PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

goldstar
29th March 2014, 07:45 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_88_zpsed380214.png

goldstar
29th March 2014, 07:46 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_89_zps5785731c.png

goldstar
29th March 2014, 07:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_90_zpsddd9bf16.png

goldstar
29th March 2014, 07:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_91_zps1eeb009f.png

goldstar
29th March 2014, 07:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_92_zps71b66b54.png

goldstar
29th March 2014, 07:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_93_zps8c582763.png

goldstar
29th March 2014, 07:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_94_zps3ee51b44.png

goldstar
29th March 2014, 07:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_95_zps42ee8233.png

goldstar
29th March 2014, 07:53 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_96_zps531f4386.png

goldstar
29th March 2014, 07:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_97_zpsb075beb8.png

goldstar
29th March 2014, 07:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_98_zpsa14ed687.png

goldstar
29th March 2014, 07:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_99_zpsb345b36a.png

goldstar
29th March 2014, 07:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_100_zpse1e42d4a.png

goldstar
29th March 2014, 07:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_101_zps45179296.png

goldstar
29th March 2014, 08:13 PM
மூன்றே ஆட்கள் மட்டும் முதல் கட்சி மற்றும்
மூன்று காட்சிகள் மட்டும் ஓடி அடுத்த நாள் தூக்க படுகின்ற நாட்களில் சர்வ சாதாரணமா தினசரி நான்கு காட்சி ஓடி வசூலில் சாதனை பண்ணிய நடிகர்திலகத்தின் வைர நெஞ்சம் மதுரை அலங்கார் சண்டே ரசிகர்கள் அலப்பரை காட்சிகள்

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10013975_601149233303018_1733241865_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/1911866_601149316636343_1885867738_n.jpg

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-prn2/l/t1.0-9/1978616_601149363303005_721647235_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1509856_601149443302997_631152728_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1376492_601149493302992_1449983628_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/48085_601149526636322_68365356_n.jpg

goldstar
29th March 2014, 08:18 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/DinathanthiMadurai02April12003.jpg

sivaa
30th March 2014, 08:20 AM
சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாட்டு, மார்ச் 27, 6:25 PM IST


http://mmimages.maalaimalar.com/Articles/2014/Mar/b50cce7a-089a-4c62-8f64-5d587552aede_S_secvpf.gif





"சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்

தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.

தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.

வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.

தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.

இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.
malaimalar

sivaa
30th March 2014, 08:41 AM
30.03.2014 . இன்று ஞாயிற்று கிழமை
பகல் 12 மணிக்கு சண் டீவியில்

தில்லானா மோகனாம்பாள்

12.01 .1970ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்ட பொழுது
100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது

கொழும்பு....கெப்பிட்டல்......104 .நாட்கள்

கொழும்பு....பிளாசா..............61...நாட்கள்

கொழும்பு....சபையர்.............04...நாட்கள்

கொழும்பு.....மைலன்............03..நாட்கள்

யாழ்நகர்......வெலிங்டன்.......91..நாட்கள்

Russellbpw
30th March 2014, 10:52 AM
கொளுத்தும் வெய்யிலில் குளிர்நிலவாய் ஒளிவீச CID RAJAN தயாராகிறார் !

அவரை, அவரது ஸ்டைலின் உச்சத்தை காண நாமும் தயாராவோம் !

ஏப்ரல் 4 முதல் சென்னை பைலட் இல் மாலை 4 PM மற்றும் 7 PM காட்சிகள் ...
மற்றும் காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் - CID RAJAN கண்டுபிடிக்கும் தங்க சுரங்கம் !!

இணையதளத்தில் முன்பதிவு ஏப்ரல் 2 முதல் www.ticketgreen.com (or) www.bookmyshow.com

ADVANCE BOOKING from APRIL 2nd @ www.ticketgreen.com (or) www.bookmyshow.com


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3032014_MDSN427749-MDS-M_zpsa50e660b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3032014_MDSN427749-MDS-M_zpsa50e660b.jpg.html)

Russellbpw
30th March 2014, 02:48 PM
NOW SHOWING IN SUN TV ...! NADIGAR THILAGAM's THILLAANA MOHANAMBAL !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kdvd_thillanamohanambal_zps3e6b849e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kdvd_thillanamohanambal_zps3e6b849e.jpg.html)

Russellbpw
30th March 2014, 03:08 PM
DEDICATING THIS SONG TO GOPAL SIR, VIETNAM !


http://www.youtube.com/watch?v=IYit_3Tf_Bw

Russellbpw
30th March 2014, 03:14 PM
MANNAVAN VANDHAANADI !!

http://www.youtube.com/watch?v=k-WAz4j6IEk

Russellbpw
30th March 2014, 03:20 PM
SABAASH !!!

http://www.youtube.com/watch?v=9DYca1SmrN0

Russellbpw
30th March 2014, 03:28 PM
சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாட்டு, மார்ச் 27, 6:25 PM IST


http://mmimages.maalaimalar.com/Articles/2014/Mar/b50cce7a-089a-4c62-8f64-5d587552aede_S_secvpf.gif


"சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்

தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.

தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.

வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.

தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.

இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.
malaimalar

பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

http://www.youtube.com/watch?v=op4GivMzxNY

Russellbpw
30th March 2014, 03:45 PM
Majestic Movements from the Greatest Actor of the Universe !!!

http://www.youtube.com/watch?v=VyJ9BU2DEtI

Russellbpw
30th March 2014, 03:53 PM
ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC !


http://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg

Russellbpw
30th March 2014, 03:59 PM
ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC ! - TA MOTHI SINGS FOR THE WORLDS GREATEST ACTOR OF ALL TIME !

http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

uvausan
30th March 2014, 04:51 PM
NADIGAR THILAGAM's THILLAANA MOHANAMBAL !

அன்புள்ள சிவா - நன்றி - முரளியின் விரிவான பதிவை படித்தபின் பார்த்த படம் ஆனதால் கூடுதல் சுவையுடன் ரசிக்க முடிந்தது - எவ்வளவு அருமையான காலம் அது - எப்படி பட்ட படங்கள் !! எப்படி பட்ட கலைஞ்சர்கள் !! காதலைத்தான் எவ்வளவு மென்மையாக கையாண்டு உள்ளார்கள் - NT நடித்த படங்களே குடும்பத்ததுடன் பார்த்து மகிழ்ந்த படங்கள் -------

KCSHEKAR
30th March 2014, 09:21 PM
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கிராமம் (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம்) நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் நிறைந்த ஊர். சிறு வயதில் தில்லானா மோகனாம்பாள் பார்த்துவிட்டு அதன் பின்னர் கோவில் திருவிழாக்களில் வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்களைப் பார்த்து (அவர்கள் பெரிய புகழ்பெற்ற கலைஞர்களாக இருப்பார்கள்) சிவாஜி வாசிப்பதுபோல இவர்களால் வாசிக்க இயலாது என்று ஒரு விவாதமே செய்த நினைவுகள் இன்றும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. என்னைப் பொறுத்தவரை First Impression is the best Impression என்பது போல, எனக்குப் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அதில் முதலிடம் பிடிப்பது தில்லானா மோகனாம்பாள் தான்.

கடந்த 2008 ஆம் வருடம், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு என்ற நூலிற்காக மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கம் வாசித்தேன். அதற்கு முன்னதாக நான் வாசித்த கச்சேரிக்கு வந்து முன்வரிசையில் வந்திருந்து அமர்ந்து நான் வாசிப்பதை கூர்ந்து கவனித்தார். திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் என்னை வரவழைத்தார். ஒவ்வொரு ஷாட் முடிந்தவுடனும் என்ன வாத்தியார் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வார். அவருடைய Sincerity ஐ எண்ணி வியந்தேன். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் வெளியான பிறகு கச்சேரிகளில் வாசிக்கும்போது பல பேர் என்னிடம் வந்து என்ன இருந்தாலும் சிவாஜி வாசித்த மாதிரி இல்லை என்று சொல்லுவார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவருடைய சின்சியாரிட்டியின் ரகசியம் என்று உமையாள்புரம் சிவராமன் நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

அப்போது புரிந்தது தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்தின் நாதஸ்வர வாசிப்பில் நாம் ஏன் ஈர்க்கப்பட்டோம் என்று.

eweaxagayx
30th March 2014, 09:51 PM
இன்று பகல் 12.) மணிக்கு சன் தொலைக்காட்சியில் ந்டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிப் படமான " தில்லானா மோகனாம்பாள் " திரைக் காவியம் திரையிடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடத்தது.

என்ன ஒரு அற்புதமான திரைக்காவியம். திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய பொழுதே பலரின் பாராட்டுதலைப் பெற்ற இக் கதையை படமாக எடுக்க ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து சிவாஜியை அனுகிய பொழுது அவர் மிகவும் உற்சாகமாக இப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஏ.பி.என். அவர்களை ஒரு பெரும் படாதிபதியாக்கியது நடிகர் திலகம் அவர்கள் தான். எத்தனை வரிசையான வெற்றிப் படங்கள் - நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால் பெருமை.இப்படி பல வெற்றிப் படங்களின் வரிசையில் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாள். ஆனால் தன்னை பெரும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு நல்லவருக்கு துரோகம் இழைத்துவிட்டு மாற்று முகாமுக்குச் சென்ற ஏ.பி.என். அந்த மாற்று நடிகரை வைத்து எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தான் இத்தனைக் காலம் சம்பாதித்து வைத்திருந்த செல்வத்தையும், நற்பெயரையும் இழந்து ந்டுத்தெருவுக்கு வந்தது வேறு கதை.

. இன்று என் நினைவுகள் இப்படத்தையே சுழன்றன என்றால் அது மிகையில்லை. ஆம். என் இளமைக் காலங்களில் எப்பொழுதும் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாளன்றே பார்த்துவிடும் நான் இப்படத்தை சென்னை மிண்ட் அருகில் உள்ள கிரௌன் திரைஅரங்கத்தில் முதல் நாள் இரவுக் காட்சியில் கண்டு ரசித்தேன். அதன் பிறகு பல முறை சென்னை சாந்தி மற்றும் கிரௌன் திரையரங்குகளில் மாறி மாறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் படங்களைப் பொருத்தவரையில் சாந்தி அரங்கில் பார்த்தால்தான் எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும்.

நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடிப்பில் வந்த பல படங்களுள் இப்படம் ஒரு மைல் கல். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த பல அற்புதமான கலைஞர்களின் அணி. பத்மினி, பாலையா, நாகேஷ், சாரங்கபாணி, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, மனோரமா,ஏவிஎம்.ராஜன் இப்படி பலர். சிவாஜி என்றுமே திறமையான நடிகர்களுடன் நடிப்பதைத்தான் விரும்புவார். அப்பொழுதுதான் அவரின் நடிப்பின் சிறப்பு பரிமளிப்பதுடன் படமும் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் நம்பிக்கை உடையவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் சில காட்சிகளில் இவரை விடவும் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் அதனைக் கண்டு பொறாமைப்பட்டு அந்த நடிகர் அல்லது நடிகையின் அக்காட்சியை நீக்க சொல்லமாட்டார். ஏனென்றால் அவரது திறமையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு.

இதற்கு உதாரணமாக நடிகர் அசோகனுடன் நடித்த உயர்ந்த மனிதன், வாணிஸ்ரீயுடன் நடித்த குலமா குணமா, எம்.ஆர்.ராதாவுடன் நடித்த பாவ மன்னிப்பு, நாகேஷுடன் நடித்த திருவிளையாடல், பத்மினியுடன் நடித்த வியட்னாம் வீடு என்று இப்படி பல படங்கள்.

இப்படிப்பட்ட ஒரு மஹா கலைஞன் மீண்டும் ஒரு முறை பிறந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

Subramaniam Ramajayam
30th March 2014, 10:19 PM
இன்று பகல் 12.) மணிக்கு சன் தொலைக்காட்சியில் ந்டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிப் படமான " தில்லானா மோகனாம்பாள் " திரைக் காவியம் திரையிடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடத்தது.

என்ன ஒரு அற்புதமான திரைக்காவியம். திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய பொழுதே பலரின் பாராட்டுதலைப் பெற்ற இக் கதையை படமாக எடுக்க ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து சிவாஜியை அனுகிய பொழுது அவர் மிகவும் உற்சாகமாக இப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஏ.பி.என். அவர்களை ஒரு பெரும் படாதிபதியாக்கியது நடிகர் திலகம் அவர்கள் தான். எத்தனை வரிசையான வெற்றிப் படங்கள் - நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால் பெருமை.இப்படி பல வெற்றிப் படங்களின் வரிசையில் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாள். ஆனால் தன்னை பெரும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு நல்லவருக்கு துரோகம் இழைத்துவிட்டு மாற்று முகாமுக்குச் சென்ற ஏ.பி.என். அந்த மாற்று நடிகரை வைத்து எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தான் இத்தனைக் காலம் சம்பாதித்து வைத்திருந்த செல்வத்தையும், நற்பெயரையும் இழந்து ந்டுத்தெருவுக்கு வந்தது வேறு கதை.

. இன்று என் நினைவுகள் இப்படத்தையே சுழன்றன என்றால் அது மிகையில்லை. ஆம். என் இளமைக் காலங்களில் எப்பொழுதும் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாளன்றே பார்த்துவிடும் நான் இப்படத்தை சென்னை மிண்ட் அருகில் உள்ள கிரௌன் திரைஅரங்கத்தில் முதல் நாள் இரவுக் காட்சியில் கண்டு ரசித்தேன். அதன் பிறகு பல முறை சென்னை சாந்தி மற்றும் கிரௌன் திரையரங்குகளில் மாறி மாறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் படங்களைப் பொருத்தவரையில் சாந்தி அரங்கில் பார்த்தால்தான் எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும்.

நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடிப்பில் வந்த பல படங்களுள் இப்படம் ஒரு மைல் கல். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த பல அற்புதமான கலைஞர்களின் அணி. பத்மினி, பாலையா, நாகேஷ், சாரங்கபாணி, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, மனோரமா,ஏவிஎம்.ராஜன் இப்படி பலர். சிவாஜி என்றுமே திறமையான நடிகர்களுடன் நடிப்பதைத்தான் விரும்புவார். அப்பொழுதுதான் அவரின் நடிப்பின் சிறப்பு பரிமளிப்பதுடன் படமும் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் நம்பிக்கை உடையவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் சில காட்சிகளில் இவரை விடவும் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் அதனைக் கண்டு பொறாமைப்பட்டு அந்த நடிகர் அல்லது நடிகையின் அக்காட்சியை நீக்க சொல்லமாட்டார். ஏனென்றால் அவரது திறமையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு.

இதற்கு உதாரணமாக நடிகர் அசோகனுடன் நடித்த உயர்ந்த மனிதன், வாணிஸ்ரீயுடன் நடித்த குலமா குணமா, எம்.ஆர்.ராதாவுடன் நடித்த பாவ மன்னிப்பு, நாகேஷுடன் நடித்த திருவிளையாடல், பத்மினியுடன் நடித்த வியட்னாம் வீடு என்று இப்படி பல படங்கள்.

இப்படிப்பட்ட ஒரு மஹா கலைஞன் மீண்டும் ஒரு முறை பிறந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
I have literally shed tears on your readings How APN raised to the peak in combination with NADIGAR THILGAM and also his downfall subsequently just because of one movie when changing colours VERY WELL WRITTEN sir three cheers. Incidently myself also belong to mint area and all NT movies seen mostly in crown krisna theatres.

Gopal.s
31st March 2014, 10:03 AM
தில்லானா பற்றி வருவதால்,தில்லானா தொடர்பான அற்புத பதிவுகள்.

Posted by P_R

Finally finally saw ThillAnA on the large screen
Arguably the most complete Tamil film of all time.
Sivaji, KV Mahadevan, APN, Padmini, Nagesh, Baliah, Manorama

An outstanding performance from Sivaji. As I tried to write once earlier, SikkalAr is one of his very best characters/performances. The naturally hypersensitive supreme artist is depicted with such fluency and perfection.

Right from the first சமிக்ஞை to the (தன்னையே மறந்து வாசிக்கும்) Baliah - to notice Mohana to the dazed expression when glancing at his hand - which had just slapped Mohana - in the intermediate moment between the Maharaja clearing the air and exiting and Thangarathnam (AVM Rajan) entering to inform him of Mohana's suicide attempt. சிக்கலார் பத்தி எவ்வளவு தான் சொல்றது. It always feels incomplete. Such a wholesome performance.

Hats off to APN - every single larger-context (நாதச் சக்ரவர்த்தி) line was placed with maximum effect without affecting the balance of the script - indeed accentuating the aesthetics. And some camera movements can only be appreciated fully on large screen - with larger than life images - like the confrontation with Mohana in Madhanpur - the drama is there even in the arcs the camera cuts to capture Shanmugam back and forth.

My favourite Nagesh performance of all time. I have possibly quoted most of his lines. He is at his funniest best when he attempts to insult Sivaji - which he does in many places in the film. The way he asks them to start performing in the Rao Bahadur function..

"சண்முகசுந்தரம், நீ சட்டையெல்லாம் அவுத்துட்டு... '
Still laughing as I type this.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Posted by Murali Srinivas

சிக்கல் சண்முகசுந்தரம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.

"கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
"குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

PR & Murali

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்

முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,

PR
பிரமாதமான tag-team!
அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.

P_R
அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.

P_R
தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

P_R
இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

P_R
வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.

chinnakkannan
31st March 2014, 10:26 AM
ஜில்ல்லு நிறுத்து...எனக்கு வாசிப்பே மறந்து போய்டறமாதிரி இருக்கு - என ரிலாக்ஸ் ஆகி ந.தி சிரிக்கும் சிர்ப்பாகட்டும்,
ரயில்பயணத்தில் கண்ணும் கண்ணும் கலந்து மோகனாவுடன் சிக்கலார் சொந்தம் கொண்டாடுவதாகட்டும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..வாசிக்கும் பாணி..ம்ம் நிறைய எழுதலாம்.. நன்றி.. நினைவுகளைக் கிளறியமைக்கு..

Gopal.s
31st March 2014, 10:29 AM
P_R

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

PR's Reply-

பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.

கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!

தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!

அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.

"வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.

சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

PR's Reply-

பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.

ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.

PR's Reply-

என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.

பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.

ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.

எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly

Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு

PR's Reply-
சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.

Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.

பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)

மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).

இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.

இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.

இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
"நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.


"பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.

A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.



PR(Continues)

நாவலில் எப்படி என்று தெரியவில்லை.

சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?

அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.

ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.

ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.

இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.

கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.

அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.

Gopal.s
31st March 2014, 10:56 AM
Deleted.

chinnakkannan
31st March 2014, 11:02 AM
//நாவலில் எப்படி என்று தெரியவில்லை.// நாவலில் ஷண்முக சுந்தரத்திற்கும் மோகனாவிற்கும் திருமணம் ஆகி குழந்தையும் பிறக்கும் வரை கதை தொடரும்.. வெகு சின்ன வயதில் படித்தது..அதுவும் பக்கத்து வீட்டில் பைண்ட் செய்து வைக்கப் பட்ட முதல் பாகம் - கோபுலுவின் வெகு அழகிய படங்களுடன்..மோஹனா ஷண்முகத்தின் போட்டிக்கு வெகு வெகு அழகாக வரைந்திருப்பார்..இரண்டாம் பாகம் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் விட்டு விட்டுப் படித்த நினைவு..

எவ்வளவு பெரிய நெத்தி, எவ்ளோ பெரிய பொட்டு ம்ம் எடம் இருக்கு கொடுத்து வச்சவ வெச்சுக்கறெ..
வைத்தி..போதுமய்யா என்னை வர்ணிச்சது...

வாங்கோ வாங்கோ..இந்தாங்கோ எலுமிச்சம்பழம்.. பெரியவா யாரையாவது பார்த்தா எலுமிச்சம் பழம் கொடுக்கறது என் வழக்கம்... கையிலே!!

எப்போ நினச் சாலும் சிரிப்பு வரும்..

chinnakkannan
31st March 2014, 11:08 AM
// ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? // மிக மிக வெகு அழகாக ப் பதறி நெகிழ்ந்திருப்பார் நடிகர் திலகம்..

பிற்காலத்தில்பைண்ட் புக்கில் கிடைத்த குமுதம் விமர்சனத்தில் - நாதஸ்வர வித்வானைச் சந்தேகப் பிராணியாகக் காட்டியது சரியா எனக் கேட்டிருப்பார்கள்..//கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!// இந்த பதில் தான் அதற்கு..

J.Radhakrishnan
31st March 2014, 12:11 PM
கோபால் சார்,
ராஜராஜ சோழன் வெற்றி படமா தோல்வி படமா என்று தங்களிடம் யாராவது கேட்டார்களா? ஏன் same side goal போடுகிறீர்கள். தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை கடந்து போய் கொண்டே இருப்பது தானே?

அற்புதமான எழுத்து திறன் கொண்ட தாங்கள் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பதே நல்லது.

Gopal.s
31st March 2014, 12:44 PM
கோபால் சார்,
ராஜராஜ சோழன் வெற்றி படமா தோல்வி படமா என்று தங்களிடம் யாராவது கேட்டார்களா? ஏன் same side goal போடுகிறீர்கள். தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை கடந்து போய் கொண்டே இருப்பது தானே?

அற்புதமான எழுத்து திறன் கொண்ட தாங்கள் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பதே நல்லது.

நல்லதோ,கெட்டதோ, நடிகர்திலகத்தை நினைத்தே நாட்களை ஓட்டுபவன்.எப்படி சார் ,கடந்து செல்ல முடியும்?
ராஜ ராஜ சோழன் தோல்வி படமல்ல. ஏமாற்றம் தந்த படம். இரண்டே வாரங்களில் 25 லட்சங்களை தாண்டி சாதனை புரிந்த படம்.(இன்றைய 25 கோடிகளுக்கு சமம்)

Russellbpw
31st March 2014, 02:46 PM
நல்லதோ,கெட்டதோ, நடிகர்திலகத்தை நினைத்தே நாட்களை ஓட்டுபவன்.எப்படி சார் ,கடந்து செல்ல முடியும்?
ராஜ ராஜ சோழன் தோல்வி படமல்ல. (SILA RASIGARGALUKKU )ஏமாற்றம் தந்த படம். இரண்டே வாரங்களில் 25 லட்சங்களை தாண்டி சாதனை புரிந்த படம்.(இன்றைய 25 கோடிகளுக்கு சமம்)

ATLAST ....FROM THE HORSE's MOUTH interms of Success of the film RRC

Murali Srinivas
31st March 2014, 05:40 PM
Dear Gopal,

It is very very unfortunate that you have again chosen to be brash bordering on arrogance that needless to say will hurt may people here. All Sivaj Fans have always been mature, lenient, open to criticism and democratic to the core. They will not be perturbed by any comments and have seen many acerbic tongues lash at their hero but still maintain a dignity and poise unlike fans of other heroes. You yourself had done this many a times which we understood as a genuine sorrow and disappointment from an avid fan. But today's spat was unprovoked, unnecessary, unwarranted and uncalled for.

As I have always maintained, whatever that was done years ago cannot be undone now and redone in a different manner, however hard one may try. This applies to all walks of life and more to films. If you are not happy with a particular product it is absolutely fine with all of us. Tastes differ from person to person and we have to accept that as a fact and move on. It is a futile attempt to convert everybody's taste buds like that of Gopal's.

I have always refrained from commenting on your posts but my dear friend, I am very sorry to say this but your post today on a particular film is more of attention seeking one rather than a genuine concern [which will again serve no purpose as the issue itself is 41 years old]. Normally I hate to intrude and stifle other's opinion and I always try to be here as a fan rather than wearing the garb of Moderator but today I have no choice.

I sincerely hope better sense will prevail and you will continue to post on the nuances of NT's acting hitherto unexplored.

Regards

uvausan
31st March 2014, 09:06 PM
அன்புள்ள ck

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - உங்கள் சௌதர்ய லஹரி யின் வர்னைனையில் மயங்கியவர்களில் நானும் ஒருவன் - இங்கு பதிவிட்ட சில கசப்பான பதிவுகளால் உங்களை உடனே வாழ்த்த முடியவில்லை - எல்லா இன்பமும் பெற்று பெரு வாழ்வு வாழ அந்த இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன் ரவி

Murali Srinivas
31st March 2014, 09:16 PM
எங்கள் மதுரை மண்ணின் மைந்தரே அன்பு நண்பர் சின்ன கண்ணன் அவர்களே

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

இது போல மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள்

உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

uvausan
31st March 2014, 09:29 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/101_zps0e6ef17f.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/101_zps0e6ef17f.jpg.html)

ராகுல் தனது bullet train யை ஆரம்பிப்பதற்குள் ஒரு சிறிய அலசலை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறன் - மன கசப்பான சில பதிவுகள் பதிவிட்ட இந்த நேரத்தில் அதனுடைய பாதிப்பிலிருந்து விடுபடவும் , திரியின் வேகத்தில் தொய்வு மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் என்னுடைய இந்த பதிவு உதவியாக இருக்குமானால் இதைவிட எனக்கு வேறு சந்தோஷம் ஒன்றும் இல்லை --

படம் : பழனி
வெளியான தேதி : 14-01-1965
இசை - மெல்லிசை மன்னர்கள்
படத்தின் எண்ணிக்கை : 101
அந்த வருடம் வெளிவந்த NT யின் மற்ற
படங்கள்
102 - அன்பு கரங்கள்
103- சாந்தி
104-திருவிளையாடல்
105- நீல வானம்

அந்த வருடத்தின் சிறப்பு - இந்த வருடத்தை திருவிளையாடல் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சாதனைகள் புரிந்த படம் திருவிளையாடல்.

இந்த படத்தை பற்றி அலசும் முன் ஏன் இந்த படம் என்னை கவர்ந்தது என்பதை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்

தொடரும்

uvausan
31st March 2014, 10:05 PM
பழனி தொடர்கின்றது -----

ஏன் என்னை கவர்ந்தது ?

1. Nt தனது வெள்ளை உள்ளதை மீண்டும் காண்பித்த படம்

2. உறவுகளை மதித்த படம் - துன்பங்கள் வரலாம் ஆனால் நம்முடையே ஒற்றுமை தேவை அவைகளை அறவே விரட்டி அடிக்க ---என்பதை அழகாக இந்த படம் சொன்னதை போல எந்த படமும் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை .

3. தடித்து வரும் வார்த்தைகளால் உறவுகள் , நட்புக்கள் சிதரிபோகும் - என்பதை அழகாக எடுத்துரைத்த படம்

4. தன்னுடைய கருத்துக்கள் தான் என்றுமே சரி என்று விதண்டாவாதம் செய்பவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை தெள்ளதெளிவாக எடுத்து சொன்ன படம்

5. திறமைகள் இருக்கலாம் - ஆனாலும் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் , அவர்கள் மனம் புண் படும்படி நடந்து கொள்ள கூடாது என்பதை நல்ல முறையில் எடுத்து சொன்ன படம்

6. உழவின் உயர்வை இந்த படம் எடுத்து சொன்னது போல எந்த "விவசாயும் " சொன்னதில்லை , பாட்டில் விள்ளகியதும் இல்லை

தொடரும்

uvausan
31st March 2014, 10:19 PM
படத்தில் இருக்கும் சில குறைகள் ( ஜில்லு , குறையே இல்லாத படம் ஏது இந்த உலகில் ???/)

1. தேவிகா இருந்தும் NT க்கு ஜோடியே இல்லை - ஒரு அழகான pair யை சரியாக உபயோகிக்காமல் விட்டு விடுவார்கள் - இது ஒரு பெரிய ஏமாற்றமே !!

2. அளவுக்கு மீறி நல்ல உள்ளத்துடன் NT இருப்பதால் - அவரை சுற்றி ஒரு ஏமாற்று கூட்டம் இருப்பதை பார்க்கும் போது NT யின் பொறுமை மீது நமக்கே சற்று எரிச்சலும், கோபமும் வருகின்றது

3. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் , வாழ்வதில் தவறில்லை - ஆனால் நம்மை உலகம் ஏமாற்றும் போது விழித்துகொள்ளவேண்டும் - ஆனால் இதில் கடைசி வரை தன்னை ஏமாற்றும் முதலாளியை காப்பாதிக்கொண்டே இருப்பார் - நமக்கு கோபம் வருவதையும் NT புரிந்து கொள்ள மாட்டார் -----

தொடரும்

RAGHAVENDRA
31st March 2014, 10:41 PM
Many happy returns of the day CK.

uvausan
31st March 2014, 10:42 PM
படத்தின் சிறப்பு அம்சங்கள் :

படத்தின் சிறப்பு அம்சங்கள் :

1. நல்ல கதை - அண்ணன் -தம்பி உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்று அழகாக சொன்ன படம்

2. நவராத்திரிக்கு பிறகு வந்த படம் - அதன் தாக்கத்தில் சிறிதே அடித்து செல்ல பட்டது

3. பீம்சிங்கின் "ப " வரிசையில் வெளி வந்து , கணிசமான வெற்றி கண்ட படம்

4. பாடல்கள் தேனுக்கு - மாற்று பெயரை வைத்தன - கண்ணதாசனின் - அண்ணன் என்னடா - தம்பி என்னடா ; இதயம் இருகின்றதே தம்பி ; ஆரோடம் மண்ணில் எங்கும் நீரோடும் -- காலத்தால் அழியாதவை - வார்த்தைகளால் காயம் பட செய்யாதவை

5. Mr ராதா இருந்தும் - சரியான வில்லன் என்னும் பெயரை ts பாலையா தட்டிக்கொண்டு சென்று விடுவார்

6. பல இடங்களில் nt , காட்சி சரியாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் முத்துராமனுக்கும் , ssr க்கும் தனிப்பட்ட முறையில் நடித்து காண்பித்தாராம் - அதனால் சில இடங்களில் nt யை விட நன்றாகவே நடித்து இருப்பார்கள்

7. 15 நாட்கள் ஒரு விவசாயிடம் தங்கி இருந்து அவர்களுடைய அனுபவங்களையும் , நடை உடைகளையும் அறிந்து கொண்டு பின்பே நடிக்க ஒத்து கொண்டாராம் nt .

8. பாலையா விற்கு மிகவும் பிடித்த படமாம் - அவர் பல முறை nt யின் நடிப்பை மட்டும் பார்த்துவிட்டு எழுந்து சென்று விடுவாராம்

9. இந்த படத்தை பார்த்தபின் பல விவசாயிகள் nt யை நேரில் பார்த்து நன்றி சொன்னார்களாம்


தொடரும்

uvausan
31st March 2014, 11:07 PM
இனி பாடல்களை கேட்போம் , ரசிப்போம் , சிறிதே சிந்திப்போம்

இனி பாடல்களை கேட்போம் , ரசிப்போம் , சிறிதே சிந்திப்போம்

அண்ணன் என்னடா - தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா -
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா - சொந்தம் என்பதும் ஏதடா -----
( அண்ணன் ---)

பெட்டை கோழிக்கு கட்டு சேவலை கட்டி வைத்தவன் யாரடா ?
அவை எட்டு குஞ்சுகள் பெற்று எடுத்ததும் சோறு போட்டவன் யாரடா ?

வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோயடா - மனதினால் வந்த நோயடா
( அண்ணன் ---)

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்க்கிண்டார் பாரடா -
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவன் யாரடா ? , மதித்து வந்தவன் யாரடா ?

பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா -
பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா - அண்ணன் தம்பிகள் தானடா -

( அண்ணன் ---)

uvausan
31st March 2014, 11:11 PM
http://youtu.be/drBTwOv1QWk

uvausan
31st March 2014, 11:39 PM
ஆரோடும் மண்ணில் ------

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு

சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ

( ஆரோடும் மண்ணில் )

பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா----

அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
திருமண நாளம்மா -
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?

போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

( ஆரோடும் மண்ணில் )

uvausan
31st March 2014, 11:42 PM
Where ever there is a river, there is abundant water... Farmer's Chariot (plough) will keep plowing the field .. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together... ... In land there is gold, precious stones and diamonds(Crops)... There is eyes to see, there is hands to use and there is work to do...

While Serving with your hands folded.. when your eyes and mind are spoilt... When you speak lies for survival and When you beg for food from others... Mother earth will be making fun of you.. Where is the king with the Chariot? Where is the Poet who's fame is spread across the countries ? Without a farmer and plough , there is no warrior at the battle ground.. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together...


In heart there is kindness, wetness and its Green all around.. There is strength to rule the world without any poverty and disease.. The denied richness is also within our reach, And that richness will be flowing like honey across Country...(wow, wow hearty admiration)


never heard a song like this--an everlasting --emerald in history

uvausan
31st March 2014, 11:43 PM
http://youtu.be/i7wZg2jW2ag

uvausan
1st April 2014, 12:03 AM
இதயம் இருகின்றதே தம்பி ----



இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----

வாழும் வழி தேடி வாடிடும் ஏழையருக்கும் ,இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----

இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----

உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும் இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
உறவினில் நீராகி , பிரிவினில் நெருப்பாகும் உணர்வும் இருகின்றதே தம்பி உணர்வும் இருகின்றதே
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----

தானாட மறந்தாலும் தசை மட்டும் தனியாக தாளாமல் துடிகின்றதே தம்பி தாளாமல் துடிகின்றதே
தாய் என்றும் , பிள்ளை என்றும் தழுவி கிடந்தவர்க்கும்
தருமம் துணை இல்லையே தம்பி தருமம் துணை இல்லையே
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி -

ஒரு மரத்து கிளிகள் ஒன்றை விட்டு ஒன்று எங்கோ பறகின்றதே தம்பி -எங்கோ பறகின்றதே!
கூட பிறந்து விட்ட கொடுமையினால் மேனி கடலாய் கொதிகின்றதே தம்பி கடலாய் கொதிகின்றதே தம்பி !!

இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி -

uvausan
1st April 2014, 12:03 AM
http://youtu.be/31lPks6WVLE

uvausan
1st April 2014, 12:06 AM
http://youtu.be/BOt-7DBDy4I

uvausan
1st April 2014, 12:12 AM
பழநி
இயக்குனர் பீம்சிங்
தயாரிப்பாளர் ஏ. பி. சின்னப்பன்
பாரதா மாதா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
தேவிகா
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு சனவரி 14, 1965
நீளம் 4939 மீட்டர்

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிள்ளையா நீங்க -------

http://youtu.be/ktFtkfMRl-g


http://youtu.be/ktFtkfMRl-g

uvausan
1st April 2014, 12:15 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே !!

http://youtu.be/m8m0da2L4kQ

goldstar
1st April 2014, 08:53 AM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே !!

http://youtu.be/m8m0da2L4kQ


நன்றி ரவி அவர்களே...

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று இந்த பழனி...

நடிகர் திலகத்தின் படங்களில் சிறப்பு அவர் மட்டும் படம் முழுவதும் வராமல் எல்லா மற்ற நடிகர்களுக்கும் பாட்டுக்களையும் மற்றும் சிறந்த காட்சிகளையும் கொடுத்தவர், இந்த மாதிரி தெய்வ தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இந்த திரை உலகில்..

RAGHAVENDRA
1st April 2014, 09:08 AM
ரவி
பழநி ...படத்தைப் பற்றிய தங்கள் பதிவுகள் தங்களுடைய எழுத்தில் தனித்தன்மையாக மிளிர்கின்றன. மெல்ல மெல்ல தங்களுடைய தனி பாணி மெருகேறிக் கொண்டு வருகிறது. பாராட்டுக்கள். தாங்களும் தம்பி ராகுல் ராமும் அளிக்கும் பங்கினால் இத்திரி இளைய தலைமுறையிடம் நடிகர் திலகத்தின் வீச்சு எப்படியிருக்கிறது என்பதைக் கண்முன்னே கொண்டு வருகிறது. தொடருங்கள். அது மட்டுமின்றி ஒருவர் முடித்த பின் மற்றொருவர் எனத் தாங்கள் திட்டமிடலோடு பங்களிப்பை வகுத்துக் கொள்வது எல்லோரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும்.

தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.

Irene Hastings
1st April 2014, 10:03 AM
dear ravikiran. like u I do have the same feelings of unscrupulous comments made by the other actor's fans at the time of Karnan rerelease. Time and again it is proved that NT movies have not lost their resale value and rerun potential and worth deserving rereleases of his classics. But, it is very pathetic to observe on their part that such a biting the dust category movie is AO! History records this miserable failure and flop of this much tomtommed movie from their side. Ini naam seththa paambai adikka venduma nanbare!

Mr.Murali Srinivas,

Consciously I kept away from the Hub as I realised there is absolute bias in deleting / editing certain posts.

You have edited the post of Mr.Gopal as you found it personally hurting as a fan.

Though I am a fan of NT, I found the annexed post very hurting. Didnt you also feel so as a neutral moderator ? Or you will conveniently allow abuse thrown on other heros ?May I have an explanation pls.

kalnayak
1st April 2014, 10:19 AM
சின்னக்கண்ணனுக்கு எனது (சற்றே தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துகள்

eehaiupehazij
1st April 2014, 10:30 AM
dear Hastings. What were you doing when NT was mud slinged during the rerelease of Karnan which upheld our prestige proving beyond doubt the resale value of NT and the rerun potential of his movies? I personally do not have any hatred for any other actor. But mentally I suffered a lot from the prickings of the other actor's fans for whom you are talking now!I wrote what I felt from my heart, as an answer to all those filthy and unscrupulous criticism made by them whenever NT movies are rereleased. I only have recorded for 'history' the miserable failure of AO during its rerelease now!Unlike you, at least I am sensitive and rise up to the occasion in favour of our NT to protest against the illwilled criticisms from the other actor's fans!! So... u are not hurt by their actions.... but u find mine a biased one!!!!

ScottAlise
1st April 2014, 10:42 AM
Dear Ravi sir,

I have not watched Palani movie still , I am searching for its DVD for past 3 yeras, your writing was so vivid , made me curious to watch the movie

Congrats


Dear Ragavendran sir,

your word means a lot to us thank you sir

ScottAlise
1st April 2014, 10:43 AM
Belated Birthday wishes Chinna Kannan Sir

ScottAlise
1st April 2014, 10:52 AM
Last sunday was NT day, while the whole world had the privilege of watching Thillana , Kovai people witnessed double bonanza of watching thillana on small screen & Sorgam at Royal theatre . Most of the people were just like me watched Thillana and came with vigor to watch out NT again with sorgam , It was a jubliant atmosphere there, Sivaji Mandram allaparais were as usual but within the limit thereby without disturbing the people on roads and disturbing traffic, the print was also OK

Ponmagal vanthal was received ( as expected) with thunderous response, the theatre was nearly full , When I saw train fight , the first thing I remembered was Neyveli Vasudevan sir ( He mentioned it in Fight series) , it drew a huge applause

hats off to RKS sir for mentioning the release before hand , waiting for its actual collection result

chinnakkannan
1st April 2014, 10:52 AM
அன்பின் ரவி,முரளிசார், ராகவேந்திரன் சார், கல் நாயக் சார், ராகுல் ராம் - தங்களின் வாழ்த்துக்களுக்கு என் நன்றி..
**
ரவி..ம்ம் பழனியைப் பற்றி நடிகர் திலகமே எழுதியிருந்த ஒரு பதிவைப் படித்த நினைவு (ஹிந்தியில் உப்கார் முப்பது வாரம் தமிழில் நமக்கேன் மூன்று வாரம்).. என் நினைவில் தவறு கூட இருக்கலாம்.. (நடிகர் திலகம் தான் நடித்த அனேகமாக நூறு படங்கள் என நினைக்கிறேன் வரிசைப் பிரகாரம் வைத்து ஒருவரி இருவரி கமெண்ட் எழுதிய ஒரு மலரைப் படித்த நினைவு.. எந்த மலர் எந்தப் பத்திரிகை என நினைவிலில்லை)

ஆனால் பழனி ஒரு நல்ல படம்..கடைசி வரைக்கும் பாலையாவை நம்பிக்கொண்டே இருக்கும் கேரக்டர்.. பாலையாவே திருந்திச் சொல்வது போல் வரும் என நினைக்கிறேன்.

ஏமாற்றம் ஒன்று.. தேவிகா ந.திக்கு ஜோடியில்லை(சரி தானே)..

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க - பாட்டில் வரும் ஒரு வரி படக்கென புன்னகை வரவழைக்கும் - காளையிருக்கு செவலையிருக்கு கன்னுக்குட்டி எங்கய்யா..அந்தக் கன்னுக்குட்டியை விட்டுப் பாரு கட்டிப் பிடிப்பேன் நானய்யா

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.. .எப்ப வேணும்னாலும் கேட்டு மெய்மறக்கலாம்..

KCSHEKAR
1st April 2014, 12:20 PM
Dear Chinnakannan Sir,

Belated Birthday wishes to you.

parthasarathy
1st April 2014, 12:49 PM
Dear Mr. Chinnakkannan,

Belated happy returns of the day.

Happy to note your visit to thread again.

Not only you, Mr. Raghavender and others have also started visiting and contributing their mite.

However, am yet to start my postings, due to continuous pre-occupation at my office. Hope I will also join the fray soon.

Regards,

R. Parthasarathy

chinnakkannan
1st April 2014, 01:51 PM
அன்பின் சந்திர சேகரன் சார், பார்த்த சாரதி சார் மிக்க நன்றி..

பார்த்த சாரதி சார் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்..

J.Radhakrishnan
1st April 2014, 02:33 PM
Happy birthday wishes to ck sir

Gopal.s
1st April 2014, 02:43 PM
Dear Mr. Chinnakkannan,

Belated happy returns of the day.

Happy to note your visit to thread again.



Not only you, Mr. Raghavender and others have also started visiting and contributing their mite.

However, am yet to start my postings, due to continuous pre-occupation at my office. Hope I will also join the fray soon.

Regards,

R. Parthasarathy
Ditto message and many happy Returns CK.

chinnakkannan
1st April 2014, 02:51 PM
ஜெ. ராதாகிருஷ்ணன் சார், கோபால் சார்.. தஙக்ள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

*

தில்லானா மோகனாம்பாள் சன் டிவியில் போட்டதைப் பற்றி இன்னும் முக நூலில் அலசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. பேசுபவர்கள் எல்லாருமே ஒரு வித எக்ஸைட்டிங்க் மனப் பான்மையில் பேசி வருகிறார்கள்..வாவ் என்ன ஒரு படம் என்று.. ந.தி, பத்மினி, பாலையா, நாகேஷ் என எல்லாரையும் பற்றியும்.. நிஜம்மாகவே இப்படி ஒரு படம் இன்றைய சூழ்நிலையில் - எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறி விட்ட நிலையிலும் - எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..

Gopal.s
1st April 2014, 03:03 PM
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தா... என்று ஒரு பழமொழி உண்டு. மிக மிக ரசிக்கும் படியான ஆங்கில பஞ்சாயத்தாக இருந்தது. மிக்க நன்றி.
ரொம்ப நாள் கழித்து தீர்ப்பை மாற்றியே சொல்ல வேண்டாத பஞ்சாயத்து.

ஒரு கேள்வி ,ஒரு பதிலுடன் முடிக்கிறேன்.

முதலில் ஒரு கேள்வி- இது வரை இல்லாத சொல்லாத nuances பற்றி எழுத தூண்டியதற்கு நன்றி. எழுதிய போது என்ன வந்து கிழித்தீர்கள் நாட்டாண்மை?ஏதாவது முன்னேடுத்தீர்களா,probe பண்ணும் வகையில் மறுவினை பதித்தீர்களா?புனே ,நியூயார்க் திரைப்பட கல்லூரி மாணவர்களால்(முந்தைய) இது வரை இந்த வகையில் எந்த நடிகர் பற்றியும் ஆராய பட்டதில்லை என்று சொன்ன உலக அதிசயத்தில் உங்களின் மறு வினை பங்கு என்ன?உங்களுடைய கவன ஈர்ப்புக்கு ராஜ ராஜன் தானே தேவை பட்டான்? நீங்களே எவ்வித உள்நோக்கும் இல்லாமல் போட்ட கோபால் பதிவை யாருடைய மறுப்பிற்கு பயந்து தூக்கினீர்கள்?(இந்த நேரத்தில் உலக அதிசயத்திற்கு சிறப்பான மறுவினை அளித்த ராகவேந்தர் சாருக்கு என் நன்றி)

ஒரு பதில்- 50 வருடம் நாம் பூரித்து பல படங்களை கொண்டாடி மகிழ்கிறோம். அவற்றிற்கு மூப்போ இறப்போ இல்லை. நாம் திரைப்பட சரித்திரத்தில் 60-70 களில் மிக எதிர்பார்புக்குள்ளான இரு படங்கள் சிவந்த மண் ,ராஜ ராஜ சோழன்.இரண்டிற்குமே பல வருடங்கள் எதிர்பார்ப்பு தவம் செய்தோம்.இதில் சிவந்த மண் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நம்மை பூரிக்க வைத்தது. ஆனால் ராஜ ராஜ சோழன்?அன்று எனக்கு கிடைத்த ஏமாற்றம் சொல்லி மாளாது. அதன் வடு இன்று வரை மறையவில்லை. என்னுடைய மகிழ்ச்சி-துக்கம்,இன்பம்-துன்பம் எல்லாமே சிவாஜியை சார்ந்தவை .அதனாலேயே 31/03/2014 இலும் நினைவு கூர்ந்தேன் ஏமாற்றத்தை.

Gopal.s
1st April 2014, 04:12 PM
Join Date
Feb 2012
Location
Vietnam
Posts
1,893
Post Thanks / Like

The movies that I wished ,to have seen the light of the day of our Acting God.
1)Periyar(Dream of our God)
2)Jeeva Bhoomy(Sandilyan story ,produced by actor sriram)
3)Yarukkaga Azhuthan?(Jayakandhan story by Bhimsingh)finally came out with Nagesh in lead.
4)Maha Chanakya(Announced by Panthulu during release of Karnan but dropped later)
5)Gnayirum Thingalum(Devika ,had a famous song Pattilum melliya penn idhu)
6)Mounam Enathu Thai Mozhi(with Vanishri by A.L.S)ramke of Koshish finally came out with Kamal with male role truncated to give better scope to Sujatha
7)Bambay Babu(Vanishri with VKR production and ACT Direction)
8)Udal Porul Anadhi(Javar story to be directed by CVR under Ramkumar Films Banner)
9)Devan Koil Maniosai(By Somu with music by Vijay ramani alias Ragavendar)
10)Vayasu Appadi(Remake of Shaukeen with Poornam and VKR as co-artists)
11)An untitled film by balu Mahendra to be produced by sivaji productions.
12)A movie titled Thamizhan by G.V.Films directed by Suhasini Maniratnam.
13)Nandha(By Bala with our acting God and ajith in lead) finally came out with surya and Rajkiran.

uvausan
1st April 2014, 04:40 PM
பழனி - தொடர்கின்றது

கதை சுருக்கம்

இந்த படத்தை அணு அணுவாக அலசவேண்டும் என்பது என் ஆசை - அதற்க்கு முரளியை போல அணுகும் முறை தெரிந்து இருக்க வேண்டும்
அல்லது வாசுவின் உழைப்பு இருக்க வேண்டும் அல்லது ராகவேந்திர சாரின் தமிழ் வளம் வேண்டும் - இப்படி ஒன்றுமே இல்லாமல் தையிரியமாக எழுதுகிறேன் என்றால் அதற்க்கு பழனியை போல பல நல்ல உள்ளங்கள் இந்த திரியில் இருப்பதே காரணம் !

புளியரை என்ற ஒரு கிராமம் - அதில் அண்ணன் ( பழனி) , தம்பி என்று நால்வர் - அண்ணன் தான் நம் தலைவர் - அண்ணன் ஒரு கோயில் தானே -- அவனையே உயிராக விரும்பும் அவனுடைய தம்பிகள் - SSR , முத்துராமன் - இன்னும் ஒருவர் ( பெயர் தெரியவில்லை - Mr X என்று வைத்துகொள்வோம் ) - மறைந்த அக்காவின் மகள் தேவிகா மற்றும் X இன் மனைவி ( வில்லி ) - குடும்பமே விவசாயம் செய்யும் குடும்பம் - உழைப்பு ஒன்றே மூலதனம் - சந்தோஷமாக வாழ்ந்தால் படம் ஏது - X இன் மனைவி அண்ணன் தம்பிகள் அவர்களது அக்கா மகளையே பாராட்டுவதும் , புகழ்வதும் - அவளுக்கு காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவதுபோல - குடும்பத்தை பிரிக்க சதி தீட்டுகிறாள் -- இது ஒரு தனி ஆவர்த்தனம்

அண்ணன் தனது முதலாளியை ( Ts பாலையா ) தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறான் - அந்த முதலாளி பசு தோல் போர்த்திய புலி - அவனது பக்தியை பந்தாடுகிறார் - ஏமாறுவது தெரியாமல் ஏமாறுகிறான் - அவனுக்கு குத்திகை விட்ட நிலத்தை , முருகன் கோயில் கட்டவேண்டும் என்று பொய் சொல்லி அதையும் அபகரித்து விடுகிறான் முதலாளி

இதன் நடுவில் ஏழைகளுக்கு நிலம் வழுங்கும் நிறுவனம் - முதலாளி அந்த சங்கத்திற்கு , பெயர் வாங்குவதற்காக தானமாக கொடுத்த 5.5 acre நிலத்தை , பழனியின் நல்ல பெயருக்காக அவனுக்கு இலவசமாக தந்து விடுகின்றது - உண்மையில் அது ஒரு புறம் போக்கு நிலம் - விளையாத நிலம் - எல்லோரும் மீண்டும் பழனியை திட்டுகிறார்கள் - முதலாளியின் திருட்டுத்தனத்தை இன்னும் வெகுளியாக நம்புவதால் -

பழனி மனம் தளரவில்லை - அந்த புறம் போக்கு நிலத்தையும் தனது உழைப்பினாலும் , சகோதரர்க்களின் ஒத்துழைப்பினாலும் பொன் வில்லையும் பூமி யாக மாற்றுகிறான் - லக்ஷ்மி என்ற பசுவும் அவர்கள் குடும்பத்தில் ஒரு நபராக சேருகிறது -- மகிழ்ச்சி அதிக நாட்கள் பழனியுடன் வாசம் செய்ய விரும்பவில்லை

X இன் மனைவி அந்த பசு வந்த பிறகுதான் சந்தோஷம் வந்தது என்று எண்ணி யாருமே செய்ய துணியாத காரியத்தை செய்கிறாள் - அந்த பசுவை விஷம் வைத்து கொன்றுவிடுகிறாள் - X மிகவும் மனம் வருந்தி அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை விழலுக்கு இரைத்த நீர் போல ஆகிவிட்டது என்று புலம்பும் வேளையில் அவனுக்கு ஒரு விஷ பாம்பினால் வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைகின்றது .

தானமாக கொடுத்த புறம் போக்கு நிலம் அருமையாக வளர்வதை கண்டு , முதலாளியால் தாங்கி கொள்ள முடியவில்லை , பழனியிடம் கடனாக 2000 ரூபாயை கொடுத்து ஒரு பொய் பத்திரத்தில் கையெழுத்து ( கை நாட்டு ) வாங்கி விடுகிறான் -- 2000 - 15000 யமாக மாறுகின்றது சில நாட்களில் - முதலாளி அமீனாவை கொண்டுவந்து பழனியின் நிலத்தை ஜப்தி செய்கிறார் - இரு தம்பிகளும் பட்டணத்திற்கு வந்து இழந்த நிலத்தை மீட்டுவதற்காக வேலையில் சேருகிறார்கள் - ஒரு தம்பி (MR ) தன் கிராமத்தை சேர்ந்த பெண்ணை (புஷ்பா லதா)அண்ணனுக்கு தெரியாமல் திருமணம் - இன்னுருவன் (SSR )தான் சேர்த்துவைத்த பணம் திருடு போக , செய்யாத தவறுக்காக சிறை செல்கிறான் - அண்ணன் பட்டினம் வந்து தம்பிகளின் வாழ்க்கை யை கண்டு மனம் ஒடிகிறான்

இதன் நடுவில் தன் விருப்பத்திற்கு இணங்காத X இன் மனைவியின் மீது ஒழுக்கம் கெட்டவள் என்ற பெயரை முதலாளி சுமத்துகிறான் - அண்ணன் வந்து தன் வீட்டையே உழுகின்ற நிலமாக்கி எல்லோருக்கும் ஒரு பாடம் புகட்ட எண்ணுகிறான் - இதற்குள் ஊர்மக்கள் கொதித்து எழுந்து அவன் தம்பியுடன் (SSR ) அந்த முதலாளியை வாங்க விரைகிறார்கள் - முதலாளி முருகன் கோவிலில் சென்று தஞ்சம் புகுகிறான் - பழனி மீண்டும் முதலாளி க்காக போராடுகிறான் - முதலாளியை மன்னித்து விடுமாறு வேண்டுகிறான் - அதுவே முதலாளிக்கு சரியான தண்டனை யாக இருக்கும் என்றும் கூறுகிறான் -

முதலாளியை போலீஸ் கைது செய்கின்றனர் - மனிதனாக முதலாளியும் திருந்துகின்றான் - மீண்டும் தம்பிகள் கூடுகின்றனர் - உற்சாகம் மீண்டும் தலை எடுக்கின்றது - சுபம்

தொடரும்

KCSHEKAR
1st April 2014, 04:55 PM
தில்லானா மோகனாம்பாள் சன் டிவியில் போட்டதைப் பற்றி இன்னும் முக நூலில் அலசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. நிஜம்மாகவே இப்படி ஒரு படம் இன்றைய சூழ்நிலையில் - எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறி விட்ட நிலையிலும் - எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர்திலகத்திற்காக நாதஸ்வரப் பின்னணி வாசித்த இரட்டையர்களில் ஒருவரான MPN பொன்னுசாமி சொல்வதைப் பாருங்கள்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThillanaMohanambal_zps71602d1e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ThillanaMohanambal_zps71602d1e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MPNPonnusamyPg1_zpscd8a1e73.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MPNPonnusamyPg1_zpscd8a1e73.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MPNPonnusamyPg2_zps029b4fc9.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MPNPonnusamyPg2_zps029b4fc9.jpg.html)

chinnakkannan
1st April 2014, 04:55 PM
//பழனியை போல பல நல்ல உள்ளங்கள் இந்த திரியில் இருப்பதே காரணம் ! // வாரும் ஓய் ரவி..இப்பத் தான் நீரும் நம்ம (நகைச்சுவை) வழிக்கு வந்திருக்கீர் :)

chinnakkannan
1st April 2014, 05:00 PM
சந்திர சேகரன் சார், எம்பிஎன் பொன்னுசாமி பேட்டியைத் தந்தமைக்கு நன்றி.. நான் முன்பே சொல்லியிருக்கிறேன்..அவர் அல்லது சேது ராமனின் மகன் நடராஜ சுந்தரம் என்னுடன் கல்லூரியில் படித்தவர்..அவரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்..என்னுடைய கல்லூரி தினங்களிலேயே..

uvausan
1st April 2014, 05:25 PM
இந்த படத்தின் சுவைகள் :

நாகேஷ் : மீண்டும் ஒரு வைத்தியை இங்கு பார்க்கலாம் - ஆனால் இவர் நல்ல வைத்தி - சவாலே சமாளி யை போல , முதலாளி பக்கம் இருந்து கொண்டே அழகாக அவருடைய தவறுகளை சுட்டி காட்டுவார் - இவரது கீச்சகன் உபன்யாசம் மிகவும் சுவை - TS பாலையா கட்டின முருகன் கோயிலை - சூரபத்மனே வந்து கட்டிய கோயில் என்று சொல்லும் போது சிரிப்பை அடக்க முடியாது - படம் நிமிர்ந்து நிற்க இவரின் நகைச்சுவையும் ஒரு காரணம் .


MR ராதா : என்ன அருமையான நடிப்பு - கருப்பு கணக்கை எழுதுபவர்களை அவ்வளவு ஈசி யாக வேலையிலிருந்து நீக்கமுடியாது என்று சொல்லும் போது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ---- வெளி வருகின்றன

TS பாலையா : வில்லனுக்கு வில்லன் , நடிப்புக்கு நடிப்பு - நிலத்தில் புதையல் கிடைத்தது என்று சொன்னவுடன் அவர் அதை போலீசிடம் மறைக்கும் நடிப்பை காண கண் கோடி வேண்டும் - Ill Earned is always ill spent - புதையலை வேண்டாம் என்று சொன்னவன் அருமையாக தூங்குவதும் , அதை தனக்கு என்று நினைத்தவன் உறக்கம் வராமல் திண்டாடுவதும் எவ்வளவு அழகாக நடித்து காண்பித்திருப்பார்

தேவிகா - 1965 யில் வெளி வந்த NT யின் எல்லா படங்களிலும் தேவிகா நடித்திருப்பார் - ஜோடியாக இரண்டு மட்டுமே - அதிகமான குறும்புடன் - 7க்கு பிறகு என்ன என்று SSR யை கேட்டு அவர் 8 என்று சொன்ன பின் - உன் தலையில் குட்டு என்று சொல்லி விட்டு ஓடுவது - மீதி பாதியில் நடிப்பும் சேர்ந்து பின்னி இருப்பார் - NT யின் ஜோடியாக இந்த படத்தில் நடிக்காதது ஒரு பெரும் குறையே - அதுவே இந்த படத்தின் வெற்றியையும் சிறிதே பாதித்தது .

SSR - இயல்பான நடிப்பு - அண்ணன் மேல் உண்மையான அன்பு - பணத்தை கோட்டைவிடும் போது அவர் கத்துவது /நடிப்பது சற்றே செயற்கை யாக இருக்கும்

முத்துராமன் : அதிகமான நடிப்பு இல்லை இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பார்


NT : மேலே உள்ளவர்கள் super structure என்றால் அஸ்திவாரம் நம் தலைவராகத்தான் இருக்க முடியும் - விவசாயத்தை பற்றியும் அதன் அருமை , பெருமைகளை பற்றியும் எவ்வளவு அழகாக சொல்லுவார் - பட்டிணம் வந்த பின் ஒருவன் வந்து அவரின் உணவு பொட்டலத்தை திருடும் பொது அவனுக்கு கொண்டு போய் தண்ணி கொடுக்கும் அழகாகட்டும் ; புதையல் தனது இல்லை என்று சொல்லும் வெகுளி தனமாகட்டும் , மன்னிப்பதனால் தான் ஒரு கெட்டவனை திருத்த முடியும் என்று சொல்லும் அழகாகட்டும் , தம்பிகளின் மீது காட்டும் பாசமாகட்டும் , ஒரு மனைவியை எப்படி சமாளிப்பது என்று தம்பியிடம் கூறும் அறிவுரையாகட்டும் - NT அங்கே பழநியாக வாழ்கிறார் - இந்த படத்தை பார்த்தவுடன் அவர் பெயரில் ஒரு பெரிய harvard university யே திறந்து விடலாம் - நடிப்பு என்றால் இதுதான் - படம் என்றாலும் இதுதான்

இத்துடன் பழனி பற்றிய பதிவுகள் முடிவடைகின்றன - பொறுமையுடன் படித்து பாராட்டிய பல நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி

uvausan
1st April 2014, 05:38 PM
அன்புள்ள ராகுல் - பழனியை உங்கள் தலைமுறை கண்டிப்பாக பார்க்கவேண்டும் - ஒரு கூட்டு குடும்பம் , family values , அண்ணன் தம்பி உறவுமுறை , மற்றவர்களை புண் படுத்தகூடாத நல்ல மனம் , பிறரை மனம் உவந்து பாராட்ட கூடிய நல்ல இதயம் , ஈகோ இல்லாத மனித நேயம் , பிறரையும் ( தவறு செய்தவர்களையும் ) மன்னிக்கும் பரந்த உள்ளம் - இவைகள் அத்தனையும் தெரிந்து கொள்ள , புரிந்து கொள்ள

உங்களுக்காகவும் , மற்ற நண்பர்களுக்காகவும் முழு படமும் இதோ - DVD நீங்கள் தேட அவசியம் இல்லை ---

நீங்கள் உங்கள் பதிவுகளை இனி தொடரலாம் - எனக்கு பழனியை பற்றி அலச நேரம் உங்களால் கிடைத்தற்கு மிகவும் நன்றி


http://youtu.be/R8grFFCVpGQ

ScottAlise
1st April 2014, 05:38 PM
Dear Ravi Sir,

Nice write up on palani movie, one suggestion , you can type the article in MS word, complete it leisurely and once you complete it you can post it sequentially, it will be better and we can read without break

Thanks for video

ScottAlise
1st April 2014, 05:40 PM
பார்த்ததில் பிடித்தது - 21

1970 ல் வந்த விளையாட்டு பிள்ளை பற்றி தான் இந்த பதிவு ,1968 ல் வந்த தில்லான மோகனாம்பாள் என்ற இமாலய வெற்றி படத்தை தந்த கூட்டணி , மேலும் காலத்தால் அழியாத படங்களை தந்த இயக்குனர் நடிகர் கூட்டணியில் வந்த படம் தான் இந்த விளையாட்டு பிள்ளை, இந்த படத்தை திரு apn இயக்கிய காரணத்தை பற்றி திரு முரளி சார் சில நாட்களுக்கு முன்பாக விரிவாக எழுதி உள்ளார் , எனவே முதலில்

கதை:

கிராமத்து இளைஞன் முத்தையா (சிவாஜி சார் ) பொறுப்பு இல்லாமல் விளையாட்டு தனமாக வாழ்ந்து வருகிறார் , வீர விளையாட்டில் சூரர். அதே கிராமத்தின் பண்ணையார் மகள் மரகதம் (பத்மினி ) வீர விளையாட்டில் பிரியம் உள்ளவர் , ஆசையாக ஒரு மாட்டை வளர்த்து வருகிறார் . விளையாடி கொண்டு இருக்கும் முத்தையா மாட்டை பிடிக்க போக , மரகதத்தை சந்திக்கிறார் , முதல் சந்திப்பிலே இரண்டு பேருக்கும் சண்டை வர , சில நாட்களுக்கு பிறகு ரேகலா பந்தயத்தில் சந்தித்து கொளுகிரர்கள் , அந்த பந்தயத்தில் மரகதம் மற்றும் முத்தையா இருவருக்கும் கடும் போட்டி , கடைசியில் போட்டியில் வெற்றி பெறுகிறார் முத்தையா, மரகதத்தின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
இந்த பந்தயத்தை படம் பிடிக்கிறார் இளைய ராணி ரோஜா ரமணி

ScottAlise
1st April 2014, 05:41 PM
தான் மரகதத்தை காதலிக்கும் விஷியத்தை தன் தாயிடம் சொல்லும் முத்தையா , மரகதத்தை பெண் கேட்டு செல்ல சொல்லுகிறார். தான் விதவையாக இருப்பதால் முத்தையாவின் சித்தஅப்பாவை இவர்கள் சார்பில் பெண் கேட்க அனுப்புகிறார் முத்தையாவின் தாயார் . முத்தையாவின் சித்தஅப்பா கருமி , மற்றும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைபடுபவர் , பெண் கேட்டு போக சீர்வருசை தட்டு வாங்க வெறும் பத்திரத்தில் கை எழுத்து வாங்குகிறார் சித்தஅப்பா (பாலையா)

