga konjam side a paduththu yosiyungalen!
AO ippodhaiya trendukku ovvadha oru padam enbadhai athan super duper flop moolam indha ulagukku velippaduthivitadhey! AO indha gadhi endral... matra MGR movies.. appappa .. ninaiththale nenjam kalangugiradhey nanbare! MGR movies are now endangered species facing extinction! they are just succumbing to natural mortality as they lack content! NT movies prove to be immortal as initiated by the mammooth victory path of Karnan!

a

Senthil....

indha nabar Thiru. MGR rasigarae kidayaadhu...! MGR thread la irukkara Esvee sirukku...namma murali srinivas ellarukkum theriyum ivar original color ennanu.

அப்பப்போ இந்த மன்மதன் (நெனப்புல) அம்பு விட்டு பாப்பாரு !
இவருக்கு இது எல்லாம் இன்ப மயம்...
இவரோட பகடை பன்னிரண்டு நம்மகிட்ட என்னிக்குமே விழாது ..
உடனயே மங்கம்மா சபதம் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போடுவாரு...
அவருக்கு தெரியுமா, இதெல்லாம் வெளியில வராத கடல் மீன்கள்நு ..
ஆனா நானும் ஒரு தொழிலாளின்னு நம்மகிட்டே வீம்பு பண்ணுவாரு ..
கடசீல லாலா கட சங்கர்லால் மாதிரி ஹரே ராத ஹரே கிருஷ்ணான்னு பஜன பாடி மும்பை எக்ஸ்பிரஸ் ல மறஞ்சு போவாரு !

Russellbpw
21st March 2014, 10:02 PM
கோவை நகரில் சென்றவாரம் 2966 பேர் நமது திரை உலக சக்ரவர்த்தியை இவர் எங்கள் தங்க ராஜா என்று சூழ்ந்துகொண்டு தரிசித்தனர் !

கோவை ராயலில் சென்றவாரம் சக்கைபோடு போட்ட நடிக பேரரசரின் எங்கள் தங்கராஜா திரைக்காவியம் இன்றுமுதல் திருச்சி GAIETY திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது !

திருச்சி நகர மக்கள் நமது தங்கராஜாவை இனி நீங்கள்தான் "எங்கள் தங்க ராஜா" என்று உரிமையுடன் கொண்டாட துவங்கிவிட்டார்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11_zps77988014.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/11_zps77988014.jpg.html)

Georgeqlj
21st March 2014, 10:53 PM
திரு கோல்ட்ஸ்டார்
தெழுங்கு பட விளம்பரங்கள் அருமை
ரவி கிரண் சூர்யா அவர்களுக்கும்
எனது
பாராட்டுகள் மற்றும் நன்றிகள்,.

Murali Srinivas
22nd March 2014, 12:25 AM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நடிகர் திலகத்தின் ஒரு ரசிகனாக இல்லாமல் முதன் முதலாக ஒரு மாடரேட்டராக இந்த திரியில் உங்கள் முன் நிற்கிறேன். நான் முன்பே பல முறை சொன்னதுதான். நண்பர் ரவிகுமார் கூட கோவித்துக் கொள்வார். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று. ஆனால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பதனால்தான் உண்மைகள் பலரையும் சென்று சேர்கின்றது. நான் பல முறை சொன்னது போல் இன்றைய இணையதளம் சார்ந்த வாழ்க்கையில் பல பொது மக்கள் தமிழ் திரை உலகில் பல காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகள் வெளி வருவதையும் நடிகர் திலகம் என்ற மனிதன் நடிப்பினிலும் பாக்ஸ் ஆபிசிலும் செய்த சாதனைகளையும் தெரிந்துக் கொண்டு வருகிறார்கள். ஆகவே இனி வரும் காலங்களில் எவரையும் எளிதில் ஏமாற்ற முடியாது.

ஆகவே எவரேனும் நமது திரியில் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிப்பதற்காக முயற்சித்தால் அதை கண்டு கொள்ளாமல் புறந்தள்ளி நடிகர் திலகத்தை பற்றி மட்டும் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற பேச்சுக்கு நாம் பதிலளிக்க போனால் நாம் நம் பாதையில் focus-ஐ இழந்து நிற்க வேண்டி வரும். அது வேண்டாம். வேறு திரியில் நம்மைப் பற்றி எழுதினார்கள் என்பதற்காக நாமும் அதே தவறை செய்ய வேண்டாம்.

முக்கியமாக நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எந்த காரணத்தை முன்னிட்டும் நாம் உணர்ச்சி வசப்பட்டு தரமற்ற வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம். அது நமது திரியின் மாண்பிற்கும் நடிகர் திலகத்தின் மாண்பிற்கும் ஊறு விளைவிக்கும். அதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

நண்பர் RKS அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகளை சுட்டிக் காட்டினேன். அவர் உடனே சார் நீங்களே அதை நீக்கி விடுங்கள். இனிமேல் இது போல் வராது என்று சொல்லி விட்டார். அதன்படி அவரது பதிவுகளில் இடம் பெற்றிருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்கி விட்டேன். நன்றி RKS.

ராஜாராம்,

வெகு நாட்களுக்கு பின் இந்த திரியில் நுழைந்து வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் ரசிகர்களை வம்புக்கு இழுத்து சம்பந்தமேயில்லாமல் ஒரு சில வரிகளை எழுதுவதனால் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்? ஏன் நடிகர் திலகத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? உங்களை தொடர்பு எண் தெரியாததால் உங்கள் பதிவுகளில் இருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நானே நீக்கி விட்டேன். இனிமேலாவது இந்த தேவையற்ற சீண்டலை நிறுத்தி கொள்ளுங்கள். நன்றி.

கல்நாயக்,

ராஜாராம் அவர்களின் பதிவுகளை நீங்கள் quote செய்து அதற்கு உங்கள் பதில்களை பதிவு செய்திருந்தீர்கள். இதன் காரணமாக ராஜாராம் அவர்களின் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்ட சில ஆட்சேபகரமான வார்த்தைகள் உங்கள் பதிவுகளில் இடம் பெற்று விட்டது. ஆகவே உங்கள் பதிவுகளையும் எடிட் செய்ய வேண்டிய சூழல். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

இறுதியாக மீண்டும் அனைவரிடமும் வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த திரி என்னும் தேரை சரியான இலக்கு நோக்கி செலுத்துவோம். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Russellbpw
22nd March 2014, 10:31 AM
2012 மார்ச் மாதம் இதே வாரத்தில் திவ்யா நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் முதல் முதலாக வெளியிட்ட நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்த, பல புதிய படங்கள் ரிலீஸ் செய்தும், 2012இல் தமிழகத்தில் அதிகபட்சமாக 152 நாட்கள் சத்யம் வளாகத்திலும், 115 நாட்கள் எஸ்கேப் திரை வளாகத்திலும் ஓடிய ஒரே காவியமான "கர்ணன்" கிண்டலும் கேலியும் செய்த கயவர்களின் முகத்தில் கரியை பூசி வெற்றி நிலை நாட்டிய 2வது வார விளம்பரம், அனைவர் பார்வைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Karnan2ndweekthanthiad_zps267185ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Karnan2ndweekthanthiad_zps267185ee.jpg.html)

eehaiupehazij
22nd March 2014, 11:17 AM
dear ravi kiran. Better we leave at this stage when they have their ultimate mental agony and tension to have witnessed the miserable failure of their icon's anachronistic movie that has tasted the dust with its superduper flop as recorded in the cine history of events. It is a mere proof of the status of their icon in the minds of people. He is just a super power star. that's all! And attakkaththi Dinesh's new movie Kuckoo has driven their attakkaththi veerar's AO out of the multiplexes!! It will take a long time for them to digest the reality of how their icon's image is succumbing to natural death in the minds of people who are no more ready to get cheated by their false propaganda. As soodu kanda poonaigal, they may not even try with his other movies for restoration as there is not even a minimum guarantee to get back the money spent even on trailors!

ScottAlise
22nd March 2014, 12:56 PM
பார்த்ததில் பிடித்தது 18

இந்த பார்த்ததில் பிடித்தது ஆரம்பிக்க காரணமான விஷயம் ,நடிகர் திலகத்தின் படங்கள் அனைத்தும் பார்த்து எழுத வேண்டும் என்று தான் , கொஞ்சம் காலமாக கருப்பு வெள்ளை படங்களை பற்றியே எழுதி வந்ததால் இந்த பதிவில் நடிகர் திலகத்தின் 220 படமான ,1982 ல் வந்த ஊருக்கு ஒரு பிள்ளை படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்

கதை :

சிவா (சிவாஜி சார் ) மேஜர் சுந்தராஜன்யிடம் ஜூனியர் வக்கீலாக வேலை பார்க்கிறார் , மிக திறமையான சிவாவை எல்லோருக்கும் பிடிகிறது , மேஜோரின் மகள் கல்யாணிக்கும் (ஸ்ரீ பிரியா ) , இருவரும் காதலிக்கிறார்கள் , சிவாவின் முறை பெண் கிராமத்தில் இவர் நினைவாகவே இருக்கிறார் , அடிகடி கடிதம் எழுதி வருகிறார் , சிவா கல்யாணி காதல் , கல்யாணியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது , முதலில் மறுக்கும் அவர் பிறகு தன் மகளின் விருபதுகு குறுக்கே நிற்காமல் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்

இதற்கு இடையே நிச்சயம் செய்ய இருந்த நாளில் கல்யாண தரகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் முறை பெண் பார்வதி (kr விஜயா) எழுதிய கடிதத்தை கல்யாணியின் பார்வைக்கு கொண்டு செல்ல கல்யாணி நிச்சயதார்த்தை நிறுத்தி விடுகிறார்.

மனம் ஒடிந்து போகும் சிவா தொழிலில் கவனம் செலுத்தாமல் வழக்கில் தோற்று விடுகிறார் , தன் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று வக்கில் தொழில் செய்வது இல்லை என்று முடிவு செய்து தன் கிராமத்துக்கு செளுகிறார்.

ScottAlise
22nd March 2014, 12:57 PM
ஊருக்கு வரும் சிவா அங்கே vkr மற்றும் நம்பியார் இருவரும் பணத்தால் கிராமத்தை ஆட்டி வைத்து கொண்டு இருப்பதாய் பார்த்து , இதில் இருந்து மக்கள் விடுபட , கல்வி மிகவும் முக்கியம் என்று எண்ணி ஒரு பள்ளிக்கூடம் கட்ட நினைக்கிறார் , இதற்கு vk ராமசாமிடம் போய் பணம் கேட்கிறார் , அவரோ ஏற்கனவே தர வேண்டிய பணத்தை தராததால் பணம் தர மறுக்கிறார் , அந்த பணம் சிவா வாங்கியது அல்ல , சிவாவின் தந்தை பள்ளிக்கூடம் கட்ட வாங்கிய பணம் , அதுவும் வெறும் 5000 ருபாய் , அதற்கு இடாக 2 லட்சம் பெறுமானம் உள்ள வீட்டை அடகுக்கு வாங்கி வைத்து கொண்டு ஏமாற்றுகிறார் vkr . Vkr , மற்றும் நம்பியார் இவர்களின் ஜாலரா தான் தேங்காய் ஸ்ரீநிவாசன்

கொஞ்ச்க்ம் கொஞ்சமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறது , இந்த நேரத்தில் பார்வதி கல்யாணத்தை பற்றி பேச , கல்யாணியின் நினைவாக இருக்கும் சிவா அதற்கு மறுக்கிறார் ,இந்த நேரம் பார்த்து தேங்காய் ஸ்ரீநிவாசன் ஒரு முதியவருக்கு பார்வதியை மனம் முடிக்க ஏற்பாட்டை செய்ய , சிவா அதை தடுத்து தானே பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் .

ScottAlise
22nd March 2014, 12:58 PM
சில வருஷங்களில் ஒரு அளவுக்கு பள்ளிகூடத்தை கட்டி முடித்து , அதில் பல மாணவர்கள் படிக்கும் நிலைக்கு கொண்டு வருகிறார் சிவா

இந்த நேரத்தில் கல்யாணி விதவையாக சிவா முன் தன் குழந்தை உடன் வருகிறார் , தன் தந்தை மேஜர் இறந்த செய்தியும் , கணவர் வாகன விபத்தில் இறந்த செய்தியும் சொல்லுகிறார் , இந்த கிராமத்தில் vkr , நம்பியார் இருவரும் தான் தன் உறவினர்கள் என்றும் , தன் குழந்தை சிவாவின் பராமரிப்பில் வளர வேண்டும் என்று கேட்டு கொளுகிறார்

பார்வதி , தன் கூடவே கல்யாணியை இருக்க சொல்லுகிறார் ,சிவாவின் தங்கையாக , கல்யாணியும் சிவாவும் சேர்ந்து பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள் , இதனால் கல்யாணியின் சொத்தையும் அடைய முடியமால் சினம் அடையும் நம்பியார் கல்யாணி பள்ளிகூடத்தில் இருக்கும் பொது தவறாக நடக்க முயற்சி செய்து படிக்கும் பசங்களால் தர்ம அடி வாங்குகிறார்

இதனால் மேலும் ஆத்திரம் அடையும் அவர் சிவாவுக்கும் , கல்யாணிக்கும் தவறான உறவு இருபதாக ஊர் முழுவதும் பொய் செய்தி பரப்பி விடுகிறார்

இதனால் மனம் உடைந்து போகும் கல்யாணி , சிவா வீட்டை விட்டு வெளியே சென்று , தன் உறவினர் நம்பியார் , vkr வீட்டில் தங்குகிறார் (புலி குகை என்று தெரிந்தும் )

ஊரில் அடிகடி பெண்கள் கொலை செய்ய படுகிறார்கள் , இதற்கு காரணம் நம்பியார் , அனால் செல்வாக்கு காரணமாக தப்பித்து விடுகிறார் , இதை கேட்க போகும் சிவாவை கடனை திருப்பி தரும் படி சொல்லி , வீட்டை ஜப்திக்கு கொண்டு வருகிறார்
வக்கீலாக வருபவர் , சிவாவின் நண்பர் அதனால் இதை தடுக்க பார்க்கிறார் , பார்வதி தன் நகைகளை கொடுத்து , ஜப்தையை தடுக்கிறார்

தன்னை ஆதரித்தார் என்று ஒரே காரணத்துக்காக கொலை செய்ய படுகிறார் சகுந்தலா , இதனால் தானே நீதிமன்றம் செளுகிறார் சிவா , அதற்கு உதவியாக பார்வதி , கிராமத்தில் இருந்து ஆட்களை சாட்சி சொல்ல அனுபிகிறார் , இதற்கு செலவு பார்வதியை செய்கிறார் , கல்யாணியும் இதற்கு உதவுகிறார் , இதனால் vkr , நம்பியார் இருவரும் கல்யாணியின் குழந்தையை தாங்களே வைத்து கொண்டு , கல்யாணியை வீட்டு காவலில் வைகிறார்கள்

தீர்ப்பு தங்களுக்கு எதிராக வருவதை அறிந்து கொண்டு , கல்யாணியை கெடுக்க போகும் நம்பியாரை கொன்று விடுகிறார் , சிவா கல்யாணியின் சார்பில் வாதாடி , கல்யாணியை வெளியே கொண்டு வருகிறார்

மீண்டும் பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள்

ScottAlise
22nd March 2014, 12:59 PM
http://www.youtube.com/watch?v=9TCbJhMx7ak

ScottAlise
22nd March 2014, 01:00 PM
http://www.youtube.com/watch?v=KOUrEw8oVPg

ScottAlise
22nd March 2014, 01:00 PM
http://www.youtube.com/watch?v=Xm_WRRm9bTs

ScottAlise
22nd March 2014, 01:01 PM
படத்தை பற்றி :


முதலில் சாதாரன வக்கீல் ஜூனியர் என்று அறிமுகம் ஆகும் நடிகர் திலகம் , பிறகு தன் சீனியர் தன்னை கேட்கும் பொது அவர் அது theft
இல்லை , mutual exchange என்று சொல்லும் வசனம் நான் மிகவும் ரசித்த ஒன்று , பிறகு அவர் VKR , நம்பியார் உடன் பேசும் வார்த்தைகள் , முதல் சந்திப்பில் razor ஷார்ப் , ஆனால் ஒரு பஞ்ச் dialouge , எதுவும் இல்லாமல் , கத்தாமல் கூலாக டீல் செய்யும் விதம் நன்று

மெதுவாக செல்லும் படத்தில் , ஸ்ரீ பிரியா விதவையாக வந்து நிற்கும் பொது பக்கு என்று இருக்கிறது , சிவாஜி சார் மெதுவாக காபி குடிக்கும் பொது , அதை கொட்டி விட்டு , கண்ணை கசக்கும் காட்சி , சிவாஜி சார் brand of அக்டிங் - superb

பின்பு ஸ்ரீ பிரியா விடம் தான் இப்போ நிம்மதியாக இருபதாகவும் மீண்டும் உறவை புதுபிக்க முடியாது என்று சொல்லும் இடம் நிதர்சன உண்மை

KR விஜயா ஸ்ரீ பிரியா உடன் சிவாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்து கோவிலுக்கு சென்று விட்டு , வரும் பொது , உண்மையை அறிந்து கொண்டு வதும் , ஸ்ரீ பிரியா காபி போட்டு தரட்டுமா என்று கேட்க , என் taste என் மனைவிக்கு தான் தெரியும் என்ற உடன் , இதை கேட்கும்
KR விஜயா உங்கள் taste என்ன என்று தெரிய வந்தது என்று சொல்லி ,இப்போ காபி கொடு குடிப்பார் என்று சொல்லும் காட்சி சபாஷ்

