PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Scottkaz
22nd January 2014, 01:19 PM
http://i39.tinypic.com/v62pl5.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd January 2014, 01:23 PM
http://i40.tinypic.com/2qbrc0n.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd January 2014, 04:03 PM
http://i40.tinypic.com/2djw1me.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd January 2014, 04:05 PM
http://i44.tinypic.com/nlae6d.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd January 2014, 04:07 PM
http://i42.tinypic.com/2880cph.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
22nd January 2014, 06:01 PM
குமுதம் - சுனிலிடம் கேளுங்கள் - கேள்வி /பதில்

தமிழ் திரையுலகில் யாரிடமும் பயிற்சி பெறாமல் சுயம்புவாக தோன்றி, வெற்றி பெற்ற இயக்குனர்கள் யார்? யார்?

எந்த இயக்குனரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் வெற்றி படங்களைக் கொடுத்தவர்களில் முதல்வர் எம்.ஜி.ஆர். (படங்கள்:நாடோடி மன்னன் , உலகம் சுற்றும் வாலிபன் ) அடிமைப்பெண் -கே சங்கர் .

அடுத்து இயக்குனர்.ஸ்ரீதர் (கதை வசனகர்த்தாவாக வந்தவர்.)
பின் மணிரத்னம், வெங்கட்பிரபு .

நன்றி: குமுதம் வார இதழ்.

ஆர். லோகநாதன்.

fidowag
22nd January 2014, 06:05 PM
குமுதம்- அஞ்சல் அட்டை
--------------------------------------------

1969-ல் , அடிமைப்பெண் படபிடிப்பின்போது ,ராஜஸ்தான் மாநில வறட்சி நிவாரணத் தொகையாக 50,000/- ரூபாயை அந்த மாநில முதல்வரிடம் எந்தவித விளம்பரமும் இல்லாமல் அமைதியாக வழங்கி வந்த எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.


நன்றி.:குமுதம் வார இதழ்.

ஆர். லோகநாதன்.

xanorped
22nd January 2014, 06:25 PM
http://i42.tinypic.com/2wqwq55.jpg

xanorped
22nd January 2014, 06:26 PM
http://i41.tinypic.com/23kr80k.jpg

xanorped
22nd January 2014, 06:27 PM
http://i44.tinypic.com/x4rwxx.jpg

xanorped
22nd January 2014, 06:27 PM
http://i40.tinypic.com/2dtqixd.jpg

ainefal
22nd January 2014, 08:40 PM
http://i40.tinypic.com/2pt5x0n.jpg

ainefal
22nd January 2014, 09:03 PM
மும்பை santacruz -யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக நடைப்பெற்றது .இதில் அன்னதானம் ( சிக்கன் பிரியாணி )வழங்கப்பட்டது .
விழாவில் பூமிநாதன் ஆண்டவர் ,தனசேகரன் தேவேந்தர் , ஆர்.கணேஷன் ,டாக்டர் ராஜசீலன் ,மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்கள் .

http://i43.tinypic.com/2h55opt.jpg
http://i39.tinypic.com/3009ut0.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
22nd January 2014, 09:05 PM
மும்பை santacruz -யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக நடைப்பெற்றது ..இதில் தனசேகரன் தேவேந்தர் ,

http://i43.tinypic.com/ohpd6q.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
22nd January 2014, 09:06 PM
மும்பை யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா

http://i44.tinypic.com/rc7f9d.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
22nd January 2014, 09:07 PM
மும்பை யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா

http://i42.tinypic.com/301krjr.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
22nd January 2014, 09:09 PM
மும்பை யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா

http://i40.tinypic.com/9085g1.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
22nd January 2014, 09:17 PM
THE SUPER COSMIC POWER OF CINEMA AND ALL HUMANITY IN ACTION

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

oygateedat
22nd January 2014, 09:45 PM
http://i44.tinypic.com/sw9xja.jpg

oygateedat
22nd January 2014, 10:07 PM
http://i39.tinypic.com/28j8mkk.jpg

fidowag
22nd January 2014, 11:02 PM
சுங்கசாவடி பேருந்து நிலையம் (தங்கம் தியேட்டர் அருகில் )

http://i41.tinypic.com/2m2gd5i.jpg

fidowag
22nd January 2014, 11:09 PM
சுங்கசாவடி பேருந்து நிலையம் (தங்கம் தியேட்டர் அருகில் )
http://i40.tinypic.com/2ptaq8l.jpghttp://i40.tinypic.com/o78r2o.jpg

fidowag
22nd January 2014, 11:11 PM
சுங்கசாவடி பேருந்து நிலையம் (தங்கம் தியேட்டர் அருகில் )

http://i41.tinypic.com/315hdh0.jpg

fidowag
22nd January 2014, 11:15 PM
சுங்கசாவடி பேருந்து நிலையம் (தங்கம் தியேட்டர் அருகில் )

http://i39.tinypic.com/fn9xcx.jpg

fidowag
22nd January 2014, 11:17 PM
சுங்கசாவடி பேருந்து நிலையம் (தங்கம் தியேட்டர் அருகில் )

http://i42.tinypic.com/2j65shd.jpg

fidowag
22nd January 2014, 11:19 PM
புது வண்ணாரபேட்டை (தமிழ்நாடு தியேட்டர்)

http://i43.tinypic.com/9kavs9.jpg

fidowag
22nd January 2014, 11:20 PM
புது வண்ணாரபேட்டை (தமிழ்நாடு தியேட்டர்)

http://i39.tinypic.com/1zp77kp.jpg

fidowag
22nd January 2014, 11:22 PM
புது வண்ணாரபேட்டை (தமிழ்நாடு தியேட்டர்)


http://i39.tinypic.com/24nh407.jpg

fidowag
22nd January 2014, 11:24 PM
தண்டையார்பேட்டை சந்திப்பு

http://i43.tinypic.com/16m7ead.jpg

fidowag
22nd January 2014, 11:28 PM
தண்டையார்பேட்டை சந்திப்பு

http://i41.tinypic.com/2i975dv.jpg

fidowag
22nd January 2014, 11:30 PM
தண்டையார்பேட்டை சந்திப்பு

http://i42.tinypic.com/14v37ug.jpg

fidowag
22nd January 2014, 11:32 PM
தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகில்

http://i42.tinypic.com/dpb7ns.jpg

fidowag
22nd January 2014, 11:34 PM
தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகில்

http://i39.tinypic.com/23t5col.jpg

fidowag
22nd January 2014, 11:36 PM
மகாராணி தியேட்டர் அருகில்

http://i43.tinypic.com/2n9hvt5.jpg

fidowag
22nd January 2014, 11:38 PM
பழைய வண்ணாரபேட்டை சந்திப்ப

http://i43.tinypic.com/2lu3swn.jpg

fidowag
22nd January 2014, 11:40 PM
கிரௌன் தியேட்டர் அருகில் (தங்க சாலை )