மரகதத்தின் வீட்டுக்கு சென்று அங்கே தன் பிள்ளையை பற்றி பெருமையாக சொல்லி , முத்தையாவை பற்றி பொய் சொல்லி , அந்த சம்பந்தத்தை தன் மகனுக்கு முடிக்கிறார் பாலையா

பாலையாவின் மகன் சோ பட்டணத்தில் நாடகம் நடத்துகிறார் , அவர் மனோரமாவை காதலிக்கிறார் , பணத்துக்கு அல்லாடுகிறார் , மரகதத்தை தனக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று அறிந்து மரகதத்தை தூக்கி கொண்டு பொய் கல்யாணம் செய்கிறார் முத்தையா , இதனால் ஊர் கோபத்துக்கு ஆளாகும் முத்தையாவின் குடும்பத்தை ஊர் ஒதுக்கி விடுகிறது ,சோ பணத்தை எடுத்து கொண்டு போய் விடுகிறார் , மனோரமா கர்பமாக இருப்பதை அறிந்து அவரை கழட்டி விடுகிறார் சோ

ScottAlise
1st April 2014, 05:41 PM
விவசாயம் செய்து வாழ முடிவு செய்கிறார்கள் முத்தையா மற்றும் மரகதம் , உழ இரண்டு மாடு இல்லை என்ற சூழ்நிலையில் , மரகதத்தின் தந்தை மகள் மேல் உள்ள வெறுப்பில் அவள் வளர்த்த மாட்டை துரத்தி விட அது மரகதம் வீடு தேடி வர , இவர்கள் அதை வைத்து உழுது விவசாயம் செய்கிறார்கள் . நிலைமை கொஞ்சம் சீராகிறது


மரகதம் கர்ப்பம் ஆகிறார் , இதை அறிந்த அவர் தாய் மரகதத்தை வந்து சந்திக்கிறார் . சில மாதங்களில் முதைய்யவுக்கு ஆன் குழந்தை பிறக்கிறது , அனால் அவர் சந்தோசம் சில நிமிடங்கள் தான் நீடிக்கிறது , காரணம் தான் வெறும் பத்திரத்தில் கையெழுத்து போட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொளுகிறார் பாலய்யா , அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லுகிறார்கள் ( தன் நிலத்தில் குடுசை போட்டு வாழுகிறார்கள் ) முத்தையாவின் மகன் பெயர் மாணிக்கம் , மாணிக்கம் கொஞ்சம் பெரியவன் ஆகிறார் , ஒரு நாள் மாணிக்கம் விளையாட்டின் பொது கிணத்தில் விழ போக அதை பார்க்கும் முத்தையாவின் தாய் கிழே விழுந்து இறந்து விடுகிறார் , சில வருடங்களில் அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது , பசி கொடுமை தாங்காமல் மாணிக்கம் தன் தாத்தா (பத்மினியின் தந்தை) வீட்டில் திருட போக , தாத்தா( vs ராகவன் ) அடிக்கிறார் , அதை பார்க்கும் அவர் மனைவி மாணிக்கம் தான் தங்கள் பேரன் என்று சொல்ல மனம் மாறும் ராகவன்
தன் மகள் , மருமகன் , பேரன் அனைவரையும் தன் வீட்டுக்கு வந்து வசிக்கும் படி அழைக்க போகும் பொது , அவர்கள் அனைவரும் வேறு ஊருக்கு சென்று விட்ட செய்தி கேட்டு மாண்டு விடுகிறார்

தன் உயிலில் தன் சொத்து அனைத்தும் மாணிக்கத்துக்கு தான் சொந்தம் என்றும் மாணிக்கத்துக்கு 18 வயது ஆகும் வரை அதை நிர்வகிக்கும் பொறுப்பை முத்தையாவுக்கு வழங்குகிறார் ராகவன்

ScottAlise
1st April 2014, 05:42 PM
வருடங்கள் ஓடி விடுகிறது மாணிக்கம் இப்போ சிவகுமார் , தன் கல்லுரி ஆண்டு விழாவுக்கு தன் தந்தையை அழைக்கிறார் , அவரும் வர , அந்த சமஸ்தான ராஜாவும் வருகிறார் , மாலை போடும் பொது யானை மதம் பிடித்து ராஜாவை மிதிக்க போக முத்தையா ராஜாவை காபதுகிறார் , அப்போ தான் ராணியை பார்க்கிறார் , சின்னவயதில் பார்த்த இளையராணியின் அண்ணன் தான் ராஜா (ராமதாஸ் ). ராணி (காஞ்சனா) முத்தையாவின் குடும்பத்தை விருந்துக்கு அழைக்கிறார்

முத்தையாவின் குடும்பம் ராஜாவின் மாளிகைக்கு சென்று விழாவில் கலந்து கொளுகிரர்கள் , மரகதம் மற்றும் மாணிக்கம் இருவருக்கும் ராணியின் மேல் நாட்டு நாகரிகம் பிடிக்காமல் வந்து விட முத்தையா விருந்தில் கலந்து கொளுகிறார் . அந்த மாளிகையில் வேலை செய்கிறார் சோ , அதை பார்த்து என்ன த இங்கே இருக்கே என்று சாதரணமாக கேட்க சோ அதை offensive ஆக எடுத்து கொண்டு நேரம் பார்த்து பழி வாங்க திட்டம் போடுகிறார். விருந்தில் மது குடித்து விடுகிறார் முத்தையா , அவரை பிடித்து கொண்டு நிற்கும் காஞ்சனா உடன் அவரை படம் எடுக்கிறார் சோ

குடித்து விட்டு வரும் தன் கணவரை பார்க்கும் மரகதம் அதிர்ச்சி ஆகிறார் , முத்தையா மீண்டும் குடிக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறார் . தன் எடுத்த படத்தை மாணிக்கம் கைக்கு போகும் படி செய்கிறார் சோ

ராணியின் அன்பு பிடியில் இருந்து விலக முடியாமல் அங்கே தங்கி விடுகிறார் முத்தையா , தாயும் , மகனும் ஊருக்கு கிளம்பி விடுகிறார்கள் .ஊர் திருவிழா வருகிறது , அதற்கு வருவதாக சொல்லுகிறார் முத்தையா. சொன்னபடி வருகிறார் ராணியுடன் , அந்த வருடம் முதல் மரியாதையை ராணிக்கு கிடைக்கும் படி செய்கிறார் , இதை பார்த்து தாயும் , மகனும் தப்பாக எடுத்து கொளுகிரர்கள் (உண்மையில் இருவரின் மனதிலும் வெறும் மரியாதை கலந்த நட்பு தான் ). மாணிக்கம் தனக்கு 18 வயது முடிந்து விட்டது என்று கூறி சொத்தை தன் பெயருக்கு மாற்றி தர சொல்ல , தந்தையும் அப்படியே செய்கிறார் , மனம் வெறுத்து போய் ராணி கூட சென்று விட நினைக்கிறார்

இந்த நேரத்தில் சோவின் நண்பர் அந்த ஊருக்கு exhibition நடத்த வருகிறார் , அவரிடம் சொல்லி மாட்டை அடக்கும் போட்டி வைக்கும் படியும் , மாட்டின் கொம்பில் விஷம் தடவும் படியும் சொல்லுகிறார் . முத்தையாவை provoke செய்ய பேசுகிறார் சோவின் நண்பர் , முத்தையா போட்டிக்கு தான் தயார் என்று சொல்லிவிட , அந்த செய்தி முத்தையாவின் மனைவி , மகன் இருவருக்கும் தெரியவருகிறது ( மாட்டின் கொம்பில் விஷம் இருப்பதும் ) தந்தையை காப்பற்ற களத்தில் குதிக்கிறார் மாணிக்கம் , அவரால் முடியாமல் போகவே முத்தையா மாட்டை அடக்க , சோ செய்த சூழ்ச்சி தெரிய வருகிறது
(TR ராமச்சந்திரனின் செயலால் ) அந்த போடோவும் சோ வின் கைவண்ணம் என்று தெரிய வர குடும்பம் ஒன்று சேர்க்கிறது

சுபம்

ScottAlise
1st April 2014, 05:42 PM
அலசல் :

இந்த படம் எனக்கு பிடித்த காரணங்கள்

1. நடிகர் திலகத்தின் தோற்ற்றம் - பொதுவாக சற்று குண்டாக இருப்பார் இதில் எப்படி ஒல்லியாக இருக்கார் என்று விந்தை , காரணம் அதற்கு அடுத்த படத்தில் (vietnam வீடு) கொஞ்சம் குண்டாக இருக்கிறார் Dedication thy name is சிவாஜி )
2.light ஸ்டோரி - ரொம்பவும் அழ விடாமல் , போகும் கதை + positive ending
3. நடிகர் திலகத்தின் வீர சாகசங்கள் (சாமிநாதன் sir- thanks)

ScottAlise
1st April 2014, 05:43 PM
சிவாஜி :

என்ன ஒரு அழகு . ஆனைமுகம் நம்பியே என்ற பாடலில் கபடி ஆடும் பொது அறிமுகம் ஆகும் நடிகர் திலகத்தின் முகத்தில் விளையாட்டு பிள்ளை கலை , அதே பாடில் சிலம்பம் சுத்தும் லாவகம் , கயிறு இழுக்கும் காட்சி , என்ன தெரியாது இந்த அற்புத மனிதர்க்கு - படத்தில் வரும் வசனம் முற்றிலும் உண்மை , வித்தைக்கு ஜெயம் உன் பக்கம் தான் , அடுத்து வரும் ரேகள போட்டியில் வண்டி ஓட்டும் லாவகம் , மாட்டை அடக்கும் காட்சி , யானையை அடக்கும் காட்சி - போடுங்க ஒரு whistle . நடிகர் திலகத்துக்கு அழ வைக்கும் காட்சி தான் வரும் , சண்டை போடா வராது என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டர்கள் , நம்மவரும் ராஜா , திருடன் , என் தம்பி, தியாகம் , தங்கை போன்ற பல படங்களில் அதை பொய் என்று நிருபித்து உள்ளார் , இந்த படத்தில் மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார்

யானையை அடக்கும் காட்சியில் பெரும் பகுதி நம்மவர் டுப் இல்லாமல் நடித்து இருபது தெரிகிறது , காரணம் camera கோணத்தில்
ஹீரோ வுக்கும் டுப்க்கும் இருக்கும் வித்தியாசம் கண்டிப்பாக தெரியும் , skull shape காட்டி கொடுத்து விடும் , யானையை அடக்கும் காட்சியில் வேகம் என்றல் மின்னல் வேகம் தான் , அதுவும் அது தூக்கி போடும் போட்ட உடன் சுதாரித்து கொண்டு எழுந்து வருவதும் , மீண்டும் அது தன் பலத்தை காட்ட , நம்மவர் அதை அடக்கும் காட்சியும் - டாப்

ScottAlise
1st April 2014, 05:44 PM
கிளைமாக்ஸ் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சி - சூப்பர் அதிலும் மாட்டின் கொம்பை பிடித்து தொங்கும் காட்சி. மாடு தன்னை முட்டி விட்டு தான் தகர தடுப்பு கிட்ட விழுந்து விடுவதும் , மீண்டும் மாட்டை அடக்க ம்யற்சிபதும் - swept me off my feet (வாசு சார் விரிவாக எழுதி உள்ளார் )

வெறும் சண்டை படமா என்று கேட்கும் நண்பர்கள் தொடர்ந்து படிக்கவும் . நடிகர் திலகத்தின் கிராமத்து படம் என்று சொன்ன உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் பட்டிகாடா பட்டணமா, சவாலே சமாளி , பழனி (இது பார்க்க வில்லை ) பல நபர்களுக்கும் அப்படி தான் என் இந்த படம் பிடிக்க வில்லை என்று தெரியவில்லை . தனக்கு ஆன் குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து , அதை பார்த்த உடன் , தனக்கு 10 ஆட்கள் பலம் வந்து விட்டதை போன்று கர்ஜிக்கும் காட்சி , உணர்ச்சி மிகுதியில் குழந்தையை தன் தாயின் காலடியில் வைக்க போகும் காட்சியும் , தன் மனைவிடம் குழந்தை தன் குழந்தை சிவப்பாக இருக்கிறது , கருப்பாக இல்லை என்று சொல்லுவதும் , வீட்டை காலி செய்யும் சூழ்நிலையில் அனைவரும் இது குழ்ந்தை பிறந்த நேரம் என்று சொல்ல , நம்மவர் மட்டும் குழ்ந்தை பிறந்த நேரம் என் கடன் தீர்ந்து விட்டது என்று சொல்லுவது - typical நடிகர் திலகம் stamp . இது இளம் பருவத்தின் மிடுக்கில் நடிகர் திலகம் -

A typical village angry young man portrayed effectively by NT

ScottAlise
1st April 2014, 05:44 PM
இப்படி செல்லும் அவர் கதாபாத்திரம் பணக்காரன் அந்தஸ்தை அடைந்த உடன் கம்பீரமாக ஸ்டைல் ஆக , அதே சமயம் பெரிய மனிதர்களின் சவகாசம் வேண்டும் என்ற குணத்தையும் , யார் மனதையும் புண் படுத்த கூடாது என்ற குணத்தையும் கொடுகிறது

NT breeze life into the character Muttaiyaa particularly in the second half of the movie as middle aged man with subtle mannerisms

பட்டு வேஷ்டி கட்டி கொண்டு வரும் பொது கஷ்ட படும் காட்சியும் , தன் சொந்த நிலத்தில் உழுது சாப்பிடுவதும் , அவர் பழசை மறக்க வில்லை என்பதையும் காட்டுகிறது , வீரத்திலும் அவர் பழசை மறக்கவில்லை என்பதை அடுத்த அடுத்த காட்சிகளும் , கிளைமாக்ஸ் காட்சிகாலும் நிருபிகிறது ( அண்ணாமலை , படையப்பா படங்களுக்கு this may be a reference for hero character‘s transformation )

சிவகுமார் சொல்லி கொடுத்து நடிகர் திலகம் அங்கிலம் பேசும் காட்சி -கை தட்டாமல் இருக்க முடியவில்லை - (இவர் பள்ளி படிப்பை முடிக்காதவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ) என்ன ஒரு command over language , அதை உச்சரிக்கும் பொது அவர் உடம்பை ஒரு சைடு ஆக நிப்பதும் , பேசி முடித்த உடன் உக்கர்த்து துடைத்து கொல்வதும் , மீண்டும் பேச சொன்ன உடன் தமிழில் பேசுவதும் ( அந்நியன் ஸ்டைல் )
ராஜா உடன் குடிக்கும் காட்சியில் அவர் நடிப்பு - வெட்கம் , சாப்பிட தெரியமால் தவிப்பதும் - nice
முதல் முறையாக குடித்து விட்டு மனிப்பு கேட்கும் காட்சி - சொர்க்கம் ஸ்டைல் . தன் மகன் சொத்தை கேட்கும் பொது கை எழுத்து போட்டு விட்டு நிற்கும் காட்சி - நான் எதிர் பார்க்காத காட்சி (பெரிய சண்டை - உபதேசம் எதிர் பார்த்தேன் ) காஞ்சனா உடன் பழகும் காட்சிகள் நல்ல ஆன் பெண் நட்புக்கு utharnam

மொத்தத்தில் perfect characterization - உபயம் - கொத்தமங்கலம் சுப்பு

ScottAlise
1st April 2014, 05:45 PM
பத்மினி :

மாட்டுக்கு ஒரு தார் பழத்தை கொடுக்க சொல்லும் போதே அவர் பணக்கார வீடு பெண் என்று தெரிகிறது , சிவாஜி பத்மினி இருவரும் கன்னல் பேசி கொள்வதும் -அதற்கு வார்த்தையை திரையில் உலவ விடுவதும் - அதில் நடிகர்களின் நடிப்பும் - கிளாஸ் . சண்டை போட்டு கல்யாணம் செய்து - அம்மாவை விட்டு கொடுக்காமல் , கணவரின் கெளரவம் கேடாமல் நடந்து கொண்டு நல்ல பெயர் எடுக்கிறார் - வண்டி ஒட்டும் லாவகத்தில் நான் மயங்கி பொன்னென் - மாட்டை அவர் நீல மணி என்று கூப்பிடுவது அழகு - upper கிளாஸ் நாகரிகம் புரியாமல் அவர் காஞ்சனா உடன் பேசு வதும் , விருந்து வேண்டாம் என்று போவதும் , கணவரை தப்பாக நினைப்பதும் என்று கொஞ்சம் possessive ஆக நடந்து கொளுகிறார் , மகன் சொத்தை எழுதி வாங்கி வந்த உடன் மகனை திட்டி விட்டு தவிக்கும் காட்சி - நல்ல பதி பக்தி


காஞ்சனா -

மிக அழகாக இருக்கிறார் . மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து இருக்கிறார் . இவரால் தான் கதை நகர்கிறது - இவர் படம் பிடித்த காட்சிகளில் நடிகர் திலகம் பார்த்து கமெண்ட் பண்ண அதை அவர் பார்த்து அவர் comment செய்யும் காட்சி , விருந்து சாப்பிடும் காட்சிகளில் அவர் சிவாஜிக்கு சாப்பிட கற்று கொடுப்பதும் - நல்ல காட்சிகள்

ScottAlise
1st April 2014, 05:46 PM
சிவகுமார் :

70 ல் வளர்ந்து வரும் நடிகர் - உயர்ந்த மனிதன் படத்திலும் நடிகர் திலகத்தின் மகன் பாத்திரம். அவர் மாடு பிடிக்க போகும் பொது படையப்பா படத்தில் வரும் அப்பாஸ் தலைவர் ரஜினி உரையாடல் தான் நினைவுக்கு வருகிறது . இவரால் பிரச்சனை வருமோ என்று நினைக்க , இவர் மிகவும் நல்லவராக இருப்பது மனதுக்கு இதம்
சோ , பாலையா , மனோரமா

சோ, பாலையா இருவரும் வில்லன்கள் , பாலையா செய்யும் தவறை பார்க்கும் பொது நமக்கே கோபம் வருகிறது , அதே மாதிரி அவருக்கு பிற்காலத்தில் நடக்கிறது

சோ அறிமுகம் ஆகும் நாடக காட்சி டாப்

ஆனால் இந்த இரு பெரிய நடிகர்களின் characterisation சற்று weak என்றே தோன்றுகிறது

சொல்லாமல்
தெரிய வேண்டுமே , நெல்லு பெருசா போன்ற பாடல்கள் - காதில்,கருத்தில் தென்


APN, சிவாஜி infact 90% of தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் மீண்டும் தரமான படம்

uvausan
1st April 2014, 08:26 PM
தில்லானா மோகனாம்பாள் - நாதஸ்வரத்துடன் ஆரம்பித்தோம் - அந்த இசையுடன் சிறிதே தேவை இல்லாத , வேண்டாத இசையும் சேர்ந்து விட்டதனால் , பழனியை வேண்டி இந்த திரி மீண்டும் தோய கூடாது என்று அந்த விளையாட்டு பிள்ளையை வேண்டிக்கொண்டு மீண்டும் அந்த மங்களகரமான வாசிப்புடன் சில பழைய நினைவுகளை மீண்டும் அசை போடுவோம் - சில ஆவணங்கள் உங்களுக்காக

Contd....

uvausan
1st April 2014, 08:28 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/036_zps7a47ba6c.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/036_zps7a47ba6c.jpg.html)

uvausan
1st April 2014, 08:30 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4124a_zps2a1650f9.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4124a_zps2a1650f9.jpg.html)

uvausan
1st April 2014, 08:31 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4129a_zps4d2be948.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4129a_zps4d2be948.jpg.html)

uvausan
1st April 2014, 08:32 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4136a_zpsd32c977a.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4136a_zpsd32c977a.jpg.html)

uvausan
1st April 2014, 08:33 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4137a_zps1ba76464.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4137a_zps1ba76464.jpg.html)

uvausan
1st April 2014, 08:34 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4138a_zps9f9567f4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4138a_zps9f9567f4.jpg.html)

uvausan
1st April 2014, 08:35 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4160a_zpsdaf66b00.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4160a_zpsdaf66b00.jpg.html)

uvausan
1st April 2014, 08:37 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4169a_zps2e69891d.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4169a_zps2e69891d.jpg.html)

uvausan
1st April 2014, 08:38 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PesumPadamAugust1968_zps687bbe13.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PesumPadamAugust1968_zps687bbe13.jpg.html)

uvausan
1st April 2014, 08:39 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/scan0007_zps1e690b86.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/scan0007_zps1e690b86.jpg.html)

uvausan
1st April 2014, 08:40 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/scan0008_zps3e351037.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/scan0008_zps3e351037.jpg.html)

uvausan
1st April 2014, 08:42 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thillana6thweek_zps45aa317a.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thillana6thweek_zps45aa317a.jpg.html)

uvausan
1st April 2014, 08:44 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Thillana75days91068dailythanthi_zpsa53b5080.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Thillana75days91068dailythanthi_zpsa53b5080.jpg.ht ml)

uvausan
1st April 2014, 08:45 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Thillana100_zps4f16fb6a.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Thillana100_zps4f16fb6a.jpg.html)

uvausan
1st April 2014, 08:47 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Thillana2868_zps2288db1e.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Thillana2868_zps2288db1e.jpg.html)

uvausan
1st April 2014, 08:49 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thillanakalkireview01fw_zpsa44e080e.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thillanakalkireview01fw_zpsa44e080e.jpg.html)

uvausan
1st April 2014, 08:50 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thillanakalkireview02fw_zpse881aab2.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thillanakalkireview02fw_zpse881aab2.jpg.html)

uvausan
1st April 2014, 08:52 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thillanapesumpadamcoveragefw-1_zps5980ae04.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thillanapesumpadamcoveragefw-1_zps5980ae04.jpg.html)

uvausan
1st April 2014, 08:53 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thillanapesumpadamnewsfw_zpsc69beb67.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thillanapesumpadamnewsfw_zpsc69beb67.jpg.html)

uvausan
1st April 2014, 08:56 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/TM2_zpse4afd229.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/TM2_zpse4afd229.jpg.html)

uvausan
1st April 2014, 08:57 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/TM3_zps83bff436.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/TM3_zps83bff436.jpg.html)

ScottAlise
1st April 2014, 10:39 PM
Its Thillana Mohanambaal all the way - Courtesy Ravi sir

one word- EXCELLENT, BREATH TAKING, SUPERB

Murali Srinivas
2nd April 2014, 12:59 AM
நன்றி கோபால்!

பட்டத்திற்கும் பதவிக்கும் பாராட்டிற்கும்!

நண்பரிடமிருந்து கிடைக்கும் போது அந்த மகிழ்வே தனி!

அன்புடன்

Murali Srinivas
2nd April 2014, 01:02 AM
ரவி,

பழனி பற்றி விரிவாக அலசியிருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பு வெளிப்படும் படம் பழனி. நீங்கள் சொன்னது போல் இப்படியும் கூட ஒரு மனிதன் அப்பாவியாக இருப்பானா என கேட்க வைக்கும் அளவிற்கு ஒரு innocent character. சற்றே சோகம் அதிகமாக இருக்கும் என்ற குறையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மிக நல்ல படம். படம் வெளிவந்த காலகட்டம் நமக்கு வினையாகி போனது. 1965-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கலன்று உழவர் பெருமையை பேசும் இந்த படம் வெளி வந்தது. அந்த நேரத்தில்தான் தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்களும் தூண்டி விடப்பட்டு மொழி போராட்டம் என்று அவர்களுக்கு தவறான தகவல்களையும் கொடுத்து அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலையும் காண்பித்துக் கொடுத்து தங்கள் அரசியல் லாபத்திற்காக அவர்களை பலியாடுகளாக மாற்றி இரண்டு தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்த சமயம். அந்நேரத்தில் அந்த போராட்டம் காரணமாக பழனி பாதிக்கப்பட்டது.

ஆனாலும் ஒன்று. இந்தப் படம் அப்போதும் கூட வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை தரவில்லை. லாபம் என்று சொல்லக் கூடிய overflow இருந்தது. இதை நாம் சொல்லவில்லை. இந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த SSR அவர்களே சொன்னது. இந்தப் படம் வாங்குவதற்கு முடக்கிய பணம் எல்லாம் விநியோகஸ்தர்களுக்கு திருப்பி கிடைத்து விட்டது என்ற தொனியில் அவர் சொல்லியிருப்பார். எனது நினைவு சரியாக இருக்குமானால் நமது சுவாமி, திரு ஸ்ரீனிவாசன் மற்றும் நமது பேரவை சந்திரசேகர் ஆகியோரின் முயற்சியில் வெளிவந்த நடிகர் திலகம் - ஒரு வரலாற்றின் வரலாறு புத்தக்கத்தில் கூட அந்த SSR பேட்டி இடம் பெற்றிருக்கிறது. அதுவும் தவிர ஏராளமான கிராமங்களில் பொங்கல் பண்டிக்கையின் போது அந்தந்த ஊர் திரையரங்குகளில் பழனிதான் திரையிடப்படும். பழனி படத்தின் ஒவ்வொரு ஏரியா விநியோகஸ்தரும் பொங்கல் நேரங்களில் தங்களிடமுள்ள பிரிண்ட்கள் போதாமல் தவிப்பார்கள். இதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். இயக்குனர் பீம்சிங் அவர்களிடமே சிபாரிசுக்கு வருவார்களாம் தியேட்டர் அதிபர்கள் என்று அதை நேரிலே பார்த்த பீம்சிங் மகனும் எடிட்டருமான B.லெனின் சொல்லியிருக்கிறார்.

ஆசிய ஜோதி பண்டிட் ஜவகர்லால் அவர்களின் மறைவிற்கு பிறகு பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிரபலமான ஜெய் ஜவான்! ஜெய் கிஸான் என்ற முழக்கம்தான் இந்த படத்தின் ஆதார சுருதி. இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியிலே வரும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலில் குறிப்பாக இறுதி சரணத்தில் இதை தெளிவாக உணரலாம். தமிழ் சினிமா திரைப்பட பாடல்களில் ஒரு மைல்கல் இந்தப் பாடல். பின்னணி பாடகர்களில் மும்மூர்த்திகளாக விளங்கிய சீர்காழி,TMS மற்றும் PBS ஆகிய மூவரும் இணைந்து என் சிற்றறிவிற்கு எட்டிய வரை இரண்டு பாடல்களைத்தான் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்தப் பாடல். [மற்றொன்று குழந்தைக்காக படத்தில் வந்த ராமன் என்பது கங்கை நதி]. தமிழ் சினிமாவின் அமரத்துவம் வாய்ந்த மிக இனிமையான பாடல் இது.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு. ரவி சொல்லியிருப்பது போல் நகரத்தில் பணத்தை தொலைத்து விட்டு நிற்கும் கிராமவாசியிடம் நீ எந்த ஊரு என்று நடிகர் திலகம் கேட்பார். மதுரை பக்கம் ஒரு ஊரை சொல்லுவார் அந்த நபர். திரும்பு ஊருக்கே போகிறேன் என்பார். உடனே ஓடு ஓடு என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு ஒருவனையாவது காப்பாற்றினோமே என்ற சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டுவார். அது ஒரு நிமிடத்திற்கும் குறைவானதுதான். ஆனால் அதில் அவர் புரியும் ஜாலம் இருக்கிறதே! ஓஹோ!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு மதுரை சென்றிருந்தேன். காலை 11 மணி சமயத்திற்கு வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்ல வேண்டிய ஒரு வேலை. புறப்படும் முன் TV-யின் சானலை மாற்றியபோது Z தமிழ் சானலில் பழனி படம் ஆரம்பம். சரி ஆறோடும் மண்ணில் பாடல் முடிந்து போகலாம் என்று பார்த்தேன். அதன் பிறகு ஓரிரண்டு காட்சிகள் முடிந்து போகலாம் என்று பார்த்தேன், பிறகு இந்த பாட்டு முடிந்து போகலாம் என்று உட்கார்ந்தேன். இப்படியே ஓடி படம் முழுக்க பார்த்தவுடன்தான் எழுந்திருக்கவே முடிந்தது. வெளி வேலை cancel ஆகிப் போனது. நானே எதிர்பார்க்காமல் அப்படி ஒரு ஈர்ப்பு.

சின்ன கண்ணன்,

நீங்கள் சொன்னது சரிதான். இங்கே பலமுறை குறிப்பிட்டிருப்பது போல நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா 1970-ம் வருடம் கொண்டாடப்பட்ட போது ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதில் பராசக்தி முதல் அந்த அக்டோபர் வரை வெளியாகியிருந்த நடிகர் திலகத்தின் 139 படங்களைப் பற்றிய [பராசக்தி முதல் 1970 ஆகஸ்ட் 15 அன்று வெளியான ராமன் எதனை ராமனடி வரை] நடிகர் திலகத்தின் ஒரு வரி விமர்சனத்தை அந்தந்த படங்களின் ஸ்டில்களோடு வெளியிட்டுருந்தனர். அதில்தான் பழனி பற்றி நீங்கள் சொன்ன கமன்ட் வந்தது. அதை முதலில் படித்த போது உப்கார் இந்திப் படத்தின் தழுவலே பழனி என்றே நினைத்திருந்தேன். பின்னாட்களில்தான் பழனியின் தழுவலே உப்கார் என்று தெரிய வந்தது. அதை ஒரு முறை திரு லெனின் அவர்களுடன் உரையாடும் போது உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இரண்டு வரிகளில் நன்றி சொல்லி பதிவிடலாம் என்று நினைத்த என்னை நினைவலைகளில் நீந்த வைத்ததற்கு நன்றி ரவி.

அன்புடன்

ராகுல், வசந்தத்தில் ஒரு நாள் நன்று. விளையாட்டுப் பிள்ளை படித்து விட்டு சொல்லுகிறேன்.

Gopal.s
2nd April 2014, 09:37 AM
100 Days Films List

Film Name /

Place Name(s)

(1952-1960)

1) Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
2) Thirimbipar Selam
3)Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
4) Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
5) Ethir Parathathu Chennai, Trichy
6) Kaveri Vellor
7) Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
8) Pennin Perumai Chennai(3), Trichy, Selam
9) Amaradeepam Chennai, Trichy
10) Vanangamudi Chennai(2), Trichy
11) Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
12)Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
13)Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
14) Sabash Meena Chennai, Selam
15) Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
16)Maragadham Chennai
17)Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
18) Irumbuthirai Kovai
19)Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
20)Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
21)Vidi Velli Chennai(2), Madurai

(1961-1970)

22)Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
23)Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
24)Sri Valli Colombu
25)Marutha Naatu Veeran Kerala
26)Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
27) Paarthal Pasi Theerum Madurai, Selam
28) Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
29)Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
30)Iruvar Ullam Chennai, Madurai, Colombu
31) Annai Illam Chennai
32) Karnan Chennai(3), Madurai
33)Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
34)Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
35) Pudhiya Paravai Chennai
36) Navarathri Chennai(4), Madurai, Trichy
37) Santhi Chennai
38)Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
39) Motar Sundaram Pillai Madurai, Trichy
40)Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
41) Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
42)Iru Malargal Chennai, Trichy, Selam
43) Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
44) Galatta Kalyanam Chennai(2)
45) Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
46) Uyarntha Manithan Chennai
47)Deivamagan Chennai(3), Madurai, Trichy
48) Thirudan Colombu
49)Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
50) Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
51) Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
52) Raman Ethanai Ramanadi Madurai, Colombu
53) Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
54)Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

(1971-1980)

55) Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
56) Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
57) Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
58) Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
59) Gnana Oli Chennai
60)Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
61) Thavapudhalvan Chennai
62) Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
63) Needhi Chennai
64) Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
65) Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
66)Gouravam Chennai(3), Madurai, Selam
67) Vani Rani Madurai
68) Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
69) En Magan Madurai
70) Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
71)Mannavan Vanthanadi Chennai(3)
72) Sathyam Srilanka
73)Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
74) Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
75) Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
76) Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
77) Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
78) General Chakaravarthi Chennai, Yazh Nagar
79) Thatcholi Ambu(Malayalam) Kerala
80) Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
81) Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
82) Naan Vazhzvaippen Chennai
83) Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
84) Rishimoolam Chennai(3)
85)Viswaroopam Chennai

(1981-1990)

86) Satthiya Sundaram Chennai, Selam
87)Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
88) Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
89) Va Kanna Va Chennai(3)
90) Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
91) Neevuru Kappina Neppu(Telugu) Andhra
92) Bejavaada Boppuli(Telugu) Andhra
93) Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
94) Sandhippu Chennai(3), Madurai, Trichy
95) Miruthanga Chakravarthy Chennai
96) Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
97) Thiruppam Chennai
98) Vazhkkai Chennai(3)
99) Dhavanik kanavugal Chennai
100) Bandham Chennai
101) Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
102) Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
103) Sadhanai Chennai(2)
104) Marumagal Chennai(2)
105) Viswanatha Nayakudu (Telugu) Andhra
106) Agni Puthrudu (Telugu) Andhra
107) Jallkikattu Chennai(2)
108) Pudhiya Vanam Chennai

(1991-1999)

109) Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
110) Oru Yathramozhi(Malayalam) Kerala
111) Once More Chennai(2)
112) Padaiyappa

chinnakkannan
2nd April 2014, 10:23 AM
ராகுல் ராம் ..விளையாட்டுப் பிள்ளை அலசல் நன்று..ராவ் பகதூர் சிங்காரம் என கலைமணி என்ற பெயரில் விகடனில் வந்த தொடர்கதை.. கோபுலுவின் உயிர்ச்சித்திரங்களுடன் இருக்கும்..ஆனால் அதில் வளையல் சொல்லி ஹீரோ ஹீரோயினை கரெக்ட்(?!) பண்ணுவார்..இதில் குடுகுடுப்பையாக மாற்றியிருப்பார்கள் (என நினைக்கிறேன்).. ம்ம் காஞ்சனா குளிக்கின்ற குளியலறை..அடேங்கப்பா எவ்ளோ பெரிசு (கண்ணா..உன்னைத் திருத்தவே முடியாதுடா!!)ம்ம் சொல்லாமல் தெரிய வேண்டுமே...