நான் பார்த்த வரையில் நடிகர் திலகத்தின் படம் எப்படி இருந்தாலும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறை சொல்ல முடியாது , இதிலும் அபப்டி தான்


அடுத்தது சிரஞ்சீவி

kalnayak
22nd March 2014, 01:17 PM
அண்ணனோட கருத்ததான் திருத்தினீங்க. அண்ணனுக்கு ஆதரவா நாலு வார்த்தைகள் எழுதவுமா கூடாது. திரைப்படங்களில் வில்லன்களை மட்டுமல்ல, காமெடியன்களையும் அனுமதிப்பவர்கள், இந்த திரியில் எப்போதாவது அத்திபூத்தாற் போல தோன்றி சவால் விட்டு மறையும் எங்கள் அண்ணனை அனுமதிக்கக்கூடாதா? இதற்கு மேல் நானொன்றும் செய்யமுடியாது. ஆனால் நீங்கள் அனுமதித்தால், அண்ணனும் ஏற்றுக்கொண்டால், விதவிதமாக சவால் விடுவது பற்றி அண்ணனுக்கு மேலும் எடுத்துரைப்பேன். உதாரணத்திற்கு புதுப்புது பெயர்களை, புதுப்புது மொழிகளின் வார்த்தைகளைச் சொல்லி அந்த படங்களில் நடித்திருக்கிறார்களா, அந்த படங்கள் வெளியாயிருக்கின்றனவா என்று சவால் விடுவார். தவறிப்போய் அந்தமாதிரிப்படங்கள் வெளியாயிருந்தால், மன்னிப்பு கேட்டுவிட்டு 1980 முன் அந்த படங்கள் வெளியாயினவா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு 100 நாட்கள் ஓடினவா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு குறைந்த தியேட்டர்களில்தானே என்பார். அதிக தியேட்டர்கள் என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு வெள்ளிவிழாப்படமா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு மறுபடியும் குறைந்த தியேட்டர்களில்தானே என்பார். அதுவும் அதிக தியேட்டர்கள் என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு வேறொரு வருடத்தை சொல்லி அந்த வருடத்தில் இருக்கா என்பார். இதற்கு மேலும் யாராலாவது பதில் சொல்லமுடியுமா? அண்ணன் வெற்றி பெறுவார். அப்படியுமில்லாமல் யாராவது பதில் கொடுத்தால் அண்ணனுக்கு இருக்கவே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம். எல்லாரும் காலி. அதற்கும் நிற்பவரிருந்தால் அண்ணனின் பிரம்மாஸ்திரம் பல திருத்தங்கள் கண்ட 'அடிமைப்பெண்' விளம்பரம் வரும். அண்ணனுக்கே வெற்றி. ஐயய்யோ அண்ணனின் வெற்றி ரகசியத்தை சொல்லிவிட்டேனோ!!! பரவாயில்லை. இருந்தாலும் அண்ணனை யாரும் வெற்றி கொள்ளவே முடியாது. அவர் இது போன்ற புதுப்புது யுக்திகளுடன் வந்து வீழ்த்தவே முடியாத வெற்றி பெறுவார்.

JamesFague
22nd March 2014, 02:41 PM
Mr Rahul,

Do post your review of Oorum Oravum one of NT's best movie in his
later part.

Regards

KCSHEKAR
22nd March 2014, 02:55 PM
படத்தை பற்றி :
நான் பார்த்த வரையில் நடிகர் திலகத்தின் படம் எப்படி இருந்தாலும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறை சொல்ல முடியாது , இதிலும் அபப்டி தான்
ஊருக்கு ஒரு பிள்ளையைப் பற்றி சிறப்பாக தங்கள் பாணியில் விமர்சித்துள்ள, இந்த திரிக்கு ஒரு பிள்ளையாக வந்திருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள்

Georgeqlj
22nd March 2014, 06:57 PM
3203:http://senthilvel45@gmail.com32033203

Richardsof
22nd March 2014, 08:49 PM
BANGALORE TAMIL SANGAM - TO DAY 7PM
NT PHOTO - OPENED BY SOWKAR JANAKI MADAM AT TAMIL SANGAM .
http://i62.tinypic.com/dewaoy.jpg

Richardsof
22nd March 2014, 08:50 PM
TAMIL SANGAM - HALL

http://i61.tinypic.com/111ifye.jpg

Richardsof
22nd March 2014, 08:52 PM
SOWKAR MADAM SPEECH
http://i61.tinypic.com/ftpz7d.jpg

Richardsof
22nd March 2014, 08:53 PM
RAMKUMAR AND DIRECTOR R.SUNDARARAJAN
http://i58.tinypic.com/2nuirl0.jpg

Richardsof
22nd March 2014, 08:54 PM
http://i62.tinypic.com/2u7yix4.jpg

Murali Srinivas
22nd March 2014, 09:27 PM
Dear Vinod Sir,

Thank you so much for attending the function and uploading the snaps taken during the event. But sklightly out of focus probably due to the fact it was taken from mobile phone. Nevertheless thanks a tonne for your gesture!

Regards

Subramaniam Ramajayam
22nd March 2014, 10:22 PM
Dear Vinod Sir,

Thank you so much for attending the function and uploading the snaps taken during the event. But sklightly out of focus probably due to the fact it was taken from mobile phone. Nevertheless thanks a tonne for your gesture!

Regards

mr vinod sir very glad you have attened NT function this attitude or culture should prevail betwee our two groups always otherwise later dates all of us will not be respected by future generations.
thanks how AO doig at bagalore. AO oe of my fav movies seen twice in the first week itself with one of MGR fan by name jaga my very close rfriennd those days. unfortunately he is no more now, pasumaiyana ninaivugal.

uvausan
22nd March 2014, 10:58 PM
வினோத் சார் , மிகவும் நன்றி உருவ பட விழாவை இங்கு பதிவிட்டதற்காக - பாரபட்சம் இல்லாமல் நீங்கள் பதிவுகளை போடுகிண்டீர்கள் - ஆனாலும் சிலர் அந்த நல் உறவை வளர்க்க தயாராக இல்லை - உண்மையை , உண்மை என்று சொல்லவும் தயிரியம் இல்லாமல் இருப்பதனால் நாம் அருகே இருந்தும் வேற வேற planet இல் வாழ்ந்து கொண்டு இருகின்றோம்

என் பதிவுக்கு ஒரு பதிலை எதிர் பார்த்தேன் - ஒரு பொய்யை பல பேர் கூறி உண்மை என்று நம்ப வைத்து கொண்டிருக்கும் அந்த பந்துலுவின் நஷ்ட்டத்தை பற்றித்தான் - உங்களுக்கு கண்டிப்பாக இந்த விஷயமும் தெரிந்திருக்கும் - பந்தலு அந்த பக்கம் வந்து சேர்ந்த வுடன் பல படங்கள் எடுத்த பின் மூன்று மாதம் நோய் வாய்ப்பட்டார் - NT மிகவும் busy யாக இருந்த நேரம் அது - பந்துலுவின் உடல் நிலையை கேள்விப்பட்டு , ஷூட்டிங் ( ooty ) யை ரத்து செய்துவிட்டு தன மனைவியுடன் அவசரமாக அவர் வீடு சென்று பார்த்தார் - ஆறுதலும் , பண உதவியும் உடனே செய்தார் - பந்தலுவினால் பேச கூட முடியவில்லை - அவருடைய கண்ணீரை துடைத்துவிட்டு வீடு திரும்பினார் - வேறு எவராவது NT யின் position இல் இருந்திருந்தால் பந்துலு இருந்த திசை பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டான் - நன்றி என்றால் இது தான் - தன்னை போல பிறரை எண்ணும் தன்மை அவரிடம் அளவுக்கு மீறி கொட்டிக்கிடந்தது - இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் - உண்மைக்கு புறம்பாக அவரை பற்றி பேசினால் ஏன் எங்கள் இரத்தம் கொதிக்கின்றது என்று - NT யின் பெரிய தவறு - மற்றவர்கள் போல விளம்பரத்தை விரும்பாமல் இருந்ததுதான்

அன்புடன் ரவி

uvausan
22nd March 2014, 11:19 PM
The award for the best joke of the year goes to -----------:-D:):smile2::lol2::rotfl::happydance::clap:

நகைச்சுவை நம் திரியில் சுத்தமாக குறைந்து விட்டது - அப்படி ஒன்று , இரண்டு பதிவுகள் போட்டாலும் சிரிப்பவர்கள் நம் திரியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - சிரித்தால் தானே கவலை மறைய - சில நாள் தானே சுமைகள் குறைய என்று தலைவர் பாடி இருந்தாலும் நாம் அந்த பாடல் வரிகளை serious ஆக எடுத்து கொள்வதில்லை .

இங்கு நகைச்சுவை சரக்கு இல்லாததினால் - மற்ற திரியிலிருந்து கடன் வாங்க வேண்டியதாகி விட்டது - எவ்வளவு நகைசுவையுடன் அவர்கள் திரியை எடுத்து செல்கிண்டார்கள் - நாமும் கற்று கொள்ள வேண்டிய பாடம் - ஒரு உதாரணத்திற்கு ஒரு நண்பர் அங்கே கீழ் கண்டவாறு எழுதிஉள்ளார் - courtesy - Net ஆம் :-D:-D

"While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally. And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. :omg:“Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net

இதை படித்து விட்டும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் - உங்களுக்கும் நகைச்சுவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றாகிவிடும் - கொஞ்சம் சிரிங்க பாஸ் !!!

Subramaniam Ramajayam
22nd March 2014, 11:35 PM
BRpanthulu, good hearted person was surrouded by friends who have guided him in the wrong directions when muradan muthu was about to be compeled for release Navarathri also ready for relese the question which has to made as 100 th picure of NT. IT was decided to make navarathri as 100th picture by NT's brother who was manging all his busineses and so diwaliday 1964 MM opened the screens as morning show 10am at city theatres as 99th film of NT and ihappened to see at PRABHATH mannady area
navarathri declared as 100th picture opened the screens same day matinee shows,thus by making the tally as 100.
i saw it first show at maharani as we had good connections with theatre managements those days.
As BRP wanted to release MM as 100 and do very big business which wasot possible
he made swiftdecision of switch over to other side.

ScottAlise
23rd March 2014, 07:38 AM
Dear Vinod sir,

Thanks for the coverage of NT function


Dear Vasudevan sir,

Thanks for your comments, will defnitely write about oorum Uravum very soon

Dear KC Sekar sir,

Thanks for your kind words

Richardsof
23rd March 2014, 08:56 AM
http://i61.tinypic.com/2l2535.jpg

uvausan
23rd March 2014, 12:09 PM
dear vinod sir,

thanks for the coverage of nt function


dear vasudevan sir,

thanks for your comments, will defnitely write about oorum uravum very soon

dear kc sekar sir,

thanks for your kind words

அன்புள்ள ராகுல் ராம் - அருமையாக ஊருக்கு ஒரு பிள்ளையை அலசி உள்ளீர்கள் - 80 க்கும் மேல் nt பல புரட்சிகளை பண்ணியுள்ளார் - அவைகள் அதிகமாக வெளி வரவேண்டும் .

நீங்கள் அடுத்து சிரஞ்சீவியை அலசுபோவதாக அறிந்தேன் - மிகவும் கவனமாக கையாளவும் - இந்த படம் சில மாதங்களுக்கு முன் இந்த திரியில் பல வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது - சிரஞ்சீவியாக பதிவுகள் போட்டுகொண்டிருந்த சிலர் வெளிநடப்புக்கு உள்ளனார்கள் - திரி மிகவும் பாதிக்கப்பட்டது - வார்த்தைகள் மிகவும் தடித்தே வெளி வந்தன !!

எந்த படத்தை பற்றியும் எழுதும் முன் அந்த படம் ஏன் உங்களை கவர்ந்தது - அதன் தாக்கம் என்ன என்று கூறினால் பதிவுகள் இன்னும் நன்றாக இருக்கும்

படிக்க காத்துகொண்டுருக்கின்றோம்

eehaiupehazij
23rd March 2014, 12:23 PM
The award for the best joke of the year goes to -----------:-D:):smile2::lol2::rotfl::happydance::clap:

confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. :omg:“Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net

இதை படித்து விட்டும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் - உங்களுக்கும் நகைச்சுவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றாகிவிடும் - கொஞ்சம் சிரிங்க பாஸ் !!!

Nandraaga vai valikka siriththu vittom boss. eppavume kizhavi manjal kuliththa pazhaiya vishayangalaiye ezhudhipp pazhakkap pattavarkalukku nadappu unmaigalai unara innum konjam kaalamagum. AO a film expected to do wonders from their side, oru vaarathileye neettip paduththu vittaduhey! idhaiththan naam Karna Kadooram endru solgirom!!

uvausan
23rd March 2014, 01:15 PM
BRpanthulu, good hearted person was surrouded by friends who have guided him in the wrong directions when muradan muthu was about to be compeled for release Navarathri also ready for relese the question which has to made as 100 th picure of NT. IT was decided to make navarathri as 100th picture by NT's brother who was manging all his busineses and so diwaliday 1964 MM opened the screens as morning show 10am at city theatres as 99th film of NT and ihappened to see at PRABHATH mannady area
navarathri declared as 100th picture opened the screens same day matinee shows,thus by making the tally as 100.
i saw it first show at maharani as we had good connections with theatre managements those days.
As BRP wanted to release MM as 100 and do very big business which wasot possible
he made swiftdecision of switch over to other side.

அன்புள்ள ராமஜெயம் சார் - நாம் எவ்வளவுதான் உண்மையை கூரை மீது நின்று கூவினாலும் அவர்கள் செவிகளுக்கு எட்டவே எட்டாது - நீங்களே காந்திஜியை கோட்சே சுடவில்லை - bathroom இல் அவர் குளிக்கும் பொழுது மனம் உடைந்து தூக்கில் தொங்கி விட்டார் என்று உரக்க கூறுங்கள் - அதுவே உண்மையாகி - பல சேனல்களிலும் வெளியாகி , breaking news ஆக வெளிவந்து அடுத்த தலை முறையின் சரித்திர புத்தகத்தில் காந்திஜி ஒரு கோழை - உல் பூசல்களை தயிரியமாக எதிர் கொள்ள தெரியாமல் தற்கொலையை நாடினார் - கோட்சே எவ்வளவு தடுத்தும் காந்திஜியினால் தன தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ள முடியவில்லை - உண்மையில் கோட்சே வைத்தான் father of nation என்று சொல்ல வேண்டும் - காந்திஜி யை வேண்டுமானால் chittappa of the nation என்று கூறலாம் - இப்படி நம் எதிர் காலத்தில் நம் வாரிசுகள் படிப்பார்கள் --

பொய் ஒரு நடிகையை போல - அதிகமான மேக்கப் தேவை - நேரில் பார்த்தால் படு விகாரமாக இருக்கும் - படத்தில் grpahic effect மூலம் 80 வயது கிழவியை கூட டூயட் பாட வைப்பதில்லையா - அதே மாதிரி பொய்யை நன்றாக குளிப்பாட்டி , பவுடர் போட்டு , சென்ட் தெளித்து - முடிக்கு godrej dye அடித்து , பல் செட்டையும் மாத்தி - நடமாட விடுகிறார்கள் . பொய்யை பாது காக்க பத்து பேராவது வேண்டும் - அதற்கு உண்மை வெளிதெரியும் வரைதான் ஆயுசு !!!

உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை - என்றுமே அழகாக இருக்கும் தலைவர் மூன்று தெய்வத்திலும் , நெஞ்சிருக்கும் வரையிலும் வந்த மாதிரி - உண்மை தனியாகத்தான் இருக்கும் - அதற்க்கு பத்து ஆட்கள் தேவை இல்லை - ஆர்பாட்டங்கள் தேவை இல்லை - ஆனால் பலர் சூழ்ந்துள்ள பொய்யை கொல்லும் திறமை அதற்க்கு என்றும் உண்டு - ஒரே ஒரு weak point - உண்மை அதிகமாக உறங்குவதையே விரும்பும் - அதனால் பொய்யின் அட்டகாசங்கள் வெற்றி அடைவது போல தோன்றும் - ஆனால் ஒரு நாள் பொய் இறக்கும் போது அது ஒரு அநாதை பிணம் போலத்தான் பொதைக்கபடும் .

நாம் என்றுமே உண்மையின் பக்கத்தில் இருப்பவர்கள் - அது தற்காலிகமாக உறங்குமே தவிர என்றுமே நம் தலைவர் மாதிரி சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் - அதன் வலிமை கர்ணன் படம் போல பத்தாயிரம் படங்கள் வந்தும் பத்தாயிரத்தில் ஒன்றாக நின்று தமிழ் திரை உலகத்திற்கே பெருமை சேர்கின்றதே - இதன் பக்கமே என்றும் நிற்போம்

அன்புடன் ரவி
:):smokesmile:

KCSHEKAR
23rd March 2014, 01:16 PM
Dear Vinod Sir,

Thanks for your posts about Nadigarthilagam Portrait opening function held at Bangalore.

ScottAlise
23rd March 2014, 01:33 PM
Dear Ravi sir,

Thanks for your advice, I will definitely say why the movie impressed me, Also I will be careful about my choice of words while analyzing the movie

uvausan
23rd March 2014, 01:41 PM
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
அந்த திரியில் வருவது பாதி - அதில் தூங்கி கிடப்பது நீதி !!