http://i43.tinypic.com/awpzra.jpg

fidowag
22nd January 2014, 11:42 PM
கிரௌன் தியேட்டர் அருகில் (தங்க சாலை )
சென்னை அரசு அச்சகம் நுழைவு வாயில்

http://i42.tinypic.com/24q25iu.jpg

fidowag
22nd January 2014, 11:44 PM
சூளைமேடு (அண்ணா நெடும்பாதை )

http://i40.tinypic.com/2hecbc8.jpg

Richardsof
23rd January 2014, 06:36 AM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்ஸ் மற்றும் பதாகைகளில் மக்கள் திலகத்தின்
புகழை விட நாளைய பிரதமர் என்று ஜெயாவின் படத்தை பெரிதாக்கி , ஒட்டப்பட்ட போஸ்டரில் ஜெயா புகழ் வாசகங்கள் அளவிற்கு அதிகமாக இடம் பெற்று இருப்பது நமக்கு தேவைதானா ?

மக்கள் திலகத்தின் புகழ் பாடும் போஸ்டர்ஸ் மற்றும் பதாகைகள் மட்டும் இங்கு இடம் பெற்றால் நல்லது என்று
எல்லோரும் விரும்புகிறார்கள் .

Russellisf
23rd January 2014, 09:17 AM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-7): "மதுரை வீரன்" மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்!

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலின் மூலக்கதையை தழுவி "மலைக்கள்ளன்" திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த அந்த நேரத்தில் அவர் "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத கருணாநிதி மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், எம்.ஜி.ஆரை ஸ்ரீராமுலு நாயுடு சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளன் கதையில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் தயாரிக்கப்பட்ட காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய- இனிய நடையில் எழுதியிருந்தார்.

முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டது. இந்தியில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரின் நடிப்பு பாணியை பின்பற்றியே நடித்தனர். 6 மொழிகளிலும் "மலைக்கள்ளன்" மகத்தான வெற்றி பெற்றான்.

மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை.

முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955-ல் "குலேபகாவலி"யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான "குலேபகாவலி" வெற்றிகரமாக ஓடியது.

இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.

பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் "மதுரை வீரன்" கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர்.

டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, "மாடி" லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.

கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை -வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன்.

பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

"மதுரைவீரன்" 13-4-1956-ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மதுரையில் இமாலய வெற்றி பெற்றது.

"மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

Russellisf
23rd January 2014, 10:40 AM
Dina Mani Paper Provided surveyor for thalaivar fame. in Chennai Book Fair - Idaykani book stall

புத்தகக் காட்சியில் "இதயக்கனி' பத்திரிகை சார்பில் அரங்கு அமைத்து, எம்.ஜி.ஆர். தொடர்பான புத்தகங்களை விற்பனை செய்தனர். இதோடு அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஜயன் எம்.ஜி.ஆரின் புகழ் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தினார்.

"எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்வார்' என்று கூறி, அது 10 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 100 ஆண்டுகள், பல்லாண்டு பல்லாண்டு என வரிசையிட்டு, அதற்கு நேராக டிக் செய்து அட்டைப் பெட்டியில் போடுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொண்டார்.

மொத்தம் 2,312 வாக்குகள் பதிவாகின. அதில் அதிகமாக 1901 பேர் எம்.ஜி.ஆர். பல்லாண்டு வாழ்வார் என்றே அவரை வாழ்த்தியுள்ளனர்.

100 ஆண்டுகள் என்று 162 பேரும், 25 ஆண்டுகள் என்று 102 பேரும், 10 ஆண்டுகள் என்று 66 பேரும் வாக்களித்துள்ளனர். இதிலும் செல்லாத வாக்குகள் பதிவாகின. அதாவது டிக் செய்யாத வாக்குகளின் எண்ணிக்கை 81.

Upto 82% votes ( 1901 பேர் எம்.ஜி.ஆர். பல்லாண்டு வாழ்வார் )

Thanks for dinamani paper to publish the poll result and idayakani magazinel.

This is proof Thalaivar popularity in future period

Russellisf
23rd January 2014, 10:43 AM
The link for dinamani news for thalaivar poll conducted by idayakani mazagine

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/01/23/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%A E%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article2014876.ece

Richardsof
23rd January 2014, 10:50 AM
To day dinamani

கர்ணன், "வசந்த மாளிகை', "நினைத்தாலே இனிக்கும்' படங்களின் வரிசையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது "ஆயிரத்தில் ஒருவன்'. 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து தென்னிந்தியாவில் வெளிவந்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. எம்.ஜி.ஆருடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமும் இதுவாகும். பிரம்மாண்ட கடல் சார்ந்த காட்சி அமைப்புகள், செந்தமிழ் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்ற இப்படத்தில் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 48 ஆண்டுகளுக்கு பின்பு நவீன தொழில்நுட்பங்களில் புதுப்பிக்கப்பட்டு வெளிவர இருக்கிறது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம்... சினிமாஸ்கோப் மெருகேற்றல்... விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசைத் தன்மை குன்றாமல் புதுப்பிக்கப்பட்ட ஆடியோ... நவீன முறையில் திரையிடும் க்யூப் முறை... உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இப்படம் வெளிவர இருக்கிறது. ஏற்கெனவே சிவாஜியின் "கர்ணன்' படத்தை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்ட ஜி.சொக்கலிங்கம் திவ்யா பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

Scottkaz
23rd January 2014, 11:35 AM
http://i43.tinypic.com/2a5nde9.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:39 AM
http://i39.tinypic.com/2cy1nph.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:40 AM
http://i42.tinypic.com/znlxmg.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:41 AM
http://i41.tinypic.com/eqt3kp.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:43 AM
http://i41.tinypic.com/2chp5aq.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:45 AM
http://i43.tinypic.com/1562sya.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 11:47 AM
http://i43.tinypic.com/jfkysl.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:18 PM
http://i43.tinypic.com/350sa9t.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:20 PM
http://i42.tinypic.com/2r5uh76.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:24 PM
http://i42.tinypic.com/b84qc2.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:31 PM
http://i44.tinypic.com/s3zogh.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:41 PM
http://i39.tinypic.com/2i9h4x5.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:43 PM
http://i41.tinypic.com/8xnecx.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
23rd January 2014, 12:46 PM
http://i41.tinypic.com/116qc0l.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
23rd January 2014, 12:58 PM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்ஸ் மற்றும் பதாகைகளில் மக்கள் திலகத்தின்
புகழை விட நாளைய பிரதமர் என்று ஜெயாவின் படத்தை பெரிதாக்கி , ஒட்டப்பட்ட போஸ்டரில் ஜெயா புகழ் வாசகங்கள் அளவிற்கு அதிகமாக இடம் பெற்று இருப்பது நமக்கு தேவைதானா ?