ரவி..தி.மோ ஸ்டில்ஸ் + தகவல்கள் அமர்க்களம்.. நடத்துங்கள்..

கோபால் லிஸ்ட்டெல்லாம் கொடுத்து அசத்துகிறீர்கள்..நன்றி..பார்க்காத படங்கள் என்ன என்று பார்க்க்கிறேன்..

முரளி சார்.. நன்றி..கன்ஃபர்ம் பண்ணியமைக்கு.. ஓ..பழனியில் இருந்து தான் இந்திக்குப் போனதா..அது எனக்குத் தெரியாது..ஆனால் உத்தமன் ஆகலே லக் ஜாவிலிருந்து தானே..

KCSHEKAR
2nd April 2014, 10:51 AM
டியர் ரவி சார் ,

தங்களுடைய பழனி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் பிரமாதம். விவசாயிக்கு உண்மையிலேயே பெருமை சேர்க்கும் படம். நடிகர்திலகத்தின் பேச்சு வழக்கிலிருந்து, சகோதரப் பாசத்தில் உருகும் கட்டத்திலும், திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவர் நெஞ்சையும் உருக்கிவிடுவார் நடிகர்திலகம்

தில்லானா மோகனாம்பாள் கட்டுரைகள், விளம்பரங்கள் என்று பலவற்றை அளித்து ஜமாய்த்துள்ளீர்கள். அதற்கும் நன்றி.

KCSHEKAR
2nd April 2014, 10:55 AM
APN, சிவாஜி infact 90% of தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் மீண்டும் தரமான படம்
டியர் ராகுல்ராம்,
விளையாட்டுப் பிள்ளை பற்றிய தங்களுடைய விமர்சனம் அருமை.

uvausan
2nd April 2014, 03:03 PM
100 Days Films List

Film Name /

Place Name(s)

(1952-1960)

Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai

(1961-1970)

Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

(1971-1980)

Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai

(1981-1990)

Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai

(1991-1999)

Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa

நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -

1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்


திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )

2. அதிகமாக ஓடின திரைஅரங்குகள்

பராசக்தி - சென்னை (4) , மதுரை (2)
எதிர்பாராதது - சென்னை (5)
சம்பூர்ண இராமாயணம் - கோவை , தஞ்சை
கர்ணன் ( re release யையும் சேர்த்து ) - சென்னை -5
Pilot Prem Nath - கொலம்போ (3)
ராமன் எத்தனை ராமனடி - சென்னை 2

uvausan
2nd April 2014, 03:14 PM
டியர் ரவி சார் ,

தங்களுடைய பழனி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் பிரமாதம். விவசாயிக்கு உண்மையிலேயே பெருமை சேர்க்கும் படம். நடிகர்திலகத்தின் பேச்சு வழக்கிலிருந்து, சகோதரப் பாசத்தில் உருகும் கட்டத்திலும், திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவர் நெஞ்சையும் உருக்கிவிடுவார் நடிகர்திலகம்

தில்லானா மோகனாம்பாள் கட்டுரைகள், விளம்பரங்கள் என்று பலவற்றை அளித்து ஜமாய்த்துள்ளீர்கள். அதற்கும் நன்றி.

மிகவும் நன்றி KC சார் - உங்கள் பாராட்டுக்கள் இழந்த உற்சாகத்தை தருகின்றன - திடீர் என்று நம் திரியில் ஏற்பட்ட tremor காரணமாக சிறிதே ஆர்வம் குன்றி இருந்தேன் - உங்கள் வார்த்தைகள் அதை சரி பண்ணி விட்டது

அன்புடன் ரவி

uvausan
2nd April 2014, 03:18 PM
dear Murali - many thanks . Our analysis should always end up with your recalling the defining moments of the past - this would make the circuit complete . Neither I have this much memory nor I could correlate the way you do . hence this request.

uvausan
2nd April 2014, 03:23 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/RamanEthanai100days_zps870a41cf.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/RamanEthanai100days_zps870a41cf.jpg.html)

uvausan
2nd April 2014, 03:55 PM
நாம் எப்பொழுதும் இருப்பதை வைத்து சந்தோஷ படுவதில்லை - இருக்கும் குறைகளையே பெரிதாக நினைத்து கிடைத்த சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு எதையோ தேடிக்கொண்டே இருக்கிறோம்

இந்த பாடலை கேளுங்கள் :

நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டவர்களுக்கு நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்து விட்டவர்களுக்கு இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை.

குறையில் நிறையை கண்டு மகிழ்ச்சியை தங்க வைத்து கொண்டால் வாழ்க்கையில் தோல்வி ஏது ? ஏமாற்றம் ஏது ? ---------------

தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான். மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்! நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்; நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை. அருமையான பாடல்!!!

http://youtu.be/IaxGu--YQpQ

uvausan
2nd April 2014, 04:06 PM
நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -

1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்


திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )

2. அதிகமாக ஓடின திரைஅரங்குகள்

பராசக்தி - சென்னை (4) , மதுரை (2)
எதிர்பாராதது - சென்னை (5)
சம்பூர்ண இராமாயணம் - கோவை , தஞ்சை
கர்ணன் ( re release யையும் சேர்த்து ) - சென்னை -5
Pilot Prem Nath - கொலம்போ (3)
ராமன் எத்தனை ராமனடி - சென்னை 2

100 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை பண்ணிய படம் - கப்பலோட்டிய தமிழன் - இவர் ஒட்டிய கப்பல் ஸ்ரீலங்காவில் - அந்த காலத்தில் ஸ்ரீலங்காவில் இருந்த தேச பக்தி கூட நம்மிடயே இல்லாமல் போனது ஒரு வெட்க பட வேண்டிய விஷயம் -----

uvausan
2nd April 2014, 06:07 PM
NT யின் படங்களை கீழ்கண்டவாறு பிரிக்கலாம் :

1. சுனாமி , பூகம்பம் , மின்னல் , இடி இவைகளை சந்தித்து , அவைகளை வீழ்த்தி சாகா வரம் பெற்ற படங்கள் - வசூலிலும் மிக பெரிய புரட்சிகளை ஏற்படுத்திய படங்கள்

சில உதாரணகள் : ( not exhaustive )

1. பராசக்தி
2. வீரபாண்டிய கட்டபொம்மன்
3. திருவிளையாடல்
4. ராஜா
5. பட்டிகாடா பட்டணமா
6. ஞானஒளி
7. திரிசூலம்
8. வசந்த மாளிகை
9. தங்கபதக்கம்

2. போட்டி , பொறாமை , காழ்புணர்ச்சி இவைகளை சந்தித்தும் வெற்றி பெற்ற படங்கள் :

சில உதாரணகள் : ( not exhaustive )

1. தில்லானா மோகனாம்பாள்
2. கர்ணன்
3. பாபு
4. அவன்தான் மனிதன்
5. நவராத்திரி
6. சிவந்த மண்
7. தீபம்
8. கப்பலோட்டிய தமிழன்

3. தன் படமே தனக்கு போட்டியாக வந்து மகத்தான வெற்றிக்கு தடை போட்ட படங்கள்

சில உதாரணகள் : ( not exhaustive )

1. எங்க மாமா
2. அன்பு கரங்கள்
3. தேனும் பாலும்
4. நெஞ்சிருக்கும் வரை
5, ரத்த திலகம்

4. அரசியல் சூழ்நிலை , கூட்டாளிகளின் சதி , மற்றும் பல அரசியல் காரணங்கள் இவைகளால் தன் வெற்றியின் வேகத்தை சற்றே இழந்த படங்கள்

சில உதாரணகள் : ( not exhaustive )

1. பழனி
2. பாட்டும் பரதமும்
3. உனக்காக நான்

5. 100 நாட்கள் என்ற இலக்கை அடையாவிட்டாலும் , தயாரிப்பாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த லாபத்தை தந்த படங்கள்

சில உதாரணகள் : ( not exhaustive )

1. எங்க மாமா
2. பழனி
3. தங்க சுரங்கம்
4. லக்ஷ்மி கல்யாணம்
5. ஊருக்கு ஒரு பிள்ளை
6. கவரிமான்
7. முரடன் முத்து
8. அன்பு கரங்கள்
9. நீலவானம்

6. கௌரமாக வந்து படத்தின் கௌரவத்தையும் , தயாரிப்பாளர்களின் கௌரவத்தையும் நிலை நிறுத்தின படங்கள்

சில உதாரணகள் : ( not exhaustive )

1. காவல் தெய்வம்
2. மனிதருள் மாணிக்கம்
3. தாயே உனக்காக


அவர் நடித்த படங்கள் எல்லாமே சாகா வரம் பெற்றவை - எந்த காலகட்டத்திலும் சோடை போகாதவை - நிரந்தரமானவை அதனால் அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை

கண்ணன் சொல்வதுபோல

paritranaya sadhunam vinasaya cha duskrtam |
dharmasamsthapanaarthaaya sambhavami yuge yuge ||

ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் மீண்டும் வெளி வந்து ஒரு புரட்ச்சியை செய்துகொண்டே இருக்கும்

uvausan
2nd April 2014, 07:08 PM
100 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை பண்ணிய படம் - கப்பலோட்டிய தமிழன் - இவர் ஒட்டிய கப்பல் ஸ்ரீலங்காவில் - அந்த காலத்தில் ஸ்ரீலங்காவில் இருந்த தேச பக்தி கூட நம்மிடயே இல்லாமல் போனது ஒரு வெட்க பட வேண்டிய விஷயம் -----

இன்னும் ஒரு படம் உங்கள் லிஸ்டில் இடம் பெற வில்லை

எங்க ஊர் ராஜா - 100 நாட்களுக்கும் மேலாக ஓடிய படம் (சென்னை ) - இந்த படத்தின் மகத்தான வெற்றியை ராமன் எத்தனை ராமனடி யில் வரும் nt வெற்றி பட வரிசையில் பார்க்கலாம்

uvausan
2nd April 2014, 08:02 PM
தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் !!

தேசபக்தியை பரப்பிவிட்டு , தெய்வீகத்தில் நம்பிக்கை வரவழைத்து , உணர்சிகளுக்கு உயிர் கொடுத்து , குடும்ப பாசத்தில் வாழவைத்து , மனித நேயத்திற்கு மதிப்பு கொடுக்க வைத்து , உரிமைக்கு குரல் கொடுக்க வைத்து , நண்பர்களுக்கு மதிப்பு கொடுக்க வைத்து , தியாக எண்ணத்திற்கு உயிர் கொடுத்து , கடமையை நல்லமுறையில் செய்ய வைத்து - பிறருக்காக வாழும் எண்ணத்தை வளர வைத்து - எத்தனை எத்தனை சாதனைகள் ?? - உழைப்புக்கள் !! அவர் படங்கள் மூலம் எவ்வளவு கற்றுகொண்டோம் - இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது !! என்னும் எவ்வளவு ஜென்மங்கள் தேவைப்படும் ??

இது ஒரு அலசல் :

1. தேசபக்தி என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. கப்பலோட்டிய தமிழன்
2. நாம் பிறந்த மண்
3. வீரபாண்டிய கட்டபொம்மன்
4. ராஜபார்ட் ரங்கதுரை

2. தெய்வீகத்தை வளர்க்க வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. திருவிளையாடல்
2. திருவருட்செல்வர்
3. கந்தன் கருணை
4. ஸ்ரீவள்ளி
5. திருமால் பெருமை

3. மற்ற மதங்களின் உயர்வை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. பாவ மன்னிப்பு
2. எழுதாத சட்டங்கள்
3. ஞானஒளி

4. கடமை உணர்ச்சியை வளர்த்து கொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. தங்கபதக்கம்
2. என் மகன்
3. ஜெனரல் சக்கரவர்த்தி

5. அண்ணன் தம்பி உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. சம்பூர்ண ஒரு கோயில்
2. பழனி
3. என் தம்பி

6. அண்ணன் தங்கை உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. பாசமலர்
2. தங்கைக்காக
3. தங்கை
4. அண்ணன் ஒரு கோயில்


7. வில்லன் எப்படி இருப்பான் என்று தெரிந்து கொண்டு உஷாராக வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. ரங்கோன் ராதா
2. அந்த நாள்
3. திரும்பி பார்
4.பெண்ணின் பெருமை
5. துளி விஷம்

8. உண்மையான நட்பை தெரிந்து கொள்ளவேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. பார்த்தால் பசி தீரும்
2. உனக்காக நான்
3. கை கொடுத்த தெய்வம்
4. ஆலயமணி

9. மனிதனாக வாழ வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. அவன் தான் மனிதன்
2. அவன் ஒரு சரித்திரம்
3. பச்சை விளக்கு
4. உயர்ந்த மனிதன்

10. கௌரமாக வாழ்ந்து புகழ் பெற வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. கெளரவம்
2. வியட்நாம் வீடு

11. மென்மையான காதலை புரிந்து கொள்ள வேண்டுமா ?

பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )

1. வசந்த மாளிகை
2. தில்லானா மோகனாம்பாள்

சொல்லிகொண்டே போகலாம் -- எது இயற்க்கை எது செயற்கை என்று புரிந்து விடும் - முகத்தை மூடிக்கொண்டு அழுவதும் , கொள்ளு பேத்திகளுக்கு சம மானவர்களை கதாநாயகிளாக்கி கடைசியில் அவர்களில் பலரை தங்கைகளாக்கி , வில்லனை எமனுக்கு தம்பியாக்கி நடிக்கும் உலகத்தில் nt ஒருவரே தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவர், வாழ்ந்தவர் , இன்னும் வாழ்பவர்.

eehaiupehazij
2nd April 2014, 08:41 PM
Films like thanga padumai, thookku thookki, enga mama, sumathi en sundari ....painful to observe that they have not reached 100 days mark. similarly Karnan, Paalum Pazhamum, aalaya mani, Pudhiya Paravai and TM expected as silver jubilee hits.

uvausan
2nd April 2014, 10:38 PM
Films like thanga padumai, thookku thookki, enga mama, sumathi en sundari ....painful to observe that they have not reached 100 days mark. similarly Karnan, Paalum Pazhamum, aalaya mani, Pudhiya Paravai and TM expected as silver jubilee hits.

அன்புள்ள SS

தங்கபதுமை , தூக்கு தூக்கி - இரண்டுமே வெற்றி படங்கள் - The List Published by Gopal is not updated one . எனக்கு தெரிந்த உண்மைகள் : ( தேங்க்ஸ் டு முரளி -----)

Quote
முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.

Unquote

இதில் கூண்டுக்கிளி சுமாரான வெற்றி அடைந்தது ஆனால் தூக்கு தூக்கி மகத்தான வெற்றியை தழுவியது


2. தங்கபதுமை - என் பதிவுகளை பாருங்கள்

3. எங்க மாமா - 100 நாட்களை கடக்க வில்லை ஆனால் வசூலில் புரட்ச்சியை ஏற்படுத்தியது - 85 நாட்கள் ஓடியது

4. சுமதி என் சுந்தரி - இதுவும் ஒரு வெற்றி படமே - 80 நாட்கள் ஓடியது

நீங்கள் சொன்ன படங்கள் SJ யை தொடாதது ஏமாற்றமே - போதிய இடைவெளியில் வந்திருந்தால் , 300 படங்களும் - ஒவ்வன்றாக 300 நாட்களுக்கு மேலாக ஓடியிருக்கும் - NT க்கு film planning இல் நம்பிக்கை இல்லை - எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் , வாழ வேண்டும் என்று நினைப்பவன் தனது வெற்றி,தோல்விகளை பற்றி கவலை பட மாட்டான் என்பதற்கு NT ஒரு நல்ல உதாரணம்

உங்களுக்கு தெரியுமா - சத்தியம் இங்கு சரியாக ஓடவில்லை ஆனால் ஸ்ரீலங்காவில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது --

PS : Murali - can you kindly validate my above inputs to SS ? Thanks

uvausan
2nd April 2014, 10:41 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/TPAVReview1-1_zps2332b7ce.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/TPAVReview1-1_zps2332b7ce.jpg.html)

uvausan
2nd April 2014, 10:43 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/TPAVReview2-1_zpsbed73b63.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/TPAVReview2-1_zpsbed73b63.jpg.html)

uvausan
2nd April 2014, 10:44 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/goldollrereleasead_zps7112a684.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/goldollrereleasead_zps7112a684.jpg.html)

uvausan
2nd April 2014, 10:53 PM
Blast from the past: Thanga Pathumai (1959)

RANDOR GUY


Thanga Pathumai

cinema
Tamil cinema
Sivaji Ganesan, Padmini, T. R. Rajakumari, M. N. Nambiar, M. N. Rajam, E. V. Saroja, N. S. Krishnan, R. Balasubramaniam, ‘Kuladeivam' Rajagopal and T. P. Muthulakshmi

One of the noteworthy films of 1959, which was also a box-office hit, was Thanga Pathumai, a Jupiter Pictures production. Directed by A. S. A. Sami, it has an interesting back story.

Jupiter Pictures entered the big league in 1942 with the phenomenal success of Kannagi, in which P. Kannamba created history with her scintillating performance in the title role. P. U. Chinnappa lent excellent support playing Kovalan.

During the late 1950s, Jupiter Somu thought of remaking Kannagi with Sivaji Ganesan as Kovalan. He projected the 1942 version to his intimate friend and mentor C. N. Annadurai who watched it along with Sami, who was to direct the second version. Annadurai rightly told them that remaking the film would not prove successful as much water had flowed under the Tamil Cinema bridge since 1942. The project was dropped but Somu carried in his mind the idea of making something similar about a woman, who is chastity personified fighting a relentless battle to win her husband back… the movie was Thanga Pathumai.

A writer who was popular during that period was Mika Waltari. He wrote ‘The Egyptian', a bestseller. The Hollywood movie mogul Darryl F. Zanuck, boss of 20th Century Fox, bought the novel and had it scripted by the well-known screenwriters of the day, Philip Dunne and Casey Robinson. He engaged Michael Curtiz (maker of the immortal classic Casablanca) to direct the film and Leon Shamroy to shoot it. Edmond Purdon was brought in to play the lead and the others in the cast included brilliant star and actor Peter Ustinov, Victor Mature, Gene Tierney, Jean Simmons and the famous character actor John Carradine. Set in ancient Egypt, the Hollywood film was about an abandoned baby who was brought up to become the physician of the Pharaoh of Egypt. The Hollywood movie was a success in India, and Sami, a keen student of literature and Western Cinema, engaged well known Tamil writer of the day Aru Ramanathan to do the screenplay and dialogue.

(Ramanathan was well known as the editor of a monthly magazine named Kaathal which created a sensation in those conservative days!)

In the Tamil movie, Sivaji Ganesan plays the younger physician to the king (R. Balasubramaniam) and his wife (Padmini) was modelled on Kannagi as the personification of female virtues. The physician is commanded to the palace to treat the king where the princess (M. N. Rajam) falls for him and virtually enslaves him, preventing him from going back to his wife. She even goes to the extent of blinding the hero and in a long drawn out song-oriented climax, the wife prays before the gold statue of Parvathi, hence the title, and gets back her husband's sight and happiness.

Running to well over three hours (18,449 feet), the film was interestingly narrated onscreen with excellent dialogue and music (Viswanathan-Ramamurthy, lyrics Udumalai Narayana Kavi, Pattukottai Kalyanasundaram, Kannadasan, Marudhakasi).

A. S. A. Sami told this writer years later about Padmini's devotion to work. During breaks for lunch and ‘tiffin', she would walk up and down the shooting floor with the script in her hand studying the dialogue over and over and delivering it, giving it different shades of meaning. Sivaji was, of course, his usual excellent self. Rajam was impressive in a difficult role. The film also had T. R. Rajakumari, Nambiar, E. V. Saroja, T. P. Muthulakshmi and ‘Kuladeivam' Rajagopal.

The film had picturesque sets by T. V. S. Sama. Thanga Pathumai proved to be a hit in its re-release, and is one of the classics of Tamil Cinema.

Remembered for Padmini's and Sivaji Ganesan's performance, and the classic song ‘Koduthavaney'.

Keywords: Tamil classic, Thanga Pathumai, Sivaji Ganesan

uvausan
2nd April 2014, 10:56 PM
Thookku Thookki 1954
Mathrubhumi Yearbook 2014 - Complete reference book & ultimate guide for all competitive exams. mathrubhumi.com/Yearbook2014
Ads by Google
RANDOR GUY
SHARE · PRINT · T+
GREAT SUCCESS: Thookku Thookki.
GREAT SUCCESS: Thookku Thookki.
TOPICS
cinema
Tamil cinema
arts, culture and entertainment
Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini, P. B. Rangachari, C. K. Saraswathi, M.S.S. Bhagyam and T. N. Sivathanu

Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.

Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.

The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.

Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.

What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.

An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.

Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.


Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.

Keywords: Thookku Thookki, Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini

Gopal.s
3rd April 2014, 07:12 AM
அன்புள்ள SS

தங்கபதுமை , தூக்கு தூக்கி - இரண்டுமே வெற்றி படங்கள் - The List Published by Gopal is not updated one . எனக்கு தெரிந்த உண்மைகள் : ( தேங்க்ஸ் டு முரளி -----)


சார்,

நீங்கள் எழுதுவதை பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. தங்க பதுமை வெளியான போது சாந்தி,கிரவுன்,புவனேஸ்வரி மூன்றும் இல்லை. தாங்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் மறு வெளியீடு. என்னுடைய லிஸ்ட் மிக துல்லியமானது.பம்மலார் 95% சரி என்று சொன்னதாகும் .
நான் கொடுத்திருக்கும் லிஸ்ட் நூறு நாள் கண்ட படங்கள். வெற்றி தோல்வி அலசல்கள் அல்ல.நூறு நாள் படங்கள்தான் வெற்றி என்பது தவறான கணிப்பே. தூக்கு தூக்கி,தங்கபதுமை,சுமதி என் சுந்தரி ,செல்வம் போன்றவை நூறு நாள் எல்லை கோட்டை தொடாவிடிலும் மிக பெரிய வெற்றி படங்களே.

Gopal.s
3rd April 2014, 08:38 AM
Silver Jubilee Films List of நடிகர் திலகம்

Film Name Theater Name(s)

1)Parasakthi Colombo - Mylon,
Trichy -Wellington

2)Sampoorna Ramayanam Madurai - Sridevi

3)Veerapandiya Kattabomman Madurai - New cinema

4)Bagapirivinai Madurai - Chinthamani

5)Irumbuthirai Kovai - Karnatick


6)Pava Mannippu Chennai - Santhi

7)Pasamalar Chennai - Chitra

8)Thiruvilaiyadal Chennai - Santhi, crown ,buvaneswari

9)Dharti (Hindi) Delhi - Amba, Liberty, Nataraj, Moti
Bombay - Minarva, Anand, Ashok
Kolkotta - Imperial

10)Pattikada Pattanama Madurai - Central
Chennai - Santhi & Chitra
Selam - Jeya & Nataraja
Trichy - Raxy & Balaji

11)Vasantha Maligai Chennai - Santhi
Madurai - Newcinema
Colombo - Kepptial
Yazh Nagar - Wellington

12)Thangapadakkam Chennai - Santhi, Crown, Bhuvaneswari
Trichy - Prabath

13)Uthaman Colombo - Central
Yazh Nagar - Rani

14)Thiyagam Madurai - Chinthamani

15)Pilot Premnath Colombo - Kepptial
Yazh Nagar - Vinsar

16)Tirisoolam Chennai - Santhi, Crown, Bhuvaneswari
Madurai - Chinthamani
Trichy - Prabath
Selam - Oriental
Kovai - Geethalaya
Vellor - Apsara
Colombo - Jesima
Yazh Nagar - Rani

17)Theerppu Madurai - Minipriya & Cinipriya

18)Needhipadhi Madurai - Cinipriya & Minipriya

19)Sandhippu Madurai - Sugapriya

20)Mudhal Mariyadhai Chennai - Santhi
Kovai - Archana & Darchana
Thanjai - Kamala
Madurai - Kuru & Saraswathy

21)Padikkadhavan Chennai - Bala Abirami
Madurai - Central

22)Devar Magan Chennai - Annai Abirami
Madurai - Meenachi Paradise

23)Padayappa Chennai - Albert & Baby Albert, Abirami & Bala Abirami, Brintha, Udayam,
Madurai - Amirtham
Kovai - Ragam & Anupallavi

24)School Master (Guest)(Kannada) Bangalore - States

25)Baktha Thukaram (Guest)(Telugu) Hyderabad - Santhi

uvausan
3rd April 2014, 11:40 AM
சார்,

நீங்கள் எழுதுவதை பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. தங்க பதுமை வெளியான போது சாந்தி,கிரவுன்,புவனேஸ்வரி மூன்றும் இல்லை. தாங்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் மறு வெளியீடு. என்னுடைய லிஸ்ட் மிக துல்லியமானது.பம்மலார் 95% சரி என்று சொன்னதாகும் .
நான் கொடுத்திருக்கும் லிஸ்ட் நூறு நாள் கண்ட படங்கள். வெற்றி தோல்வி அலசல்கள் அல்ல.நூறு நாள் படங்கள்தான் வெற்றி என்பது தவறான கணிப்பே. தூக்கு தூக்கி,தங்கபதுமை,சுமதி என் சுந்தரி ,செல்வம் போன்றவை நூறு நாள் எல்லை கோட்டை தொடாவிடிலும் மிக பெரிய வெற்றி படங்களே.

திரு கோபால்

உங்கள் பதில் பதிவுக்கு நன்றி - உங்கள் விளக்கம் " 100 படங்கள் தான் வெற்றி என்பது தவறான கணிப்பே " மிகவும் தேவையானதும் கூட . பலருக்கு புரிவதில்லை - படங்கள் பல நடிகர்களுக்கு 100 நாட்கள் ஓட்ட பட்டுள்ளன - இன்று அப்படிபட்ட படங்களை அவர்கள் ஆதாரம் இல்லாமல் புகழ்வதும் உங்களுக்கு தெரிந்ததே --- NTயின் வெற்றி படங்கள் என்று list பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் - லிஸ்டும் இன்னும் நீளமாக இருந்திருக்கும்

படிப்பவர்கள் மனதில் இவ்வளவுதானா NT யின் வெற்றி படங்கள் என்ற தாழ்வான எண்ணம் வந்து விடகூடாது அதனால் தான் SS க்கு விளக்கம் கொடுத்தேன் -

உங்கள் லிஸ்ட் கண்டிப்பாக Update ஆனது அல்ல - 100 நாட்கள் ஓடிய சில படங்கள் அந்த லிஸ்டில் இல்லை - If you have downloaded the list from www.nadigarthilagam.com and posted here then that list does not seem to be an updated one .

We are all friends and fans of NT at the end of the day - we have our own style of describing and glorifying our acting god . There is no fixed or any standardized formula or format in narrating about NT. But I strongly believe in not hurting anyone unnecessarily and provoking them with any wrong /fake information and in the process , try to maintain that my stand is always correct. Let others practice this but certainly not we friends !!

with warm regards

uvausan
3rd April 2014, 01:20 PM
http://youtu.be/RABmwdzsOYw


ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்

ஒரிஜினல்

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு

நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே


சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு

வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா

யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே


==================


இந்த பாடலை சற்றே மாற்றி எழுதியுள்ளேன் - NT க்கு எப்படி பொருந்துகின்றது என்று பாருங்களேன் !


யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

நடிப்பினில் மேதை ஒன்று , மனதினில் நிலைத்தது உண்டு
தமிழகம் மறந்த ஒன்று , தமிழினை கொன்றதும் உண்டு .

நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் நடிக்கும் திரையினிலே
நடிப்பு , பண்பு ,ஞானம் கொண்டநடிகனை காணவில்லை

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

சிரிப்பினில் நடிகன் இல்லை , அழுகையில் நடிகன் இல்லை
உள்ளத்தில் தமிழும் இல்லை - உறக்கத்துள் நடிப்பு உண்டு

வாழும் திரைஉலகம் தூங்கும் நடிப்பு , நடுவே நடிகனடா
எங்கோ திலகம் ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா

யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே

uvausan
3rd April 2014, 01:41 PM
நாம் கல்யாண ராமனை சந்தித்து பூரித்து ஆனந்த கண்ணீர் சிந்தி இருக்கிறோம் - தசரத ராமனை பார்த்து இவரின் துணை நமக்கு என்றும் இருக்காதா என்று ஏங்கி இருக்கிறோம் - ரகுராமனை நெஞ்சிருக்கும் வரை நாம் மறக்க போவதில்லை --

இந்த பாடல் ராம நவமி யை முன்னிட்டு அந்த அழகிய ராமனுக்கு ஒரு கவிதை அஞ்சலி

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்


இந்தப் பாடல் நம்மைப் பல தளங்களில் பல உணர்ச்சிகளில் ஆழ்த்துகிறது. ஆரம்பிக்கும் போது இசையும் , பக்தியும் நம்மை மயக்கினாலும்,இறுதியில், பாடலின் லயம் தீவிரமாகும் போது ராமனின் தோற்றம்,ஆகிருதி, அன்பு, கருணை , பாசம், போன்ற அனைத்து கல்யாண குணங்களும் தாண்டவமாடுகின்றன. அப்போது அங்கே பாட்டு இல்லை, இசை இல்லை.. பாடுபவர் இல்லை. ராமன் மட்டுமே மிஞ்சுகிறான். அற்புதம் !

http://youtu.be/87V-TvibPfI

uvausan
3rd April 2014, 02:53 PM
ராமனை பற்றி சொன்னவுடன் கண்ணனை பற்றியும் சொல்லவேண்டுமே , தெய்வ மகனாக வந்து நம் எல்லோரையும் கௌரவித்த அந்த கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -

கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா


பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?

(பிருந்தாவனத்திற்கு)

கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !

(பிருந்தாவனத்திற்கு)

குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ

(பிருந்தாவனத்திற்கு)



கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ

(பிருந்தாவனத்திற்கு)





http://youtu.be/T6JLCKmwhbk

eehaiupehazij
3rd April 2014, 03:08 PM
Nowadays there is a paradigm shift in judging the level of success of a movie that is released in umpteen number of theatres at a time focusing on the initial collections before a movie is really a success or failure. Number of theatres mulltiplied by number of shows ... just 3 or 4 weeks the collections satisfy the producer and distributor. Hence a 100 days run or silver jubilee run are outdated. But in those days number of theatres were limited for release and hence 100 days or SJ mark decided the success. In my opinion thookku thookki is a fantastic demo of the versatility of NT and Thanga Padumai needless to say the impact of his acting on the audience. In their reruns these two movies have minted money and I have witnessed more than 5 weeks run even in a small town during rerelease. The everrefereshing Pudhiya Paravai and the timeless classics Karnan and Thillana Mohanambal still remain mystery in my mind as they are the top rated movies that pop up in anyone's mind whenever NT's acting prowess is thought of.

Richardsof
3rd April 2014, 03:28 PM
1982- MAKKAL KURAL

http://i62.tinypic.com/2prfzhw.jpghttp://i57.tinypic.com/28thlpd.jpg

uvausan
3rd April 2014, 10:48 PM
அன்புள்ள வினோத் சார் - என் பதிவுகளை படித்துவிட்டு மனமார போனில் பாராட்டியதற்கு உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி - உங்கள் இந்த பாராட்டும் குணம் நான் முழுமையாக இன்னும் கற்றுக்கொள்ளவில்லை - மற்றவர்களின் பதிவுகளை நான் தாமதமாகத்தான் பாராட்டுகிறேன் - உங்கள் நடப்பின் மூலம் , இந்த குறைபாடை அறவே நீக்க முயற்ச்சிக்கிறேன்

உங்கள் மக்கள் குரல் பதிவுகள் மிகவும் அருமை - layout யை out of focus பண்ணாமல் சிரமம் மிக எடுத்து எங்களுக்காக பதிவிட்டுள்ளீர்கள் அதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - இரண்டு படங்களும் மிகவும் அருமையான படங்கள் - காலத்தால் அழிக்க முடியாதவைகள்

அன்புடன் ரவி

uvausan
3rd April 2014, 10:57 PM
பின்னணி பாடகர்களில் மும்மூர்த்திகளாக விளங்கிய சீர்காழி,TMS மற்றும் PBS ஆகிய மூவரும் இணைந்து என் சிற்றறிவிற்கு எட்டிய வரை இரண்டு பாடல்களைத்தான் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்தப் பாடல். [மற்றொன்று குழந்தைக்காக படத்தில் வந்த ராமன் என்பது கங்கை நதி]. தமிழ் சினிமாவின் அமரத்துவம் வாய்ந்த மிக இனிமையான பாடல் இது.

.

முரளி - கர்ணன் படத்தை விட்டு விட்டீர்களே - "மழை கொடுக்கும் கொடையும் ஒரு ------" படத்தில் பாடல்கள் தனி தனியாக வந்தாலும் மூவரும் சேர்ந்து பாடிய பாடல் தான் இதுவும் !

uvausan
3rd April 2014, 11:01 PM
உங்கள் நடப்பின் மூலம் , இந்த குறைபாடை அறவே நீக்க முயற்ச்சிக்கிறேன்



வினோத் சார் - ஒரு சிறிய திருத்தம் - நடப்பு அல்ல நட்பு .

Gopal.s
4th April 2014, 07:14 AM
வினோத் சார் - ஒரு சிறிய திருத்தம் - நடப்பு அல்ல நட்பு .
சார்,

பத்திரம்.நல்லவர்கள் தன் இயல்பு போல இருப்பார்கள்.ஆனால் காட்டி கொள்ள மாட்டார்கள்.ஆளை கவிழ்க்க நினைக்கும் கவர்ச்சி வில்லன்களே மிக மிக நல்லவர்கள் போல இயல்பாக நடிப்பார்கள்.

Richardsof
4th April 2014, 08:08 AM
சார்,

பத்திரம்.நல்லவர்கள் தன் இயல்பு போல இருப்பார்கள்.ஆனால் காட்டி கொள்ள மாட்டார்கள்.ஆளை கவிழ்க்க நினைக்கும் கவர்ச்சி வில்லன்களே மிக மிக நல்லவர்கள் போல இயல்பாக நடிப்பார்கள்.

:):):):):):):):):)

uvausan
4th April 2014, 06:20 PM
சார்,

பத்திரம்.நல்லவர்கள் தன் இயல்பு போல இருப்பார்கள்.ஆனால் காட்டி கொள்ள மாட்டார்கள்.ஆளை கவிழ்க்க நினைக்கும் கவர்ச்சி வில்லன்களே மிக மிக நல்லவர்கள் போல இயல்பாக நடிப்பார்கள்.

திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை PM ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? திரி தோய்ந்த இருந்த சமயத்தில் ( சிலை காரணமாக ) பதிவுகளை போட்டு இந்த திரியில் ஒரு உற்சாகத்தை கொண்டு வந்தவர் வினோத் - சிலை விஷயம் முடியும் வரை சோக கீதத்தைதான் இந்த திரியில் கேட்கவேண்டும் என்று சொன்னவர்களை அவர் போட்ட பதிவுகள் மனம் மாற வைத்தன ---- இயல்பாக இருப்பவர்கள் நல்ல பதிவுகளை ஏன் போடுவதில்லை ? திரியின் வேகம் ஏன் அடிக்கடி reverse gear இல் செல்கிறது ?

ஏன் நாம் மற்றவர்கள் இங்கு போடும் பதிவுகளை பாராட்ட தயங்குகிறோம்? - போடும் நபர்களை ஏன் உற்சாகம் படுத்துவதில்லை ? காசா ? பணமா ? சில நல்ல வார்த்தைகள் தானே ? கர்ணனை ரசிக்கும், போற்றும் நாம் மற்ற பதிவுகளை பாராட்டுவதில் ஏன் கர்ணனனுக்கு எதிர்மறையாக இருக்கிறோம் ? இதுதான் இயல்பா ? இதன் பெயர் ஈகோ --- மற்றவர்கள் பாராட்டவேண்டுமே என்பதற்காக பதிவுகள் இங்கு யாரும் போடுவதில்லை - ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவு தான் - இறைவனை வித விதமாக அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது போல நம் acting god யை வித விதமான கோணங்களில் அவருடைய பரிமாணங்களை கோர்த்து இந்த திரியில் அழகு பார்க்கிறோம் - இதை யார் வேண்டுமானாலும் புகழலாம் - இது இயல்புதானே !!

உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை PM ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய PM யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை

அன்புடன்
ரவி

Murali Srinivas
5th April 2014, 01:07 AM
Reproducing the second song posted in Padalgal Palavitham [பாடல்கள் பலவிதம்] thread in case people had missed out.

SIVAJI SEASON - SONG NO 2

SIVAJI SEASON - ELLORUM KONDAADUVOM

பாவ மன்னிப்பு - எல்லோரும் கொண்டாடுவோம்


Acknowledgement:

Various Magazines with special thanks to “AVM –60” by M.Saravanan

Mani Sir’s previous song threads

Fellow Hubber and actor Mohanram for his valuable info addition

PAAVA MANNIPPU


For the last 50 years, people who are aware of Tamil cinema (forget about their age - they can be between 15 and 75) will recognise one alphabet and immediately identify that with two people. The alphabet is pa and the people who readily come to mind are NT and BheemSingh. This duo of NT – BheemSingh literally swept the Tamil audience off their feet by delivering quality movies one after another with an unfailing consistency that marked a watershed in the annals of Tamil Cinema. So much so that other directors who were directing NT during those times had to make conscious efforts to make their movies stand. Some succeeded like K.Shankar (Aalaya Mani) and LV Prasad (Iruvar Ullam) whereas some good films like Punar Jenmam and Ellam Unakkaaga did not get the success they deserved. Even now that combination is spoken with awe. The song we had selected for discussion is from one such immortal movie of this combo – PAAVA MANNIPPU.

Paava Mannippu carries another distinction in the sense it came in 1961, a year that saw the release of three greatest Paa varisai movies and Paava Mannippu was the first one (16.03.1961) followed by Paasa Malar (27.05.1961) and then Paalum Pazhamum (09.09.1961) and it goes without saying that all three were Super duper hits. Now before proceeding to the song some background news on the movie. BheemSingh had started Buddha Pictures and produced Pathi Bakthi, the starting point of Pa. Then he did Baagha Pirivinai that was produced under the Saravana Pictures Banner. After this he planned a movie with Chandrababu in the lead. CB had given a knot for the story. A man born as a Hindu grows up as a Muslim and loves a Christian girl. Bheemsingh decided to developon this. He named the movie as Abdullah. Shooting started and around 2000 feet was shot.

On seeing the rushes, Bheemsingh had a feeling that something is amiss. He being very close to AVM Productions discussed the issue with AVM. Saravanan. Saravanan also saw the rushes and though he also felt the same about the portions shot, the knot attracted him. He spoke to his father AV.Meiyyappan about this and Bheemsingh went and met AVM Chettiar. It was decided that Buddha Pictures and AVM would co-produce the film. AVM would finance the project and profit would be equally shared. The Budget was fixed as 4.5 Lakhs. It was also decided to re work the script.

Bheemsingh had a unique style of script writing. He would always have some writers in his unit like Valampuri Somanathan, Arangannal and Irai Mudi. Everybody would write out a screenplay on their own and after discussion, Bheemshingh’s assistant Thirumalai (who later with another colleague Mahalingam formed a director duo and did Sadhu Mirandaal and Aalayam) would collate all three and form the screenplay that is going to be filmed and Solai Malai would write the dialogue. The Pooja of Paava Mannippu was held on Jan 20th of 1960. The screenplay writing was going on. At this point of time NT’s brother VC Shanmugam’s marriage took place in Abotsbury (He married the younger sister of Kamala Ammal, the wife of NT). During the marriage, Saravanan met Bheemsingh and enquired about the progress. Bheemsingh had replied that the script has shaped up very well. But he told Saravanan, that with the turn of events that took place in script writing, Chandrababu would not be able to do justice to the role and it required an actor of NT’s caliber to cope with. Saravanan though happy was apprehensive about how Chandrababu would take it. Because Chandrababu was known as a person who could have extreme mood swings and Bheemsingh himself took the responsibility of taking up matter with CB and Babu, to everyone’s surprise agreed to move out. Though CB had given the knot, it was fully developed by Bheemsingh’s unit and therefore in the titles the credit for story was given to Buddha Pictures Kadhai Ilakkaa, a common practice carried out during those days. Now the budget had to be reworked and it was revised to 10.5 Lakhs. What started as a simple story had by now grown into a story dealing with a much-discussed social topic – religious amity So NT came in as the hero and Bheemsingh immediately booked Gemini, Savithiri, Devika, MR Radha, SV Subbiah, and Balaiah. Naagaiah, MV Rajamma and Rama Rao were also there.

Madurai formed the backdrop of the story, where MRR (Aalavandar) would be running a diamond business. MV Rajamma as his wife and Balaiah as his driver, Rama Rao as his assistant and Subbiah as his friend James completed the casting. MRR is shown as a greedy person and as usual his wife is a good woman. They have two sons. Balaiah has one daughter and his wife is in an advanced stage of pregnancy. A north Indian businessman who comes to sell diamonds is tricked and murdered by MRR and the blame is put on the head of Balaiah, who is arrested. His wife delivers a female child and dies.

MV Rajamma, who wants to atone for her husband’s sin, gives this child to James. The elder girl is taken care of by an elderly woman neighbour of Balaiah. Balaiah on hearing about the developments escapes from the prison and kidnaps the younger son of MRR and in a fit of anger throws the child on to the railway track but the child is saved by an Islamic Medical practitioner who with a help of a Hindu friend sets up a dispensary (BharathiVaidya Salai) in Ponnagaram a suburb of Madurai which is inhabited by the poor. He names the child as Rahim. So the stage is set with one son of MRR growing up in his own home as a Hindu (Gemini-who becomes a Police Inspector), while the other son grows up as a Muslim and engages himself in social service. In the same manner, whileBalaiah’s elder daughter (Savithiri) is a Hindu, his second daughter (Devika) who is brought up by James grows up as a Christian, though all four are by birth Hindus. With such a plot, Bheemsingh simply delivered.

Now coming to the songs.

There is still a large section of Population (believe me – it is really large) who are of the firm opinion that when it comes to songs, its contents, its tune, its BGM, its filming and enactment, the combination of NT –Bheemsingh- Kannadasan- VR is unbeatable. On any given day this combo would rock.

Paava Mannippu was one among the golden musicals dished out by this combo. All the songs were Super Duper hits and the fact that even after 53 years have gone by, all the songs retain their charm and craze speaks for their longevity.

The Film in total had eight songs and all were hits. (In fact in later years, when the film was re- released), the advertisement was like this.

பாடல்கள் எட்டு! அத்தனையும் தேன் சொட்டு!

All the songs were recorded. Saravanan had an idea and he with the help of the radio advertiser L.R.Narayanan had sent the record containing all songs to Mayil Vahanan, the announcer in Radio Ceylon. All the songs were played in Radio Ceylon and they became a big hit. Bheemsingh had a fear that repeated playing might make the songs stale during release. But Saravanan was very confident and he even cited the example of Kohinoor tuned by Naushad, which had been aired for a longer period, and it helped the film. Saravanan was right and when the movie was released, the public received the song sequences with thunderous applause.

SONG SITUATION

Now coming to our song, this serves as the introduction of NT in the movie. Not only him, GG, Savithiri and Devika are introduced during the song. So a single song had served to introduce all main characters and it has been done clearly without creating any confusion in the minds of the audience. But it seems that the song was not in the scheme of things in the first place. Later when discussions were in the advanced stage, this song situation was thought of and it made Bheemsingh’s task easier. Kannadasan was assigned the task.

The period was 1960 and Kannadasan was still with DMK. So he was supposed to be an atheist. But as for as Kannadasan was concerned, beliefs and business were different things and it should be said here that he had a vast knowledge about all religions. He who was known as a Kannan devotee had also written about other religions in the films. His combination with APN in films like Thiruvilayadal, Saraswathy Sabatham, Kandhan Karunai, and Thiruvartuselvar brought out the saivaite based songs and Thirumal Perumai saw him penning Vaishanvaite songs (Thirumal Perumaikku Nigarethu – a
classic on the Dasavatharam). Devar used him to bring out the glories of Muruga in his Dhandayuthapani Films movies. If this is the case for his own religion, Kannadasan for Christianity came out with songs which are ever green and aired till today.

In Thaaye Unakkaaga, the song “Yesunathar Pesinal avar enna pesuvaar?” is one example. Kannadasan had read all Holy books and just as he put the Gita in simple Tamil in Karnan (Maranathai Enni Kalangum Vijaya), he used biblical language in Devane Ennai Paarungal (Gnana Oli) and Vaanamennum Veedhiyile (Annai Velankanni). In fact the songs of Annai Velankanni would highlight his knowledge on Christianity. No wonder he wrote “Yesu Kaaviyam” in the last leg of his life. Another song where he brought out the goodness of all religions is from Kuzhandhaikkaga. The song “Devan Vandhan” would have a pallavi

ராமன் என்பது கங்கை நதி

அல்லா என்பது சிந்து நதி

இயேசு என்பது பொன்னி நதி

(This was only the second time the combo of Sirkazhi, TMS and PBS had come together, the only other occasion being Aarodum Mannil engum Neerodum in Pazhani).

So Ellorum Kondaaduvom was a starter for all these songs, which came later.


SONG

Kannadasan aided by a powerful pen always highlighted the songs with a large dose of practical and philosophical thoughts thrown in. For practical life he advises against laziness. Like this

கல்லாக படுத்திருந்து

களித்தவர் யாருமில்லே

கை கால்கள் ஓய்ந்த பின்னே

துடிப்பதில் லாபம் இல்லே

His favourite philosophy comes behind. Simple but see how effective are the words

ஆடையின்றி பிறந்தோமே

ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையிலே

அள்ளி சென்றோர் யாருமுண்டோ

He also advocates the religious amity in his unique style

நூறு வகை பறவை வரும்

கோடி வகை பூ மலரும்

ஆட வரும் அத்தனையும்

ஆண்டவனின் பிள்ளையடா

கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை

With Kannadasan completing his task and the Mellisai Mannargal churning out a simple but lovely melody the stage was set for TMS to breathe life into it. At this time the MDs and Bheemsingh had a thought and they decided to implement it. When we say Islamic songs, the name that first comes to mind is Nagoor Haneefa. (Everyone would have listened to Iravanidum Kaiyenthungal). Here the MDs decided to make use of him. Thus Nagoor Haneefa also sang the song along with TMS. That added lustre to the song.

With all things done, now it was the turn of our beloved Nadigar Thilagam to enact the song. For this movie, the first shot NT faced was for this song. NT came for the make up and the same was done. NT called up Bheemsingh and enquired “Bheembhai, indha character-ai eppadi panniyirukke? Edhaavadhu negative shades varudhaa?” For which Bheemsingh replied “No Sivaji Bhai! Rahim character is a good-hearted Samaritan” (NT and Bheemsingh always used to address each other as Bhai). On hearing this NT called up the make up man and asked him to sport a black mark in his forehead. He told Bheemsingh “ Oru unmaiyaana Muslim, dhinam 5 neram thozhanum. Thariyile nethiyai vachu namaz pannumpothu indha mark vizhum”. Bheemsingh though well aware of NT’s character study was still moved.

Of course there are hundreds of incidents where NT had taken extreme pain to do justice to the roles he played. The make up he sported for Leprosy patient in Navarathiri; he had come to the Saradha Studio at 6 am in the morning and stayed back till 10 pm the next day without even going home. He had only liquid food through straw. The Deiva Magan make up; again the pain he underwent during the make up and its removal was tremendous. Blood used to ooze out. The most challenging part is he had to enact the second son’s character also whose face should be free from any scars. During the filming of mythological movies, he had avoided Non – Veg, cigarette etc. Especially for Appar in Thiruvarutselvar. While he was shooting for Paritchaikku Neramacchu where he played the character of Nadathoor Narasimhachari, an octogenarian Vaishnavaite, he had gone to Kanchi Mutt along with Muktha Srinivasan and Sri Jayendra Saraswathi, the pontiff of Kanchi Mutt saw him wearing a Poonool (sacred thread) and enquired about it. NT replied that to get into the character, he has been wearing the same. That is NT’s Thozhil Bakthi for you. But he never trumpeted about all these things. He never said “ indha padathukkaaga 10 kilo weight kootinen, illai kuraichen, vaazhai pazham mattume saapiten, mottai adichhikkiten “ etc. His philosophy was simple. “ Eppo kadhai kettu padam panneren-nu kai neeti kaasu vaangitomo, appo andha characterkku enna thevaiyo adhai seivadhu oru nadiganoda kadamai. Adhai veliye sollitirukkakoodathu”.

The song was filmed and you can see how with the simple steps of graceful walk and hand synchronisation (using the tape which he holds) he makes acting look so easy. An actor’s calibre has to be measured by how he conducts himself in a song sequence. How he performs, whether it is action or reaction in that song shows his ability and in this regard NT is streets ahead of all actors. This song is one more evidence for the same.

The movie was progressing and AVM had planned for an Oct 26th.Unforeseen incident happened. At the start Kannamba had been booked for the mother role and she took part in shooting. But during the shooting she took ill and she was hospitalized due to which she excused herself from the film. So instead of her MV Rajamma was booked and the portions were re shot. So the film release got post phoned to March 1961.

During those days in Chennai (Madras then) NT’s movies were released in Chitra, Sayani and Crown etc. For Paava Mannippu, AVM Chettiar had wanted the movie to be released in Shanthi. (Actually Shanthi was built and owned by G.Umapathy, who later sold it to NT and with that, built Anand and later Little Anand. During Paava Mannippu’s release, Umapathy owned the theatre). Shanthi had the biggest Balcony (421 seats) of all Chennai theatres and so AVM wanted to release the movie in that. But till that time Shanthi never had a great BO record and so Bheemsingh and VC Shanmugam were bit skeptical. But Chettiar stood by his stand and how well he was proved right. Paava Mannippu released in Shanthi was a blockbuster and celebrated Silver Jubilee there. So it became the first movie in Shanthi to complete 25 weeks.

As a novel way of advertising, AVM imported a gigantic balloon from Japan and tied it atop Shanthi theatre. The balloon had Hydrogen inside it and to sustain the gas inside Hydrogen cylinder was also placed atop. The balloon had an inscription of AVM in English and Paava Mannippu in Tamil. As Mount Road was devoid of skyscrapers during those days, the balloon was visible even from far off places and every one who was passing through the road had a look at the balloon with awe. This helped the film. But one unforeseen problem cropped up. During those days for placing any material which would extending into the high skies, it was mandatory for the people concerned to get a permission from the Chennai Airport authority. Similarly placing a gas cylinder atop

a building has to be approved by Directorate of Explosive factories. AVM unaware of both these things had failed to take the requisite permission and only when they received notices from both the authorities realised their error. But AVM Chettiar tactfully handled the situation and problem was solved.

As the songs had become so popular, AVM decided to conduct a contest. The public were asked to assign the songs in the order of their liking and it was announced that one could send any number of entries. The persons whose choice gets the maximum number of votes would be given a cash prize of Rs 10,000/-, it was announced. There was tremendous response and entries started pouring on. An entire room was allotted for keeping the covers and it started to overflow. So for counting, the entire lot was removed to an open area and the entire staff of AVM Studios was assigned to do the job. A Black
board was placed with all the songs written on that and votes (!) were added.

The winning order was like this.

1.சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்!

2. அத்தான்! என்னத்தான்

3. வந்த நாள் முதல் இந்த நாள் வரை

4. காலங்களில் அவள் வசந்தம்

5. எல்லோரும் கொண்டாடுவோம்

6. பாலிருக்கும்! பழமிருக்கும்! பசியிருக்காது

7. ஓவியம் கலைந்ததென்று

8. சாய வேட்டி தலையிலே கட்டி

So many people had won and when the prize money was shared, it was doubtful whether it covered even their postal expenses. But this was the first time a contest was held for public and by this count also Paava Mannippu becomes unique.

I always used to say and I have posted in this thread also that NT and his songs carry a special place in Tamil Homes. If it is marriage it is வாராய் என் தோழி, if it is farewell it is பசுமை நிறைந்த நினைவுகளே, in the same manner for any Islamic festival there will be this song. Foe ever.

The lyric is given below.

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாஹ்வின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோ---)

கல்லாக படுத்திருந்து

களித்தவர் யாருமில்லே

கை கால்கள் ஓய்ந்த பின்னே

துடிப்பதில் லாபம் இல்லே

வந்ததை வரவில் வைப்போம்

செய்வதை செலவில் வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

(எல்லோ---)

நூறு வகை பறவை வரும்

கோடி வகை பூ மலரும்

ஆட வரும் அத்தனையும்

ஆண்டவனின் பிள்ளையடா

கருப்பிலே வெளுப்புமிலே

கனவுக்கு உருவமில்லே

கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை

முதலுக்கு அன்னை என்போம்

முடிவுக்கு தந்தை என்போம்

மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்

(எல்லோ------)

ஆடையின்றி பிறந்தோமே

ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையிலே

அள்ளி சென்றோர்யாருமுண்டோ

படைத்தவன் சேர்த்து தந்தான்

வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்து கொண்டான்

கொடுத்தவன் தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க வைப்போம்

கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்.



எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாஹ்வின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்

Regards

uvausan
5th April 2014, 10:03 AM
இந்த படம் போதித்த ஒற்றுமையை நாம் எல்லோரும் கடை பிடித்தால் உலகில் மத கலவரமே இருக்க முடியாது - Consequently there will not be any political gain as well. என்ன செய்வது , நாம் தான் எந்த பாடத்தையும் சரியாகவே கற்று கொள்வதில்லையே -----

அருமை முரளி - வார்த்தைகளே இல்லை உங்கள் பதிவுகளை வர்ணிக்க - தொடுருங்கள்
:):smokesmile:

ScottAlise
5th April 2014, 10:25 AM
Dear Vinoth Sir,

Nice pics of NT garuda Sowkiyama , Thunai, thanks

ScottAlise
5th April 2014, 10:27 AM
Dear Murali sir,

You always transport us to that era through your writings (time machine) superb sir

ScottAlise
5th April 2014, 12:44 PM
பார்த்ததில் பிடித்தது – 22


இந்த பார்த்ததில் பிடித்தது என்ற ஒரு series ஆரம்பித்த உடன் தான் நான் பார்க்கும் நடிகர் திலகத்தின் படங்களில் தான் எதனை விஷயம் தென்படுகிறது , அதே படம் தான் , பார்ப்பதும் நான் தான் , ஆனால் பார்க்கும் பொது ஆச்சர்யம் படுத்தும் விஷயம் பல . அப்படி ஒரு படம் தான் 1958 ல் வெளி வந்த நடிகர் திலகத்தின் 52வது படமான காத்தவராயன்

கிட்ட தட்ட 3.15 மணி நேரம் ஓடும் படம் , அதில் 1 மணி நேரம் பாடல்கள் ,அதனால் வழக்கம் போல் பாடல்களை skip செய்யமால் முதல் முறையாக எழுதி உள்ளேன் , இனி படத்தை காண நான் நந்தி போல் குறுக்கே நிற்க போவது இல்லை



முதலில் கதை :

ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள், உமையாள் பூமிக்கு செல்லும் பொது வீரபாகு ஈசனை கேள்வி கேட்பதால் ஈசனின் கட்டளை படி வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். காட்டுக்கு வரும் இருவரையும் அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்., இவர்கள் மொத்தம் 7 பேர் , யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததால் உமையாளிடம் கேட்க அவரும் கொடுத்து விடுகிறார்

ScottAlise
5th April 2014, 12:45 PM
அடுத்த காட்சியில் ராஜகுருவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது , அந்த குழந்தை பிறந்த நேரம் ஒரு கருவேல மரம் முளைக்க அது அபசகுனமாக கருதப்பட்டு , பெற்றோர்யின் விருபத்துக்கு மாறாக அந்த பெண் திருமணம் செய்து கொள்வர் என்பதும் , சோகமான வாழ்கை அந்த பெண்ணுக்கு அமையும் என்கிறது சாஸ்திரம் , அதை தவிர்க்கும் பொருட்டு ராஜா அந்த குழந்தையை தத்து எடுத்து ஆரியமாலா என்று பெயர் வைக்கிறார்

வேடர் குளத்தில் வளரும் காத்தவராயன் (சிவாஜி சார் ) மிக பெரிய வீரனாக வளர்கிறார் , நன்றாக வளர்ந்த உடன் அவர்க்கு அவர் தான் வளர்ப்பு மகன் என்று தெரிய வர , தன் தாயை (கண்ணாம்பா) பார்க்க வருகிறார் , உலக அறிவு பெற ஊர் சுற்றி வர தாயின் ஆசிர்வாதத்தை கேட்டு செல்லும் வேளையில் , அவன் தாய் அவனிடம் மனதை கட்டுபடுத்த வேண்டும் என்றும் மோகத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகிறார் ( முந்தய பிறவியில் இளங்கன்னி குளித்து கொண்டு இருக்கும் பொது அவரை பார்க்கும் காத்தவராயன் அவரை அடைய நினைக்க இளங்கன்னி தற்கொலை செய்து கொள்ளுகிறார் , அந்த கர்மாவை கழிக்க தான் இப்போது இருவரும் (காத்தவராயன், இளங்கன்னி , ஆரியமாலா என்ற பெயரில் பூமியில் பிறந்து காதலிக்க வேண்டும் என்றும் காத்தவராயன் காதலை அடைய சாக வேண்டும் என்பதே விதி , ஆரியமாலா இப்போ ராஜாவின் மகள் , காத்தவராயன் சாதாரன வேடன் ( கடவுள் தான் best screenplay writer ) )

ScottAlise
5th April 2014, 12:46 PM
தாயின் கட்டளை படி ஊர் சுற்றி பார்க்க செல்லுகிறார் , கேரளாவுக்கு செல்லும் காத்தான் அங்கே ஒரு மலையாள மந்திரவாதி (பாலையா , சந்திரபாபு ) இருவரும் ஊரை பயமுறுத்துவதை பார்த்து , அவர்களை தன் வீரம் மற்றும் தந்திரத்தில் எதிர் கொண்டு வெற்றி பெறுகிறார் , அவர்களை தன் அடிமையாக தன் தாயிடம் கொண்டு போய் சேர்கிறார் , காத்தானின் தாய் அதை மறுத்து கடித்து, கண்டித்து விடவே , காத்தான், சின்னா (பாலையா ), அவர் மனைவி mn ராஜம் , அவள் தம்பி சந்திரபாபு அனைவரும் நண்பர்களாக வாழ்கிறார்கள் .

காட்டுக்கு வேட்டை வரும் ராஜா , சேனாதிபதி தங்கவேலு கூட , ஆரியமாளவும் வருகிறார் , அவரை பார்த்த உடன் மனதை பரி கொடுக்கும் காத்தான் ஆரியமாலாவை சந்திக்க மீன் ரூபத்தை எடுக்கிறார் ( உமையாள் காத்தான் ஊர் சுற்ற அனுமதி கேட்கும் பொது வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். கூடவே தேவை இல்லாத காரியங்களுக்கு இதை பயன் படுத்த கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் ). சின்னா காத்தனின் தாயிடம் இதை சொல்ல , காத்தான் கண்டிக்க படுகிறார் .

சேனாதிபதி (தங்கவேலு ) ஆரியமாலவை கல்யாணம் செய்ய திட்டம் போடுகிறார் . மனதை கட்டுபடுத்த முடியமால் காத்தான் அரசியை சந்திக்க கிழவனாக வருகிறான். காவலர்கள் பிடிக்க பட்டு சிறைவைக்க படுகிறார் , கலையில் அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி விடுகிறார் , நடக்க போவதை சொல்லிவிடுகிறார் , மீண்டும் சிறைச்சாலை .

ScottAlise
5th April 2014, 12:46 PM
இந்த முறை சிறையிலடைப்பட்டு பிறகு நண்பர்கள் உதவி உடன் மற்றும் பட்டத்து யானையோடு தப்பி விடுகிறார் . காவல் அதிகரிக்க படுக்கிறது , காதனை பிடிக்க சேனாதிபதி பனிக்க படுகிறார் , வேறு வழி இல்லாமல் , தப்பிக்க காத்தான் கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறார் , அரசன் இதை அறிந்து விடவே , மீண்டும் தப்பிக்கிறார் , ஆரியமாலவுக்கு கல்யாணம் நிச்சயம் செய்ய படுகிறது , மீண்டும் வளையல்காரன் வேடத்தில் வருகிறார் , மீண்டும் மாட்டி கொண்டு , சங்கிலியால் காதனை பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள். காத்தான் சாவதை காண பொறுக்காமல்

ஆரியமாலா இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். ராஜாவையும் கொள்ள வரும் பொது கன்னமபவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து , surrender ஆகிறார் சங்கிலியால் பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் சிலை. கண்ணாம்பா மகனை விடுவிக்க முறையிட மறுக்கிறான் அரசன் . கண்ணாம்பா உத்தரவு கொடுக்க மீண்டும் சண்டை போடுகிறார் காத்தான் .பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.அனைவரும் இறந்து விடுகிறார்கள்
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.