தோல்வி என்றால் அது தோல்வி - அதை வெற்றி என்றால்
கிடைப்பது கேளி - பொய்யும் உண்மை போல நடிக்கும் -அது
நாள் பட நாள் பட புரியும் -- ( உள்ளம் என்பது ---)

http://youtu.be/Jicjjb8Co7k

uvausan
23rd March 2014, 01:52 PM
ஆயிரம் பொய்கள் சொல்லி வளர்கின்ற திரியே போற்றி -அருள் செய்யும் முகத்தை பார்த்து இருள் சேர்க்கும் திரியே போற்றி

சந்திரன் நலமே வாழ்க எங்கள் நாயகனை மட்டம் தட்டும் திரியே போற்றி

நானிலம் உள நாள் மட்டும் உண்மையை சொல்லவே மாட்டாய் - போற்றி போற்றி !!!!

http://youtu.be/xsCtzX-9TiU

Georgeqlj
23rd March 2014, 05:31 PM
32063206 Clear Clipboard 75 1/1

ScottAlise
23rd March 2014, 08:20 PM
பார்த்ததில் பிடித்தது -19

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1984 ல் வந்த அதிகம் அலச படாத படமான சிரஞ்சீவி , ஆலயமணி ,ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) படத்தில் நடிகர் திலகத்துடன் கை கோர்த்த பின் , மக்கள் திலகத்துடன் அடிமை பெண் , குடி இருந்த கோவில் , உழைக்கும் கரங்கள் , பல்லாண்டு வாழ்க , இன்று போல் என்றும் வாழ்க போன்ற படங்களை கொடுத்தவர் , நவகராக நாயகி , தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மீண்டும் நம் நடிகர் திலகத்துடன் சேர்ந்த படம் தான் இந்த சிரஞ்சீவி

கப்பலை சுற்றி எடுக்க பட்ட படங்கள் என்ற உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் , கப்பல் ஒட்டிய தமிழன் , ஆயிரத்தில் ஒருவன் ,
காவிய தலைவன் , மன்மதன் அம்பு , புதிய பறவை , மூன்று எழுத்து என்று பல படங்கள்

இதில் சண்டை , காமெடி , adventure , thriller என்று பல genre படங்கள் வந்து உள்ளது.
பல படங்களில் கப்பல் என்பது சில காட்சிகளில் மட்டுமே வரும் , ஆயிரத்தில் ஒருவன் , மன்மதன் அம்பு படத்தில் கப்பலின் பங்கு சற்று அதிகம் , இந்த லிஸ்ட் ல் சிரஞ்சீவி படத்தையும் சேர்க்கலாம்

Infact முழு படமும் கப்பலில் எடுக்க பட்டது இது மட்டும் தான் என்று நினைக்கிறன்


கதை :

டேவிட் சிரஞ்சீவி (சிவாஜி சார் ) கப்பலில் ஒரு topaz அதாவது கிளீனிங் staff.
தன் வாழ்நாள் முழுவதும் அந்த கப்பலிலே கழித்தவர் ,கல்யாணம் ஆகாதவர் , அவருக்கு எல்லோரையும் பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும் கதை சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து தொடங்குகிறது , அந்த கப்பலில் பிரயாணம் செய்ய வரும் நபர்கள்
ஸ்ரீப்ரியா (நித்யா ) மனநிலை பாதிக்க பட்டவர் , தினேஷ் (சரத் பாபு ) டாக்டர் , இப்பொழுது கைதாகி , இந்தியாவுக்கு கொண்டு வர படுகிறார் , மேடம் D souza (சௌகார் ஜானகி) பெரிய பணக்காரி தன் சொத்தை அனாதைகளுக்கு எழுதி வைத்து விட்டு , இப்போ இந்தியாவில் இருக்கும் ஆஸ்ரமத்துக்கு ஒரு பெட்டியை கொண்டு போகுகிறார் , ரேகா என்ற பெண் தினேஷின் காதலி , அவரை காப்பற்றி கூட்டி செல்ல கப்பலில் வருகிறார் , சத்யராஜ் , விஜயகுமார் மற்றும் பலர் D Souza வின் வைரத்தை கொள்ளை அடிக்க வருகிறார்கள் , சிரஞ்சீவி கூட ஒரு சின்ன பையன் மணி விடுமுறையை கழித்து விட்டு வருகிறார் .

இவர்கள் தான் படத்தின் பிரதான பாத்திரங்கள்

ScottAlise
23rd March 2014, 08:21 PM
கப்பல் கிளம்பிய உடன் கேப்டன் , சிரஞ்சீவியை அழைக்கிறார், அங்கே செல்லும் சிரஞ்சீவி தன் கடைசி பயணம் இது தான் என்று தெரிவிக்க படுகிறது , ஆம் அவர் ஒய்வு பெரும் விதை எட்டி விட்டார் என்று கேப்டன் சொல்லி விடுகிறார் , மேலும் 7 வயது முதல் இந்த கப்பலில் இருப்பதால் சிரஞ்சீவிக்கு VIP status கொடுக்க படுகிறது , அதை மறுக்கும் சிரஞ்சீவி ஒரு topaz ஆகவே சென்னைக்கு வந்து சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,அது ஏற்று கொள்ள படுகிறது
கப்பலில் அனைவரும் அவருக்கு பிரிவு உபசாரம் தருகிறார்கள்
அந்த பார்ட்டி முடிந்த உடன் மேடம் D Souza சிரஞ்சீவி கூட பேசி கொண்டே நடக்கிறார் (கப்பலுக்கு வந்த உடன் தன் வைர பொட்டி கிழே விழந்த உடன் அதை சிரஞ்சீவி எடுத்து தந்த காரணத்தினால் ஒரு நட்பு வளர்கிறது )

மேடம் D Souza தான் இந்தியா செல்லும் காரணத்தை சொல்லுகிறார்.
தனக்கே தெரியாமல் சிரஞ்சீவி வைர பொட்டியை காப்பாற்றுகிறார் . அப்பொழுது மேடம் D souza தன்னுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை காட்டுகிறார் . அதில் அந்த பெட்டியை தன்னுக்கு தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று எழுதி உள்ளது , இதை படிக்கும் சிரஞ்சீவி ஒரு கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அவர் துரத்தி செல்ல அது சத்யராஜ் இருக்கும் அறைக்கு சென்று மறைந்து விடுகிறது , சிரஞ்சீவி D souzaக்கு தைரியம் சொல்லுகிறார்

சிரஞ்சீவியை கொல்ல ஐஸ் கிரீமில் விஷம் கலக்க படுகிறது , அதை மணி சாப்பிட அவர் உயிருக்கு ஆபத்து வருகிறது , நல்ல வேலையாக டாக்டர் தினேஷ் சிகிச்சை செய்ய சிறுவன் மணி பிழைத்து விடுகிறார் . அதனால் அவர் கையில் விலங்கு கழட்ட படுகிறது .

ScottAlise
23rd March 2014, 08:22 PM
சிரஞ்சீவி letter ல் இருக்கும் கையெழுத்து யார் உடையது என்று ஆராய்ச்சி செய்கிறார் , அப்பொழுது அவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமா இருவரையும் சந்திக்கிறார் (இருவரும் ஜோசியக்காரர்கள் )
இவர்கள் கையெழுத்து ஒத்து போகததால் வெளியே வரும் சிரஞ்சீவி மீண்டும் அந்த கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அதை துரத்தி போகும் பொது அது நித்யா என்று தெரிய வருகிறது , அதுவும் அவர் பைத்தியம் இல்லை என்றும் தெரிய வருகிறது , மேலும் அவரும் தினேஷும் காதலர்கள் என்றும் அவர் கொலை செய்ய வில்லை என்றும் நித்யா சொல்லுகிறார் (தினேஷ் காலேஜ் ல் நடந்த கொலைக்கு குற்றம் சாட்ட படுகிறார் , ஆனால் அந்த நேரத்தில் அவர் நித்யா உடன் இருந்து இருக்கிறார் )

D souza வின் உடல் நலம் மோசம் ஆகவே தன் வசம் உள்ள வைர பொட்டியை சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்.
சிரஞ்சீவி திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் .
பெட்டியை தேடி வரும் நபர்களின் கையில் D souza வின் டைரி கிடைகிறது

D souza அழைக்கவே அவரை பார்க்க செல்லும் சிரஞ்சீவியிடம் பாவ மனிப்பு கேட்கிறார் (தன் இளமை காலத்தில் தவறு செய்ததாகவும் அதில் ஒரு குழந்தைக்கு தாய் ஆனதையும் , அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய பாவத்துக்கு தான் பாவ மனிப்பு )

இதை கேட்ட சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி , என் என்றால் அவர் தான் அந்த குழந்தையை கண்டு எடுத்து ஆனதை ஆஸ்ரமத்தில் சேர்கிறார் , அந்த குழந்தையின் முதுகில் ஒரு மச்சம் இருப்பதும் அவருக்கு ஞாபகம்.

டைரியை படிக்கும் சத்யராஜ் மற்றும் அவர் ஆட்கள் ரேகாவை D Souzaவின் மகளாக நடிக்க சொல்லுகிறார்கள் , பதிலுக்கு அவர்கள் தினேஷை விடுவிக்க உதவி செய்வதாக சொல்ல ரேகா சம்மதிக்கிறார்

ScottAlise
23rd March 2014, 08:23 PM
நித்யாவை கெடுக்க வரும் சத்யராஜ்யிடம் இருந்து அவரை காப்பாற்றும் சிரஞ்சீவி அவர் முதுகில் இருக்கும் மச்சத்தை பார்க்கிறார்
நித்யா உடன் பேசும் சிரஞ்சீவி அவர் தான் உண்மையான D souza வின் வாரிசு என்று தெரிய வருகிறது

இதற்குள் கப்பலில் இருக்கும் அனைவரும் D souzavin அறைக்கு செல்ல அங்கே அவர் ரேகா தான் தன் மகள் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார் . பாவ மனிப்பு கொடுக்கும் நபர் உண்மையை சொல்ல கூடாது என்பது கோட்பாடு , அதை மீற முடியமால் தவிக்கிறார் சிரஞ்சீவி. D souza வின் இறுதி சடங்கை நடத்த கப்பலின் கேப்டன் சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்
ஆனால் வில்லன் ஆட்களால் வைர பொட்டியை கண்டுபிடிக்க முடியமால் திண்டாடுகிறார்கள் ,
வாரிசு கிட்ட கொடுக்க வேண்டிய D Souza வின் சொத்தை தர மறுக்கிறார்
ரேகா உண்மையான வாரிசு இல்லை என்பதை மட்டும் சொல்லும் அவர் அதை எப்படி சொல்லுகிறார் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார் ,
(மத கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு )

கப்பல் கேப்டன் கேட்டு கூட வைர பொட்டியை தர மறுக்கிறார் சிரஞ்சீவி , நடவடிக்கைக்கு உள்ளாகிறார் .
சிரஞ்சீவி எல்லோர் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் , ரேகா மணியிடம் பெட்டியை கேட்க மணியோ இந்த பெட்டியால் தான் சிரஞ்சீவிக்கு பிரச்சனை என்று பொட்டியை கொடுத்து விடுகிறார் , அதை கொண்டு பொய் சத்யராஜிடம் கொடுத்து , தினேஷ் விடுதலைக்கு உதவ கேட்கிறார்
சத்யராஜ் மறுக்கிறார் . வேறு வழி தெரியாமல் ரேகா நித்யாவிடம் தான் தான் unmai கொலைகாரி என்றும் தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள தான் தான் கொலை செய்ததாகவும் , மேலும் சத்யராஜின் தூண்டுதலின் பெயரில் தான் தான் D souza வின் வாரிசு என்று பொய் சொன்ன விஷியதையும் அனைவரின் முன்னணியிலும் சொல்லுகிறார்

ScottAlise
23rd March 2014, 08:24 PM
தேங்காய் ஸ்ரீநிவாசன் கொலை செய்ய பட்ட நபரின் அண்ணன் என்று தெரிய வருகிறது , அவரின் இலக்கு தினேஷின் உயிர் , தன் தம்பி மேல் தான் தவறு என்று தெரிய வந்ததும் பழி வாங்கும் என்னத்தை மாற்றி கொளுகிறார்


சிரஞ்சீவி வந்து பொட்டியை காண வில்லை என்று தேட மணி அதை ரேகாவிடம் கொடுத்த விஷியத்தை சொல்ல சிரஞ்சீவி கப்பலின் மேல் தலத்தில் பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்
சண்டை போடும் பொது தாக்க படுகிறார் , அனைவரும் மேலே வந்து வில்லன் ஆட்களை கைது செய்கிறார்கள் ,பலத்த தாக்குதலுக்கு சிரஞ்சீவியின் உயிர் பலியாகி விடுகிறது

தன் உயிரை கொடுத்து அனைவருக்கும் நன்மை செய்யும் சிரஞ்சீவியிடம் அனைவரும் தங்கள் தப்புக்கு மனிப்பு கேட்கிறார்கள்

ScottAlise
23rd March 2014, 08:25 PM
படத்தின் கதையை பற்றி விரிவாக பார்த்தோம் , இனி படத்தை பற்றி analysis

முதலில் சிரஞ்சீவியை பற்றி :

நான் வருத்த படுகிறேன் இதை போன்ற படத்தை பார்த்து ,

wait நடிகர் திலகத்தின் choice of roles பற்றி அல்ல

ஆனால் 80 s பிறகு நடிகர் திலகத்தின் படங்களின் தரத்தை பற்றி விமர்சிக்கும் நபர்களை பார்த்து , அந்த நபர்கள் வைக்கும் குற்றச்சாட்டு 80 ல் வயதுக்கு எற்ற வேடத்தில் நடிகர் திலகம் நடிக்க வில்லை , ஆடல் பாடல் என்ற கதை அம்சம் இல்லாமல் , படத்தில் நடிக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு

அவர்களுக்கு பதில் பல படங்கள் மூலம் நம் நடிகர்திலகம் சொல்லி உள்ளார் , மேலும் நம் திரி நண்பர்களும் பல தடவை , பல உதாரணங்களை காட்டி விலகி உள்ளார்கள் , குற்றச்சாட்டை வைக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்கலாம் , பார்த்தல் கண்டிப்பாக தங்கள் நினைப்பை மாற்றி கொள்வார்கள் என்று நினைக்கிறன்

ஒரு முழு படத்தையும் ஒரு கப்பலில் எடுத்து முடித்து இருக்கிறார்கள் , பல படங்கள் கப்பலில் எடுக்க பட்டு இருந்தாலும் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் முழு படமும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது என்ற காரணம் தான் அதுவும் உட்புறம் காட்சிகள் கூட அழகாக படம் பிடிக்க பட்டு உள்ளது உபயம் MC சேகர் அவர்களின் ஒளிபதிவு

படம் ஆரம்பித்ததும் ஒரு குரல் படத்தின் அணைத்து கதாபாத்திரங்கள் பற்றியும் சிறு குறிப்பு தருகிறது , அதன் மூலம் எடுத்த உடன் நாம் கதைக்கு உள்ளே செல்லே வெகு வசதியாக இருக்கிறது

டேவிட் சிரஞ்சீவி - நடிகர் திலகம் ஏற்று நடித்த மிகவும் கடினமான பாத்திரங்களில் ஒன்று ஆனால் it went un noticed . இந்த பாத்திரம் என்ன கடின பாத்திரம் என்று கேட்கலாம் , முதலில் இது கடலில் எடுக்க பட்ட படம் என்பதினால் ஏற்படும் physical stress , kindly remember படம் வரும் பொது நடிகர் திலகத்தின் வயது 57 இருக்கும் என்று நினைக்கிறன் , கூடவே அரசியல் டென்ஷன் வேறு , இதை அனைத்தையும் தாண்டி தான் நடித்து இருக்கிறார்

சரி இது exaggeration என்று சொல்லும் நண்பர்கள் இந்த படத்தில் வரும் இரு காட்சிகளில் நம் நடிகர் திலகத்தின் புதிய பறவை மற்றும்
VIETNAAM வீடு படங்களில் வரும் சுழ்நிளைல்கள் போல் வரும் காட்சிகளில் அந்த படத்தின் சாயல்கள் கொஞ்சம் கூட வராமல் பார்த்து கொண்டு இருக்கிறார் என்றால் அதை என்னவென்று சொல்லுவது
(அந்த இரு சுழ்நிளைல்கள் வைத்து ஒரு compare and contrast செய்து இருக்கிறேன்)

ScottAlise
23rd March 2014, 08:26 PM
இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நடிகர் திலகத்தின் பிரிவு உபசாரம் பாடல் அன்பு எனும் ஒளியாக என்ற மிகவும் அற்புதமான பாடல் , கப்பல் கேப்டன் ஜெய் கணேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் பியானோ வாசிக்க சொல்ல , முதலில் வெக்க படும் நம்மவர் பிறகு வசிக்க ஆரம்பிக்கும் பொது என்னையும் அறியாமல் என் நினைவுகள் புதிய பறவை படத்தில் வரும் உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு செல்லுகிறது , அந்த படத்தில் நாயகன் கோபால் பியானோ வாசிக்கும் விதத்தில் ஒரு ராயல் டச் இருக்கும் , மேலும் பணக்கார தோரணை முகத்திலும் , நடனத்திலும் இருக்கும்