மக்கள் திலகத்தின் புகழ் பாடும் போஸ்டர்ஸ் மற்றும் பதாகைகள் மட்டும் இங்கு இடம் பெற்றால் நல்லது என்று
எல்லோரும் விரும்புகிறார்கள் .

அன்பு சகோதரர் வினோத் அவர்கள் அறிவது !

புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் இத்திரியினில் அவரை மட்டுமே பிரதானப்படுத்தி செய்திகள் இருக்க வேண்டும் என்ற தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி. ! இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

திரியின் சில அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

திரு. வினோத் அவர்களின் மேற்கண்ட பதிவினை முழு உடன்பாடுடன் ஏற்று திரியினில் பதிவிடும் சில அன்பர்கள் இனி இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் பலரின் கருத்து : மகத்தான செல்வாக்கு படைத்த மக்கள் தலைவர், தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்ட வெற்றி நாயகன் நமது பொன்மனச்செம்மல் எந்த விதமான உயர் பதவிகளுக்கும் ஆசைப்படாதவர். தமிழக முதல்வர் பதவி கூட அவரைத்தான் தேடி வந்ததே தவிர அவராக விரும்பியது கிடையாது. மக்களின் நிர்ப்பந்தத்தால் கட்சியை ஆரம்பித்து, மக்களால் அமோகமாக தேர்ந்தேடுக்கப்பட்டு மக்களுக்காக பொற்கால ஆட்சியை தந்தவர் மக்கள் திலகம் அவர்கள்.

இதை முழுமையாக உணர்ந்து இனி பதிவுகள் இருக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
23rd January 2014, 03:00 PM
To day dinamani

கர்ணன், "வசந்த மாளிகை', "நினைத்தாலே இனிக்கும்' படங்களின் வரிசையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது "ஆயிரத்தில் ஒருவன்'. 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து தென்னிந்தியாவில் வெளிவந்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. எம்.ஜி.ஆருடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமும் இதுவாகும். பிரம்மாண்ட கடல் சார்ந்த காட்சி அமைப்புகள், செந்தமிழ் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்ற இப்படத்தில் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 48 ஆண்டுகளுக்கு பின்பு நவீன தொழில்நுட்பங்களில் புதுப்பிக்கப்பட்டு வெளிவர இருக்கிறது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம்... சினிமாஸ்கோப் மெருகேற்றல்... விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசைத் தன்மை குன்றாமல் புதுப்பிக்கப்பட்ட ஆடியோ... நவீன முறையில் திரையிடும் க்யூப் முறை... உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இப்படம் வெளிவர இருக்கிறது. ஏற்கெனவே சிவாஜியின் "கர்ணன்' படத்தை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்ட ஜி.சொக்கலிங்கம் திவ்யா பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

Vinod Sir,

As per the following link : http://en.wikipedia.org/wiki/Nadodi_Mannan_(1958_film) , Nadoodi Mannan was most recently released in 2005 and in 2011 in a fully digitalised form and ran in Tamil Nadu.

Could you please confirm if the details mentioned in the above link is correct Sir.

Thanks.

oygateedat
23rd January 2014, 03:06 PM
நாளை முதல் கோவை ராயல் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

வண்ணக்காவியம்

ரகசிய போலீஸ் 115

அலைபேசி தகவல் - திரு.ஹரிதாஸ், கோவை.



எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellbpw
23rd January 2014, 04:24 PM
http://i42.tinypic.com/b84qc2.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Ammavin Unmai Visvaasi J.Pachchayappan..EX MC......Appo Neenga MGR Viswasi illaya? Then why the hell did you use MGR Picture ?

Russellbpw
23rd January 2014, 04:28 PM
பழைய வண்ணாரபேட்டை சந்திப்ப

http://i43.tinypic.com/2lu3swn.jpg

Jaalra ...The font size of your CM is more bigger than the founder of this party Mr.MGR. Do not use the name of MGR if you want to give more importance to the follower than the leader.

fidowag
23rd January 2014, 08:02 PM
நியூ பிராட்வே தியேட்டர் அருகில்

http://i42.tinypic.com/30htrhu.jpg

oygateedat
23rd January 2014, 08:06 PM
today

raj tv

1.30 pm

makkal thilagathin

nadodi

fidowag
23rd January 2014, 08:06 PM
நியூ பிராட்வே தியேட்டர் அருகில்

http://i40.tinypic.com/rvin3a.jpg

fidowag
23rd January 2014, 08:11 PM
ராயபுரம் சந்திப்பு

கடந்த வெள்ளியன்று ,புரட்சி தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு ,(17/01/2014) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஷாநவாஸ்
ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் விளம்பர பேனரை காண்க.
http://i44.tinypic.com/35bf4sg.jpg

fidowag
23rd January 2014, 08:13 PM
காசிமேடு , ராயபுரம்

http://i42.tinypic.com/2yxg1kx.jpg

oygateedat
23rd January 2014, 08:14 PM
http://i44.tinypic.com/6ruk5y.jpg

THANKS TO MR.HARIDASS, COIMBATORE

oygateedat
23rd January 2014, 08:15 PM
http://i43.tinypic.com/29dcksx.jpg

THANKS TO MR.HARIDASS, COIMBATORE

oygateedat
23rd January 2014, 08:15 PM
http://i40.tinypic.com/10fc4de.jpg

THANKS TO MR.HARIDASS, COIMBATORE

fidowag
23rd January 2014, 08:16 PM
காசிமேடு , ராயபுரம்

http://i41.tinypic.com/ofdcvs.jpg

fidowag
23rd January 2014, 08:26 PM
ராஜ் டிவியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகத்தின்

"நாடோடி" ஒளிபரப்பினார்கள்.


எம்.ஜி.ஆர். மாதம் ராஜ் டிவியில் கடைபிடிக்கபடுகிறது .

ஆனால் 3 பாடல்கள் காண்பிக்கப்படாமல் வெட்டப்பட்டதாக
நண்பர் திரு.சி.எஸ்.குமார் தொலைபேசியில் குறைபட்டு கொண்டார்.

சமுதாய சீர்திருத்த கருத்துக்களும், அருமையான பாடல்களும்
நிறைந்த படம்.எம்.ஜி.ஆர். அவர்களின் இயல்பான நடிப்பு நெஞ்சை தொடும்.