சுபம்

ScottAlise
5th April 2014, 12:47 PM
படத்தை பற்றி என் பார்வை :

எனக்கு பிடித்த பழைய பொழுது போக்கு படங்களில் திரு ராமண்ணாவின் படங்கள் பிரதானம் , முன்று எழுத்து , நான் , கன்னிதீவு , சொர்க்கம் , என்னைப்போல் ஒருவன் , பறக்கும் பாவை , பாக்தாத் பேரழகி சட்ட என்று நினைவுக்கு வரும் படங்கள் , அந்த இயக்குனர்யின் இயக்கத்தில் வந்த அடுத்த பொழுது போக்கு படம் தான் காத்தவராயன் , படத்தின் கதை , வசனம் துறையூர் மூர்த்தி , இந்த கதை 1941 super hit ஆரியமாலாவின் ரீமேக் , திரு சின்னப்பாவை சூப்பர் ஸ்டார் ஆக்கிய படங்களில் இந்த படத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மக்கள் திலகம் MGR அவர்கள் , ஜோடி PS சரோஜா , தன் கட்சி கொள்கைக்கு எதிராக இருபதாக பிறகு நடிக்க மறுக்கவே , நடிகர் திலகம் தன் நண்பர் ராமண்ணாவுக்கு உதவிக்கு வந்தார் , நடிகர் திலகம் நடித்த ஒரே மந்திர ஜால படம் இது தான் , இந்த படத்தினால் எனக்கு ஏற்பட்ட மனநிறைவான விஷயம் , சளைக்காமல் கால்ஷீட் கொடுத்த நடிகர் திலகத்தின் கமிட்மென்ட் நல்ல உள்ள்ளமும் தான் (ராமண்ணா ஒரு பேட்டியில்)

ScottAlise
5th April 2014, 12:48 PM
படத்தின் ஒரு ஒரு frame ல் தெரிவது பிரமாண்டம் , அந்த பிரமாண்டம் கலை இயக்குனர் கங்காவை சேரும் (APN படங்கள் இவரின் brand , hard work ) அதே போன்ற தரம் இசையிலும் , G ராமநாதன் , பெயர் போடும் போதே இவர் ராஜாங்கம் ஆரம்பித்து விடுகிறது படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம், படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே,தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. ஆனால் சிவனாக சிவாஜி சார் , பார்வதியாக சாவித்ரியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்
பூமிக்கு வரும் கடவுள் வனத்துக்கு வந்த உடன் வேடர்கள் அறிமுகம் ஆகும் பாடல் ,கோழி உடை அணிந்து கொண்டு ஆடும் நடனம் நன்று என்று சொல்ல வரும் பொது , பெரிய முரசை பார்த்து வாய் அடைத்து உக்கார்ந்து விட்டேன்

அடுத்த spectacle நடிகர் திலகம் தான் , சண்டை காட்சிகள் தூள் - ஆனால் நம்மில் பல நண்பர்கள் நடிகர் திலகத்தின் சண்டை படம் என்றதும் வெகு சில படத்தை பற்றி மட்டுமே சொல்லுகிறோம் , காரணம் வேறு விஷயத்தை நம் கவனம் ஈர்த்து விடுகிறது (குணசித்திர நடிப்பு , கதை )

நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் காட்சி ( இந்த படத்தை நான் பார்க்க காரணமாக இருந்த இந்த சண்டை காட்சி , வர்ணனை திரு வாசுதேவன் சார்)

ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் கலக்கி இருப்பார் (ஸ்டண்ட் மாஸ்டர் – சோமு)

போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார் , மீண்டும் எழுந்து கொண்டு காலை உதறி கொண்டு அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு (head smash )சண்டை போடும் அந்த 6 நிமிடம் தான் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் சண்டை காட்சிகள் அணிவகுப்பின் ஆரம்பம் (வாசு சார் அழகாக எழுதி இருப்பார் )

ScottAlise
5th April 2014, 12:48 PM
அதை இங்கே கொடுக்கிறேன்
(Credit : Neyveli Vasudevan)
'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)

ScottAlise
5th April 2014, 12:49 PM
பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து n.t. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் n.t. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் n.t. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, n.t. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.

ScottAlise
5th April 2014, 12:50 PM
http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y

ScottAlise
5th April 2014, 12:50 PM
சண்டை காட்சிகள் நடிகர் திலகத்தின் நடிப்பு பிரமாதம் கிழவனாக வேடம் அணிந்து சாவித்ரியை சந்திக்க வரும் பொது சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக வரும் காட்சி, மாடி படியை பிடித்து ஏறும் கைபிடியில் குதித்து குதித்து சண்டை போட்டு மீண்டும் குதிக்கும் காட்சி - best எடிட்டிங் , கேமரா , நடிகர் திலகத்தின் சண்டை அனைத்தும் சம அளவில் உழைத்து இருக்கிறது.

மந்திரத்தை வைத்து மக்களை ஏமாற்றி பிழைக்கும் சின்னவை சிவாஜி எதிர்த்து பேசி அவரின் ஒரு ஒரு மந்திரத்துக்கும் , தப்பிக்கும் நடிகர் திலகத்தின் உக்தி ரசிக்க வைக்கிறது ( அந்த காட்சியில் நடிகர் திலகத்தின் expressions அபாராம் )

எனக்கு இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் அழகாக இருபதாக தோன்றியது , அதுவும் வேடன் உடையில் விபுதிஉடன் வரும் காட்சி என்ன ஒரு வசீகரம் , குழந்தை முகம் , கிழவனாக வரும் சிவாஜி சாரின் குரல் , body language ஆச்சு அசல் தாத்தா வின் பிரதிபலிப்பு , மீண்டும் குடுகுடுப்பைக்காரனாக வரும்போது அதே போன்ற ஒரு மேனகேடுதல் (மகா நடிகர் )

ScottAlise
5th April 2014, 12:52 PM
சந்திரபாபு :
தந்தானே தானத் தந்தானே என்ற typical சந்திரபாபு நடனம் , மற்றும் பொம்மலாட்டம் நடனத்தில் சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார். MN ராஜம் நன்றாக ஈடு கொடுப்பார் . சந்திரபாபுவின் திறமையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை ,

தங்கவேலு :

எனக்கு மிகவும் பிடித்த நசைச்சுவை நடிகர்களில் ஒருவர் , இந்த படத்தில் வழக்கம் போலே அற்புதம்.

அடித்துவிட்டு ஓடும் சிவாஜியைப் பிடிக்க முடியாமல் அடிதாங்க மாட்டாமல் உடம்பைத்தான் பிடித்து விடச் சொல்லுகிறார் என்று தங்கவேலு உடம்பை அமுக்கிவிடும் அதிபுத்திசாலி அஸிஸ்டென்ட். (வடிவேலு இதை இப்போது செய்து கொண்டு இருக்கிறார் )

தன்னைச் சுற்றி மந்திர வளையம் போட்டு கிழ வேடம் தரித்த சிவாஜி மரத்தின் கீழ் அமர்ந்து ஆரியமாலையை ஜெபிக்க, தளபதி தங்கவேலுவின் ஆட்கள் மாயாசக்தியின் மகிமையினால் கோட்டைத் தாண்ட முடியாமல் குத்தாட்ட நாட்டியம் வரிசையாக ஒருவர் பின்னாக ஒருவர் ஆட, அதைக் கண்ட தங்கவேலு அதிர்ச்சியுற்று அந்த நேரத்திலும் ஒருவன் ஆடுவதைக் கவனித்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று தன்னை மறந்து certificate கொடுப்பது.ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பது என்று நகைச்சுவை ராஜ்ஜியம் செய்து வயிறாய் புண் ஆகிறார்


அடிகடி உருவம் மாறுவதும் , சிவாஜி சார் நடிப்பில் புரட்சியை ஏற்படுத்திய பராசக்தி (அதை போன்ற ஒரு வசனம் ராஜாக்கு எதிராக பேசுகிறார் ) வந்த பாதிப்பில் மக்கள் விடுபடாத மனநிலையில் மக்கள் இருந்த பொது இந்த படம் வந்ததாள் படத்தின் பெரும் வெற்றியை பாதித்தது என்று நினைக்கிறன் .

இந்த படத்தை அதிகமாக விவரிக்க வில்லை , காரணம் பிரமாண்ட படத்தின் அருமையை நீங்களும் உணரவேண்டும் என்ற நோக்கத்தில் தான்

BEST MOVIE IN FANTASY GENRE.

ScottAlise
5th April 2014, 12:53 PM
Next
arunodhayam

maadi veetu ezhai

naam pirantha mann

uvausan
5th April 2014, 01:27 PM
next
arunodhayam

maadi veetu ezhai

naam pirantha mann

அன்புள்ள ராகுல் - அருமை - nt யின் படங்கள் கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் வெளி வந்தது போல ஒரே சமயத்தில் பல படங்களை அலசுகிண்டீர்கள் - உழைப்பும் அபாரம் - தகுந்த இடைவெளி கொடுத்து , பழைய திரிகளையும் பார்த்து கூடவே அதற்க்கு உரிய ஆவணகளையும் பதிவிட்டால் அலசல் ஒரு முழுமை பெரும் என்பது என் கருத்து - எந்த அலசலும் நமது நடையில் இருக்கவேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம் - "பார்த்ததில் பிடித்து" தவிர நீங்கள் பொதுவான பதிவுகளையும் போடலாமே - nt யை பற்றி எழுத , தெரிந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கின்றனவே ---

அன்புடன் ரவி

ScottAlise
5th April 2014, 02:00 PM
Dear Ravi sir,

Thanks for your comments, I will try to write other than பார்த்ததில் பிடித்து" series but time is constraint also I feel after seeing all movies atleast majority of movies I can write like others

time gap- weekly 2-3 movies is fine I guess

பழைய திரிகளையும் பார்த்து கூடவே அதற்க்கு உரிய ஆவணகளையும் பதிவிட்டால்

Thats what I tried in Kaathavaraayan but I got carried away by those writings that's why you wrote எந்த அலசலும் நமது நடையில் இருக்கவேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம் , I must get over that

Thanks for your valuable words will try to live up to your expectations

J.Radhakrishnan
5th April 2014, 08:14 PM
டியர் ராகுல்ராம்,

தங்களின் காத்தவராயன் திறனாய்வு நன்றாக உள்ளது, திரு ரவி அவர்கள் கூறியது போல் சற்று இடைவெளி விட்டு அடுத்த படத்தை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். அடுத்து எழுத போவதாக கூறிய "அருணோதயம்" நாம் பிறந்த மண்" "மாடி வீட்டு ஏழை" படங்களின் cd இதுவரை இங்கு கிடைக்கவில்லை. அவ்வப்போது டிவியில் போடும் போது பார்த்ததோடு சரி. அதிலும் "மாடி வீட்டு ஏழை" இதுவரை பார்க்கும் வாய்ப்பே கிடைக்க வில்லை.

தொடருங்கள் தங்கள் பணியை.

chinnakkannan
5th April 2014, 09:49 PM
ராகுல் ராம்..காத்தவராயன் குட்..

ம்ம் அருணோதயமா..அழகான நடிகர் திலகம், முட்டைக்கோஸிற்க்குக் கை கால் முளைத்தாற்போல் கொழுக் மொழுக்கென்ற தோற்றமும் முழியும் முழியுமாய் சரோஜாதேவி, இன்னொரு முழியும் முழியுமாய் சோ, முத்துராமன்.. ம்ம் நம் வீட்டு ந.தி திரியில் எந்த நாளும் திருவிழா.. ம்ம் நடத்துங்கள்..

ScottAlise
5th April 2014, 09:59 PM
Dear Radhakrishnan Sir,

Thanks for your kind words, As you know I am posting only 2 movies per week as I myself felt 3 in a week would make it overcrowded , I hope it is at good interval, if not kindly mention . thanks for your support and feed back

ScottAlise
5th April 2014, 09:59 PM
Dear chinnakannan sir,

Thanks for your comments,

Gopal.s
6th April 2014, 08:35 AM
திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை pm ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை pm ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய pm யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை

அன்புடன்
ரவிஅன்புள்ள ரவி,

நீங்கள் நினைப்பது போலெல்லாம் அல்ல.என்னுடையது pm அனுப்ப வேண்டிய அளவு விஷ பதிவுகள் இல்லை.செல்லமான விஷம பதிவுகள். இதன் அங்கதம் புரிய ஒரு நன்னாளில் இஷ்டமித்ர "பந்து"க்களுடன் "வேலு"டைய கடவுளை "நாக" பூஜை செய்தால் "தர்"ரென்று விளங்கும்.நானும் வினோத் சாரும் நல்ல நண்பர்கள்.

Russellbpw
6th April 2014, 10:11 AM
2012 - இதே தினம் - கர்ணன் திரை காவியம், 25வது நாள் கொண்டாடுவதை முன்னிட்டு வெளிவந்த விளம்பரம்.

இந்த விளம்பரம் வெளியான சமயம் ஒரு சாரர் எழுதியது இது " 25 நாள் ஆகவில்லை அனால் விளம்பரம் கொடுத்துள்ளார்கள் என்பது" அதாவது பொய் விளம்பரம் என்பது போல திரித்து எழுதினார்கள். அவர்கள் அறியாதது சரியாக 25வது நாள் யாரும் விளம்பரம் தரமாட்டார்கள். காரணம் அனைவரும் பத்திரிகை பார்க்கும் குறிப்பாக சினிமா விளம்பரம் பார்க்கும் நாளாக தான் கொடுப்பார்கள் அதாவது செவ்வாய், வெள்ளி அல்லது ஞாயிறு. ஒன்றிரண்டு நாளில் 25வது நாள் வந்துவிடும் என்பதன் பொருளே அது !

STATE BOARD பள்ளி தேர்வு, IPL 2012, உலககோப்பை கால்பந்து, CBSE பள்ளி தேர்வு இவைகளுக்கு மத்தியில் வெளிவந்து தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த உண்மையான வெற்றி !

கர்ணனின் எல்லா காலத்திலும் கண்ட உண்மையான வெற்றி திக்கெட்டும் முரசு கொட்டிய 25வது நாள் விளம்பரம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnan25_zps16c1e925.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnan25_zps16c1e925.jpg.html)

Russellbpw
6th April 2014, 10:28 AM
MUCH TO THE ENVY OF OTHERS !!!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/642014_MDSN427748-MDS-M_zpsda9e530b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/642014_MDSN427748-MDS-M_zpsda9e530b.jpg.html)

uvausan
6th April 2014, 10:41 AM
அன்புள்ள ரவி,

நீங்கள் நினைப்பது போலெல்லாம் அல்ல.என்னுடையது pm அனுப்ப வேண்டிய அளவு விஷ பதிவுகள் இல்லை.செல்லமான விஷம பதிவுகள். இதன் அங்கதம் புரிய ஒரு நன்னாளில் இஷ்டமித்ர "பந்து"க்களுடன் "வேலு"டைய கடவுளை "நாக" பூஜை செய்தால் "தர்"ரென்று விளங்கும்.நானும் வினோத் சாரும் நல்ல நண்பர்கள்.

திரு கோபால் - இந்த திரி ஒரு பொதுவான ஒன்று - நாகூர் ஆண்டவன் சந்நிதி மாதிரி இது - யாரும் வருவார் , யாரும் போவார் - உங்கள் தனிப்பட்ட நட்பு நீங்கள் விஷமத்துடன் திட்டும் நபர்களிடம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை நீங்களும் , அந்த பாதிக்கப்பட்ட நபரும் வெளிபடையாக சொன்னாலே தவிர மற்ற வர்களுக்கு தெரிய வாய்ப்பு அறவே இல்லை . நாங்கள் போடும் பதிவை பார்த்துதான் வார்த்தைகள் எவ்வளவு உஷ்ணம் வாய்ந்தவை என்று தெரிந்துகொள்கிறோம் - இதனால்தான் அதிகமாக மன வருத்தம் வருகின்றது - உண்மையில் சொன்னால் உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது இதய ஓட்டம் அதிகமாகி , கை கால்கள் சற்றே நடுங்க , வார்த்தைகள் சற்றே தடுமாற , ஒரு விதமான பயத்துடன்தான் படிக்கிறோம் - எந்த படத்தை இன்று தாக்க போகிறீர்கள் ? யாரை இயல்பு இல்லை என்று திட்ட போகிறீர்கள் என்று பயந்து , அடி வயிற்றில் பல பட்டாம் பூச்சிகள் பறக்க பதிவுகளை result இல் எங்கள் roll no என்று இருக்கின்றதா என்று பார்ப்பது போல படிக்கிறோம் -

ஒரு அபூவர்மான , ஆரோக்கியமான , அருமையான , வியட்நாம் எழுத்தாளருக்கு இப்படி பட்ட குணாதிசயம் தேவையா ? திரியை ஆரோக்கியமாகவும் , வேகமாகவும் எடுத்து செல்லும் திறமை உங்களை போல ஒரு சிலருக்கே இங்கு உள்ளது - நான் எல்லாம் மெயின் படங்களின் நடுவே வரும் ads மாதிரி - எதோ எனக்கு தெரிந்ததை கிறிக்கி கொண்டுருக்கிறேன் - மன சாந்திக்காக - உங்களை போன்றவர்கள் படித்தாலே போதும் - பாராட்ட வேண்டிய தேவை இல்லை -

அந்த பக்கம் சற்றே எட்டி பாருங்கள் - போட ஒரு விஷயமும் இல்லாமலே திரி எவ்வளவு வேகமாக முன்னேறுகின்றது ? ஒற்றுமை அங்கே அதிகமாக உள்ளது - ஒரு படம் படு தோல்வியை தழுவி இருந்தாலும் , அவர்களின் தலைவரே நேராக வந்து அந்த படம் படு தோல்விதான் என்று சொன்னாலும் - தலைவரே நீங்கள் மறந்து விட்டீர்கள் - அந்த படம் 100 திரை அரங்குகளில் 300 நாட்கள் ஓடியவை - அந்த காலத்திலேயே சுமார் 23 கோடியே 35 இலட்சத்து மூண்டு ரூபாய் , 27 paise வசூலை கண்டது என்பார்கள் - படத்தை பிடிக்கா விட்டால் அதை அங்கே விமர்சிக்க மாட்டார்கள் - ஏன் அங்கிருந்து சில நல்ல விஷயங்களை நாம் கடை பிடிக்க கூடாது என்பதுதான் என் விவாதம் , ஏன் இங்கிருக்கும் உற்ற நண்பர்களையே கலாயித்து கொண்டு திரியின் வேகத்தை முடக்க வேண்டும் ? - உங்களுடன் நேரிடையாக உரையாட ஒரு வாய்ப்பு இந்த எளியேனுக்கு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி

அன்புடன் ரவி

uvausan
6th April 2014, 11:00 AM
ராகுல் ராம்..காத்தவராயன் குட்..

ம்ம் அருணோதயமா..அழகான நடிகர் திலகம், முட்டைக்கோஸிற்க்குக் கை கால் முளைத்தாற்போல் கொழுக் மொழுக்கென்ற தோற்றமும் முழியும் முழியுமாய் சரோஜாதேவி, இன்னொரு முழியும் முழியுமாய் சோ, முத்துராமன்.. ம்ம் நம் வீட்டு ந.தி திரியில் எந்த நாளும் திருவிழா.. ம்ம் நடத்துங்கள்..

ck - சௌந்தரிய லஹரிக்கு புது உயிரோட்டம் கொடுத்த நீங்கள் , படிப்பதுடன் நிற்காமல் , எங்களை போல பல விசிறிகளுக்கு நல்ல கவிதை உணவை எப்பொழுது இங்கு தர போகிண்டீர்கள் ? அதிகமாக காத்துக்கொண்டு இருப்பதில் இன்பம் இருந்தாலும் , ஏமாற்றமும் கூடவே வந்து விடுகின்றதே !

அன்புடன் ரவி

uvausan
6th April 2014, 11:07 AM
டியர் ராகுல்ராம்,

தங்களின் காத்தவராயன் திறனாய்வு நன்றாக உள்ளது, திரு ரவி அவர்கள் கூறியது போல் சற்று இடைவெளி விட்டு அடுத்த படத்தை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். அடுத்து எழுத போவதாக கூறிய "அருணோதயம்" நாம் பிறந்த மண்" "மாடி வீட்டு ஏழை" படங்களின் cd இதுவரை இங்கு கிடைக்கவில்லை. அவ்வப்போது டிவியில் போடும் போது பார்த்ததோடு சரி. அதிலும் "மாடி வீட்டு ஏழை" இதுவரை பார்க்கும் வாய்ப்பே கிடைக்க வில்லை.

தொடருங்கள் தங்கள் பணியை.

அன்புள்ள jr - முதல் முறையாக உங்களுடன் உரையாடும் வாய்ப்பை இந்த பதிவு மூலம் ஏற்படுத்திகொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன் . உங்களை பற்றி மிகவும் கேள்வி பட்டு இருக்கிறேன் - எழுத்து திறமையிலும் , nt யை பற்றி அலசும் திறமையிலும் உங்களுடன் போட்டி போடுவது மிகவும் கடினம் என்று --- உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிபார்க்கும் பலரில் நானும் ஒருவன் .

அன்புடன் ரவி

Georgeqlj
6th April 2014, 09:00 PM
கர்மரர் பின்னால் நிற்கும் சிவாஜி பாருங்க. நீதி ஜெயலலிதா
வள்ளல் கர்ணன் போலே. சந்திப்பு சிறீ
தேவி

J.Radhakrishnan
6th April 2014, 09:33 PM
திரு ரவி,
நன்றி! நானும் தங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றபடி தாங்கள் கூறியபடி எனக்கு பெரிய எழுத்து திறமை எல்லாம் இல்லை, இன்னும் சொல்ல போனால் திரியில் பதிவிட கூட நேரம் இல்லை, வீட்டில் இருக்கும் நேரம் குறைவு இருந்தாலும் பிள்ளைகள் கம்ப்யூட்டர் உபயோகபடுத்திய பின் தான். ஆனால் அலுவலகத்தில் பெரும்பாலும் நமது திரியை படித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் அங்கு பதிவிட முடியாது, ஆனால் நம் தலைவரை பற்றி எப்போதும் நண்பர்களிடம் விவாதித்து கொண்டிருப்பேன், மற்றபடி உங்கள் அருமையான பதிவுகள் மூலம் திரியின் வேகம் கூடியுள்ளது. தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.

Murali Srinivas
6th April 2014, 11:54 PM
இன்று மாலைக் காட்சி பைலட் திரையரங்கில் தங்க சுரங்கம் படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. சரியான கூட்டம். மிகப் பெரிய அலப்பரை. இது போல ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்து நாளாயிற்று. மிகவும் ரசித்துப் பார்த்தோம். நேரம் கிடைக்கும் பொது மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

Gopal.s
7th April 2014, 07:17 AM
ரவி,

என் பின் புலம் தெரியாததினால் ,உங்கள் புரிதல் சிறிது முரண் படுகிறது. உங்கள் மீது தோழமை ,மதிப்பு கொண்டவன் என்ற முறையில் சில விளக்கங்கள்.

எனக்கு என்னை பற்றி சொல்லி கொள்ளவே நிறைய விஷயங்கள் உள்ளன.இருந்தும் நான் பெருமையோடு எல்லோரிடமும் சொல்லி கொள்ளும் முதல் விஷயம் ,நான் நடிகர்திலகத்தின் பக்தன் என்றுதான்.

உங்களுக்கு உரிமையுள்ளவர் சிறு தவறு செய்தாலும் உங்களை அது மிக சலனபடுத்தி சங்கடம் உண்டாக்கும்.பக்கத்து வீட்டு காரனோ,எதிரியோ தவறிழைத்தால் ,அது உங்களுக்கு பொருட்டே இல்லை.

நடிகர்திலகம் உலகத்திற்கு சொல்லி கொடுத்து பலருக்கு ஆதர்ஷமானவர். அவர் ரசிகர்களான நாம் ,உலகத்துக்கு சொல்லி கொடுக்க வேண்டுமே தவிர,தேவையில்லாத உதாரணங்களை பின்பற்ற அவசியமில்லை. குருட்டு ரசிகர்களாக இருப்பதை நடிகர்த்திலகமே விரும்பியதில்லை.அவர் படங்கள் அவருக்கே திருப்தி தராத போது,அதை விமரிசிக்கவும் அவர் தயங்கியதில்லை.

நான் அவரின் உண்மையான முதன்மையான பக்தன் அவரை மற்றுமே பின் பற்றுவேன்.

sivaa
7th April 2014, 08:03 AM
வாசுதேவன்(31355) சார் தங்களுக்கு 30.03.2014 ல் ஓர் pm அனுப்பியிருந்தேன்
பதில் எதிர் பார்க்கிறேன்

sivaa
7th April 2014, 08:13 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image7_zpse4441f86.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image7_zpse4441f86.jpg.html)

sivaa
7th April 2014, 08:17 AM
nadigar thilagam with p.madavan
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image30_zpsa8368fe9.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image30_zpsa8368fe9.jpg.html)

Gopal.s
7th April 2014, 09:53 AM
இதை எழுதியவன் ஒரு தமிழனா என்றே தெரியவில்லை. இந்த மாதிரி அரைகுறைகள் விமரிசன உலகத்தில்?
http://behindwoods.com/tamil-movies-cinema-column/sivaji-ganesan.html

parthasarathy
7th April 2014, 10:50 AM
இதை எழுதியவன் ஒரு தமிழனா என்றே தெரியவில்லை. இந்த மாதிரி அரைகுறைகள் விமரிசன உலகத்தில்?
http://behindwoods.com/tamil-movies-cinema-column/sivaji-ganesan.html

Dear Gopal Sir,

Alas! I also happened to read this shitty article. The amount of anger I got after reading on comparison of acting of Sanjeev with NT thro' eyes, cannot be explained in writing.

In fact, I was referring this to Mr. Murali and others when we were in Pilot theatre yesterday. Due to paucity of time, I am unable to reply this great(!) article.

Regards,

R. Parthasarathy

JamesFague
7th April 2014, 01:54 PM
Mr Radhakrishnan,

Madi Veety Ezhai DVD has been released one year back and you
can check with the any shop.

eehaiupehazij
7th April 2014, 02:17 PM
Sivaji Ganesan and Sanjeev Kumar! Comparison itself is a funny thing. When Sivaji Ganesan entered the tinsel world there was nobody to guide him or he had to admire some one as a role model. He was a suyambulingam with his own originality. When Sanjeev Kumar entered he had Sivaji Ganesan as his role model ( as accepted by him several occasions with respect to NT) and of course as time elapsed he shaped up his career with his own niche in films like Sholay, Koshish, Kilona... like that.But he never had hidden the fact that NT was his matinee idol and he could polish his acting only after seeing and experiencing NT movies for which he had his own library at his house. Navarathiri remains a unique movie for parading his talents and histrionics which no one could emulate till date. I have seen Naya Din Nayi raath and many other movies of Sanjeev. Sanjeev could never ever reach the calibre or NT! Of course some of Sanjeev's movies NT could not shine for the sheer reason of the nativity problems. Sanjeev Kumar was a great fan of NT, everyone knows. The reviewer has seen from his perspective which shows that he has seen only the tip of the iceberg of NT's acting.

parthasarathy
7th April 2014, 03:44 PM
Sivaji Ganesan and Sanjeev Kumar! Comparison itself is a funny thing. When Sivaji Ganesan entered the tinsel world there was nobody to guide him or he had to admire some one as a role model. He was a suyambulingam with his own originality. When Sanjeev Kumar entered he had Sivaji Ganesan as his role model ( as accepted by him several occasions with respect to NT) and of course as time elapsed he shaped up his career with his own niche in films like Sholay, Koshish, Kilona... like that.But he never had hidden the fact that NT was his matinee idol and he could polish his acting only after seeing and experiencing NT movies for which he had his own library at his house. Navarathiri remains a unique movie for parading his talents and histrionics which no one could emulate till date. I have seen Naya Din Nayi raath and many other movies of Sanjeev. Sanjeev could never ever reach the calibre or NT! Of course some of Sanjeev's movies NT could not shine for the sheer reason of the nativity problems. Sanjeev Kumar was a great fan of NT, everyone knows. The reviewer has seen from his perspective which shows that he has seen only the tip of the iceberg of NT's acting.

In fact, some one should write to Behindwoods also to first verify/authenticate certain facts before publishing such articles, which ultimately will retain the reputation of Behindwoods only!

HARISH2619
7th April 2014, 06:18 PM
Ivan vera madhiri-mammoth garlands IN LAVANYA THEATRE BANGALORE by our fellow hubber kumaresanprabhu and other sivaji fans

eehaiupehazij
8th April 2014, 02:08 AM
As far as Hindi Cine field is concerned, Sanjeev Kumar's acting was somewhat different and soon he established his name as a fine character artiste who has versatility, as proved by his tear jerking act in Koshish, Kilona...etc., even in a star studded movie Sholay dominated by Dharmendra and Bachchan, Sanjeev Kumar could standout as the hero of the story around him only. However, Sanjeev saab could never establish himself as a bankable icon like Dharmendra or Rajesh Khanna or Bachchan! His acting skills were appreciated even as he could win Bharath award.. like that! Being a Tamilian NT was cursed with the dirty politics which hindered his national awards even though he proved far and above that by winning the Afro-Asian award for VPKB, a nice nose-cut to the Indian political bundits who shunned NT. But.... dear reviewer! Sanjeev Kumar can never ever be compared with a thespian and a legend like the one and only Sivaji Ganesan who remains a Universal Set of acting while Sanjeev saab is merely a subset of Sivaji Ganesan! Ganesan is the ocean of acting while Sanjeev was merely a drop in the ocean. I have seen all Sanjeev movies.... including his 9 roles in Naya Din Nayi Raath... churned out of NT's milestone/bench mark movie Navarathiri. NT right from his thunderous entry via Parasakthi through his mesmerising performances in movies like VPKB, Pudhiya Paravai, Deiva Magan...till his prestigious presences in later movies with other heroes, he proved the giant who can be construed as a never before never again phenomenon as fortified by the phenomenal success of his Karnan in its rerelease, corroborating his resale value and rerun potential of his movies till date! Sanjeev's tenure is short lived. We NT fans admire Sanjeevji merely for the reason that he remained the greatest fan of Sivaji Ganesan.

Gopal.s
8th April 2014, 08:07 AM
Again a worthwhile Quote from P_R Yester years post.
It was which was the best Sivaji movie ever. And as a movie, I think 'Thillana Mohanambal' was a very complete movie. Marvellous casting, excellent performances and scintillating music. Great viewing from start to finish. And of course Sivaji's performance is matchless. For instance...

When he goes to Thiruvaroor with (Baliah forcing his company) he sees Balaji visiting Mohana's house and gets miffed. He asks Baliah to go back to Sikkal and says he will go to Nagapatnam and come some time later.

Baliah: Kai selavukku Panam vachurukkiya thambi...?
Sivaji: (seething) panam ennannE panam....panathukkaaga thaanENNe ivaLuga indha aattam aadraaluva.....naanum vachurukkENNEn panam...naanum aadurEn.

You see how a harmless inquiry like the one Baliah makes, touches his sensitive nerve. He goes off on a tangent and the look on the face is one of hurt and bubbling anger.

There are several other instances where you can see the insecure, possesive, even slightly arrogant genius, who is basically a simple man. That performance had a lot of subtleties that is largely overshadowed by the bigger scheme of things.

Gopal.s
8th April 2014, 08:07 AM
Again a worthwhile Quote from P_R Yester years post.

It was which was the best Sivaji movie ever. And as a movie, I think 'Thillana Mohanambal' was a very complete movie. Marvellous casting, excellent performances and scintillating music. Great viewing from start to finish. And of course Sivaji's performance is matchless. For instance...

When he goes to Thiruvaroor with (Baliah forcing his company) he sees Balaji visiting Mohana's house and gets miffed. He asks Baliah to go back to Sikkal and says he will go to Nagapatnam and come some time later.

Baliah: Kai selavukku Panam vachurukkiya thambi...?
Sivaji: (seething) panam ennannE panam....panathukkaaga thaanENNe ivaLuga indha aattam aadraaluva.....naanum vachurukkENNEn panam...naanum aadurEn.

You see how a harmless inquiry like the one Baliah makes, touches his sensitive nerve. He goes off on a tangent and the look on the face is one of hurt and bubbling anger.