இந்த படத்தில் சிரஞ்சீவி சாதாரன தொழிலாளி , வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து உழைத்து வரும் நபருக்கு இன்று மிக பெரிய கெளரவம் தர பட , அதை அவர் எப்படி எடுத்து கொள்ளுகிறார் , தன் வாழ்கையை பற்றி எப்படி பாடுகிறார் என்பது தான் இந்த பாடல் , வரிகளும் நடிப்பும் இந்த காட்சியை எங்கோ கொண்டு செல்லுகிறது

retirement பற்றி பேச சிவாஜி சாரை வர சொல்லும் கேப்டன் ஜெய் கணேஷை பார்க்க போகும் பொது , அவர் நாங்கள் uncle சிரஞ்சீவிடம் பேச வேண்டும் என்றதும் கலர் டிரஸ் போட்டு கொண்டு , ஸ்டூல் ல் ஒரு ஓரமாக அமரும் பாங்கும் , தன்னை பற்றி கேப்டன் உயர்வாக சொல்ல சொல்ல , அதற்கு அவர் எதற்கு இது என்பதை போன்ற முக பாவத்துடன் வெட்க படுவதும் , தன்னை பற்றி பேச பேச உட்கார சங்கோஜம் படுவதும் டாப் , அதுவும் close up காட்சிகளில் அவர் reactions பிரமாதமாக இருக்கிறது

ScottAlise
23rd March 2014, 08:28 PM
அவர்கள் தன் retirement பற்றி சொன்ன உடன் வெளியே சென்று குதிக்க முயற்சிக்கும் பொது , அவர் மனசாட்சி பேசும் வசனம் சாட்டை அடி , மனசாட்சிக்கு மிஞ்சிய எஜமானர் இல்லை என்பதை பறை சாற்றும் காட்சி

இதை பார்க்கும் பொது VIETNAAM வீடு படத்தில் வரும் prestige பத்மநாபன் தான் நினைவுக்கு வருகிறார் , because இரண்டு படத்திலும் ஒரே சூழ்நிலை , நடித்தவர் ஒரே நடிகர் , பத்மநாபன் படித்த சற்று economic status உள்ள நபர் , குடும்பஸ்தன் , தனக்கு retirement என்றதும் இவரும் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அதை வெளியே காட்டமல் வந்து , விசன படுகிறார்

சிரஞ்சீவி அதிகம் படிக்காதவர் , வாழ்கையை அந்த கப்பலில் கழித்தவர் , ஆனதை , அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை ,கப்பலை தவிர , , he is emotionally attached to that ship and those people in the ship (unlike prestige பத்மநாபன் , அவருக்கு இன்னும் family settle ஆக வில்லை என்பது பெரிய கவலை ) அதனால் சாக துணிகிறார் , மனசாட்சி வந்து இளரத்தம் பாய வேண்டாமா , வழி விட வேண்டாமா , கர்த்தருக்கு தான் உயிர் சொந்தம் என்று சொல்லவே தன் பணியை கடைசி தடவையாக தொடர அனுமதி கேட்கிறார்

ScottAlise
23rd March 2014, 08:29 PM
கடவுள் அவருக்கு தான் சோதனையை வைத்து விடுகிறார் , சௌகார் ஜானகிக்கு பாவ மனிப்பு வழங்கி அதனால் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டி கொண்டு யாரிடம் எல்லாம் நல்ல பெயர் எடுத்தாரோ அவர்களின் கண்களில் எல்லாம் கெட்டவராக காட்சி அளிக்கிறார் , அந்த காட்சியில் தான் அவர் முகத்தில் எத்தனை கருணை

ஸ்ரீ பிரியா வை காப்பாற்ற சண்டை போடும் காட்சி ஸ்டைல் + காமெடி

ஸ்ரீ பிரியா தான் உண்மையான வாரிசு என்று சொல்ல முடியமால் , நிரூபிக்க முயற்சி செய்து தோற்கும் போதும் , கடைசியில் உதவி செய்ய போக வம்பில் மாட்டி உயிரை விடும்போதும் அவர் பேசும் வசனத்தில் நம்மளை நெகிழ வைக்கிறார் , மேலும் அவர் crucify செய்ய பட்டது போல நிற்க வைக்க படும் காட்சி காணும் பொது கண்களில் கண்ணீர்

மொத்தத்தில் படத்தின் lively performance நம்மவரிடம் இருந்து தான்

ஸ்ரீ பிரியா :

முதலில் பைத்தியமாக நடித்து , பிறகு தன் காதலரை காப்பாற்ற வந்தவர் தன் தாய் யார் என்று தெரியமால் அலைவதும் , சிவாஜி கூட சேர்ந்து உண்மையை நிலை நாட பாடு படுவதும் என்று நன்றாக நடித்து இருக்கிறார்
மாஸ்டர் சுதர்சன் :
மணி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசினாலும் மனதில் நிற்கிறார்

சரத்பாபு :
வழக்கம் போலே dignifed ரோல் : டாக்டர் , பையனை காப்பாற்ற முயற்சுக்கும் காட்சியில் மட்டும் நன்றாக நடித்து இருக்கிறார்

சத்யராஜ் , விஜயகுமார்

வில்லன் பாத்திரங்களுக்கு சரியான தேர்வு

தேங்காய் - மனோரமா :

எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , சிரிப்பு தான் வர வில்லை

படத்தின் குறை என்று பார்த்தால் - தேவை இல்லாமல் வந்த silk ஸ்மிதா பாடல் , நகைச்சுவை இல்லாதது

மொத்தத்தில் - சிவாஜி சாரின் வித்தியாசமான நடிப்புக்காக பார்க்கலாம்


அடுத்தது - வசந்தத்தில் ஒரு நாள்

uvausan
23rd March 2014, 10:50 PM
School Master :

இப்படி நன்றியை காண்பித்து பெருமை பட வைத்தவரிடம் புறமுதுகு காட்டி ஓடியவரின் ஒரு screen - படம் ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) - இந்த ஸ்க்ரீன் மூலம் நம் தெரிந்துகொள்வது - நன்றியை மறந்து வாழ்பவர்கள் - வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை - அவர்கள் பூமிக்கு பாரமே - கர்ணனையும் , கும்பகர்ணனையும் மிகவும் போற்றக்கூடிய நபர்களாக்கினது அவர்களது செய்நன்றி மறவாத குணம் - இருந்த இடம் நல்ல இடம் இல்லை - ஆனால் பெற்ற குணம் அவர்களை அந்த இதிகாசங்களின் ஹீரோக்களை விட மிக உயர்வில் கொண்டு சென்று விட்டது - வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம் செய்நன்றியை மட்டும் இழக்கவே கூடாது - அப்படி இழந்தால் நம் வினை நம்மை சுட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது -------

http://youtu.be/q8vxKpQy2RM

uvausan
24th March 2014, 02:06 PM
சில வாழ்க்கை தத்துவங்களும் அதை நிரூபிக்கும் NT யின் படங்களும்

NT ஒரு தங்க சுரங்கம் - எவ்வளவு விஷயங்கள் அவரிடமும் , அவர் படங்களிலும் புதைந்து கிடக்கின்றன - கீழ்கண்ட அருமையான "quotes " அவரின் படங்களுடன் எப்படி ஒத்துபோகின்றன என்று பாருங்களேன் !! - இது சற்றே மாறுதலான பதிவு -------


Quote 1 :
" Life is the most difficult exam . Many people fail because they try to copy others , Not realizing that every one has a different question paper !"

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - "நெஞ்சிருக்கும் வரை "; மோட்டார் சுந்தரம் பிள்ளை ;; இல்லற ஜோதி


Quote 2 :

It is a long journey between human being and being human -

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - 'ஆலயமணி ; வசந்தத்தில் ஓர் நாள்


Quote 3

F-E-A-R has two meanings

1. F - Forget ; E -Everything ; A -And ; R -Run

2. F - Face ; E - Everything ; A - And ; R - Rise

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' வீரபாண்டிய கட்ட பொம்மன் " ; நாம் பிறந்த மண்

Quote 4

"Happiness will never come to those who don't appreciate what they already have "

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' எங்க மாமா " ; சுமதி சுந்தரி ; கலாட்டா கல்யாணம்

Quote 5

"Two things define you . Your patience when you have nothing ; and your attitude when you have everything "

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' அவன் தான் மனிதன் " சவாலே சமாளி

Quote 6

"when your nail grows long , we cut nails not fingers ; similarly when misunderstanding grows up cut your ego not your relationship "

இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' கர்ணன் " ; பழனி ,

Quote 7

"We still love ourselves after doing many mistakes - then how can we hate others for their single mistake? Strange but true !"

இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் - ' பாபு " , குலமா குணமா " , "பச்சை விளக்கு " , படித்தால் மட்டும் போதுமா ?"

quote 8

Respect people who find time for you in their busy schedule but love people who never look at their schedule when you need them

இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் - - உனக்காக நான் ; உயர்ந்த மனிதன் , கை கொடுத்த தெய்வம்

Quote 9

“There no market for your emotions – so never advertise your feelings , just show your attitude

இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : - மூன்று தெய்வங்கள் ; எத்தனை ராமனடி ; படிக்காத மேதை


Quote 10

Relationships never dies a natural death. They are murdered by EGO , IGNORANCE , ATTITUDE

இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : முதல் மரியாதை ; பார் மகளே பார்

Quote 11

"When you're Happy you enjoy the Music,
But When you're Sad, you Understand The Lyrics "

இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : ஆண்டவன் கட்டளை ; விடிவெள்ளி , இரும்புத்திரை

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

uvausan
24th March 2014, 02:21 PM
அன்புள்ள ராகுல் - அருமையான அலசல் - மிகவும் கவனமாக கையாண்டதிற்கு நன்றி - படம் ஒரு " titanic " ஆக இருந்தாலும் ( நமக்கு தான் மழுப்ப வராதே !!) NT யின் நடிப்பில் அனைவரும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர் .

நீங்கள் எடுத்துகொள்ளும் அடுத்தபடமும் நல்ல படம் - போதிய இடைவெளி கொடுத்து அதை பதிவிடுங்கள் - மற்றவர்கள் படித்து ரசிக்க சிறிது அவகாசம் வேண்டும் - நீங்கள் எடுத்துகொள்ளும் படங்களை பற்றி இன்னும் நன்றாக தெரிந்தவர்கள் இருக்கும் திரி இது - அவர்கள் கருத்துக்களையும் பதிவிட நாம் வாய்ப்பு கொடுக்கவேண்டும் .

மற்றவர்கள் அவர்களுடைய பதிவுகளை போடவும் , உங்கள் பதிவுகள் மேலும் மேலும் சிறப்பாக வரவும் என்னுடைய சிறிய வேண்டுகோள் இது !!

அன்புடன் ரவி

Gopal.s
24th March 2014, 03:27 PM
ராகுல்ராம்,

விவரங்களை அடுக்கும் போது கவனம் தேவை. ஆலயமணிக்கு(1962) பிறகு சங்கர் ,நடிகர்திலகத்துடன் இணைந்து ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) முதலிய படங்கள் கொடுத்தார்.உங்கள் தாயார் தகப்பனாரிடம் மேல் விவரங்கள் கேட்டு எழுதலாமே?

ScottAlise
24th March 2014, 07:37 PM
Dear Ravi sir,

Thanks for your comments , will post only 3 movies a week

Dear Gopal sir,

Thanks for your correction , mistake is corrected, I just mentioned the names which I remembered thats why I left the certain movie names , my apologies

Russellbpw
24th March 2014, 09:25 PM
திருச்சியில் நமது நடிக பேரரசர் ஸ்டைலின் உச்சம் மறுபடியும் தொட்ட பிளாக் பஸ்ட்டர் காவியம் எங்கள் தங்கராஜா கோலாகலமாக கொண்டாடபடுகிறது !

படம் வெளியிட்ட நாள் முதலே ரசிகர்களும், பொதுமக்களும் சிறந்த வரவேற்ப்பு கொடுத்து நமது நடிகர் திலகத்தை வரவேற்றுள்ளனர்.

ரசிக பொதுமக்கள் கொண்டாட்டங்கள் புகைப்படம் உங்கள் பார்வைக்கு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0861_zpsefa81094.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0861_zpsefa81094.jpg.html)

PICTURE No. 2 - அரங்கு நிறைந்த உயர் வகுப்பு :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0887_zpsf9af3933.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0887_zpsf9af3933.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0892_zps5b7972f1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0892_zps5b7972f1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0908_zpsaf71cbf6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0908_zpsaf71cbf6.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0877_zpsd60ad36d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0877_zpsd60ad36d.jpg.html)

eehaiupehazij
24th March 2014, 09:54 PM
dear ravikiran. like u I do have the same feelings of unscrupulous comments made by the other actor's fans at the time of Karnan rerelease. Time and again it is proved that NT movies have not lost their resale value and rerun potential and worth deserving rereleases of his classics. But, it is very pathetic to observe on their part that such a biting the dust category movie is AO! History records this miserable failure and flop of this much tomtommed movie from their side. Ini naam seththa paambai adikka venduma nanbare!

Russellbpw
25th March 2014, 12:23 PM
நவீனமயமாக்கல் திரைப்படங்களில் அன்றும் இன்றும் என்றும் உச்சம் தொட்ட, இன்னும் தொட இருக்கின்ற தமிழகத்து பொதுமக்களின் ஏகோபித்த ஒட்டுமொத்த ஆதரவு கண்ட ஒரே படம் கர்ணன் காவியத்தின் - வேலை நாளில் காவியத்தை காண வந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி காட்சியின் திவ்ய பிலிம்ஸ் வெளியிட்ட விளம்பரம் :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan_zps49372136.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan_zps49372136.jpg.html)

uvausan
25th March 2014, 05:01 PM
அன்புள்ள பம்மலார் அவர்களுக்கு

நீங்கள் இந்த திரியில் பங்கு கொள்ள விட்டாலும் , தொடர்ந்து படித்து வருகிண்டீர்கள் என்பதை எல்லோரும் அறிந்ததே - ஒரு சின்ன அறிவிப்பை உங்களிடமிருந்து எல்லோரும் எதிர்பார்க்கிறோம் - அதுதான் நீங்கள் எடுத்துக்கொண்ட NT யை பற்றிய mega assignment - எந்த அள்ளவில் உள்ளது ? எப்பொழுது எங்களையெல்லாம் ஆச்சிரியத்தில் முழுக வைக்கபோகிரீர்கள் ? என்று வெளிவரும் ?

Advance கொடுத்ததினால் இந்த கேள்வியை எழுப்பவில்லை - என்னை விட இந்த திரியில் பலரும் அதிகமாக அட்வான்ஸ் கொடுத்திருப்பார்கள் - ஒரு ஆர்வ உணர்ச்சியில் கேட்கிறேன் - ஏதாவது தடைகள் உள்ளதா ?

உங்கள் விளக்கம் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் இன்னும் பலரும் வாங்க தூண்டும். பதில் போடுவீர்கள் என்று நம்புகிறேன்

அன்புடன் ரவி

Georgeqlj
25th March 2014, 09:36 PM
[Ahttp://senthilvel45@gmail.com321132113211 TTACH=CONFIG]3211[/ATTACH]3212 TTACH=CONFIG]3211[/ATTACH]3212

Murali Srinivas
26th March 2014, 01:24 AM
இன்றைக்கு சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னாள் [2008] ஒரு நாள் நமது ஹப்பின் நிறுவனர் திரு RR அவர்களும் திரு மணிசேகரன் அவர்களும் கொண்டு ஒரு பெரிய சுமையை என் தலை மேல் சுமத்தினர். அன்றைய நாளில் மணி சார் நமது ஹப்பில் பாடல்கள் பலவிதம் என்ற தலைப்பில் தமிழ் திரைப்பட பாடல்களின் பின்னணியில் நடந்த சுவையான தகவல்களை எழுதிக் கொண்டிருந்த நேரம். சட்டென்று அவருக்கு அவசர அலுவல் பணி காரணமாக ஜெனிவா செல்ல வேண்டிய சூழல். ஆகவே என்னிடம் அந்த பாடல்கள் பலவிதம் பகுதியை தொடரும்படி கேட்டுக் கொண்டனர். அதை Sivaji Season என்ற தலைப்பில் நடிகர் திலகம் நடித்த திரைப்பட பாடல்களிருந்து ஒரு சில பாடல்களை தேர்வு செய்து அதன் பின்னணியில் உள்ள தகவல்களை வெளிக் கொண்டுவரும் பெரிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியில் என்னை ஈடுப்படுதிக் கொண்டு பத்து பாடல்களை அதன் பின்னணியில் அடங்கியிருந்த தகவல்களை நான் பதிவு செய்தேன். திரைப்பட தொலைக்காட்சி நடிகரும் நமது ஹப்பில் உறுப்பினருமான திரு மோகன்ராம் இந்த முயற்சிக்கு பெரிதும் பக்க பலமாக இருந்து உதவினார். என்னுடைய இந்த தொடர் சிறப்பாக வருவதற்கு நமது ஹப்பின் admin head ஆன RR அவர்களும், மாடரேட்டர் NOV மற்றும் மாடரேட்டர் பிரபு ராம் அவர்களும் தந்த ஊக்கமும் ஆதரவும் மறக்க முடியாதவை. பெரிய அளவில் எனக்கு பாராட்டு கிடைத்தது. அதன் எதிரொலியோ என்னவோ ஒரு சிலர் கண்களை அது உறுத்த ஒரு சில technical tools பயன்படுத்தி அந்த திரியை ஹப்பிலிருந்து detach செய்தனர். அதை மீண்டும் தேடி பிடித்து மீள் பதிவு செய்தேன், சிறிது காலத்திற்கு பிறகு அதிலும் ஒரு பகுதி மறைந்து விட்டது. இன்றைக்கு காலம் கனிந்திருப்பதால் நடிகர் திலகத்துக்கென்று ஒரு தனி forum ஒன்று அமைந்திருப்பதால் அந்த திரியில் நான் எழுதியவற்றை [நான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த என் தொகுப்பிலிருந்து மீண்டும் எடுத்து இங்கே ஒரு தனி திரியாக தொடங்குகிறேன். நான் முன்பே எழுதி பதிவு செய்த பத்துப் பாடல்களின் பின்னணி தகவல்களை வாரம் ஒரு பாடலாக மீள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். சற்றே நீளம் கூடிய பதிவுகள். அன்றைய சூழலுக்கேற்ப பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட பதிவுகள். ஆகவே அனைவரும் நிதானமாக படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் வேண்டும்