ராஜ் டிவியை பொறுத்தவரை விளம்பரமே பிரதானம்.திரைப்படம்
இரண்டாம் பட்சமே. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd January 2014, 08:29 PM
திரு.வி.க நகர் பேருந்து நிலையம்

http://i40.tinypic.com/1zbc9s2.jpg

fidowag
23rd January 2014, 08:32 PM
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில்

http://i41.tinypic.com/wb5f9k.jpg

fidowag
23rd January 2014, 08:37 PM
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில்

http://i44.tinypic.com/mmd4k8.jpg

fidowag
23rd January 2014, 08:40 PM
வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகில்

http://i43.tinypic.com/4kwxfa.jpg

fidowag
23rd January 2014, 08:41 PM
வில்லிவாக்கம் (சிட்கோ நகர்)

http://i39.tinypic.com/2wpv4wm.jpg

fidowag
23rd January 2014, 08:43 PM
வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகில்

http://i41.tinypic.com/es3xv8.jpg

fidowag
23rd January 2014, 08:56 PM
திரி நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
----------------------------------------------------------------------


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் இசைத்தட்டு வெளியீட்டு விழா ,சத்யம் திரை அரங்கில் வெற்றிகரமாக
நடைபெற்றதை அனைவரும் அறிந்ததே.

ஆனால் பாடல்களின் இசைத்தட்டு சிடி /டிவிடி வடிவில் ,முறையாக
விற்பனைக்கு 09/02/2014 ஞாயிறு அன்று வெளிவரும் என்கிற தகவல்
வெளியாகி உள்ளது.

அதாவது,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள் நடத்தும்
மனிதநேய திருவிழாவில் ,சர் பிட்டி தியாகராயர் அரங்கில் (தி.நகர்)
அநேகமாக வெளியாகலாம் என்பது நமது திரி நண்பர்களின் கவனத்திற்கு.

ஆர்.லோகநாதன்.

fidowag
23rd January 2014, 08:58 PM
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் (வட ஆற்காடு மாவட்டம் )

http://i39.tinypic.com/14shy7s.jpg

fidowag
23rd January 2014, 09:01 PM
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் (வட ஆற்காடு மாவட்டம் )

அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளன்று சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளthu.


http://i39.tinypic.com/2mqiwpz.jpg

fidowag
23rd January 2014, 09:06 PM
மதுர வாயல் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)

http://i44.tinypic.com/w1w4km.jpg

fidowag
23rd January 2014, 09:09 PM
மதுர வாயல் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)

http://i43.tinypic.com/29mlthc.jpg

ainefal
23rd January 2014, 09:11 PM
http://www.youtube.com/watch?v=PzJDQDBYJVk

fidowag
23rd January 2014, 09:12 PM
மதுர வாயல் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)

http://i39.tinypic.com/2r61c7c.jpg

ainefal
23rd January 2014, 09:13 PM
http://www.youtube.com/watch?v=f8q_48a4U0M&feature=youtu.be

fidowag
23rd January 2014, 09:14 PM
வானகரம் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)


http://i41.tinypic.com/29vb52e.jpg

ainefal
23rd January 2014, 09:15 PM
http://www.youtube.com/watch?v=il9jhp_lfP8

fidowag
23rd January 2014, 09:16 PM
வானகரம் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)


http://i43.tinypic.com/30nd4rm.jpg

fidowag
23rd January 2014, 09:19 PM
பூந்தமல்லி நகராட்சி

http://i42.tinypic.com/29yk4er.jpg

ainefal
23rd January 2014, 09:20 PM
http://www.youtube.com/watch?v=oOCVAsLBEmE

fidowag
23rd January 2014, 09:21 PM
பூந்தமல்லி நகராட்சி


http://i43.tinypic.com/a0e3op.jpg

ainefal
23rd January 2014, 09:33 PM
http://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

fidowag
23rd January 2014, 09:37 PM
நண்பர் திரு.வினோத் மற்றும் நண்பர் திரு.செல்வகுமார் அவர்களின் .
கவனத்திற்கு.
----------------------------------------------------------------------------------------------------------------------

தங்கள் இருவரின் கருத்தையும் நான் ஆமோதிக்கின்றேன்
கட்சி நிர்வாகிகள்/பிரமுகர்கள் தங்களின் தேவைக்காகவும்,பதவிக்காகவும் முதல்வரை பிரதானபடுத்தி
வாசகங்கள் சுவரொட்டிகளிலும் ,பேனர்களிலும் விளம்பரங்கள் செய்கின்றனர். இது அனைவரும் அறிந்ததே. புரட்சி தலைவரின்
பிறந்த நாள் வாழ்த்துக்களை விட ,வருங்கால பாரத பிரதமர்
வாசகங்கள் அனைத்து இடத்திலும் சற்றே பெரியதாக உள்ளது.
வேண்டுமானால் ,முதல்வரின் பிறந்த நாள் சுவரொட்டிகள்/பேனர்களில்
இதை பதிவு செய்து பிறவி பயன் அடையலாமே.
பேரியக்கம் கண்ட புரட்சி தலைவரின் ஆத்மாதான் இவர்களை
மன்னிக்க வேண்டும்.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd January 2014, 09:40 PM
பூந்தமல்லி நகராட்சி


http://i44.tinypic.com/2hi12c9.jpg

fidowag
23rd January 2014, 09:42 PM
பூந்தமல்லி நகராட்சி

http://i44.tinypic.com/24mcplj.jpg

fidowag
23rd January 2014, 10:53 PM
பூந்தமல்லி நகராட்சி

http://i44.tinypic.com/dfgltw.jpg

fidowag
23rd January 2014, 10:55 PM
பூந்தமல்லி நகராட்சி

http://i44.tinypic.com/2h6do5s.jpg

fidowag
23rd January 2014, 11:00 PM
பூந்தமல்லி நகராட்சி

http://i42.tinypic.com/2dc9u02.jpg

fidowag
23rd January 2014, 11:02 PM
பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் அருகில்


http://i39.tinypic.com/20fylow.jpg

fidowag
23rd January 2014, 11:03 PM
பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் அருகில்


http://i43.tinypic.com/21lk6pv.jpg

fidowag
23rd January 2014, 11:09 PM
பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் அருகில்

http://i42.tinypic.com/167pb91.jpg

fidowag
23rd January 2014, 11:11 PM
பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில்

http://i43.tinypic.com/2w3qf5s.jpg

fidowag
23rd January 2014, 11:12 PM
பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில்

http://i41.tinypic.com/ao0w2v.jpg

fidowag
23rd January 2014, 11:14 PM
பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில்

http://i41.tinypic.com/flhq8x.jpg

fidowag
23rd January 2014, 11:18 PM
பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில்

http://i39.tinypic.com/jkiszd.jpg

fidowag
23rd January 2014, 11:20 PM
பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில்

http://i41.tinypic.com/1zfpyqa.jpg

fidowag
23rd January 2014, 11:22 PM
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில்

http://i42.tinypic.com/343metd.jpg

fidowag
23rd January 2014, 11:24 PM
பூந்தமல்லி பேருந்து நிலையம் நுழைவு வாயில்

http://i40.tinypic.com/zjfi52.jpg

fidowag
23rd January 2014, 11:26 PM
பூந்தமல்லி பேருந்து நிலையம் நுழைவு வாயில்

http://i40.tinypic.com/f04uv7.jpg

fidowag
23rd January 2014, 11:28 PM
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில்

http://i40.tinypic.com/2vwvgk3.jpg

Richardsof
24th January 2014, 05:35 AM
இனிய அன்பர் திரு லோகநாதன் சார்

குறுகிய நாட்களில் மக்கள் திலகம் திரியில் 1000 பதிவுகள் - பாராட்டுக்கள் .