There are several other instances where you can see the insecure, possesive, even slightly arrogant genius, who is basically a simple man. That performance had a lot of subtleties that is largely overshadowed by the bigger scheme of things.

Gopal.s
8th April 2014, 08:41 AM
என்னுடைய ஏப்ரல் பதினாலு வரிசை.

படித்தால் மட்டும் போதுமா? 1962

எனக்கு மட்டுமல்ல ,பல சிவாஜி ரசிகர்களின் சிறந்த வரிசையில் ,நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.

அற்புதமான,புதுமையான வங்காள கதை களம் . பீம்சிங் ,ஆரூர்தாசை சரியாக வேலை வாங்கி இருப்பார்.(அளவோடு) .பாடல்கள் ஓஹோ ரகம்.(மாயவ நாதனின் தண்ணிலவு முதல் இடம்)

இந்த மாதிரி மேக் அப் உடன் நடிக்கவே ,ஒரு துணிவு வேண்டும்.தமிழ் பட உலகின் முதல் இட ஸ்டார் எத்தனை துணிச்சல் இருந்தால் இதை செய்வார்?

இந்த பட கோபால், பணக்காரனுக்குரிய தோரணை,வேட்டை காரனுக்குரிய தடாலடி(சிறிதே செயல் கோபம்),படிக்காததினால் ஒரு தயக்கம் கலந்த தாழ்வுணர்வு (மனைவியின் உதாசீனத்தில் இன்னும் கூடும்),மற்றவர்களின் மீது இயல்பான வாஞ்சை,அக்கறை,என்று ஒரு கலவையான ,கனமான பாத்திரம். இது என்ன பெரிய கனம் என்று சுகமான சுமையாக ஊதி தள்ளுவார் அற்புதமாய்.

நல்லவன்,நான் கவிஞனுமில்லை,பொன்னொன்று பாடல்களை முரளி,சாரதி அலசி விட்டார்கள்.

இந்த படத்தின் highlight ,கடைசி பதினைந்து நிமிடங்கள் (இறுதி காட்சி வரை) வசனமே இல்லாமல் (NT க்கு) படம் நகரும். ஒரு magic போல படம் இறுதியை அடையும்.

பார்த்தே ஆக வேண்டிய பா வரிசை.

Gopal.s
8th April 2014, 08:45 AM
வியட்நாம் வீடு - 1970

பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில். அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும்.

இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.

வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?

இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.

இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)

நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)

மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .

இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.

இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)

Gopal.s
8th April 2014, 09:15 AM
சுமதி என் சுந்தரி-1971

எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)

நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்) அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,seersucker Madras Check patterns என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.

ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)

பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.

நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.

விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.

எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின் லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)

இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.

uvausan
8th April 2014, 10:31 AM
கோபால் : அருமையான பதிவுகள் , rewinding . உங்களுக்கு பிடித்த படமானால் , பிச்சு வாங்குகிறீர்கள் - இல்லை என்றால் மற்றவர்களின் கதி அதோ கதிதான் . உங்கள் பின் பலத்தை புரிந்து கொண்டேன் அதனால் இந்த என் மன எண்ணத்தை இரண்டு வரிகளில் எழுதி என் வாதத்தை முடித்துகொள்கிறேன் ( பிரயோஜனமில்லை என்பது வேறு விஷயம்)

"It is very easy to hurt someone and say ‘Sorry’, but it is really very difficult to get hurt and say ‘I am Fine’.."

ரவி

Gopal.s
8th April 2014, 11:01 AM
"It is very easy to hurt someone and say ‘Sorry’, but it is really very difficult to get hurt and say ‘I am Fine’.."

ரவி

I did both many times in life. Life moves on only that way Mr.Ravi.

uvausan
8th April 2014, 11:08 AM
விரைவில் திரியில் ராகுலின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் மூன்று முத்தான படங்கள் - அட்வான்ஸ் reservation started - கதை வசனம் , பாடல்கள் , தயாரிப்பில் கவனம் , direction - ராகுல் ராம்

முதல் வெளியீடு

அருணோதயம் -

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/146_zpsc7651086.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/146_zpsc7651086.jpg.html)



" I have directed 11 films with original stories for Sivaji Ganesan and it stands as a record. " - முக்தா ஸ்ரீநிவாசன்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/muktha_zps0c64ca94.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/muktha_zps0c64ca94.jpg.html)

uvausan
8th April 2014, 11:13 AM
அடுத்த வெளியீடு

மாடி வீட்டு ஏழை

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Maadi_zpsb917ba2d.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Maadi_zpsb917ba2d.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Maadi50days_zpsf503f735.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Maadi50days_zpsf503f735.jpg.html)

uvausan
8th April 2014, 11:17 AM
அடுத்த வெளியீடு

நாம் பிறந்த மண்


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/NaamPirandhaMann051077_zps5633a482.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/NaamPirandhaMann051077_zps5633a482.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/NPM1-1_zps0247dfdb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/NPM1-1_zps0247dfdb.jpg.html)

uvausan
8th April 2014, 11:29 AM
நேற்று திருவருட்செல்வர் படம் பார்த்துகொண்டிருக்கும் வேளையில் என் நண்பர் ஒருவர் இந்த படத்தை அனுப்பினார் - இதை நம்பித்தான் ஆகா வேண்டும் என்று சொல்ல வரவில்லை - அது ஒவ்வருவர் நம்பிக்கையை பொறுத்தது - NT யின் தத்ரூபங்கள் , எதார்த்தங்கள் , உண்மைகள் இப்படித்தான் எதோ ஒரு வகையில் நிஜத்துடன் தங்களை சம்பந்தபடுத்தி வெளி வந்து கொண்டிருக்கும் என்பதை மட்டும் நம்பலாம் -----

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/photo_zps553f7b29.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/photo_zps553f7b29.jpg.html)

uvausan
8th April 2014, 11:40 AM
அடுத்த வெளியீடு

மாடி வீட்டு ஏழை


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Maadi_zpsb917ba2d.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Maadi_zpsb917ba2d.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Maadi50days_zpsf503f735.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Maadi50days_zpsf503f735.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MaadiVeetuEzhai_zps7e46e139.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MaadiVeetuEzhai_zps7e46e139.jpg.html)

gkrishna
8th April 2014, 02:08 PM
dear gopal sir
excellant writing .
while reading sueaysu
Some of the ever green light movies list came into memory.just for sharing (all are not NT movies)

1.Galatta kalyanam
2.sabash meena
3.veettuku veedu
4.bommalattam
5.thikku theriyadha kaatil
6.utharavindri ulle vaa
7.kalyanam panniyum bramahachari
8.manmatha leelai
9.anubavam pudumai
10.ninaivil nindraval
11.then mazhai
12.indru poi naalai vaa
13.then kinnam

regards

Gkrishna

Russellbpw
8th April 2014, 06:39 PM
A LANMARK BOOK NAMED " INDIAN FILM " written by Eric Barnouw & S.Krishnaswamy published in the year 1963 writes about NADIGAR THILAGAM !

LET OTHERS WHO MAKE BIASED STATEMENTS READ & UNDERSTAND THE TRUTH AS TO WHO WAS TAMIL CINEMA's MOST PREFERED ACTOR OF YESTERYEAR !!!!

MOST IMPORTANTLY......Mr. ERIC BARNOUW & Mr. S.KRISHNASWAMY WERE NO RELATION (or) SUPPORTERS (or) KITH & KIN OF SIVAJI GANESAN - FOR YOUR INFORMATION !!



In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies. (Krishnaswamy was the son of K. Subramanyam, one of the pioneers in Tamil films.) However, in the second edition (1980) of the same book, the three paragraphs had been condensed into a single paragraph. For record, I provide the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak.

“In Madras one of the most astonishing phenomena is film star Sivaji Ganesan. Among southern film stars only M.G. Ramachandran, the star associated with the Dravidian movement, has in recent years come close to him in status.

For some years a leading Madras theatre has shown only films starring Sivaji Ganesan. This has not been difficult, for he stars in innumerable films. For some years it has seemed risky for any producer to produce a Tamil film not starring Sivaji Ganesan. [italics, as in the original.]

He produces films himself but also appears in the production of others. He is always involved in many projects simultaneously, doling out a morning of shooting time here, an afternoon there, while numerous producers wait nervously for his next moment of availability. It is common for films made under these circumstances to be in production one, two or three years, or even more.

For some years in the Madras film industry scores of film workers – producers, directors, actors, writers, technicians – have at all times been dependent on the favorable decisions of Sivaji Ganesan.

His nod secures financial backing. Because of his central importance, script, cast and choice of director are all subject to his approval.

During his precious appearances at the studio he works with speed and precision, and can be so charming to co-workers that he is adored by all. Then he is off again, leaving anxiety as to when he will return once more.

In appearance he does not especially conform to any hero pattern. He is, on the contrary, squat and stockily built. But his fine voice has a large range of expressiveness, and he can play such a variety of roles that almost any starring role is offered to him – comic or tragic – without regard to suitability. Such is his standing, so precious his time, that no director dares direct him, and his scenes are often completely out of key with other portions of a film. Seldom has a substantial talent been used so recklessly – or so profitably. He has amassed a fortune and carries on well-organized and well-publicized charities.”

Sivaji concurs with the profile of him provided by Barnow and Krishnaswami.

Before his first invited trip to USA in 1962, he notes: “I had signed up for the film Bale Pandiya. I went into the studios on the second of the month and left the sets on the twelfth after completing the film. I probably hold the world record of completing a film in eleven days time. I had acted in three roles in the film and annan M.R. Radha in two.”

In another page he had stated: “During the period of my life when I was extremely busy, the studios would assign rooms exclusively for me during the different shifts.

I worked in three shifts (7am-1pm), (2pm-9pm), (10pm-5am). I used to work twenty hours a day, and on odd days return home for four hours of rest. Many a time I would run through the day’s schedule and move to the next studio to begin the following day’s work. I compensated for my sleep deprivation by napping whilst traveling in the car and during breaks.”

Russellbpw
8th April 2014, 08:06 PM
http://www.ceylontoday.lk/90-51252-news-detail-leading-ladies-of-sinhala-cinema-fondly-remember-sivaji-ganesan.html

Russellbpw
8th April 2014, 08:08 PM
‘Ceylon’ Chinnaiya—his look-alike Sivaji image, dialogue makes him popular


He was certainly bitten by film bug even as a small boy. And the acting style of Sivaji Ganesan mesmerised him. And so his interest was not in studies. He would beg, borrow or steal, only for seeing a film of Sivaji Ganesan, walking 60 miles to Kandy in Sri Lanka from his estate (Krugamey estate), where his father was a plantation worker.

He later became a film artiste in Sri Lanka and in Tamil Nadu, known in Sri Lanka as S S Chinnaiyan and in Tamil films here, Ceylon Chinnaiya. He did not make it to lead roles, but sure captured important character roles. He is a successful character artiste.

It was writer-director R Selvaraj, in whose number of films he had acted, who had given him the ‘Ceylon’ prefix. Even at the height of conflict in Lanka, and anything Ceylon was not safe to have a link with after the killing of Rajiv Gandhi, Chinnaiya did not drop the prefix given by his mentor director, he said in a chat with the Asian Tribune.

“My origin is here in Tamil Nadu (Pudukottai). I am only a second generation Lankan Tamil, my father having gone there in the ship ‘Ramanujam’ to work in the tea estate. I have confidence here that no harm would come.”

Chinnaiya says when there was a ‘Malaysia’ Vasudevan, a ‘Delhi’ Ganesh, ‘Bombay’ Sisters, why not a ‘Ceylon’ Chennaiya. So he continued his ‘Ceylon’ prefix.

Repeatedly seeing Sivaji films, he almost molded himself as that great actor. He would act like Sivaji, rolling out his famous dialogues which are known to run to greater lengths, the delivery has to be made holding full breadth. Talking with us Chinnaiya poured out the ‘Parasakthi’ dialogue of Sivaji. It resembles the Thespians’ style, reminds him.

Chinnaiyan has been enthralling the audience wherever he goes, with the famous dialogues of Sivaji Ganesan, whom he calls his ‘manaseega’ Guru. The famous dramatic dialogues are from “Parasakthi,” the lines of Kalainger Karunanidhi, “Seran Senguttuvan” and the dialogue of Socretes from “Raja Rani” both penned again by Karunanidhi, the dialogue of “Samrat Asokan” penned by Murasoli Maran, the dialogue of “Veerapandia Kattabomman”, “Satrapati Sivaji” and the dialogue of Kandy Raja Vikramarajasinge in “Pudayal”—all of Sivaji Ganesan delivery.

These sub plots in films being popular, and Chinnaiyan’s delivery being almost the imitation of the Nadigar Thilagam, he finds instant audience wherever he goes, and finds appreciation too. He said last week in Valparai tea estate, where his friends and relatives live, there was repeat request from the audience.

Presently he is settled in London for the past 15 years. Imitating Sivaji dialogue engages him full time here in India and Sri Lanka and there (England). What is more, Chinnaiyan almost looks like Sivaji Ganesan. And so he looks and acts like him.

But has he met Sivaji Ganesan? He says he got that opportunity in 1974, when he was invited from Sri Lankan film industry to participate in his gala birthday party at Salem, which was also a jubilee celebration of his film “Thangapathakam.” He thanks Kavinger Muthlingam for the invitation. On a sudden impulse, coming face to face with his beau ideal, he says he wanted to do something—a garland or bouquet was not enough-- he took out his own gold ring from his finger and slipped it into the finger of his ‘manaseeka’ guru. It gave him at most bliss, the moment, he says.

Acted two films with Sivaji

Has he acted in any film with Sivaji? Chinnaiyan says he got that opportunity when there was an Indo-Sri Lanka joint cooperative venture film titled “Pilot Premnath”. Sivaji was the lead man and Malini Fonseka of Sri Lanka was cast his hereoine and K. Vijaya directed it. Chinnaiyan got a role of ‘kanakkapillai’ (accountant) to Sivaji who acted as pannaiyar of tea estate. What is more, Chinnaiyan says, the film was shot in the same Krugamey estate where he was born and bred. And to be teamed with the actor of his dream in the same estate, was immense pleasure, he says.

He has also acted another film with Sivaji. “Enn Tamil, Enn Makkal” was the title.

Chinnaiyan says his beginning was with two great Tamil film stars in a way—MGR and Sivaji. When he was a small boy, the successful Tamil films will be played as a drama in the estate. In the 50s, Sivaji starrer “Parasakthi” was being enacted as drama. He would beg for a role, the seniors would brush him aside. They relented with his cries and put him in the role of a statue. He has to sit like a stone, no dialogue. That was his maiden venture in acting. As “Parasakthi” film was Sivaji’s. Comparing with himself with MGR, he says like MGR he a Kandy born. Thus he carries something of both in him.

He is thankful for the Subramaniya temple festival in the estate, which fed his acting urge. He says he would wait for the festival to come, so would may dramas. He would find berth in as many as possible.

Chinnaiya started his career after his college studies as a Tamil teacher in Ambitya Tamil Kalavan Patasalai, and he bowed out after 12 years of service as Head Master. Off and an he was acting in dramas and films in Sri Lanka. The films are “Nirmala,” “Manjal Kungumam,” “Meenava Penn,” “Pudiya Katru” and “Naan Ungal Thozhan.” Altogether he had acted 15 films in Sri Lanka.

His acting interest pulled him to Chennai. He found a mentor in R.Selvaraj, one of the trimurthis, the other two being Ilaya Rajah and Bharathyrajah, of later cinema.

All Character roles

His first film was A.C. Thirulokachander’s “Neeindri Nan Illai”. Selvaraj cast him in his film “Ponnu Oorukku Pudusu” when Goundamani was busy and he fitted well. Their association went on with rest of Selvaraj’s films. In “Karai Kadantha Oruthi” he acted the role of a Kuravan. Selvaraj’s next film “Agal Vilakku” he had a through running character role. “Nee Thana Andha Kuyil,” K Vijayan directed “Aani Veer,” Ilayarajah’s blrother R T Bhaskar disrected “Geethanjali”, Karthik starrer “Bhagavathypuram Railway station,” Kamashenu,” Visu-directed “Kavalan Avan Kovalan,” a Prabhu starrer and another Selvaraj directed “Pudiya Adimaigal” which film Thondaman senior was given a special screening at AVM studios for the sake of Chinnaiyan.

Chinnaiyan has also acted in Television serials—all character roles and side roles. He has three films on hand, even after settled in London. Every now and then he comes here for shooting. One is Vivek starrer “Naan Than Baala” directed by R Kannan, R Selvaraj’s own brother; “Aathoor 2 Mile” directed by Gurunath; the third is by London producer T. Kannan titled “Enakkul Oru Sivaji” where Chinnaiyan plays a main role, enliving the various roles of Sivaji. The films is tailor-made to bring out his potential of Sivaji in him.

Chinnaiyan went to London in 1993 for he has not made much money in films. He wanted to earn something for his family, and so he set aside his acting interest for off and on. There he became associated with “Malayaha Makkal Ondrium” whose president is Muthu, Subramaniam, secretary and Kalai joint secretary. His role in it is Cultural wing. He has organized several cultural programmes. Recently he has invited ‘Surangani’ A E Manohar, the singer from Tamil Nadu.

Chinnaiyan also became an activist of the Labour Party there, and has earned a lot of Asian friends. In that his ‘Sivaji” image is useful he says.

Russellbpw
8th April 2014, 08:45 PM
இன்று இணையதளத்தில் ஒரு இடத்தில் ஒரு விஷயத்தை படித்தபோது ...இந்த புகைப்படம்தான் ஞாபகத்தில் வந்தது !

என்ன எழுதுவதென்று தெரியாமால்...அதை எழுதுவதால் என்னமோ பெரிதாக சாதித்துவிட்டதை போல நினைத்து வழக்கம்போல முட்டாள்தனமாக காமாலை வந்தவர்கள் போல பிதற்றியிருக்கும் அந்த அதி மேதாவிகளை நினைக்குபோது சட்டென்று நினைவிற்கு வந்த முதல் படம் ....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/tumblr_mok0qzZcjj1re1snbo1_500_zps1de7e5d8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/tumblr_mok0qzZcjj1re1snbo1_500_zps1de7e5d8.jpg.htm l)

என்னமோ சினிமாவின் அகராதிகளே இவர்கள்தான்..எல்லாம் கரைத்து குடித்த விற்பன்னர்கள் போல ...காலங்காலமாக இவர்கள் செய்துவரும் இந்த அரும்பெரும் பாராட்டை பார்த்தபிறகு அளவெடுத்து தைத்தார்போல ஒரு பழமொழி நினைவிற்கு வந்த இரெண்டாவது படம் .....!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dogsun_zpsa0a573a7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dogsun_zpsa0a573a7.jpg.html)

Subramaniam Ramajayam
8th April 2014, 11:20 PM
இன்று இணையதளத்தில் ஒரு இடத்தில் ஒரு விஷயத்தை படித்தபோது ...இந்த புகைப்படம்தான் ஞாபகத்தில் வந்தது !

என்ன எழுதுவதென்று தெரியாமால்...அதை எழுதுவதால் என்னமோ பெரிதாக சாதித்துவிட்டதை போல நினைத்து வழக்கம்போல முட்டாள்தனமாக காமாலை வந்தவர்கள் போல பிதற்றியிருக்கும் அந்த அதி மேதாவிகளை நினைக்குபோது சட்டென்று நினைவிற்கு வந்த முதல் படம் ....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/tumblr_mok0qzZcjj1re1snbo1_500_zps1de7e5d8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/tumblr_mok0qzZcjj1re1snbo1_500_zps1de7e5d8.jpg.htm l)

என்னமோ சினிமாவின் அகராதிகளே இவர்கள்தான்..எல்லாம் கரைத்து குடித்த விற்பன்னர்கள் போல ...காலங்காலமாக இவர்கள் செய்துவரும் இந்த அரும்பெரும் பாராட்டை பார்த்தபிறகு அளவெடுத்து தைத்தார்போல ஒரு பழமொழி நினைவிற்கு வந்த இரெண்டாவது படம் .....!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dogsun_zpsa0a573a7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dogsun_zpsa0a573a7.jpg.html)
\NO WORDS IN DICTIONARY TO APPRECIATE YOUR FANTASTIC INVOLVEMENT IN PROPAGATING ABOUT NADIGAR THILAGAM.s sadhanaigal.

Murali Srinivas
8th April 2014, 11:53 PM
கோபால்,

பிரிஸ்டிஜ் பத்மநாபனின் வாழ்க்கையை அவரின் சுருதி லயமான குணாதிசயங்களை உங்களுக்கே உரித்தான நடையில் படிப்பதில் சந்தோஷம். இது மீள் பதிவு என்ற போதிலும் ஏற்கனவே படித்ததுதான் என்ற போதிலும் இன்று படிக்கும் போதும் சுவையாகவே இருக்கிறது. நடிகர் திலகத்தின் படங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறு வெளியீடு செய்வது பற்றி நமது திரிக்கு அவ்வப்போது தகவல் அளிக்கும் திரு ராமஜெயம் அவர்கள் உங்களின் இந்தப் பதிவை மிக மிக சிலாகித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றான இந்த வியட்நாம் வீட்டை வியட்நாம் கோபால் ஆகிய நீங்கள் அலசியிருப்பது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்வதாகவும் என்னிடம் சொல்ல சொன்னார்.

அன்புடன்

உலக அதிசயத்திற்கு வராத பின்னூட்டம் ராஜ ராஜனின் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தவுடன்தான் வருகிறது என்று சொன்னவர், 12 பக்கம் எடுத்த ரஹீமின் டேப் பாடலுக்கு வரவில்லை, மாறாக அமுதா ராஜனை பற்றி 2 வரி எழுதியதும் அலைபேசியில் சர்வதேச அழைப்பானலும் பரவாயில்லை என்று விடாமல் துரத்துகிறார். இதுதான் irony.

Murali Srinivas
8th April 2014, 11:57 PM
சுமதி என் சுந்தரி உடை அலங்காரம் மிக சிறப்பானதுதான், ஆனால் சிபிஐ ஆபிஸர் ராஜனை வெகுநாட்களுக்கு பின் பெரிய திரையில் பார்த்தவுடன் அவர்தான் டாப் என்று தோன்றி விட்டது. மிக மிக இளைமையாக சிக் என்ற தோற்றத்துடன் நடிகர் திலகம் வரும் அழகே அழகு. Full sleeve ஆக இருந்தாலும் சரி, half sleeve ஆக இருந்தாலும் சரி அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. ஏராளமான half sleeve ஷர்ட்கள் அதற்கு பொருத்தமான கலர் pants. சின்ன பெல்ட். அழகான கழுத்து டைகள். விமானத்திலிருந்து இறங்கும் முதல் அறிமுக காட்சியிலிருந்து இறுதிக் காட்சியில் மெடல் குத்திக் கொள்ள நடந்து போகும் இறுதிக் காட்சி வரை அப்படி பல டிரஸ்கள். நடிகர் திலகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு handsome. சும்மாவா ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் சொன்னார்கள் காமிராவின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாய் தெரிகின்ற ஒரே முகம் நடிகர் திலகத்துடையது என்று? என்ன ஒரு ஸ்க்ரீன் presence? அசத்தலோ அசத்தல். இந்தப் படத்தை பற்றி மேலும் எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்

Gopal.s
9th April 2014, 06:38 AM
அட பாவி,பிறவியிலேயே பயங்கர குறை பாடோடு பிறந்து தனக்கும் பிறர்க்கும் தொல்லை கொடுத்த ராஜராஜனும், மிக மிக அழகாக பிறந்து நடுவில் சிறிதே அம்மா அப்பா பாசத்தால் வழுவிய ராஜனும் ஒன்றா?

அய்யய்யோ எங்கள் அமுதாவை ,மிஸ்ஸஸ் ராஜராஜனையும் ஒப்பிட்ட உனக்கு ,வியட்நாம் வீட்டிலிருந்து ,பாவ மன்னிப்பே கிடையாது.

Gopal.s
9th April 2014, 06:40 AM
Next-
Complete Dress code review of CBI Rajan ,Scene by Scene.

Richardsof
9th April 2014, 08:52 AM
http://i57.tinypic.com/2gx30aw.jpg

Russellbpw
9th April 2014, 10:32 AM
https://www.youtube.com/watch?v=PbTe22p2f6M&feature=em-subs_digest

ScottAlise
9th April 2014, 08:20 PM
பார்த்ததில் பிடித்தது -23

அருணோதயம்

1971 ல் மீண்டும் திரு முக்தா ஸ்ரீநிவாசன் , நடிகர் திலகம் கூட்டணியில் அவர்களின் கூட்டணியில் வந்த படம் , லக்ஷ்மி , சரோஜா தேவி , அஞ்சலி தேவி ,
சோ, வெண்ணிறாடை மூர்த்தி , மனோரமா , VS ராகவன் என்று மாபெரும் நட்சத்திர பட்டாளம் பங்கு பெற்ற குடும்ப சித்திரம் .

கதை :

பிரபு (சிவாஜி ) ஒரு கம்பனில் பெரிய வேளையில் இருக்கிறார் , அந்த கம்பெனி முதலாளியின் மகன் அருண் (முத்துராமன்) ஒரு கார் racer . இருவரும் அன்புடன் பழகி வருகிறார்கள் .இந்த இருவருக்கும் பொதுவான நண்பர் சோ ஒரு டாக்டர் . ரேடியோ நாடகத்தில் நடிக்க போகும் பொது சாந்தியை சந்திக்கிறார் (சரோஜா தேவி ) இருவரும் காதலிக்கிறார்கள் .பிரபுவின் தங்கை நிர்மலா (லக்ஷ்மி ) அருணை காதலிக்கிறார் . பிரபுவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவர் அருணை தேடி செல்லுகிறார் , அப்போ தான் தெரிய வருகிறது அருண் ஒரு குடிகாரன் என்று , என்ன செய்வது என்று அறியாமல் வீட்டுக்கு வரும் பிரபு, நிர்மலா தான் அருணை கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை வந்தால் தான் செத்து விடுவது என்ற முடிவில் இருப்பது தெரிய வருகிறது

பிரபு சோவிடம் உதவி கேட்க , அவர் அருண் ஒரு கோழை என்றும் , எதிலும் ஜெய்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என்றும் , கார் பந்தயத்தில் ஜெய்க்க தைரியம் வரவைக்க குடிக்க தொடங்க அதுவே பழகி விட்டது என்று சொல்லுகிறார் சோ

ScottAlise
9th April 2014, 08:21 PM
மேலும் குடித்தால் ஏற்படும் தீமைகள் பற்றி மனோதத்துவ முறை படி குண படுத்த திட்டம் தீட்டுகிறார் சோ , அதன்படி பிரபு பெரிய குடிகாரனாக நடிக்கிறார் , அருண் மெல்ல மெல்ல குடி பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார் . சோ தான் patient தேங்காய் ஸ்ரீனிவாசன்யை குண படுத்த பிரபுவின் உதவி நாடுகிறார் , அதன்படி பிரபு , நிலுவை (சோ வின் நாடக குழுவின் நண்பர் ) கொலை பண்ணுவது போல நடிக்கிறார் , அதை பார்த்து தேங்காய் ஸ்ரீனிவாசனின் பிரம்மையில் இருந்து விடுபடுகிறார் . தேங்காய் ஸ்ரீநிவாசன் அருனின் சித்தப்பா
மெட்ராஸ் ஆபீஸ் பொறுப்பை பிரபுவுக்கு தர முதலாளி VS ராகவன் முடிவுசெய்கிறார் (அதன் partner தான் ---------- )
நிர்மலா அருனின் கல்யாணம் இனிதே நடக்கிறது . அடுத்து சாந்தியின் கல்யாணத்தை பற்றி பேச்சு எழுகிறது ,( தான் சாந்தியை காதலிப்பது சாந்தியின் வீட்டுக்கு தெரியகூடாது என்று பிரபு
சாந்திக்கு சொல்லிவிடுகிறார் ) சாந்தி தான் ஒரு நபரை விரும்புவதாக சொல்லுகிறார் , தன் வேஷம் தன் கல்யாணத்துக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து உண்மையை சொல்லி விட பிரபு நினைக்க , சோ அருண் இன்னும் முழுவதும் குணமாக வில்லை என்றும் குடியை அவர் முழுவதும் மறுக்கவில்லை என்று சொல்லிவிட பிரபு வேறு வழி இல்லாமல் தவிக்கிறார் , சாந்தி தான் காதலிக்கிஉம் நபர் பிரபு தான் என்ற உண்மையை சொல்ல பிரபுவிடம் அனுமதி கேட்கிறார் , சாந்தி போன் பண்ணும் பொது plane சத்தத்தில் பிரபு சொல்லுவதை தவறாக புரிந்து கொண்டு , சாந்தி தான் பிரபுவை
விரும்புவதை சொல்ல , சாந்தியின் அண்ணன் அருண் மற்றும் தேங்காய் ஸ்ரீனிவசன் இருவருக்கும் அதிர்ச்சி , இருவரும் பிரபுவை பற்றி தங்களுக்கு தெரிந்த விஷியத்தை சொல்ல , கல்யாண பேச்சு நிற்கிறது

ScottAlise
9th April 2014, 08:22 PM
ஆபீஸ் ல் பிரபு demote செய்ய படுகிறார், cashier பொறுப்பு சாந்திக்கு செளுகிறது , பிரபு உடைந்து போகுகிறார் , இதற்க்கு இடையில் நிர்மலா , அருண் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ,நிர்மலா தான் பிறந்த வீட்டுக்கு வருகிறார் ( இந்த வருடம் தான் பிரபு உயிருடன் இருக்க போகும் கடைசி வருடம் என்று அருண் சொல்ல , சண்டை ஆரம்பம் ஆகிறது ) இதை சரி செய்ய பிரபு தான் ஒரு குடிகாரன் என்று தன் தங்கையை நம்ப வைக்க நாடகம் ஆடுகிறார், நிர்மலாவும் பிரபுவை வெறுக்கிறார்.