மேற்சொன்ன பதிவுகள் ஒரு தனி திரியாக தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.

http://www.mayyam.com/talk/showthread.php?10906-Padalgal-Palavidham-%26%232986%3B%26%233006%3B%26%232975%3B%26%232994% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%232994%3B%26%232997%3B%26%233007% 3B%26%232980%3B%26%232990%3B%26%233021%3B

அன்புடன்

Murali Srinivas
26th March 2014, 01:33 AM
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய Forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று. ரசிகர்கள் குறிப்பாக பழைய ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மார்ச் 24-ந் தேதி (1973) பாரத விலாஸ் படத்திலிருந்து ஆரம்பித்திருப்பது சிறப்பு பாரத விலாஸ் படத்திற்கு வருவதற்கு முன் வேறு ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் என் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றி எழுதினேன். அதை மீள் பதிவாக மீண்டும் பதிவிட எண்ணம் அந்த மீள் பதிவு தொடர் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு வருகிறேன். இதனிடையில் மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்சொன்ன பதிவுகள் ஒரு தனி திரியாக தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.

http://www.mayyam.com/talk/showthread.php?10904-%26%232986%3B%26%233006%3B%26%232992%3B%26%233021% 3B%26%232980%3B%26%233021%3B%26%232980%3B-%26%232974%3B%26%233006%3B%26%232986%3B%26%232965% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232951%3B%26%232994%3B%26%233021%3B%26%232994% 3B%26%233016%3B%26%232991%3B%26%233019%3B

அது போன்றே நமது நடிகர் திலகத்தின் படங்கள் இப்போது தமிழ்கம்நெகு மறு வெளியீடு செய்யப்படுகின்றன. அந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்களை upload செய்யவும் மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் ஒரு புதிய திரி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.

http://www.mayyam.com/talk/showthread.php?10768-%26%232990%3B%26%232993%3B%26%233009%3B-%26%232997%3B%26%233014%3B%26%232995%3B%26%233007% 3B%26%232991%3B%26%233008%3B%26%232975%3B%26%23302 1%3B%26%232975%3B%26%233007%3B%26%232994%3B%26%233 009%3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232985%3B%26%233021%3B%26%232985% 3B%26%232992%3B%26%233007%3B%26%232985%3B%26%23302 1%3B-%26%232970%3B%26%233006%3B%26%232980%3B%26%232985% 3B%26%233016%3B

அன்புடன்

goldstar
26th March 2014, 09:27 AM
https://www.youtube.com/watch?v=1uqz7z7Cu5Q

goldstar
26th March 2014, 09:28 AM
https://www.youtube.com/watch?v=KftGPjJ4oik

goldstar
26th March 2014, 09:29 AM
https://www.youtube.com/watch?v=spYxxV7BGZQ

goldstar
26th March 2014, 09:30 AM
https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY&list=PL9BF46C93A5E20968

goldstar
26th March 2014, 09:31 AM
https://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY&list=PL9BF46C93A5E20968

goldstar
26th March 2014, 09:33 AM
https://www.youtube.com/watch?v=4YCm11DX3wg&list=PL5pZComid-63ITxuVFXN6dXFo2F1Fv2By

goldstar
26th March 2014, 09:40 AM
https://www.youtube.com/watch?v=NVHm4yHYZGw

goldstar
26th March 2014, 10:53 AM
From http://nramki.blogspot.com.au/2006/03/michael-holding-and-sivaji-ganesan.html


How much more unrelated can a topic get? That's what struck me after I finished keying in the title of this post.
Well, I have been thinking for some time that it will be nice if one of the sports channels telecasts a match where Michael Holding is at his devastating best. And, I had also been wanting to watch a Sivaji Ganesan movie. Last week, I managed to do both.
The Sunday before last, I was shifting through channels when I suddenly came across a cricket match being shown on ESPN or Star Sports, doesn't really matter which. It was the 1976 Oval Test between England and West Indies. And, what a match that was. Vivian Richards scored 291 and Michael Holding took 14 wickets for 149. Really made my Sunday. Michael Holding was superb. There was even a slow motion shot of his action -- this before the days when slow motion technology was not as advanced as it is now. What grace. No wonder umpires referred to Holding as Whispering Death. He really was that. Wonder how many of the modern day batsmen, Sachin Tendulkar included, would have fared against a rampaging Holding with Roberts and Holder to share the ball at the other end. Having seen that, the next dream would be to watch a Vishwanath match on TV, preferably his 97 not out against W.Indies in Madras or even his 114 at Melbourne against Australia when Lillee was going great guns.
Now coming to the second half of the title. I am a great fan of Sivaji and picked up two VCDs -- Navarathri and Andavan Kattalai. Watched and enjoyed immensely Navarathri (how many times earlier I have seen it I can't say). Without any excessive make up Sivaji makes each of the nine characters different, most often by his mannerisms -- a mere lifting of the eyebrow, or the swagger in his walk or appearing like a dandy... The best, of course, was reserved for the last scene when Savithri, another immensely talented actor, learns that the man she is in love with is the same person her father wants her to get married to and rushes to Sivaji's (her lover) house only to find that he is about to commit suicide. On hearing her voice Sivaji opens the door of his room and then comes the scene. In normal circumstances, at least in movies now, the lovers run into each other's arms -- wait a minute, run would be too mild a word to describe it. It should probably be jump into each other's arms. But, here Sivaji and Savithri eye each other from a distance as Sivaji lets a range of emotions pass through his face, before they hug each other. Then Sivaji does something that was, I think, quite unusual for those days -- pulls or tugs at Savithri's hair. What a movie and what an actor!

KCSHEKAR
26th March 2014, 11:00 AM
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று.
அது போன்றே நமது நடிகர் திலகத்தின் படங்கள் இப்போது தமிழ்கம்நெகு மறு வெளியீடு செய்யப்படுகின்றன. அந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்களை upload செய்யவும் மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் ஒரு புதிய திரி தொடங்கப்பட்டிருக்கிறது.
அன்புடன்
டியர் முரளி சார்,
"பாடல்கள் பலவிதம்", ஓபனிங் ஷோ அனுபவம், மறுவெளியீடுகள் என்று மூன்று திரிகள் தனியாக தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. என்றாலும் -தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலும், இத்திரியின் வளர்ச்சியில் ஈடுபாடுடையவன் என்ற முறையிலும், திரியின் மாடரேட்டராகவும் உயர்ந்து வழி நடத்திச் செல்லும் தங்கள்மூலம் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

நான் இத்திரியில் இணைநத 4 ஆண்டுகளில் தொடர்ந்து இத்திரியை வாசித்து வருகிறேன். பெரிய அளவில் பங்களிப்பைத் தரவில்லை என்றாலும், அவ்வப்போது பங்கேற்று வருகிறேன். தங்களைப் போன்ற பல பதிவாளர்களின் சிறப்பான பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். நடிகர்திலகத்தின் திரியைதாண்டி வேறு எந்தத் திரியிலும் நான் பங்கேற்றதில்லை, அதனுள் செல்வதும் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நடிகர்திலகத்திற்காக, அவ்வப்போது சில திரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன (திரு.கோபால் சாரின் திரைப்பட ஆய்வு உட்பட) ஆனால் அதுமாதிரி தொடங்கப்பட்ட திரிகள் முதலில் சிறப்பாக சென்றாலும், பாதியில் தொய்வடைந்துவிடுகின்றன. மீண்டும் அத்தகைய ஆய்வுகள், தகவல்கள் மெயின் திரியை மட்டும் வாசிக்கும் மற்றவர்களுக்கும், புதிதாக திரியில் இணைபவர்களுக்கும் தெரியாமலே போய்விடுகிறது. அதனால் மெயின் திரியின் வேகமும் தடைப்படுகிறதோ என்று நினைக்கிறேன். இதுமாதிரி இரண்டு மூன்று திரிகள் (எந்தத் திரியாக இருந்தாலும் subject நடிகர்திலகம்தானே) இருக்கும்போது எல்லாத் திரிகளுக்கும் சென்று வாசிக்கவும் சில சமயம் முடியாமல் போகிறது.

அதனால், கர்ணன் மறுவெளியீடு போன்ற முக்கியக் கட்டங்களில் மட்டும் அதற்காக தனி தொடங்கி அதில் பதிவுகளை இடலாம். மற்ற நேரங்களில் நடிகர்திலகத்தைப் பற்றிய அனைத்து பதிவுகளும் இந்த மெயின் திரியிலேயே வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Gopal.s
26th March 2014, 01:30 PM
சில ஆட்களுக்கு தனி திரி தொடங்கி டபாரென்று ஒரு பக்கத்தோடு விடுவது நிரந்தர பொழுது போக்கு. இதற்கு முரளியும் பக்க வாத்யம் வாசிக்க கிளம்பி விட்டார். பாடல்கள்,பார்த்த ஞாபகம்,மறு வெளியீடு சாதனைகள் ,மெயின் திரியிலேயே வெளி வரலாம்.
எத்தனை திரிகளை மேய்வது?எல்லாவற்றையும் நீர்க்க வைப்பது போல பண்ணி கொண்டிருக்கிறார்கள். வேதனையுடன் மௌனமாய் சகிக்கிறேன். என்ன செய்வது? சிரஞ்சீவியாய் வேதனைகள் சோதிக்க ஆரம்பித்துள்ளது.

Gopal.s
27th March 2014, 07:36 AM
செயல்படா பெருந்தலைவர் அரசியலுக்கு தாவி விட்டதால்,செயல் படும் தலைவர் சந்திரசேகரை அந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கலாம்.

J.Radhakrishnan
27th March 2014, 12:59 PM
திரு முரளி சார்,

சந்திரசேகர் சார் மற்றும் கோபால் சாரின் கருத்துக்கள் சரியே, எல்லாவற்றிக்கும் தனி தனி திரி வேண்டாமே
மெயின் திரியில் பதிவிட்டாலே அது அனைவருக்கும் சென்று சேர்ந்து விடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

uvausan
27th March 2014, 04:50 PM
இது NT படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு

Just see the difference between
Obama vs our Indian Politicians
WHEN WILL WE CHANGE?

இதைத்தான் நம் தலைவர் சவாலே சமாளியில் அழகாக கூறுவார் - மக்களின் மதிப்பை பெறவேண்டும் - அவர்களை அடிமைகளாக மிதித்து அல்ல , மனிதர்களாக மதித்து ..... WHEN WILL WE CHANGE?

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/obama_zpsb6248da5.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/obama_zpsb6248da5.jpg.html)

HE IS SHOWING HIS ID...NONE OF THELADIES STOOD UP
FROM DOING THEIR JOB

NOW SEE THIS .................


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/JJ_zpsb46ab6fb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/JJ_zpsb46ab6fb.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/JJ2_zps64fd4276.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/JJ2_zps64fd4276.jpg.html)

Russellbpw
27th March 2014, 07:47 PM
எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் செய்யப்பட்ட 100 நாட்கள் கண்ட அதே கோவை ராயல் திரை அரங்கில் நாளை முதல் நடிக பேரரசர் கலக்கும் சொர்க்கம் !


1970 - இரெட்டை தீபாவளி நமக்கு ! -

ஆம் நமது நடிக பேரரசர் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யும் தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது -

1) எங்கிருந்தோ வந்தாள் - நடிகர் திலகம், பாலாஜி, தேவிகா மற்றும் ஜெயலலிதா

2) சொர்க்கம் - நடிகர் திலகம், முத்துராமன், பாலாஜி மற்றும் KR விஜயா

முதல் படம் கிளாஸ் வகையை சார்ந்தது
இரெண்டாவது ஜனரஞ்சகம் வகையை சார்ந்த கிளாஸ் மற்றும் மாஸ் சரியான விகிதத்தில் கலந்த ராமண்ணா இயக்கத்தில்.

தமிழ் திரை உலகம் இதற்கும் முன்பும் பல முறை நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே நாள் வெளியீடு கண்டிருந்தாலும், இந்த சமயம் ஒரு மாறுதல். இரெண்டுமே கலர் படங்கள் !

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு தைரியமான செயல். வேறு எந்த நடிகரும் இதை செய்ய துணியாத ஒரு செயல்.

பொதுமக்களும் ரசிகர்களுடன் மிகுந்த வரவேற்ப்பு இரண்டு திரைப்படங்களுக்கும் கொடுத்து இரெண்டுமே சூப்பர் ஹிட் !

எங்கிருந்தோ வந்தாள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய அரங்குகள்.

1) சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
2) மதுரை - தேவி
3) திருச்சி - பாலஸ்
4) கோவை - ராயல்
5) சேலம் - சாந்தி

சொர்க்கம் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய திரை அரங்குகள்

1) சென்னை - தேவி பாரடைஸ் (அரங்கில் பக்கத்திலயே சாந்தி திரையில் எங்கிருந்தோ வந்தாள் திரையிட்ட நிலலையிலும், தேவி பாரடை புதிய வசூல் சாதனை படைத்தது )
2) மதுரை - சென்ட்ரல்
3) சேலம் - ஜெயா
4) திருச்சி - பிரபாத்
5) நெல்லை - பாபுலர்

கோவையில் சொர்க்கம் ஒரு வருடம் முன்பு திரையிடப்பட்டு வழக்கம்போல நல்ல ஒரு வரவேற்ப்பு பெற்றது.

நடிகர் திலகம் படங்கள் திரையிட முடியாதபடி நடந்த பல சதிகளை முறியடித்து இப்போது ராயல் திரையரங்கில் நடிகர் திலகம் படங்கள் மீண்டும் வளம் பெற்று வலம் வரத்தொடங்கிய காரணத்தால் சொர்க்கம் திரைப்படம் வரும் வெள்ளி முதல் மீண்டும் திரையிடப்பட உள்ளது.

சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரங்கள், ஸ்டேட் போர்டு மாணவ மாணவிகளின் தேர்வு , Labour கூட்டங்கள் என்று பல விஷயங்களுக்கு மத்தியில் சொர்க்கம் கோவையில் நாளை முதல் அதாவது 28 மார்ச் முதல் வலம் வருகின்றது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Sorgamkovai_zps64f09b54.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Sorgamkovai_zps64f09b54.jpg.html)

Russellbpw
27th March 2014, 08:30 PM
இந்த வாரம் 2012 வருடம் -

திவ்ய நிறுவனம் முதன் முதலில் நவீனமயமாகளில் வெளியிட்ட நடிகர் திலகம் அவர்கள் கர்ணனாக வாழ்ந்த காவியத்தின் 3ஆம் வார விளம்பரம் - 70 சென்டர்களிலும் 3வது HOUSE FULL வாரம் தொடர்ந்த காவியம் விளம்பரம் - அனைவர் பார்வைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3rdweek_zps60077248.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3rdweek_zps60077248.jpg.html)

eehaiupehazij
27th March 2014, 08:46 PM
the highlights of sorkkam are the drama sequence on Julius Caeser and dream song pon magal vandhal! kalaththal azhiyadha kanakkanath thigattadha Sivaji style with his superb costume and the fantastic dance by vijayalalitha! A slim NT stealing the show in the song 'sollathey yaarum kettal'.... I used to rollfold the drawing sheets in his style only after this scence till now!

Russellisf
27th March 2014, 10:28 PM
சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்

தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.

தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.

வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.

தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.

இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.

uvausan
27th March 2014, 10:46 PM
இந்த பாடல் இடம் பெற்ற படம் - பாலாஜி யின் தயாரிப்பில் வெளிவந்து மகத்தான வெற்றி யை அடைந்த படம் - என்மகன் - இரண்டு சிவாஜி - மிகவும் ஜாலியாக அமைந்த பாடல் - மிகவும் விறு விருப்பாக செல்லும் பாடல் - இந்த பாடல் இதற்கு முன் இங்கு பதிவானதா என்று எனக்கு தெரியவில்லை - உங்கள் மகிழ்விற்காக இதை பதிவிடுகிறேன்.இந்த பாடலின் இறுதியில் CVR காரின் பக்கத்தில் நிற்பதையும் பார்க்கலாம் - ஒருவர் தான் இருவரும் என்று நம்புவது மிகவும் கடினம்

http://youtu.be/KAY5ASnIgZg

uvausan
27th March 2014, 11:04 PM
அன்புள்ள யுகேஷ் பாபு அவர்களுக்கு - உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி - உங்கள் திரியில் அதிகமாக busy யாக இருக்கும் பலரில் நீங்களும் ஒருவர் - அதற்க்கு மீறியும் நேரத்தை உண்டு பண்ணி இங்கு NT சம்பந்தப்பட்ட பதிவுகளை போடுவதில் இருக்கும் ஆர்வம் பாராட்ட பட வேண்டிய ஒன்று - தொடருங்கள் - நட்பு ஆரோக்கியமாக வளரட்டும் ..