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் போஸ்டர்ஸ் - சென்னை நகரம் முழுவதும் ஒட்டிய
படங்களில் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் எல்லாமே அருமை .

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா இன்றுடன் ஒரு வாரம் முடிந்து விட்டது .
இன்று முதல் மக்கள் திலகத்தின் மற்ற செய்திகளுக்கும் ,அவருடைய படங்களின் சிறப்பை பற்றியும் நாம் எல்லோரும் புதிய கோணத்தில் பதிவிடலாமே .புதிய தகவல்கள் பதிவிடலாம் .

கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''ரகசிய போலீஸ் 115- இன்று வெளியீடு .

பெங்களுர் தமிழ் சங்கத்தில் 19.1.2014 அன்று நடந்த மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா தொகுப்பு விரைவில் இங்கு பதிவிடுகிறேன்
.

Richardsof
24th January 2014, 05:43 AM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

2005/ 2006/2007/2008 ஆண்டுகளில் மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் - ஆயிரத்தில் ஒருவன் / அடிமைப்பெண் / உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் சில தொழில் நுட்ப
மாற்றங்களுடன் தமிழகம் முழுவதும் திரையிட்டார்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ரீ ரெகார்டிங்கை மாற்றி கெடுத்து திரையிட்டார்கள் .எனினும் ரசிகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பெரும் ஆதரவு கொடுத்தார்கள் .

4 படங்களும் வியாபார ரீதியாக திரை உலக வசூல் மன்னன் எம்ஜிஆர் என்பதை நிருபித்து காட்டியது .

Richardsof
24th January 2014, 05:44 AM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற இலக்கிய பாடல்கள்

என்றென்றும் இனிமையான பாடல்கள்


கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
(கனிந்த)

காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
(கனிய)

அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
************************************************** ***************************
தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்


ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ
************************************************** ***************************
************************************************** ****************

Richardsof
24th January 2014, 05:48 AM
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்


தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்


முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா


தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா


என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

Richardsof
24th January 2014, 05:53 AM
மக்கள் திலகத்தின் நாடோடி படத்தில் இடம் பெற்ற ''உலகம் எங்கும் ஒரே மொழி ''
பாடல் என்றென்றும் பசுமையான இனிமையான காதல் பாடல் .
மக்கள் திலகத்தின் முகபாவமும் , நடிப்பும் காண்போர் நெஞ்சை அள்ளும் .
திகட்டத தித்திக்கும் பாடல் .

http://youtu.be/mP_jAyF6DoA

Richardsof
24th January 2014, 06:00 AM
EVERGREEN SONG
http://youtu.be/CgiSElVLMvU

Richardsof
24th January 2014, 06:22 AM
இனிய நண்பர்கள் பேராசிரியர் செல்வகுமார் -திரு லோகநாதன் சார்

1960-1977 கால கட்டத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் புது படங்களை முதல்
நாள் -முதல் காட்சிகளை நீங்கள் இருவரும் பார்த்து மகிழ்ந்த உங்களின் இனிய
அனுபவங்களை மக்கள் திலகம் திரியின் நண்பர்களோடும் - பார்வை யாளர்களுடனும்
பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் .

26.1.1971 அன்று மக்கள் திலகத்தின் குமரிகோட்டம் படம் வெளியானது .

சென்னை -குளோப் - பிராட்வே - மஹாலக்ஷ்மி அரங்கில் வெளியானது .

உங்களின் முதல் நாள் படம் பார்த்த அனுபவத்தை இங்கு பதிவிடவும் .

Richardsof
24th January 2014, 08:29 AM
PETRALTHAN PILLAYA

1966
BANGALORE

MAJESTIC- NEW OPERA

http://i41.tinypic.com/34y33tl.jpg

Russellisf
24th January 2014, 10:03 AM
Thalaivar birthday celebrations of thalaivar home town srilanka


3018

Russellisf
24th January 2014, 10:09 AM
Thalaivar birthday celebrations in colombo = contd.,

https://www.facebook.com/photo.php?fbid=795333067148487&set=a.795332937148500.1073741826.528579903823806&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-f-a.akamaihd.net%2Fhphotos-ak-prn2%2Ft31%2F1504451_795333067148487_52701446_o.jp g&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-f-a.akamaihd.net%2Fhphotos-ak-prn2%2Ft1%2F1554589_795333067148487_52701446_n.jpg&size=2048%2C1360

Russellisf
24th January 2014, 10:27 AM
The evergreen MGR legacy

With the city in the grip of poll fever,MGRs films are raking in the moolah...

Sreedhar Pillai


There is a belief in the Tamil film trade that those who own the rights to evergreen MGR hits will always have a perennial source of income.
Says Palanisamy,a veteran Madurai-based distributor,MGR hits are pure gold.Their value increases every year in Tamil Nadu.No other actor in the world has had so many re-releases,especially when elections are held in the state.
Palanisamy says that older films of todays superstars have no resale value in the re-release market.Asks Palanisami,How many times have you seen a Baasha or Ghilli on television Some weeks back,both the films were rereleased but the response in theatres was lukewarm as compared to the response to re-releases of MGRs popular hits of the 60s and 70s.Till very recently,most of MGRs biggest hits were not shown on television due to problems arising over rights.MGR is an evergreen legend and part of the Dravidian movement.
During election time,rundown single screens in rural or semi-urban areas screen MGR films.Some political parties are taking advantage of this craze and are providing free sops like towels,saris,dhotis and biryani packets for those who purchase tickets for an MGR film.Last week,the Election Commission cracked down on a theatre which was screening an MGR film (running to a packed house) in Thoothukudi suburbs for distributing free chicken
biriyani along with the tickets.
Popular actor and chief of the Nadigar Sangam,Sarath Kumar,says,First and foremost,Im a theevira MGR rasigan (ardent fan of MGR).I have seen all his films at least half-a-dozen times since my school days.He is much more than a phenomenon and even today,you can get a houseful show for any of his blockbusters.Which other actor in the world has such recall value and audience response
No wonder Captain Vijaykanth has styled himself as the Karuppu MGR and is cashing in on the MGR charisma.
In all his poll posters,one can also find a picture of MGR along with the actors.
There are more cut-outs and posters of old MGR movies than new films in rural areas though nobody knows who has put it up.Last Saturday,a theatre in Chengalpet area showing an MGR film had better collections than an adjoining theatre screening a film which released the previous day.
Today,prints of MGRs popular hits like Nadodi Mannan,Aayirathil Oruvan,Ulagam Sutrum Valiban,and Enga Veetu Pillai are more in demand among theatre owners in rural Tamil Nadu than any new Tamil film released in 2011!