பிரபு cashier ஆக வேலை செய்த பொது பணம் திருட்டு போனது
பற்றி தெரிய வர பிரபுவின் வேலை பறிபோகிறது . பிரபு தன் நண்பரின் ஹோட்டல் ல் சென்னையில் தங்குகிறார் , அங்கே
V கோபாலக்ரிஷ்ணனின் அறிமுகம் கிடைகிறது . பிரபுவின் நல்ல குணத்தை அறிந்து வாரிசு இல்லாத கோபாலக்ருஷ்ணன் பிரபுவிடம் தான் partner ஆக இருக்கும் கம்பனின் அதிகாரத்தை வழங்குகிறார்

தான் வேலை செய்த ஆபீஸ்க்கு மீண்டும் முதலாளி ஆக வருகிறார் , இது அருணுக்கு அதிர்ச்சி அளிக்கிறது . முதலில் தன் மேல் விழிந்த திருட்டு பழியை தொடைகிறார் , அடுத்து அருண் கம்பெனி பணத்தை தன் சித்தப்பாவுக்கு கொடுத்தது தெரிய வர கோபாலக்ரிஷ்ணனின் கண்டிப்புக்கு இணங்க அருணை வேலையை விட்டு அனுப்புகிறார் பிரபு. குடும்பத்தில் பிரச்சனை வலுக்கிறது . மீண்டும் கார் பந்தயம் நடக்கிறது , அதில்
அருனின் உயிரை பறிக்க திட்டம் தீட்ட படுவது பிரபுவுக்கு தெரிய வர , அருணை தடுக்கிறார் , அருண் கேட்காமல் போகவே அருனின் கார் விபத்தை சந்திக்கிறது .
அருண் இறந்து விடுகிறார் , இதை பொறுக்க முடியாமல் ஒரு emotional outburst ல் பிரபு தான் குடிகாரனாக நடித்ததாக சொல்லுகிறார் . அதை சாந்தி ஆமோதிக்கிறார் (சோ மனோரமாவை கல்யாணம்
செய்ய நாடகம் போடுகிறார் , அதில் நிலுவை தன் அப்பா என்று சொல்ல , வேஷம் கலைந்து போகிறது , தேங்காய் இதை சாந்தியிடம் சொல்லி விடுகிறார் )
முடிவில் சாந்தி தன் காதலரை காப்பாற்ற தன் அண்ணன் இறந்தவிட்டாக நாடகம் ஆடியது தெரிய வர ,

அப்புறம் என்ன சுபம் தான்

ScottAlise
9th April 2014, 08:23 PM
படத்தை பற்றி:

முக்தா ஸ்ரீனிவசன் படங்களின் trade mark அம்சமான ஒரு disorder தான் இந்த படத்தின் மையம் .வழக்கம் போலே அந்த disorder ஹீரோக்கு அல்ல , மாறாக இரண்டாவது கதாநாயகனுக்கு தான் அந்த disorder .
படத்தின் பெயர் போடும் பொது ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன் காரணம் தொடக்கத்தில் ஒரு கார் பந்தயம் காட்டபடுகிறது , (கதை வசனம் திருமாறன் அந்த கால கட்டத்தில் வந்த பல action படங்களில் இவர் பங்களிப்பு அதிகம், தேவர் films ஆஸ்தான கதாசரியர் ) பெரிய action treat என்று நினைக்கும் பொது என்னை அப்படியே ஏமாற்றி நல்ல குடும்ப கதையாக கொடுத்து உள்ளார் திருமாறன்

ScottAlise
9th April 2014, 08:23 PM
முதலில் பிரபுவை பற்றி :

நம்மவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டர் ஆகவே மாறிவிடுவார் , இந்த படத்தில் அவர் அறிமுகம் ஆடம்பரம் இல்லாத அறிமுகம் , கதவை திறந்து ஆபீஸ் ல் நடந்து வரும் பொது என்ன ஒரு மிடுக்கு. ரேடியோ நாடகத்தில் நடிக்க சரோஜா தேவிடம் வாய்ப்பு கேட்க அதற்கு அவர் பிகு பண்ண நம்மவர் மனோகரா வசனம் பேசி காட்டுவது self satire. பல நடிகர்கள் இந்த வசனத்தை பேசி காட்டி தான் சான்ஸ் கிடைத்தது என்று அவர்கள் பேட்டியில் சொன்னதை பார்த்து உள்ளேன் , இதில் அவரே அதை செய்யும் பொது ரசிக்கும் படி தான் உள்ளது

தான் வாங்கும் பொருட்களின் விலைகளை முதலில் அதிகமாக சொல்லுவதும் பிறகு உண்மை வில்லையை சொல்லுவதும் typical middle class ஆட்களின் குணத்தின் பிரதிபலிப்பு . தன் தங்கை தன் முதலாளியை காதலிப்பது தெரிந்ததும் அதுவும் அவரின் கோட் பாக்கெட் ல் வைத்து தகவல்களை பரிமாறி கொள்வதை அறிந்து அதே பாணியில் பதில் கொடுப்பது சபாஷ்

இது வரைக்கும் இயல்பான அண்ணன் தங்கை கதையாக செல்லும் படம் தன் தங்கையின் வருங்கால கணவர் ஒரு குடிகாரன் என்று தெரிந்த உடன் வழக்கமான தியாகம் செய்யும் அண்ணனின் பாத்திரமாக மாறிவிடுகிறது , எத்தனை தடவை பொறுப்புள்ள அண்ணன் என்ற சட்டையை அணிந்து நடித்து இருப்பார் சிவாஜி சார் , ஆனால் அதை வித்தியாச படுத்தி காட்டி நம்மளை கவர்ந்து விடுகிறார்

தன் தங்கையின் வருங்கால கணவர் குடிகாரன் என்பதை காணும் பொது அவர் முகத்தில் வெடிக்கும் ஏமாற்றம் , விரக்தி , அழுகை - என்ன ஒரு கலைஞன் . பிறகு குடிப்பது போலே நடிப்பதும் , டாப் குடித்து விட்டு கஷ்டபடுவதை போலே முத்துராமன்யை திருத்த வலியால் துடிப்பதை போலே நடிக்கும் காட்சியில் சோ நம்மவரை தாங்கி பிடித்து கொள்ள , அவரை மீறி நம்மவர் துள்ளி குதித்து, தரையில் உருண்டு விழும் காட்சியில் சோ வின் முகத்தில் உண்மையில் அதிர்ச்சி (ஒரு செகண்ட் )

ScottAlise
9th April 2014, 08:24 PM
தன் தங்கை தன் கணவர் கூட இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடிகாரனாக நடித்து விட்டு , லக்ஷ்மி நகைகளை தன் மேலே எரிந்து விட்டு போன உடன் , நீ உறவை வேண்டாம் என்று சொல்லலாம் , என்னால் அது முடியாது என்று அவர் போன உடன் சொல்லும் இடத்தில கண்களை குளமாகி விடுகிறார் நடிகர் திலகம்

குடிகாரனாக நடிக்கும் காட்சிகள் அனைத்தும் நச்சு

தன் நண்பருக்கு உதவி செய்ய ரவுடி வேஷத்தில் சண்டை போடும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று .
அந்த காட்சி ஒரு பெரிய பாலம் போல் இருக்கும் பார்க் ல் எடுக்க பட்டு இருக்கும் . சோ, தேங்காய் ஸ்ரீனிவாசன் , இருவரும் பார்த்து கொண்டு இருப்பார்கள் . சிவாஜி , நீலு இருவரும் இரண்டு சுத்து சுத்தி நடந்து விட்டு , பேசி கொள்ளுவதை போலே நடித்து விட்டு , சிவாஜி கத்தியை எடுப்பார் , கத்தி டால் அடிக்கும் , அதை எடுத்து குத்தி விட்டு , நடந்து போவார் பாருங்கள் , திரும்பி திரும்பி , ஆட்டி ,ஆட்டி , ஒரு திமிரான பார்வையை பார்த்து விட்டு, சட்டையும் சரியாக இன் செய்ய படாமல் செம்ம ஸ்டைல் ஆக இருக்கும் , re ரெகார்டிங் அதற்கு வலு சேர்த்து இருக்கும்

தன் மேல் குடிகாரன் என்று முத்திரை விழந்த உடன் அதை தாங்கி கொள்ளும் பிரபு , அது ஆபீஸ் ல் reflect ஆகும் பொது (demote செய்ய படும் காட்சி ) அதை தாங்கி கொள்ளாமல் தவிக்கும் காட்சி , ஒரு நபர் தன் வேளையில் எவளோ பற்று வைத்து இருக்கார் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு . இதை தாங்கும் சிவாஜியின் இதயம் அவர் திருடன் என்று குற்றச்சாட்டு வைக்க படும் பொது மறுத்து பேசி , வேலையை விட்டு போகும் பொது , கதவு வரை சென்று விட்டு , DO YOU SAY I AM A THIEF ? என்று கர்ஜிக்கும் பொது சிலுகிறது

ScottAlise
9th April 2014, 08:24 PM
என்னடா இது படம் முழுவதும் ஒரு வித submissive கதாபாத்திரத்தில் மட்டுமே நம்மவரை பார்க்க வேண்டுமா என்று நினைக்கும் பொது , கால சகரம் சுழல நம்மவர் அதிகாரம் செலுத்துகிறார் , முதலில் குலதெய்வம் ராஜகோபால் தான் திருட்டு தனம் செய்தவர் என்று அவரை கொடையும் காட்சியில் ராஜகோபால் உண்மையிலே பயபடுவதை காணலாம்

பிறகு முத்துராமன் வீட்டில் பணக்காரனாக அறிமுகம் ஆகும் சிவாஜி தோள்களை உயர்த்தி சிரிக்கும் காட்சி , நான் உன்னை ஒரு கை பார்கிறேன் என்று சொல்லுவதை போல் இருந்தது .

முத்துராமன் பண விஷியத்தில் சரியாக இல்லாமல் இருப்பதை அறிந்து , அவரை கண்டிக்கும் காட்சியும் , கோபாலக்ரிஷ்ணனிடம் தன் தங்கைக்காக கெஞ்சுவதும் , அவர் மறுக்கவே , வேறு வழி இன்றி அவரின் பனி நீக்கம் உத்தரவை தயாரித்து விட்டு , மேலவும் முடியாமல் நிற்பதும் , தான் தன் குடும்பத்தில் இருந்து வெகு தூரத்தில் சென்று கொண்டு இருப்பது போன்ற சூழ்நிலைக்கு சென்று விட்டதை போன்ற முக பாவத்தில் கலக்கி இருப்பார் மனிதர் .கடைசியில் முத்துராமன் காலில் விழும் காட்சி ( கதாபாத்திரம் தான் முக்கியம் , heroism next ) வெடித்து உண்மையை சொல்லும் காட்சியும் , truly கணேசன் CLASS
(அதான் மாஸ்டர் கிளாஸ் )

ScottAlise
9th April 2014, 08:25 PM
சோ , மனோரமா, நீலு :

இந்த படத்தில் அவருக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம் , குனசிதிரம் + காமெடி , சிவாஜிக்கு ஐடியா கொடுப்பது படத்துக்கு உதவுகிறது என்றால் அவரின் ரியல் லைப் நண்பர் திரு நீலு உடன் சேர்ந்து பார்வையாளர்கள் வயிர்யை பதம் பார்க்கிறார் , மெட்ராஸ் பாஷையில் வேறு கலக்கி இருக்கார்கள் , நீலுவை ரவுடி ஆக நடிக்க வைத்து , பிறகு தன் அண்ணன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து தேங்காய் வர அவர் கண்ணை கட்டி விடுவதும் , நீலு அப்பா வேஷம் போட்டு மெட்ராஸ் பாஷையில் உளறுவதும் , மந்திரவாதி டிரஸ் போட்டு கொண்டு கனவு காட்சியில் தெலுங்கு எம்மண்டி பாடல் மனோரமாவின் குரலில் (வா வாத்தியாரே ஊடண்ட ஸ்டைல் )

நல்ல காமெடி track

முத்துராமன் :

அருண் என்ற கதபாதிரம் , ஊட்டி வரை உறவு , அவன் தான் மனிதன் , மூன்று தெய்வங்கள் போன்ற பல வெற்றி படங்களை போலே இந்த படத்திலும் நல்ல chemistry , அவரால் தான் இந்த கதை ஒரு நல்லவன் சூழ்நிலை எப்படி கெட்டவானக மாற்றுகிறது என்பதற்கு இவர் கதாபாத்திரம் தான் உதரணம் , தன் தங்கையை கல்யாணம் பண்ண போகும் பிரபு குடிகாரன் என்று சொல்லும் பொது , நடிகர் திலகம் கொடுக்கும் reaction தான் இவர் நடிப்புக்கு நாம் கொடுக்கும் மார்க் ,ஆம் நன்றாக நடித்து இருக்கார் (வெறுப்பை வாங்கி கொட்டி கொள்ளுகிறார் )

ScottAlise
9th April 2014, 08:26 PM
சரோஜா தேவி

சரோஜா தேவியின் பங்கு இந்த படத்தில் கிளைமாக்ஸ் பகுதியில் அதிகம் , அவர் தன் காதலர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையில் உண்மையை வெளியே கொண்டு வரும் காட்சியில் நன்றாக நடித்து இருக்கார் . முதல் காட்சியில் அவர் சிவாஜியிடம் கேள்வி கேட்கும் பொது , நம்மளுக்கு சிரிப்பு தான் வருகிறது , இருவரும் கண்களில் பேசி கொள்ளும் காட்சி , சிவாஜி ரொமாண்டிக் லுக் கொடுக்க , இவர் மூஞ்சியை அஷ்ட கோணல் ஆகி கொள்ள சிரிப்பு . தன் காதலரிடம் இருந்து பொறுப்பை தட்டி பறிக்க நேரிடும் பொது தவிப்பதும் , சிவாஜி சரோஜாவை தட்டி கொடுப்பதும் உண்மை காதல் , veterans performance
அதே நபர் சிவாஜி திருடியதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் , சிவாஜி கத்தும் பொது நிற்பதும் really superb

லக்ஷ்மி :

அண்ணன் சிவாஜியின் அன்பு தங்கை அவரால் தான் நம்மவர்க்கு இத்தனை சோதனை . சிவாஜிக்கு காதல் வசனம் பேச சொல்லி குடுப்பதும் , அண்ணனிடம் மாட்டி கொண்டு விளிக்கும் காட்சியும் , அதே அண்ணன் குடிகாரன் என்று நினைத்து நகைகளை தூக்கி போடு விட்டு போவதும் ,வீட்டுக்கு வர உருமை இல்லை என்று அண்ணனை திட்டுவதும் என்று நன்றாக நடித்து இருக்கிறார் (அந்த காட்சியில் நடிகர் திலகம் கோபத்தில் கத்துவது டாப் , he steals that scene )

பாடல்கள் :

மாமா என்று அன்போடும் , மரியாதையுடன் அழைக்க படும்
திரு KV மகாதேவன் தான் இசை :
எங்கள் வீடு தங்கத்தேரில் பாடல் SPB மற்றும் சுசீலா குரலில் மயக்கிறது

முத்து பவளம் பாடல் ஷூட்டிங் spot , மற்றும் பல இடங்களில் ல் எடுக்க பட்ட பாடல் என்று நினைக்கிறன் , simple steps but graceful steps ல் ஜோடி கலக்கி இருப்பார்கள்

உலகம் ஆயிரம் பாடல் நல்ல philosophical பாடல் , கேமரா work பிரமாதம் + நடிகர் திலகத்தின் நடை அழகை இந்த பாடலில் ரசிக்கலாம்

மொத்தத்தில் என்னை கவர்ந்த நடிகர் திலகத்தின் படம் , 100 நாட்களை தொடவில்லை என்பது வருத்தம் தான்

ScottAlise
9th April 2014, 08:27 PM
Maadi veetu ezhai this weekend, naam pirantha mann - tuesday

ScottAlise
9th April 2014, 08:30 PM
Dear RKS ,

Nice picture to describe the mindset of people


Dear Ravi sir,

Thank you for complementing / supporting my writings with your pictures, inputs, its only for you I am disclosing about the movies that I wish to write

looking forward to work together in future

Dear Gopal sir,

Vietnam veedu, Sumathi en Sundari swept me off my feet superb sir

Russellbpw
10th April 2014, 08:01 AM
In continuation to the successive blast run in Coimbatore and Trichy, our beloved Bairavar is ready to make a grand march from 11th April @ Mahalaxmi Daily 3 Shows.

Yes ! ENGAL THANGA RAJA is on his way to Chennai Mahalaxmi to enthrall audience from 11th APRIL ! - Engal Thanga Raja - Grandeur is too ordinary for him !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11_zps77988014.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/11_zps77988014.jpg.html)

Russellbpw
10th April 2014, 08:03 AM
Dear RKS ,

Nice picture to describe the mindset of people




Dear Ragulram sir,

Kudos to your writeups ! So is our Hyd Ravi sir and Mr.Gopal ! Excellent writers are at their best as usual !

Thanks for the compliments too

Regards
RKS

Russellbpw
10th April 2014, 08:04 AM
on behalf of all wishing raghavender sir a speedy recovery !

Get well soon raghavender sir !

Gopal.s
10th April 2014, 08:22 AM
I pray the Almighty and our God of Acting for Ragavendra Sir to get well soon and to be more active than ever to inspire his Followers like me.

sivaa
10th April 2014, 08:34 AM
வாழ்க்கை படத்தில் அம்பிகா சிவாஜியுடன் இணைந்து நடித்தார் , ஏப்ரல் 08, 9:19 PM IST

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Apr/3306f747-9d8b-4ee2-b9b0-2bcd321d270c_S_secvpf.gif





சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த அம்பிகா, முதன் முதலாக சிவாஜிகணேசனுடன் "கருடா சவுக்கியமா'' படத்தில் நடித்தார். ஜோடியாக அல்ல; மகளாக!

பிறகு சிவாஜியுடன் "வெள்ளை ரோஜா'' படத்தில் நடித்தாலும், பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

1984-ல் சித்ரா லட்சுமணனும், சித்ரா ராமுவும் தயாரித்த "வாழ்க்கை'' என்ற படத்தில், சிவாஜியும், அம்பிகாவும் ஜோடியாக நடித்தனர்.

இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "அவதார்'' என்ற படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்தார். வசனம்: பஞ்சு அருணாசலம். இசை: இளையராஜா.

"வாழ்க்கை'' என்ற பெயரில், 1949-ல் ஏவி.எம். தயாரித்த படம் மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில்தான், வைஜயந்திமாலா அறிமுகம் ஆனார். பொதுவாக, பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் எடுக்கப்படும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஸ்ரீவள்ளி, நல்லதம்பி, கட்டபொம்மன், சந்திரலேகா முதலிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், சிவாஜி - அம்பிகா நடித்த "வாழ்க்கை'', வெற்றிப்படமாக அமைந்தது.

வயதான தோற்றத்தில் சிறப்பாக நடித்தார், அம்பிகா.

இந்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

"சிவாஜி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று பயந்தேன். இதை அறிந்து கொண்ட சிவாஜி, "எதற்கும் பயப்படாதே. தன்னம்பிக்கையுடன் இயல்பாக நடி'' என்றார்.

"நமக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 ஆண்டு ஆகிவிட்டது'' என்பதுதான் நான் பேசவேண்டிய முதல் வசனம். அதற்கு சிவாஜி, "நீ அன்றைக்கு எப்படி இருந்தாயோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறாய்!'' என்பார்.

இந்த முதல் காட்சி ஒரே டேக்'கில் ஓகே' ஆயிற்று. நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

இந்தப் படத்தின்போது, நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன். என்னை அருகில் உட்காரச் சொல்வார். பெரிய சீனாக இருக்கிறதே என்று பயப்படாதே. ரிகர்சல் பண்ணு' என்று கூறுவார். "கஷ்டமாக இருந்தால் எழுதி வைத்து மனப்பாடம் செய்துகொள்'' என்பார். ஒரே வரியை எப்படி எப்படி எல்லாம் பேசலாம் என்று நடித்துக் காட்டுவார். அதன்பிறகு, எப்படி பேசினால் சீனுக்கு சரியாக இருக்கும் என்பது உனக்குத் தெரியும். அதை செய்' என்பார். ஒருவர் டயலாக் பேசும்போது அருகில் நிற்பவரும் நடிக்க வேண்டும் என்று கூறுவார்.

15 நிமிடத்திற்குள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருங்கள். 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் என்றால் மேக்-அப் ரூமுக்கு போங்கள்' என்பார். அதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன்.

"வாழ்க்கை'' படத்தில், மகனுக்காக சிவாஜி சாரிடம் நான் மடிப்பிச்சை கேட்கும் காட்சி வரும். அதில் சிறப்பாக நடித்ததாக சிவாஜி பாராட்டினார். அதைப் பெருமையாக நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை. முன்பு எனக்கு ஜோடியாக நடித்த ரவீந்திரன், இதில் மகனாக நடித்தார்!

பல படங்களில், தீபாவும், நானும் சிறுமிகளாக நடித்திருக்கிறோம். அந்த தீபா, எனக்கு மருமகளாக நடித்தார்!

"வாழ்க்கை'' படத்துக்குப் பிறகு, சிவாஜியுடன் "திருப்பம்'', "தாம்பத்யம்'' ஆகிய படங்களில் நடித்தேன்.

1984-ல், "நான் பாடும் பாடல்'' படத்தில், சிவகுமார் சாருடன் சேர்ந்து நடித்தேன். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாதது.

"நான் பாடும் பாடல் படத்திற்கு 2 கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு காட்சியில், சிவகுமார் சார் எனக்கு நெற்றியில் பொட்டு வைப்பார். அப்போது நான் அவரை கன்னத்தில் அடிக்க வேண்டும். அதற்கு எனது மாமனார், "ஏன் அவரை அடித்தாய்?'' என்று கேட்பார். "எனக்கு பொட்டு வைத்தார். அதனால் அடித்தேன்'' என்று கூறுவேன். அதற்கு மாமனார், "அவனை நீ அடித்ததால் அவனைத் தொட்டுவிட்டாய்'' என்று கூறுவார்.

நான், "சிவகுமார் சார் கன்னத்தில் அடிக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஆனால் சிவகுமார் பயப்படாமல் அடிக்கச் சொன்னார். "முடியாது'' என்றதால், என் கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக் காட்டினார். அதன் பின்னர் வேகமாக அடிப்பது போல கையை கொண்டு சென்று, கன்னத்தில் மெதுவாக அடித்து நடித்தேன்.

அடிப்பதற்கு பயந்ததில் காரணம் இருந்தது. "அக்னிபர்வதம்'' என்ற படத்தில், சத்தார் என்பவர் நடித்தார். ஒரு காட்சியில் அவர் என்னை அடிக்க வேண்டும். அந்த காட்சியில் நிஜமாகவே பளார் என்று என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். அவர் அடித்த அடியில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அடியை என்னால் மறக்கவே முடியாது. எனவேதான், அந்த வலி பிறருக்கு வரக்கூடாது என்று, நான் அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிக்காமலே கையை ஓங்கி பட்டும் படாமலும் நடித்து விடுவேன்.''

இவ்வாறு அம்பிகா கூறினார்.
malaimalar

chinnakkannan
10th April 2014, 10:17 AM
நண்பர் ராகவேந்திராசார் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

Russellbpw
10th April 2014, 10:23 AM
வாழ்க்கை படத்தில் அம்பிகா சிவாஜியுடன் இணைந்து நடித்தார் , ஏப்ரல் 08, 9:19 PM IST






சிவாஜிகணேசனும், அம்பிகாவும் "வாழ்க்கை'' படத்தில், வயதான வேடத்தில் இணைந்து நடித்தனர்.

இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த அம்பிகா, முதன் முதலாக சிவாஜிகணேசனுடன் "கருடா சவுக்கியமா'' படத்தில் நடித்தார். ஜோடியாக அல்ல; மகளாக!

பிறகு சிவாஜியுடன் "வெள்ளை ரோஜா'' படத்தில் நடித்தாலும், பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

1984-ல் சித்ரா லட்சுமணனும், சித்ரா ராமுவும் தயாரித்த "வாழ்க்கை'' என்ற படத்தில், சிவாஜியும், அம்பிகாவும் ஜோடியாக நடித்தனர்.

இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "அவதார்'' என்ற படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்தார். வசனம்: பஞ்சு அருணாசலம். இசை: இளையராஜா.

"வாழ்க்கை'' என்ற பெயரில், 1949-ல் ஏவி.எம். தயாரித்த படம் மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில்தான், வைஜயந்திமாலா அறிமுகம் ஆனார். பொதுவாக, பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் எடுக்கப்படும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஸ்ரீவள்ளி, நல்லதம்பி, கட்டபொம்மன், சந்திரலேகா முதலிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், சிவாஜி - அம்பிகா நடித்த "வாழ்க்கை'', வெற்றிப்படமாக அமைந்தது.

வயதான தோற்றத்தில் சிறப்பாக நடித்தார், அம்பிகா.

இந்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

"சிவாஜி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என்று பயந்தேன். இதை அறிந்து கொண்ட சிவாஜி, "எதற்கும் பயப்படாதே. தன்னம்பிக்கையுடன் இயல்பாக நடி'' என்றார்.

"நமக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 ஆண்டு ஆகிவிட்டது'' என்பதுதான் நான் பேசவேண்டிய முதல் வசனம். அதற்கு சிவாஜி, "நீ அன்றைக்கு எப்படி இருந்தாயோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறாய்!'' என்பார்.

இந்த முதல் காட்சி ஒரே டேக்'கில் ஓகே' ஆயிற்று. நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

இந்தப் படத்தின்போது, நடிப்பின் பல்வேறு நுணுக்கங்களை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன். என்னை அருகில் உட்காரச் சொல்வார். பெரிய சீனாக இருக்கிறதே என்று பயப்படாதே. ரிகர்சல் பண்ணு' என்று கூறுவார். "கஷ்டமாக இருந்தால் எழுதி வைத்து மனப்பாடம் செய்துகொள்'' என்பார். ஒரே வரியை எப்படி எப்படி எல்லாம் பேசலாம் என்று நடித்துக் காட்டுவார். அதன்பிறகு, எப்படி பேசினால் சீனுக்கு சரியாக இருக்கும் என்பது உனக்குத் தெரியும். அதை செய்' என்பார். ஒருவர் டயலாக் பேசும்போது அருகில் நிற்பவரும் நடிக்க வேண்டும் என்று கூறுவார்.

15 நிமிடத்திற்குள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருங்கள். 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் என்றால் மேக்-அப் ரூமுக்கு போங்கள்' என்பார். அதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன்.

"வாழ்க்கை'' படத்தில், மகனுக்காக சிவாஜி சாரிடம் நான் மடிப்பிச்சை கேட்கும் காட்சி வரும். அதில் சிறப்பாக நடித்ததாக சிவாஜி பாராட்டினார். அதைப் பெருமையாக நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு வேடிக்கை. முன்பு எனக்கு ஜோடியாக நடித்த ரவீந்திரன், இதில் மகனாக நடித்தார்!

பல படங்களில், தீபாவும், நானும் சிறுமிகளாக நடித்திருக்கிறோம். அந்த தீபா, எனக்கு மருமகளாக நடித்தார்!

"வாழ்க்கை'' படத்துக்குப் பிறகு, சிவாஜியுடன் "திருப்பம்'', "தாம்பத்யம்'' ஆகிய படங்களில் நடித்தேன்.


malaimalar

DEAR SIVAA SIR

COULD YOU KINDLY UPLOAD HERE ONCE AGAIN THE SRILANKA RECORDS OF OUR NADIGAR THILAGAM's FILMS - BOTH THE NUMBER OF DAYS & COLLECTION

FOR THE BENEFIT OF ALL

IF COMPARISON WITH OTHER FILMS AVAILABLE IT WOULD BE EVEN MORE GREAT !

THANKS AND REGARDS
RKS

Subramaniam Ramajayam
10th April 2014, 10:29 AM
நண்பர் ராகவேந்திராசார் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

I understand sri raghavender sir not keeping good health from the posts posted in the thread I sincerely pray for his speeddy recovery and my blessings and prayers for the same.

HARISH2619
10th April 2014, 01:13 PM
Dear raghavendra sir,
i pray in god for your speedy recovery

eehaiupehazij
10th April 2014, 01:13 PM
dear Raghavender Sir. Wish you a speedy convalescence to get well soon with prayers.

ScottAlise
10th April 2014, 02:37 PM
Wish you a very speedy recovery ragavendran sir

Russelldwp
10th April 2014, 04:34 PM
Dear Ragavendran Sir

I Sincerly Pray to GOD for your Speedy Recovery

C.Ramachandran.

parthasarathy
10th April 2014, 05:14 PM
Dear Raghavender Sir,

Wishing you a speedy recovery.

Regards,

R. Parthasarathy

Russellmai
10th April 2014, 06:25 PM
Dear Raghavendra Sir,Praying the Almighty for a speedy recovery

tacinema
10th April 2014, 07:57 PM
Dear Raghavendra Sir, I pray the Almight that you get well soon and have a speedy recovery. All NT fans across the world pray for you for a speedy recovery.

Our prayers are with you and your family.

Regards.

Murali Srinivas
10th April 2014, 09:13 PM
Dear All,

Raghavender Sir is perfectly alright and almost back to normal routine. He had a laser treatment for removal of gall bladder stones and the procedure went through smoothly. This was done last week and he was discharged within 2 days and he has been taking complete rest as per doctor's advise. Nothing to worry and with all your Good wishes and Blessings from the Almighty he would resume his normal duties very soon. Would convey all your wishes to him.

Regards

uvausan
10th April 2014, 09:27 PM
Dear All,

Raghavender Sir is perfectly alright and almost back to normal routine. He had a laser treatment for removal of gall bladder stones and the procedure went through smoothly. This was done last week and he was discharged within 2 days and he has been taking complete rest as per doctor's advise. Nothing to worry and with all your Good wishes and Blessings from the Almighty he would resume his normal duties very soon. Would convey all your wishes to him.

Regards

Great news Murali - really tremendous relief to all of us

uvausan
10th April 2014, 10:16 PM
ராகுலின் தயாரிப்பில் சமீபத்தில் இந்த திரியில் வந்து பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் " அருணோதயம் " படத்தை பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம் :

1. NT யின் 146வது படம் - ஒரு சிங்கத்தின் உணவிற்காக முக்தா ஸ்ரீனிவாசன் "பாலாஜி மளிகை "கடையில் துவரம் பருப்பு 1/4 kg , அரிசி 1/2 kg , புளி 100gm என்று பார்த்து பார்த்து வாங்கி சமையல் செய்த படம்

2. 1971 வந்த படங்களில்147 வது ( குலமா குணமா ) 150 வது படமும் , 153வது படமும் (பாபு ) கிளப்பிய பட்டையை மற்ற படங்கள் செய்யாவிட்டாலும் தயாரிப்பளாருக்கும் , விநியோகஸ்தர்களுக்கு பரந்த லாபத்தை தந்த படம் அருணோதயம்

3. வருடம் - 1971

1. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 10

100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

குலமா குணமா

சவாலே சமாளி

பாபு

50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 5

இரு துருவம்

தங்கைக்காக

அருணோதயம்

சுமதி என் சுந்தரி

மூன்று தெய்வங்கள்

மூன்று மாத இடைவெளியில் ஆறு படங்கள் திரையிடப்பட்டும் கூட அதில் நான்கு படங்கள் 50 நாட்களை கடந்ததும் ஒரு படம் 100 நாட்கள் கொண்டாடியதும் நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை.

4. இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை - கேட்டுகொண்டே இருக்கலாம்

5. முக்தா ஸ்ரீனிவாசன் பெருமையாக சொல்லகூடிய படங்களில் இதுவும் ஒன்று

6. முதலில் காஞ்சனா வை ஜோடியாக போட இருந்தார்கள் ஆனால் சிறிதே - CK வின் வர்ணனையில் சொல்லவேண்டுமென்றால் முட்டகோசுக்கு ------ சரோஜா தேவி தான் கிடைத்து - காதலில் அழுத்தம் இல்லை

7. படத்தில் அதிகமாக நாடக வாசனை அடிக்கும்

8. NT இடம் பலரும் கேட்டார்களாம் - ஏன் முத்துராமனுக்கு உங்கள் படங்களில் அதிகம் முக்கியத்துவம் உள்ள பாத்திரம் கிடைக்கின்றது ? அதற்கு NT அவர் ஒரு சிறந்த நடிகர் , வளர்ந்து வரும் திறமை உள்ள நடிகர் - என் நடிப்பிற்கு அதிகம் வேலை தருபவர் - அவருக்கு என் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த role என்றால் எனக்கு மிகவும் பெருமையே என்றாராம் - எப்படி பட்ட மேன்மையான குணம் - பின் பலம் , முன் பலம் இருந்தும் ஒருவர் எவ்வளவு ஈகோ இல்லாமல் பேச முடியுமா - மற்றவரை பாராட்டும் குணம் தான் வந்து விடுமா ???

uvausan
10th April 2014, 10:17 PM
மனதிற்கு அமைதியை தரும் பாடல்

http://youtu.be/3NmW-RVilzk

uvausan
10th April 2014, 10:38 PM
படத்தை ராகுல் பார்த்து ரசித்ததை போல , நாமும் ரசிப்போமா - ?

http://youtu.be/HB0dNoRhS-Q

kalnayak
11th April 2014, 12:15 PM
முரளி சார். ராகவேந்திரா சார் நலமாக இருக்கிறார் என்று சொல்லி அனைத்து நண்பர்களின் பிரார்த்தனைக்கான பலனை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

KCSHEKAR
11th April 2014, 12:19 PM
Great news Murali - really tremendous relief to all of us
Wish him (Ragavendiran Sir) for good health.