"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

.

சிவாஜியின் ஆற்றலை கண்டு உலகமே வியக்கும் போது பாலு வியப்பதில் ஒரு ஆச்சிரியமும் இல்லை - உலகம் வியப்பது சிவாஜியின் ஆற்றலை மட்டும் அல்ல -- இப்படிப்பட்ட ஒரு மாமேதையை தமிழகம் புரிந்து கொள்ளாமல் போய் விட்டதே, உரிய மரியாதையை கொடுக்காமல் தவறி விட்டதே என்று தான் உலகம் வருத்தத்துடன் வியக்கின்றது !!!!

அன்புடன் ரவி

RAGHAVENDRA
27th March 2014, 11:18 PM
டியர் யுகேஷ் பாபு
சுமதி என் சுந்தரி பற்றிய தங்கள் பதிவினை மிகவும் பாராட்டுகிறேன். ரவி சொன்னது போல் எம்.ஜி.ஆர். திரியில் தங்களுடைய தொடர்ந்த பங்களிப்பிற்கிடையில் இங்கும் நடிகர் திலகத்தைப் பற்றிய தகவல்களையும் கருத்துக்களையும் பகிரந்து கொள்ளும் தங்களுக்கு பாராட்டு தெரிவிப்பது என் கடமை மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கூட.

ஒரு திருத்தம் - பொட்டு வைத்த முகமோ பாடலைப் பாடியவர் எஸ்.பி.பாலா, ஹம்மிங் குரல் தந்தவர் பி. வசந்தா அவர்கள்.

Murali Srinivas
28th March 2014, 12:47 AM
அன்பு நண்பர் சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

தனிப்பட்ட திரிகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. நான் சொல்ல வந்தது அல்லது ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் திலகத்துக்கென்று தனியாக ஒரு forum தொடங்கப்பட்ட சமயத்தில் மாடரேட்டர்கள் மற்றும் நானும் ஏன் அப்படி தொடங்கப்பட்டது என்பதை பற்றியும் விளக்கியிருந்தோம். ஒரு வேளை அது எங்களால் சரியாக விளக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. சற்று விளக்கமாக சொல்கிறேன்.

முன்பு நமது நடிகர் திலகத்தின் திரி Tamil Films தலைப்பில் அமைந்திருக்கும் Forum-ல் ஒரு திரியாக இருந்தது [one among many]. அங்கே இருக்கும் போது அனைத்து விஷயங்களையும் ஒரே திரியில்தான் விவாதிக்க வேண்டும். அந்த திரி நிறைவு பெறும் போது அது lock செய்யப்பட்டு Tamil Films Classics Forum-ல் சேகரிக்கப்படும். ஒரு திரி இருக்கும் போது மற்றொரு திரி தொடங்க அனுமதி இல்லை.

ஆனால் நடிகர் திலகத்தின் திரிக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பார்த்த பிறகு நமது Hub Admin நடிகர் திலகத்துக்கென்றே தனியாக ஒரு Forum உருவாக்கி தந்திருக்கிறார்கள். இந்த Forum-ல் நாம் இதுவரை நடிகர் திலகத்தைப் பற்றி எழுதிய அனைத்தும் ஒரு குடையின் கீழே கொண்டு வரப்பட்டிருக்கிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள் அல்லது ஆவணங்கள் அல்லது அவர்தம் படங்களைப் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள் ஆய்வுகள் என்று எந்த தலைப்பை எடுத்துக் கொண்டாலும் அதற்கான materials இங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையை இது நடைமுறை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

நான் தனி திரியாக தொடங்கியிருக்கும் பாடல்கள் பலவிதம் ஏற்கனவே தனி திரியாக இருந்ததுதான். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஒரு சிலர் நடிகர் திலகத்தின் மீதும் என் மீதும் கொண்டிருக்கும் "மாறா அன்பினால்" அந்த திரிக்கு ஊறு நேர்ந்தது. அந்த திரியை மீண்டும் கொண்டு வரும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதனால் அதை தனி திரியாக வைத்திருக்கிறேன். நான் எழுதியது என்பதனால் அதற்கு ஸ்பெஷல் treatment கொடுக்கவில்லை. அந்த திரியில் அலசப்பட்டிருக்கும் பாடல்களின் பின்னணியில் இருந்த பிரச்சனைகள் சவால்கள் அதை சம்மந்தப்பட்டவர்கள் சமாளித்த விதம், அவர்களின் அயராத உழைப்பு இவற்றை பலரிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதுவும் தவிர மெயின் திரியில் இருந்தால் புதிதாக படிப்பவர்கள் பழைய பதிவுகளை [அதாவது பாடல்களை பற்றிய பதிவுகள்] miss பண்ணி விட வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் கூட சில நாட்கள் திரியை மிஸ் பண்ணி விட்டால் இதையும் தவற விடும் வாய்ப்பு இருக்கிறது என்பதனால்தான் அதை ஒரு தனி திரியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. இன்னொரு உதாரணம் நண்பர் வாசு அவர்கள் எழுதிக் கொண்டிருந்த ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடர். அதை இப்போது ஒவ்வொரு படமாக தேடுவது என்றால் எளிதான வேலையா என்று யோசித்துப் பாருங்கள். நான் என்னுடைய மீள் பதிவுகளை முடித்த பிறகு நண்பர் பாடல் ஆராய்ச்சி திலகம் பார்த்தசாரதி போன்றவர்கள் அவர்களின் படைப்புகளை அங்கே பதிவிடுவார்கள்.

சந்திரசேகர் சார், நீங்கள் எழுதியிருக்கும் மற்றொரு வாசகமும் எனக்கு புரியவில்லை. நீங்கள் நடிகர் திலகத்தின் திரியை மட்டுமே படிப்பவர். வேறு எந்த திரியையும் படிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மை என்பது எனக்கும் தெரியும். அதே நேரத்தில் நான் மூன்று வெவ்வேறான விஷயங்களை பற்றி நடிகர் திலகத்தின் மெயின் திரியில் எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் படிப்பீர்கள்தானே. அந்த மூன்று விஷயங்களையும் வெவ்வேறு திரிகளில் படிப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? முன்னராவது Tamil Films Section-ல் ஒன்றை படிக்க வேண்டும். மற்றொரு திரியை படிக்க Tamil Films Classics Section-க்கு போக வேண்டும். இப்போது அனைத்தும் ஒரே குடையின் கீழே, ஒரே Forum-ல் கிடைக்கும் போது கஷ்டம் எங்கே இருக்கிறது? ஒரே திரியில் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்றால் தனியாக ஒரு forum தேவையில்லையே! பழைய இடத்திலயே இருக்கலாமே!

நான் சொல்லும் காரணம் சரியாக இருக்கிறதா? இல்லை நீங்கள் சொல்ல வருகின்ற எதையேனும் நான் miss செய்கின்றேனா? எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் பெரும்பாலானோர் நமது ஹப்பில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதுதான். ஒரு book mark போல் நமது திரியை வைத்துக் கொண்டு அதற்கு மட்டும் வந்து விட்டு போய் விடுகிறார்களா என்று தோன்றுகிறது. அனைவருக்காகவும் நமது ஹப்பின் மெயின் மெனுவின் சுட்டி [URL] கீழே.

http://www.mayyam.com/talk/forum.php

அதை சொடுக்கி உள்ளே போனால் நமது நடிகர் திலகத்தின் Forum மெனுவில் தெரியும் அந்த நடிகர் திலகத்தின் Forum-க்கு சுட்டி [URL] இதோ

http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

மேலும் ராகவேந்தரின் signature-ஐ [அவரது ஒவ்வொரு பதிவிற்கும் கீழே கொடுத்திருக்கும் பெயர்களை] click செய்தாலும் நேரே அந்த பகுதிக்கு போய் விடலாம். இதை விட இன்னும் எளிதாக நமது நடிகர் திலகத்தின் அனைத்து திரிகளையும் identify செய்யவும் வழி செய்கிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விளக்கம். நான் மாடரேட்டர். ஆகவே நான் மற்றவர்கள் யோசனையை செவி மடுக்க மாட்டேன் என்றோ அல்லது நான் சொல்வதே சரி என்றோ வாதம் செய்யவில்லை. எதனால் இப்படி செய்திருக்கிறோம் என்பதை விளக்குவதற்குத்தான் இந்த நீண்ட பதிவு. .

அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் வெளிப்படையாக சொல்லலாம். அனைவரின் கருத்தும் வரட்டும். அதுவரை பொறுமை காக்கலாமே!


அன்புடன்

பாடல்கள் பலவிதம் திரியில் வரும் விஷயம் மெயின் திரியில் இடம் பெறாததால் பெரும்பாலானோருக்கு சென்றடையவில்லை என்று நண்பர் கோபால் சொன்னதால் அந்த பாடல் ஆய்வை மட்டும் மெயின் திரியில் பதிவிடுகிறேன்.

ரவி,

தற்கால் அரசியல் பற்றிய பதிவுகளோ அல்லது புகைப்படங்களோ [அதில் நமது நடிகர் திலகம் சம்மந்தப்படவில்லை என்பதானால்] நமது மெயின் திரியில் தவிர்க்கலாமே! புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Murali Srinivas
28th March 2014, 12:54 AM
SIVAJI SEASON

SIVAJI SEASON - Nalanthaana


தில்லானா மோகனாம்பாள்

நலந்தானா

ACKNOWLEDGEMENT

Mr.Manisekaran

Mr.Mohanram

Various film magazines of yesteryears


When we start a new thing, especially in Tamilnadu,we insist it to be "Mangalakaramaana aarambam".

As for as Tamil Kalaachaaram, panpaadu is concerned, Mangalakaram is synonymus with music and it is epitomised best by Nadaswaram. This instrument had been associated with the lives of Tamils for ages. So when we start with Nadaswaram, is there anything better than Thillaana Mohanambal and Sikkal Shanmugasundaram.

When you talk about Nadaswaram and Bharatha Nattiyam in Tamil cinema the first and foremost film that strikes everyone's mind is TM. The movie produced and directed by APNagarajan was released in 1968. But there is a story behind that which dates back to the middle 60s. As most of the people must be aware, TM was serialised in Ananda Vikatan and it was written by Kothhamangalam Subbu.As it was vogue during those days, S.S.Vaasan the MD of Ananda Vikatan was also the MD of Gemini Studio, always used to get the rights for filming the thodarkadhai under Gemini banner. It was the same with TM. APN by now was slowly establishing himself as a director. APN and VKR had joined together to produce some films (Makkalai Petra Maharaasi) and later APN did Vadivukku Valaikaapu,Kulamagal Raadhai and when he did Navarathiri under his own banner (Sri Vijayalakshmi Pictures) he was firmly established. By this time APN had thought about filming TM. Though the experiment of filming novels was not proving successful (Akilan's Paavai Vilakku and Kalki's Paarthiban Kanavu failed to make it rich), APN felt that TM was film material. He approached Vaasan but Vaasan refused to give the rights. APN after trying for sometime dropped the project and hit upon a new series of films.APN felt that Bakthi movement has great scope in TN. Another factor that influenced APN's thinking was, he being a Congress man wanted to counter the athesit propaganada of the DMK men who were cleverly using the medium to propagate their ideologies.With Nadigar Thilagam reposing full confidence in APN, the making of Thiruvilayaadal started and the film marked a watershed in TF industry. It was followed by Saraswathy Sabatham and Thiruvarutselvar and all crossed 100 days.In between SS and TVS, APN with his magic wand also gave new life to Kandha Leela, the almost shelved project of AL.Srinivasan, brother of Kannadasan. Kandha Leela rechristened as Kandhan Karunai with NT doing a cameo role was also a Box office success.

With this background, APN approached Vaasan now. This was fag end of 1967.APN also had Thirumal Perumai on floors now. Now Vaasan realising the potential of APN was more than willing to give the rights to APN but he put up one condition. APN can direct but the film has to be under Gemini banner.Now APN was on strong grounds and was not willing to accept that because his banner has become one of the prestigious production houses and distributors were more than willing to pay what APN demanded.When Vaasan realised that APN was not interested, mooted the idea of joint production. But again this was not acceptable to APN. Vaasan realising that APN was not playing ball, decided to give the complete rights to APN without putting up conditions.[There is also another story. By this time the DMk government had assumed power in TN and Annadurai the Chief Minister had proposed to conduct the 2nd World Tamil Conference (Irandaam Ulaga Tamizh Maanaadu) in Chennai.For this Vaasan being the showman of South was appointed as Coordinator.Vaasan had to spend full time for this and the conference was held successfully in Jan 1968. Vaasan completely immersed in the conference realised that he cannot concentrate on the production and had given the go ahead to APN to produce under his own banner].It is said that to repay his gratitude to Vaasan, APN did Vilayaatu Pillai under Gemini banner, the film was again based on the story "Rao Bahadur Singaram"written by Kothhamangalam Subbu and serialised in Ananda Vikatan.

[Again there is a small story.APN had paid a handsome amount by cheque to Vaasan for securing the rights. But APN being a writer himself had a guilty feeling that it is not proper for him to not to pay the writer K.Subbu as he was the creator of the story.By this time he got a news that KSubbu was not well and had been hospitalised. APN went to the hospital and after the courtesy call presented a cheque to Subbu along with fruits.He told Subbu about TM and his acquiring the rights. Subbu said that he was aware of the developments and said that he will not accept the cheque. He put his hand below the pillow and pulled out a cover and showed it to APN.It contained the cheque given by APN to Vaasan. Vaasan had sent it across to Subbu.See how magnanimus all the three persons are.Vaasan though holding the rights decided to give the cheque to the creator.APN though he had acquired the rights by paying Vaasan still went ahead and paid the story writer also.Subbu on his part could have easily hidden the fact that Vaasan had given the cheque to him and could have accepted the extra money APN had offered.But he politely refused the cheque from APN and informed him that Vaasan had already paid him].

Now the filming the novel became the biggest challenge for APN.There were many loose ends that need to be tied up. First the story had two parts (Irandu Baagangal). While the first part dealt with the issues faced by Shanmugasundaram and Mohana before marriage, the second part was about the problems they encountered ater marriage. APN decided that the screen play would cover only the first part and the film would end with the marriage of Shanmugam and Mohana. APN also made sure that the hero's character was well etched but at the same time he avoided giving undue importance to heroism. Nadigar thilagam was always a person who attached more importance to the characters than his personal image and he gave complete freedom to APN.

When screenplay writing progressed, APN found that the hero will not have any song sequences.He was bit apprehensive about how NT will react to this.But NT asked APN to go ahead. Another issue (though small in nature but important to Tamil peoples'physcological mindset) was about the non sporting of mushtache by the hero because Nadaswaram players don't sport mush. At a time when mush was a must for Tamil men and especially for cinema heroes, APN was apprehensive about the public reaction. To his discomfort someone pointed out that Rangon Radha where NT appeared without mush had failed at the Boxoffice. Even in APN's own movies such as Saraswathy Sabatham, Thiruvarutselvar and Thirumal Perumai, though NT appeared without mush in certain roles (Like Naradhar in SS, Periyazhwar in TP etc) there were other roles in the same movies where he had sported mush.But again APN and NT decided to take up the challenge.

About Mohana, APN had decided about Padmini.But there was one hitch.Padmini was 35 by that time (1967) and she also had got married. Though she continued to act, some movie experts had expressed doubts about Padmini doing justice to the role. But APN was of the firm opinion that Padmini alone could do the role and without her there would be no Mohana.Naatiya Peroli proved APN right and people who were doubting her ability had to eat humble pie.Especially in the song "Maraindhirundhu Paarkkum", during the lines

அழகர் மலை அழகா

இந்த சிலை அழகா

the camera would capture her from a low angle and nobody can say that she was 36 at that time.For other characters, APN decided that the film should have stalwarts and the likes of Baaliah,Thangavelu,TRRamachandran, Saarangapaani,Balajee, Nambiar, Naagesh,Manorama and Sahasaranaamam were roped in.Not to forget CK Saraswathy,A.Karunanidhi and Ambika etc.

There was one more thing that needed attention. If we say naadaswaram, then people who readily come to mind are Thiruvaduthurai Rajarathinam Pillai, Karukurichi Arunachalam, Sheik Chinna Moulana and MPN Sethuraman - Ponnusamy brothers. Rajarathinam Pillai paased away in 1956.Karukurichi Arunachalam who gave the immortal "Singara Velanae Deva" in Konchum Salangai had also passed away. Sheik was not interested in movies.So the only person(s) left were MPN Brothers. But there was only Shanmugasundaram as per the story.Both the brothers refused to play alone. So APN took the artistic liberty of creating a fresh character who would accompany Shanmugam and thus AVM Rajan came in and MPN brothers were more than happy.The shooting was about to start. Now NT felt that he should watch and learn about playing this wind instrument.It was not without reason. Balaiah, Saarangapani and Ramachandran were from the stage background and as they have to learn all skills there, they had a tint with Thavil and mridangam.