ainefal
24th January 2014, 10:28 AM
THE SUPER COSMIC POWER OF CINEMA IN ACTION

http://i43.tinypic.com/jzitja.jpg

ainefal
24th January 2014, 10:34 AM
http://i39.tinypic.com/2mnk4ma.jpg

xanorped
24th January 2014, 10:56 AM
இலங்கையில் கடந்த 19/01/2014 ஞாயிறு அன்று
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த கண்டி நகர் இந்து சீனியர் கல்லூரியில் , (இக்கல்லூரியில் தான் அவரது தந்தையார் கோபால மேனன் ஆசிரியராக கடமை ஆற்றியதாக நம்பப்படுகிறது)
மலையக கலை கலாச்சார அமைப்பினால் பொன்மனச்செம்மலின் 97வது பிறந்த நாள் விழா,
இலங்கைக்கான இந்திய உதவித்தூதுவர் மாண்புமிகு.நடராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரமுகர்கள் பலராலும் புரட்சித்தலைவரின் புகழுரை உரைக்கப்பட்டது. பிரமுகர்கள் பலருக்கு பொன்னாடை போர்த்தி, நற்சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மறைந்து 27 ஆண்டுகள் ஆகியும் இந்தளவுக்கு நினைவு கூறப்படுகிற தலைவர் வேறெவரும் இல்லையென கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.

Article by : Arul Anandhan,Arulandu John

Russellisf
24th January 2014, 11:06 AM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-8): "தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்"- malaimalar



எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால், படம் தோல்வி அடையாது; லாபம் கிடைப்பது நிச்சயம்" என்ற எண்ணத்தை, பட அதிபர்களிடையே "மதுரை வீரன்" ஏற்படுத்தியது. அதனால் அவரை வைத்துப் படம் எடுக்க பட அதிபர்கள் போட்டி போட்டனர். `கால்ஷீட்' வாங்க, எம்.ஜி.ஆர். வீட்டில் பெரும் கூட்டம்!

நல்ல கதை, நல்ல தயாரிப்பாளர், போதிய பண வசதி - இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் படங்களை எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கும், "சாண்டோ" எம்.எம்.ஏ. சின்னப்ப தேவருக்கும் "ராஜகுமாரி" காலத்தில் இருந்தே நட்புறவு உண்டு. எம்.ஜி.ஆருடன் சண்டை போடும் காட்சிகள் பலவற்றில் தேவர் நடித்திருக்கிறார்.

அவர் "தேவர் பிலிம்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம் "தாய்க்குப்பின் தாரம்". இதில் நடிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் தேவர் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆரும் நண்பருக்கு உதவ மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. மற்றும் டி.எஸ்.பாலையா, பி.கண்ணாம்பா ஆகியோரும் நடித்தனர்.

சின்னப்ப தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம், ஜுபிடர் பிக்சர்சில் எடிட்டராகப் பணியாற்றி, அனுபவம் பெற்றவர். "மனோகரா" படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி புகழ் பெற்றார். "தாய்க்குப்பின் தாரம்"படத்தை இயக்கும் பொறுப்பை தேவர், அவரிடம் ஒப்படைத்தார்.

"மதுரை வீரன்" வெளிவந்து 5 மாதங்களுக்குப்பின் 21-9-1956-ல் "தாய்க்குப்பின் தாரம்" வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது.

இதில், ஒரு முரட்டுக்காளையுடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.

பின்னர் 1957-ல் "சக்கரவர்த்தி திருமகள்", "ராஜராஜன்", "புதுமைப்பித்தன்", "மகாதேவி" ஆகிய படங்கள் வெளிவந்தன.

சக்கரவர்த்தி திருமகளில் அஞ்சலிதேவியும், ராஜராஜனில் பத்மினியும், புதுமைப்பித்தனில் பி.எஸ்.சரோஜாவும், மகாதேவியில் சாவித்திரியும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தனர்.

இதற்கிடையே "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, சொந்தமாக "நாடோடி மன்னன்" படத்தை எம்.ஜி.ஆர். தயாரிக்கலானார்.

ஜெமினியின் "சந்திரலேகா"வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் "நாடோடி மன்னன்"தான். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக பானுமதி நடித்தார். சரோஜாதேவி இரண்டாவது கதாநாயகி.

மேலும், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, ஜே.பி. சந்திரபாபு, எம்.என். ராஜம், ஜி.சகுந்தலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே இதில் இடம் பெற்றது.

கதையை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" கதை இலாகா உருவாக்கியிருந்தது. வசனங்களை ரவீந்தர் எழுதினார்.

படத்தின் பின்பகுதியில்தான் சரோஜாதேவி வருவார். அந்த 7 ஆயிரம் அடியையும் கலரில் எடுக்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். இதனால், ஏற்கனவே திட்டமிட்டதைவிட, செலவு எக்கசக்கமாக உயர்ந்தது. தனது சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து, படத்தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைத் திரட்டினார், எம்.ஜி.ஆர்.

தயாரிப்பு, இரட்டை வேடம் ஆகியவற்றுடன் படத்தை இயக்கும் பொறுப்பையும் முதல் முறையாக எம்.ஜி.ஆர். ஏற்றிருந்தார். எனவே, இரவு- பகலாக அவர் வேலை பார்க்க நேர்ந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

19,830 அடி நீளமுள்ள "நாடோடி மன்னன்" திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ' வரிசையில் நின்றனர்.

படம் "மெகா ஹிட்" என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.

பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். "தூங்காதே தம்பி தூங்காதே", "சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?" உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

ஏற்கனவே "வசூல் சக்ரவர்த்தி" என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் "தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்" என்று புகழ் பெற்றார்.

"நாடோடி மன்னன்" படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.

ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் .

Russellisf
24th January 2014, 11:24 AM
PALLANDU VAZHGA

Now running at Trichy Gaiety theatre daily 4 showshttp://entertainment.oneindia.in/tamil/movies/pallandu-vazhga.html

Russellisf
24th January 2014, 11:41 AM
Thalaivar book launched at Ramavaram Thottam

http://epaper.dailythanthi.com/2412014/CE_2401_MN_17_Cni10236.jpg

3019- courtesy dailythanthi

siqutacelufuw
24th January 2014, 12:15 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th January 2014, 12:49 PM
http://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

ainefal
24th January 2014, 01:03 PM
http://www.youtube.com/watch?v=Xyp_IBF9-CI

ainefal
24th January 2014, 01:14 PM
http://i42.tinypic.com/2qwncsg.jpg

Russellisf
24th January 2014, 02:54 PM
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

= சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து . - Courtesy Face book

Russellisf
24th January 2014, 03:30 PM
Fans recall ‘Makkal Thilagam’ days
By Sruthisagar Yamunan - CHENNAI Published: 25th December 2012 11:08 AM Last Updated: 25th December 2012 11:08 AM
In the early hours of Monday close to sun rise, a group of persons, who could easily be mistook for devote pilgrims on a trip to a temple, descended on the newly-renovated MGR memorial on the Marina.