Added to it AVM Rajan hailed from a musical background (Isai Velaalar family)and so he easily adapted to playing the instrument.NT told APN that he wanted to observe how the MPN brothers played the instrument.So APN arranged for a concert.NT asked the Naadaswaram troupe to come home (Annai Illam). He was there to receive them.He the genius observed everything from the begining.Right from stepping out of the car, holding the naadasswaram in hand, changing the tail piece, checking the sound,sitting posture at the stage, the breath they take in between were all keenly observed and stored.And how well he reproduced the same with telling effect.APN had used different musical pieces fordifferent scenes.If the introduction sequence at Azhagar Kovil was traditional, it was Tamil isai at ingapuram (Aayiram Kanpothathu) followed by English notes.At Tiruvaarur it is Thillaana and the same Thillana becomes semi classic in Nalamthaana.In between he plays it to the gallery while at Manorama's dance.You could see NT adapting to all these situations with an expertise of a seasoned naadaswara vidwan.

Everybody played their part to perfection.We can write seperate essays on Balaiah and troupe and CK Sarawathy and troupe.But the major scene stealers were Naagesh and Manorama. Naagesh got the biggest break up of his carrier through Dharumi and afterwards though he was a regular in almost all movies, his another top notch performance came in TM as Savadaal Vaidhi.It is a mere coincidence that the NT-APN combo which gave Thiruvilayaadal was also behind TM. The second one was Manorama.

Karuppayee alias Jil Jil Ramamani alias Rosa Ramani was one of the all time best performance of the Aachi. Her dialog delivery with a slang and elasticity went down so well with the audience.

Music and the songs

KV Mahadevan alias Mama was the asthaana nusic director for APN. It was no different for TM.KVM gave a free hand to MPN brothers and only gave some corrections here and there to suit the film. APN and KVM decided on 3 songs. While the first song would be the introduction song for Mohana, the other song would be for the scene when the hero and heroine meet after a longtime and hero coming out safely from a lethal murder attempt. In between the character Rosa Ramani running her own troupe was given a song. This was also to balance the film by catering to the average audience. The first song composing took place.

Kannadasan came and Pugazhendhi,the all in all of KVM played the tune to Kannadasan. He was briefed about the situation.He asked Pugazhendhi about the raaga in which the tune had been composed.He was told that it is Shanmugapriya. Kannadasan just looked up and the lyrics simply flowed from his throat. For every charanam, he finished with the word Shanmuga, denoting both the hero and the raaga.Of course as we all know it is child's play for Kannadasan. For Pandiyan Naanirukka(for Manorama), he penned the lyrics using colloquial language.It suited the character very well.

THE SONG

As per the story, Shanmugasundaram sustains a grievious knife injury in his left hand at the Tiruvaarur Temple during the Thillaana competition and he gets treated at Chennai. Once he recoups the Tamizhisai Sangam President Kittaavaiyer arranges for the same combination at his Sabha.

Shanmugasundaram would play Nadaswaram and Mohana would dance. Mohana and Shanmugasundaram are deeply in love with each other and after a long gap get to meet together. Moreover it is not normal circiumstances as Shanmugam has just escaped from death. When such a situation pregnant with so much possiblities is thrown up, we have always seen Kannadasan coming out trumps.Not only that, he always used such situations to express his feelings towards certain happenings of that time. He and EVK Sampath (F/o EVKS Elangovan) formed a new party Tamil Desiya Katchi in 1961 and Sampath contested the 1962 Parliament elections from Gobichettipalayam but lost. Kannadasan used Bale Pandiya song "Yaarai Enge Vaippathunu Yaarukkum theriyalae" to express his anguish. When his own brother AL.Srinivasan tefused to give him money to clear some debts, he penned "Annan Ennada? Thambi Ennada?" for Pazhani.When he wanted his party to merge with Congress, he expressed his request "Andha Sivakami Maganidamum Sethi Solladi,ennai serum naal paarkka solladi" in Pattanathil Bootham.When this song was getting composed, as mentioned earlier Annadurai was the CM. He had an attack of cancer.He had been affected by cancer even before 1967 elections but this was known only to very few people lest it would affect the chances of DMK in elections.But after the elections and he becaming the CM, the situation worsened and the news came out.He was told to go to USA for check up and treatment.He went to USA and had the check up done.He was trated there and he returned to India, Again it was only a temporary thing but the public was made to believe everything had become normal.

Now coming back to our song, Kannadasan who was once so close to Anna was upset about his health condition.They were not in talking terms.Still the poet's heart bled for his erstwhile leader. He started

நலந்தானா நலந்தானா

உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீ என்று

நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

இலை மறை காய் போல் பொருள் கொண்டு

எவரும் அறியாமல் சொல் இன்று.

He finished with another charanam

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்

நடப்பதையே நினைத்திருப்போம்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் சந்திப்போம்

Anna knowing Kannadasan, could understand the meaning and it seems he expressed his happiness when the movie was screened to him. Kannadasan completed the song and P.Susheela, the undisputed queen of TFM (why TFM, even Indian Film Music) simply breathed life into it.With the Kaviarasu, Thirai Isai Thilagam and Isaiarasi having completed a great job, now it was left to APN, NT and NP to show their mettle. Padmini with her expressive face and eyes showed all the right emotions.The love for her men, her anxiety about his health, her anguish about the injury not fully geting healed, the pain she undergoes on seeing her lover suffer,her desire to get united with him, all these things ypu could see in her body language within a matter of minutes.If Naatiya Peroli used her dancing skills to express things, the one and only Nadigar Thilagam just used his eyes to upstage her.His eyes would convey all emotions.You could see his eyes smiling when Padmini enters, his eyes showing pain when blood starts Oozing from his left hand, his eyes would acknowledge Padmini's feeling.Especially the lines

கண்பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

புண்பட்ட செய்தியை கேட்டவுடன்; இந்த

பெண் பட்ட பாட்டை யாரறிவார்

NT's eyes would become red and tears would be filling around his eyeballs. Normally it is said that glyserine induced tears could not be held back.It would automatically start flowing. But for our NT, the tears would stay till the time he wants it to be there.It will start trickling only when he wishes so.It is said that he will even make it fall drop by drop. This becomes all the more absorbing in this context because when holding tears itself is difficult, playing the naadaswaram at the same time makes it more difficult.But NT would make it look so easy and natural.At the theatre this scene would always evoke thunderous applause.This is a song that has stood the test of the time for the last 40 years and would continue to remain as such. To say that this song played an important role in the film's success is not out of context.

It won widespread acclaim from all walks of society.There were some people who were predicting a disaster had their mouths shut when it became the biggest hit of 1968.It won the best film award and fetched best actor award for NT from the Tamilnadu Government.The annual Pesum Padam award,the cinema fans association award and so many awards from various sources just flowed in.MGR saw the film and he was so impressed it seems that he saw it for one time and it is said that when a foreign delegation came to meet him, he arranged for the special screening of the film for them through Idhyam Pesugirathu Manian.This goes to see how well the film was received.

To sign off, let me add my personal experience.The film was released on 27th of July,1968. It was a Saturday and in our Madurai, it was released in Chinthamani Talkies.I was studying in St.Joseph's Convent and we were staying in Aarapaalayam. Myself used to travel in Cycle Rikhshaw and we need to cross the theatre on our way to school.What I saw in the morning of that day is still etched in my mind. People knowing the topography of Chinthamani would be aware that it is a ப shaped building, the two lanes on either side of the theatre acting as the length of ப. If we stand in front of the theatre,the left side would be having the high class counters(balcony) and right side the lower class.The main gate would allow the ladies in and they had a seperate counter inside. On the morning, when we crossed, the traffic had come to a stand still.There were serpentine Queue on either side and there were about 200 people in front of the gate [in addition to the hundreds lining up on either side of the theatre] trying to get in through the main gate.The police were having a tough time controlling the crowd and everytime the police wielded their laati, the crowd was spilling into the main road throwing the traffic(It is a busy throughfare wth buses and lorries plying round the clock) out of gear.It took 15 minutes for us to pass the strech (normally it would hardly take 2,3 minutes). School being half day (Saturday)we came back by 1.15 pm.Now the police force was more and the front gate was being guarded. In both the lanes,கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை காணப்பட்டது. There was a sea of people in the opposite paltform. Suddenly the main gate opened and some people were seen rushing out.They stepped out of the platform into the main road and one of them lighted a 5000 wala charam amidst the shouts of "Nadigar Thilagam Sivaji Ganesan Vaazhga". More people by now had started coming out and more crackers were being burst.Our Rickshaw man cycled away from the theatre though I preferred stayong back and watching the fun getting unfolded.That was my first experience of the opening show crowd and celebrations and it is still green in my memory. The lyrics is as follows.

நலந்தானா நலந்தானா

உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீ என்று

நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

இலை மறை காய் போல் பொருள் கொண்டு

எவரும் அறியாமல் சொல் இன்று.

கண்பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

புண்பட்ட செய்தியை கேட்டவுடன்; இந்த

பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்

நடப்பதையே நினைத்திருப்போம்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் சந்திப்போம்.

Regards

Murali Srinivas
28th March 2014, 01:02 AM
வெகு நாட்களாக தூத்துக்குடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோடீஸ்வரன் நாளை முதல் வெற்றி விஜயம். தூத்துக்குடி ksps திரையரங்கில் நாளை முதல் ஸ்டைல் சக்கரவர்த்தி அழகு மன்மதன் நடிகர் திலகம் தூள் பரத்திய எங்க மாமா ரெகுலர் காட்சிகளில் வெற்றி பவனி வருகிறது. நன்றி திரு ராமஜெயம்.

அன்புடன்

uvausan
28th March 2014, 08:21 AM
ரவி,

தற்கால் அரசியல் பற்றிய பதிவுகளோ அல்லது புகைப்படங்களோ [அதில் நமது நடிகர் திலகம் சம்மந்தப்படவில்லை என்பதானால்] நமது மெயின் திரியில் தவிர்க்கலாமே! புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

முரளி - நன்றி - கண்டிப்பாக nt சம்பந்தபடாத விஷயங்களையோ , அரசியல்களையோ இங்கு பதிவிட மாட்டேன் , அது என் விருப்பமும் அல்ல . எதேச்சியாக பதிவிட்ட படங்களை பார்க்கும் போது , சவாலே சமாளியில் nt சொன்ன வசனம் என் நினைவிற்கு வந்தது - அதுவும் இந்த புகை படங்களுடன் ஒத்து போகவே , இதை பதிவிட்டேன் - ஒரு படத்ததியே அவர்கள் தேர்தலுக்காக பயன் படுத்தும் போது , வெறும் சில வசங்களைத்தானே சிறிதளவே சம்பந்தபடுத்தினேன் ! - இருந்தாலும் , நீங்கள் சொன்னதைப்போல பதிவுகள் என்னிடமிருந்து வராது .

அன்புடன் ரவி

uvausan
28th March 2014, 08:23 AM
only one word , Murali - excellent

eehaiupehazij
28th March 2014, 10:50 AM
Dear Murali Srinivas. Your write up on TM was really superb. The legendary movie of the legend himself. It is another timeless classic of NT in the line of Karnan, VPKB and Pudhiya Paravai. The way NT handles the Nadaswaram his body language and eye expressions....without any song for him....amazing. But in my opinion this film would have been shot still some years before (at the time of Uthama Puthiran itself) when NT and Padmini were at their younger phase. However, the film is the top notch one in delivering the cultural values of TN. No other film would have enjoyed such a huge assemblage of stars in one film... Baliah, Naagesh, Manorama, Balaji, TRR, ...Nambiar ....!Hats off again!

Russellbpw
28th March 2014, 11:16 AM
சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

"சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.


படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.



that is nadigar thilagam !!!!

The man who did not compel or insist anybody to dance to his tune, rather allowed others to perform to their full capacity.

ScottAlise
28th March 2014, 01:48 PM
Dear yukesh Babu sir,

Inspite of your immense contribution in Makkal thilagam's thread you have taken effort to contribute to Nadigar thilagam thread about Sumathi En Sundari song recording

hats off


Dear Murali sir,

best of best both your writing and thillana mohanaambaal movie

I don't have age and experience to assess your writings, Seeking your guidance and blessings

KCSHEKAR
28th March 2014, 02:59 PM
அன்பு நண்பர் சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, ஒரு வேளை அது எங்களால் சரியாக விளக்கப்படவில்லையா என்று தெரியவில்லை
முரளி சார்,
சரியாக விளக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். தங்களின் தற்போதைய விளக்கத்திற்கு நன்றி.

நான் மூன்று வெவ்வேறான விஷயங்களை பற்றி நடிகர் திலகத்தின் மெயின் திரியில் எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் படிப்பீர்கள்தானே. அந்த மூன்று விஷயங்களையும் வெவ்வேறு திரிகளில் படிப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது?
வெவ்வேறு திரிகளில் சென்று படிப்பதில்தான் சிரமத்தை உணர்ந்தேன். அதனால்தான் எனது கருத்தைப் பதிவுசெய்தேன்.

ஒரு book mark போல் நமது திரியை வைத்துக் கொண்டு அதற்கு மட்டும் வந்து விட்டு போய் விடுகிறார்களா என்று தோன்றுகிறது
தாங்கள் குறிப்பிட்டிருப்பதே உண்மை. காரணம் திரியைத் தேடுவதில் உள்ள சிரமம் மற்றும் நேரமின்மை. தற்போது தாங்கள் அளித்திருக்கும் சுட்டி
http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies - மூலம் ஒரே குடையின்கீழ் அனைத்து பதிவுகளையும் படிக்கலாம் என்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விளக்கம். நான் மாடரேட்டர். ஆகவே நான் மற்றவர்கள் யோசனையை செவி மடுக்க மாட்டேன் என்றோ அல்லது நான் சொல்வதே சரி என்றோ வாதம் செய்யவில்லை. எதனால் இப்படி செய்திருக்கிறோம் என்பதை விளக்குவதற்குத்தான் இந்த நீண்ட பதிவு
முரளி சார்,
தங்களையோ மற்ற பதிவர்களையோ குறைத்து மதிப்பிட்டோ அல்லது தவறாகவோ கருதியோ நான் எழுதவில்லை. என் மனதில் தோனறிய சில கருத்துக்களைத்தான் குறிப்பிட்டிருந்தேன். அதன் மூலம் தங்களுடைய - சரியான விளக்கமும் அனைத்து பதிவர்களுக்கும் கிடைத்தது. ஆனாலும், முக்கியமான தலைப்புகளை மட்டும் வரையறுத்து திரிகளைத் துவக்கினால் நன்றாக இருக்கும். தங்களுடைய விளக்கத்திற்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Gopal.s
28th March 2014, 03:58 PM
அடுத்து நான் துவங்க இருக்கும் புது திரிகள்.

நடிகர்திலகத்தின் காலையுணவு.

நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு.

நடிகர்திலகம் அணிந்த காலணிகள்.

ScottAlise
28th March 2014, 07:02 PM
பார்த்ததில் பிடித்தது 20

நடிகர் திலகம் தன் under play நடிப்பில் மீண்டும் செய்து 1982 ல் வந்த படம் தான் வசந்தத்தில் ஒரு நாள் .


ஒரு ஒரு இடமாக செல்லும் அவர் அந்த இடத்தில் தனக்கு
ஏற்படும் நினைவுகளை அசைபோடும் நிகழ்வுகளே படத்தின் மைய பகுதி (அலைபாயுதே ஸ்டைல் ) அதனால் அதை அப்படியே விவரிக்க எண்ணி flash back காட்சிகளையும் , இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளையும் விவரிக்கும் பொது , கட் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன்


கதை :

கதை சிங்கப்பூர் ல் ஆரம்பிகிறது . அங்கே ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டி இருக்கும் ராஜசேகர் அதை துவக்கி வைக்க அரசாங்க அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வருகிறார்

RS என்று அன்புடனும் அழைக்கப்படும் ராஜசேகர் (சிவாஜி) ஒரு பெரிய pharmacy குரூப் யின் தலைவர் பெரும் பணக்காரர் . ஆனால் அவர் மனதில் ஒரு பெரிய பாரம் , குறை , காணமல் போன தன் இதய தேய்வதை தேடி கண்டுபிடித்து அழைத்து செல்லவே இங்கே (சிங்கப்பூர் ) வருகிறார்


முதலில் அப்படியே காத்து வாங்க நடக்கும் ராஜசேகர் அவர்களுக்கு ஒரு இனிய குரலின் பாடல் கேட்கிறது , அதை கேட்கும் பொது அவர் கண்களில் கண்ணீர் . தான் வந்த வேலையை ஆரம்பிக்கிறார்

முதலில் அவர் ஒரு கிராமத்துக்கு சென்று விசாரிக்கிறார் , ஒரு வயதான நபர் நாட்டு வைத்தியர் சிங் சிங் இறந்து விட்டதாவும் அவர் மகள் இருக்கும் இஅடம் தெரிய வில்லை என்று சொல்லிவிடுகிறார்
அடுத்த நாள் ஷாப்பிங் மால் செல்லும் ராஜசேகர் ஒரு வாக்கிங் stick வாங்குகிறார் , அவர் தன் நினைவுகளை பின் நோக்கி செல்லுகிறார்

கட்

ScottAlise
28th March 2014, 07:02 PM
water falls ல் கால்களை நினைக்கும் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே நடக்கும் ராஜசேகர் அவர்களின் காலில் அடிபட்டு விடுகிறது , அதை சரி படுத்த பக்கத்தில் இருக்கும் சிங் சிங் வீட்டுக்கு வழி சொல்லுகிறார் அந்த பெண் , ராஜசேகர் அங்கே சென்ற உடன் தான் தெரிகிறது சிங் சிங் என்பவர் தமிழர் என்றும் அவர் முழு பெயர் சிங்கபட்டி சிங்காரம் என்றும் , waterfalls ல் சந்தித்த பெண் தான் சிங் சிங்கின் மகள் நீலா என்றும் தெரிய வர , ராஜசேகர் அவர்களுக்கு நன்றாக வைத்தியம் நடக்கிறது , அப்புறம் நன்றாக சாப்பாடு சமைத்து தர பட அவர் வீட்டின் ஒரு அங்கத்தினர் ஆக அங்கே தங்குகிறார் . நீலா , ராஜசேகர் இருவரும் காதலிக்கிறார்கள்

கட்

ராஜசேகர் மீண்டும் நீலாவை தேடுகிறார் ,பக்கத்துக்கு எஸ்டேட் ல் விசாரிக்கும் பொது , நீலா தன் தந்தை இறந்த உடன் இங்கே வேலை செய்த விவரமும் ,சிங் சிங்க்கு மூலிகை பறித்து தரும் வில்சன் தான் அவர்களுக்கு அடிக்கலாம் கொடுத்த விவரமும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்த விவரமும் , பித்து பிடித்த பெண்ணாக நீலா இருக்கும் விவரமும் தெரிய வர அங்கே செல்லும் ராஜசேகர்க்கு கிடைக்கும் செய்தி நீலா இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது என்பதும் , ஷாப்பிங் சென்ற ராஜி (நீலாவின் மகள் ) மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என்பதும் , ஆனால் மாச மாசம் பணம் மட்டும் வந்து விடுகிறது என்று செய்தி தான் (வில்சன் மகன் சொல்லும் விபரம் ). மேலும் நீலாவின் பெட்டியை கொடுக்கிறார் வில்சனின் மகன் , அதில் ஒரு வெள்ளை மாலை(சங்கு போன்ற டிசைன் ல் ) இருக்கிறது .

கட்

ScottAlise
28th March 2014, 07:03 PM
படகு சாவரி செல்லும் இடத்தில் ராஜசேகர் , நீலா இருவரும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் , அப்பொழுது ஒரு மாலை வாங்கி தந்து , தாலி போலே பாவித்து நீலா கழுத்தில் போடுகிறார் ராஜசேகர் , நீலாவின் தந்தையின் அனுமதியும் கிடைக்கவே , இந்திய திரும்பி தன் படிப்பை முடித்து விட்டு , இங்கே வந்து நீலாவை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லலி விட்டு இந்தியா திரும்புகிறார் ராஜசேகர்

கட்

ஒரு நாள் மருந்து வாங்க போகும் பொது நீலாவின் சாயலில் இருக்கும் பெண்ணை பார்க்கிறார் ராஜசேகர் , அந்த பெண் இருக்கும் இடம் ஒரு விபசார விடுதி , அங்கே போய் தனியாக அவரிடம் பேசும் பொது தெரியவருகிறது அவர் தான் தன் மகள் ராஜி என்றும் ,சில வர்ஷமாக இங்கே இருபதாகவும் சொல்லுகிறார் , அவர் எதை பற்றியும் கவலை படாமல் cigarette பிடித்து கொண்டு , தண்ணி அடித்து கொண்டு வாழுகிறார். தினமும் அவர் இருக்கும் இடத்துக்கு போகும் ராஜசேகர் கொஞ்ச காலம் தன் மகள் தன் கூட இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விடுதியின் owner மனோரமாவிடம் பணம் கொடுத்து ராஜியை அழைத்து வருகிறார்
முதலில் ராஜசேகர் கூட இருக்கும் போதும் தன் பழைய வாழ்கையை வாழ நினைக்கும் ராஜி பிறகு ராஜசேகர் ஆலோசனை , கண்டிப்பு காரணமாக கொஞ்சம் மாறுகிறார் , அந்த முதல் மாற்றம் அவர் உடை , அடுத்தது பாஷை . ராஜசேகர் ராஜியின் எதிர்காலம் பற்றி பேச்சு எடுக்க
தான் ஒரு நபரை விரும்பிய விஷியத்தை சொல்லும் ராஜி , அவர் கூட சேர்ந்து வாழ விருப்பம் என்று கூற ,அவர் வீட்டுக்கு செல்லும் ராஜசேகர் , ராஜிக்கு ஒரு அதிர்ச்சி , அந்த நபர் ராஜி கிடைக்காத காரணத்தினால் கல்யாணம் செய்து கொண்டு விட்டார் என்ற அதிர்ச்சி தான் அது .

ScottAlise
28th March 2014, 07:03 PM
ராஜசேகர் ராஜியிடம் இந்த விபசார தொழிலுக்கு எப்படி வந்து மாடி கொண்டாய் என்று கேட்கும் பொது மூர்த்தி என்ற நபர் தன் தாத்தா
சிங் சிங்கிடம் தொழில் கற்க வந்து சென்றதாகவும் , தன் அம்மாவுக்கு மருந்து வாங்க சென்ற பொழுது மூர்த்தி ஆட்களை வைத்து தன்னை கெடுத்து விட்டதாவும் , வேறு வழி இல்லாததால் இந்த தொழிலுக்கு வந்த விபரமும் சொல்ல , வெடித்து அழுகிறார் ராஜசேகர்

தன் மகளை தன் கூடவே வைத்து கொள்ள , மனோரமாவிடம் blank cheque கொடுத்து விட்டு , வீட்டுக்கு வந்த உடன் , ராஜி குடித்து கொண்டு இருபதையும் , விபச்சாரம் செய்து சம்பாதித்த பணத்தையும் பார்க்கும் ராஜசேகர் ராஜியை அடித்து விரட்டுகிறார்

ராஜி மீண்டும் மனோரமாவிடம் செல்லுகிறார் , அங்கே மனோரமா ராஜசேகர் பணம் தந்த விபரமும் , அவரின் எண்ணத்தையும் சொல்லுகிறார் மனோரமா . அவரின் அன்பில் இருந்து வெளியே வரவே தான் நாடகம் ஆடியதாக சொல்லும் ராஜிக்கு , மனோரமா அறுதல் சொல்லி ராஜசேகரை கல்யாணம் செய்து கொண்டு வாழ யோசனை தருகிறார்

ScottAlise
28th March 2014, 07:04 PM
மீண்டும் ராஜசேகர் வீட்டுக்கு செல்லும் ராஜி தன்னை கல்யாணம் செய்து கொள்ள சொல்லுகிறார் , கோபம் படும் ராஜசேகர் என்னை பார்த்தல் வேற எந்த உணர்ச்சியும் வர வில்லையா என்று கேட்டு விட்டு நான் தன் உன் தந்தை என்று சொல்லுகிறார்

மேலும் இந்திய சென்ற உடன் படிப்பை முடித்து விட்டு ட்ரெக்கிங் சென்ற இடத்தில் , தன் எதிரிக்கு (காலேஜ் படிக்கும் பொது ) மூச்சு மூட்டியதாகவும், தான் அறுவைசிகிச்சை செய்யும் பொது அவர் இறந்து விடவே , 7 வருட சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டதாகவும் விவரிக்கிறார் , 7 வருடம் கழிந்ததால் தன்னை மறந்து பொய் இருப்பார் என்று நினைத்து அவர்(நீலா ) வாழ்க்கையில் குறிக்கிட நினைக்கவில்லை என்றும் சொல்லுகிறார் , இந்த உண்மையை நீ திருந்திய உடன் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்லும் ராஜசேகர் யை நம்ப மறுக்கிறார் ராஜி . அடுத்த நாள்

ஊருக்கு செல்லும் நாளும் வரவே ராஜசேகர் காரில் செல்லும் பொது , வழியில் ராஜியை பார்க்கிறார் ராஜசேகர்

கண்கள் பனிக்க , இருவரும் சேர்ந்து விடுகிறார்கள்

ScottAlise
28th March 2014, 07:04 PM
Analysis :

முதலில் இது போன்ற ஒரு sensitive subject யை எடுத்ததுக்கு இயக்குனர் AC TIRLOCKCHANDAR அவர்களுக்கும் , கத்தி மேல் நடக்கும் கதையில் கொஞ்சம் அசந்தாலும் விரசமாகிவிடும் அபாயம் இருக்கும் கதையில் தன் வசனத்தினால் மெருகு மட்டுமே சேர்த்து இருக்கும்
கலை வித்தகர் ஆரூர் தாஸ் அவர்களுக்கும் , நடிப்பில் மீண்டும் முத்திரை படித்து இருக்கும் சிவாஜி சார்க்கும் , ஸ்ரீ பிரியா மேடம் அவர்களுக்கும் ஒரு hats ஆப்

இந்த படத்தில் சிங்கப்பூர் அழகை அழகாக படம் பிடித்து உள்ளார் விஸ்வநாத் ராய் , படம் போடும் போதே தன் RR மூலம் நம்மளை கவர்ந்து விடுகிறார் திரு MSV அவர்கள் .
அந்த காலத்திலயே கதை பிளாஷ் back & present situation க்கும் மாறி மாறி கதை சொல்லும் பாணி முற்றிலும் புதுமை , நேர்த்தி , கொஞ்சம் கூட குழப்பம் இல்லாத திரைகதை

முதல் காட்சியில் நம்மவர் விமானத்தில் இருந்து இறங்கும் அழகில் இன்னும் சொக்கி போய் உள்ளேன் . ஸ்ரீ பிரியா வை தேடி முதலில் அலையும் பொது வீண்டும் வேண்டும் பாடல் pathos version பாடல் , அதற்க்கு நம்மவர் கொடுக்கும் reaction அழவும் முடியமால் , பாரத்தை இறக்க முடியாமல் தவிக்கும் பொது நம்மளுக்கும் அந்த துக்கம் தொற்றி கொளுகிறது, அந்த பாடல் முடிவில் sunset காட்சி - perfect ending for that சாங்

தன் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடியும் பொது , அவர் கொடுக்கும் reaction , மேலும் தன் மனைவியின் நிலை பற்றி தெரிய வரும் பொது நம்மவர் நொருங்கி விழும் காட்சிகளில் அவர் நடிப்பை சொல்ல எனக்கு வயசு பத்தாது, அதே போன்று தன் மகளை ஒரு விலைமாது அக பார்க்கும் பொது அழவும் முடியாமல் , வெளிக்காட்டவும் முடியமால் அவர் படும் பாடு , பாவம் (மகாநதி
கமல்க்கு இது ஒரு முன்னோடி )
பின் தன் மகளிடம் நெருங்கி பழகி அவரின் இயல்பயை மாற்றும் காட்சிகளும் , அவர் படும் பாடும் , தன் மகளின் நிலையை எண்ணி கண்ணீர் வடிப்பதும், தன் மகள் தன்னை கல்யாணம் செய்ய நினைக்கும் பொது அவர் அலுத்து தீர்ப்பதும் ஒரு matured performance

கடைசி காட்சியில் சிவாஜியும் ஸ்ரீ பிரிவும் சந்திக்கும் பொது வெறும் கண்களால் பேசும் காட்சி கவிதை (jhonny படம் தான் நினைவுக்கு வருகிறது )

இந்த படம் ஸ்ரீ பிரியா அவர்களுக்கு ஒரு life time role , சிவாஜி மாதிரி ஒரு மாபெரும் நடிகர் இருக்கும் படத்தில் , ஒரு performance oriented role ஒரு gift அதுவும் வளரும் நடிகைக்கு , அதை நன்றாக உள்வாங்கி perform செய்து இருக்கிறார் ஸ்ரீ பிரியா

நீளவாக அமைதியாக , ராஜி என்ற விபச்சாரம் செய்யும் பெண்ணாக bold ஆக நடித்து இருக்கிறார் கொஞ்சம் அசந்தாலும் விரசம் ஆகி இருக்கும்

படத்தின் minus படம் கொஞ்சம் slow

மிகவும் அருமையான , ஆனால் பெரிதும் கவனத்தை பெறாத நல்ல படம்

ScottAlise
28th March 2014, 07:05 PM
Next week

1. Kaathavaraayan

2. Arunothayam

3.vilayaatu pillai

ScottAlise
28th March 2014, 07:07 PM
அடுத்து நான் துவங்க இருக்கும் புது திரிகள்.

நடிகர்திலகத்தின் காலையுணவு.

நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு.

நடிகர்திலகம் அணிந்த காலணிகள்.

Dear Gopal Sir,

Congratulations in advance, kindly intimate when the thread is actually started

JamesFague
29th March 2014, 11:44 AM
Tomorrow at 12 pm in Sun TV the evergreen Classic of NT's Thillana Mohanambal.
It will be a treat for the millions of Fans of NT.

abkhlabhi
29th March 2014, 12:45 PM
http://www.youtube.com/watch?v=lxWNt0ZBIRk

WOW 2 GAME SHOW IN ETV TELUGU ON 25/3/2014 HOSTED BY SAI KUMAR A GREAT AND HARDCORE FAN NT. . HE IS A KANNADIGA AND ACTING IN TELUGU AND KANNADA AND VERY FEW MOVIES IN TAMIL.

THOUGH THIS GAME SHOW NO WAY RELATED TO NT, WHENEVER OPPORTUNITY/SITUATION COME, HE NEVER FAILED TO MENTION ABOUT NT AND HIS ACTING SKILL. IN THIS EPISODE, HE ALMOST MENTIONED, PRAISED OUR NT MORE THAN 3 TIMES.

ONE OF THE PARTICIPANT RAJKUMAR WHO ACTED IN TELUGU VERSION OF GOWRAVAM. (58.10 TO 58.47)

kalnayak
29th March 2014, 02:08 PM
அடுத்து நான் துவங்க இருக்கும் புது திரிகள்.

நடிகர்திலகத்தின் காலையுணவு.

நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு.

நடிகர்திலகம் அணிந்த காலணிகள்.

கோபால் சார், இவ்வளவுதானா உங்களால் ஆரம்பிக்கப்படும் திரிகள்? நிறைய எதிர்பார்த்தேன் உங்களிடமிருந்து. அதுவும் இப்படி மிகப்பொதுவான தலைப்புகளில் ஆரம்பித்தால், ஒவ்வொன்றையும் எத்தனை பாகங்கள் எழுதுவது? எனவே தலைப்புகளை சிறிதாகப்பிரித்து உதாரணத்திற்கு நடிகர்திலகத்தின் காலையுணவு என்பதை பிரித்து நடிகர் திலகம் வீட்டு காலை இட்லி வகைகள், நடிகர்திலகம் வீட்டு காலை தோசை வகைகள், ... என புது திரிகள் உருவாக்கலாம்; நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு என்பதை பிரித்து நடிகர் திலகம் வீட்டு நெத்திலி மீன் குழம்பு, நடிகர் திலகம் வீட்டு கருவாட்டு மீன் குழம்பு, ... என புது திரிகள் உருவாக்கலாம்; இது உங்களுக்கு என்னுடைய சிறிய அபிப்ராயமே; யாரையும் புண்படுத்தவோ, யாருடைய கருத்திற்கும் எதிராக சொல்லவேண்டும் என்பதற்காகவோ அல்ல - என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்.

goldstar
29th March 2014, 07:19 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_57_zpsc91e10a9.png

goldstar
29th March 2014, 07:20 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_58_zps0d09e820.png

goldstar
29th March 2014, 07:21 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_60_zps67e9dfba.png

goldstar
29th March 2014, 07:22 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_61_zps8e9be98b.png

goldstar
29th March 2014, 07:23 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_62_zps4fff6d81.png

goldstar
29th March 2014, 07:24 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_63_zps55f28929.png

goldstar
29th March 2014, 07:24 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_64_zps99f929a7.png

goldstar
29th March 2014, 07:26 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_65_zps82e00030.png

goldstar
29th March 2014, 07:27 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_66_zpsbcb31ad2.png

goldstar
29th March 2014, 07:28 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_67_zpse4337b08.png

goldstar
29th March 2014, 07:28 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_68_zpsf63a2b80.png

goldstar
29th March 2014, 07:29 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_69_zpsbc8c806f.png

goldstar
29th March 2014, 07:30 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_70_zps813398f3.png

goldstar
29th March 2014, 07:31 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_72_zps1d09ab20.png

goldstar
29th March 2014, 07:32 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_73_zps3e77e83e.png

goldstar
29th March 2014, 07:33 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_74_zps35835c55.png

goldstar
29th March 2014, 07:33 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_75_zps7c7acea7.png

goldstar
29th March 2014, 07:34 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_75_zps7c7acea7.png

goldstar
29th March 2014, 07:35 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_76_zpsed1019e8.png

goldstar
29th March 2014, 07:36 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_77_zps71fcd3cf.png

goldstar
29th March 2014, 07:37 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_78_zps9074e8d1.png

goldstar
29th March 2014, 07:38 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_79_zps7cfebaa2.png

goldstar
29th March 2014, 07:38 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_80_zpsc28f547b.png

goldstar
29th March 2014, 07:40 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_81_zpsee479f5a.png

goldstar
29th March 2014, 07:40 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_82_zpsb0f358ac.png

goldstar
29th March 2014, 07:41 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_83_zps66a03494.png

goldstar
29th March 2014, 07:42 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_84_zpsd29cd86c.png

goldstar
29th March 2014, 07:43 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_90_zpsddd9bf16.png

goldstar
29th March 2014, 07:44 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_86_zpsb086f89f.png

goldstar
29th March 2014, 07:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_87_zps9d107aaf.png