A priest followed them into the enclosure. Within minutes, a makeshift “homa kundam” was created and a fire was started. Only then did visitors to the memorial realise what was transpiring. Making their journey from far-away places, a group of about 10 men payed obeisance to their “hero,” M G Ramachandran, on his 25th death anniversary with the traditional Hindu ritual of “Shraddham.” They had a list that apparently contained the names of MGR’s parents and grandparents, vital for the entire ritual.

The men, who avoided speaking to others, equated MGR to their parents and attributed their current position to the leader.

This incident is not an aberration. Across the city, the legacy of the former Chief Minister came alive with almost every street corner decked with makeshift pandals occupied by the man’s portrait. Auto stands transformed into spots for food distribution. Many took a trip to the local hospital to donate blood.

Ask any one involved in such activity and it is easy to realise how, even after 25 years since his passing away, MGR has continued to capture the imagination of public. What was surprising though was the participation in these activities by youngsters, who were just 19 or 20 years old and were born well after the lifetime of the charismatic actor. “I have not seen him except in the movies. But my father has told me many times how he had helped poor people like us. For our family, he is God,” said Vel Murugan, son of an auto driver in Triplicane. In the words of such youngsters, it is but natural to see that memories of MGR is something bequeathed as a cherished asset. Songs from his films filled every street of the city. His fans said it drives them even today.- Courtesy Indian Express -25.12.2012

Stynagt
24th January 2014, 03:55 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Well said Professor sir. The creatures that involved like this indecent activities are not men but animals. We don't expect good from them. They will destroy themselves. But nobody can flatten the fame of our beloved God. Day by day, the statues in all the places, the name in the hearts of people, will be more and more.

oygateedat
24th January 2014, 07:45 PM
இன்று பகல் 1.30 மணிக்கு

ராஜ் தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

பறக்கும் பாவை திரைக்காவியம் ஒளிபரப்பானது.

oygateedat
24th January 2014, 08:02 PM
http://i43.tinypic.com/2ls8nfb.jpg

oygateedat
24th January 2014, 08:20 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

தங்கள்

கருத்தே எனது கருத்தும்

நன்றி

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
24th January 2014, 08:29 PM
Well said Professor sir. The creatures that involved like this indecent activities are not men but animals. We don't expect good from them. They will destroy themselves. But nobody can flatten the fame of our beloved God. Day by day, the statues in all the places, the name in the hearts of people, will be more and more.


Mr.Kaliaperumal Sir,

I agree with both the statements. Nobody can shake the glory of our beloved god with this indecent attitude.


S.RAVICHANDRAN

idahihal
25th January 2014, 09:15 AM
http://i42.tinypic.com/2qwncsg.jpg
Excellent Image. Thank you Mr. Saileshbasu

idahihal
25th January 2014, 09:16 AM
குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் தந்த நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

idahihal
25th January 2014, 09:21 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பேராசிரியரின் கருத்து பெரும்பாலான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் / பக்தர்களின் கருத்தாக உள்ளது. நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்படுவது தேவையற்ற ஒன்று என்பதில் மக்கள் திலகத்தின் ரசிகர்களும் உடன்பாடு கொண்டவர்களே. ஆனால் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது என்பது எவராலும் ஒப்புக்கொள்ள இயலாது.

Richardsof
25th January 2014, 10:23 AM
அந்த நாள் நினைவுகள் .......


மக்கள் திலகம் அவர்களின் திரை உலக பயணம் 1977ல் நிறைவு பெற்று விட்டாலும் அவருடைய பல படங்கள் 1977 முதல் இன்று வரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது உலக சாதனை .

பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வந்த நேரத்தில் மக்கள் திலகம் முதல்வராக
இருந்த நேரத்திலும் அதற்கு பின்னரும் வெளிவந்த அவரின் பழைய படங்களுக்கு மக்கள் திலகத்தின் பெங்களுர் ரசிகர்கள் திரை அரங்கை மாலைகளாலும் ஸ்டார் மற்றும் திருவிழாவாக கொண்டாடிய
அந்த நாட்கள் மறக்க முடியாது .

இன்று அந்த அரங்குகள் கால சுழற்சியில் வணிக வளாகமாக மாறி விட்டாலும் அன்று நடந்த
திருவிழா காட்சிகள் மறக்க முடியாத காட்சிகளாகும் .

மக்கள் திலகத்தின் இனிய ரசிகரும் கன்னட மொழியை தாய் மொழியாக கொண்டவருமான திரு
மஞ்சு என்கிற வாசு அவர்கள் தந்து உதவிய மக்கள் திலகத்தின் அரங்கு விழா படங்கள்
மக்கள் திலகத்தின் திரியின் பார்வைக்காக ....
நன்றி திரு மஞ்சு
நன்றி திரு ரவிச்சந்திரன் .


BANGALORE - LAKSHMI THEATER-1989
http://i43.tinypic.com/2s937ti.jpg

Richardsof
25th January 2014, 10:25 AM
BANGALORE- SHREE

1993
http://i41.tinypic.com/13zz4us.jpg

Richardsof
25th January 2014, 10:29 AM
ADIMAIPEN

BANGALORE - LAVANYA

1989

http://i41.tinypic.com/2hft2yf.jpg

Richardsof
25th January 2014, 10:30 AM
BANGALORE - LAKSHMI - 1989

PADAKOTTI
http://i41.tinypic.com/23l0d2a.jpg

Richardsof
25th January 2014, 10:32 AM
BANGALORE - 1994

LAKSHMI

http://i39.tinypic.com/2utraz7.jpg

siqutacelufuw
25th January 2014, 11:17 AM
மிகக் குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் அளித்த நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

மக்கள் திலகத்தின் மூத்த ரசிகரும், அன்பருமாகிய தங்களிடமிருந்து, நிழற்படங்களையும் புகைப்படங்களையும் தவிர புரட்சித் தலைவர் பற்றிய புதிய செய்திகளை எதிர் பார்க்கிறோம்.

http://i41.tinypic.com/ndx64w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th January 2014, 01:34 PM
மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்


26-1-1971

முதல் நாள் பார்த்த அனுபவம் .

மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
அன்று வெளிவந்தது .
படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .

கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .

கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .

கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .

ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .

ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .

ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .

மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .

ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான

நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .

பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
என்று விறுவிறுப்பாக செல்கின்றது .

நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .

மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .

siqutacelufuw
25th January 2014, 01:35 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர் திரு. பன்னீர்செல்வம், வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராக கொண்டு, பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "தாய்" வார இதழுக்கு அளித்த பேட்டி :

தற்போது, புதிதாய் வெளியாகியுள்ள புத்தகம் "புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்த போது" என்ற நூலிலிருந்து -

http://i42.tinypic.com/1628kft.jpg

http://i44.tinypic.com/dggqxk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th January 2014, 01:37 PM
BANGALORE - FIRST DAY - NEW OPERA 26.1.1971

KUMARIKOTTAM

http://i41.tinypic.com/ejucut.jpg

siqutacelufuw
25th January 2014, 01:38 PM
"கலைப்பூங்கா " சினிமா மாத இதழ் ( ஜனவரி 2014 ) அட்டைப்படம் மற்றும் புரட்சித் தலைவரைப் பற்றிய செய்தி - திரியின் பார்வையாளர்கள் கவனத்துக்கு :

http://i41.tinypic.com/35n7olw.jpg

http://i39.tinypic.com/vzfqlv.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th January 2014, 02:16 PM
http://youtu.be/waaIG3kDi08
http://youtu.be/ExjQwITy0mc

ainefal
25th January 2014, 03:14 PM
http://i44.tinypic.com/1zzjij5.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
25th January 2014, 03:16 PM
http://i41.tinypic.com/3023oti.jpg


Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

fidowag
25th January 2014, 03:49 PM
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (24/01/2014) புரட்சி தலைவரின் வெற்றி காவியமான "உழைக்கும் கரங்கள்" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

தகவல் உதவி.:திரு.பாண்டியன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

ஆர். லோகநாதன்.


http://i41.tinypic.com/bi3qsz.jpg

fidowag
25th January 2014, 03:54 PM
1001 பதிவுகள் முடித்ததற்கு தொலைபேசி/அலைபேசி மற்றும் மக்கள் திலகம் திரியில் வாழ்த்து கூறிய அனைத்து நல்ல இதயங்களுக்கும்
இதயங்கனிந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

http://i40.tinypic.com/2r72b2u.jpg

siqutacelufuw
25th January 2014, 04:12 PM
http://i43.tinypic.com/t98kns.jpg

" குமரிக்கோட்டம் " திரைப்படத்தை முதல் நாள் பார்த்த அனுபவம் :

சென்னை குளோப் திரையரங்கில் வெளியான முதல் நாளன்று (26-01-1971) பிற்பகல் காட்சியில் பார்த்த போது அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

நான் சார்ந்திருந்த மன்றத்தின் சார்பில், திரையரங்கை அலங்கரிக்க, பெரிய STAR ஒன்றை DESIGN செய்து அதில் பலவிதமான மக்கள் திலகத்தின் STILL களை ஒட்டி தொங்க விட்டு அழகு பார்த்து பரவசப்பட்டதே ஒரு இனிமையான அனுபவம்.

அவரது உருவம் வரையப்பட்ட CUT-OUT களுக்கு, மன்ற கண்மணிகளுடன், மாலை அணிவித்து மகிழ்ந்தோம்.

மக்கள் திலகத்தின் எழிலான, STYLE ஆன உருவத்தை திரையில் கண்டவுடன், ஒரே ஆரவாரம் ! ஆர்ப்பரிப்பு !

என்ன ஒரு வசீகரிக்கும் அழகு ! மக்கள் திலகம் திரையில் தோன்றும் போதெல்லாம் அவரை மட்டுமே ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

"கோபால்" என்ற கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியிருப்பார் நம் கலையுலக காவலன் அவர்கள். . ஜெயலலிதாவின், ஆணவத்தை, அவரது பணக்காரத் திமிரை அடக்கும் காட்சியாகட்டும், அசோகனை சிரிக்க வைக்க அவர் கோமாளி வேடம் புரிந்து ஆடும் கூத்துமாகட்டும், காதல் காட்சியில் அவர் காட்டும் நளினமாகட்டும், துடிப்பான சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் எடுப்பான வேகமாகட்டும், எதிலுமே, வழக்கம் போல் தனது இயல்பான (மிகைப்படுத்தாத) நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.

நடிகை லட்சுமியும், தன் பங்கிற்கு நன்கு நடித்திருப்பார். முதல் நாள் பார்த்த மக்களின் COMMENT என்னவென்றால் ....
எம். ஜி. ஆர். படமென்றால், ஜனரஞ்சகமாக இருக்கும் என்பதை இதிலும் நிரூபித்துள்ளார்.

அந்நாளில், வானொலியின் - விவித பாரதியின் வர்த்தக ஒளிபரப்பாகிய "தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில், பின்வரும் விளம்பரத்துக்காக, தினசரி இரவு காத்துக் கொண்டிருப்பதே ஒரு தனி சுகம் :


" கே. சி. பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் வெற்றிக் கோட்டம் !

புரட்சி நடிகரின் புதுமை நடிப்புக்கோர் இமயக் கோட்டம் !

தந்தையை பழித்தவன் தருக்கினை அழித்து தத்தை மொழியாளின் செருக்கினையும் ஒழித்து
வெற்றி கொள்ளும் வீரனின் காவியம் ! செந்தமிழ் வண்ண ஓவியம் !

புரட்சி நடிகரின் புதுப் புது வேடங்கள் ! புல்லரிக்கும் சண்டைகள் !

எழில் மங்கை ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள் ! இணையற்ற கோலங்கள் !

கோவை செழியனின் வெற்றி படைப்பு .... குமரிக் கோட்டம், குமரிக் கோட்டம், குமரிக் கோட்டம்......

மொத்தத்தில் - இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்ற எங்கள் மன்றத்தினரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லைஓங்குக

ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th January 2014, 04:27 PM
இன்று இரவு 7.00 மணிக்கு "சன் லைப்" தொலைக்காசியில் நம் மக்கள் திலகம் நடித்த "நம் நாடு"

http://i39.tinypic.com/2ai0e3a.png

நாளை இரவு 7.00 மணிக்கு "முரசு" தொலைக்கட்சியில் நம் பொன்மனசெம்மலின் "தொழிலாளி"

http://i44.tinypic.com/2ltijhh.jpg

திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.


ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th January 2014, 04:32 PM
ஏழைகள் மீது ஜெயலலிதா கண்ணியமின்றி பேசுதல் .

எம்ஜிஆரின் கவனத்தை திசை திருப்ப தொந்தரவு தருதல் .

எம்ஜிஆரின் வெற்றியை சகிக்கமுடியாமல் கோபமாக பேசுதல் .

எம்ஜிஆரை வெறுத்து பார்ப்பது

பணக்கார எம்ஜிஆரின் மீது காதல் - ஏக்கம்

எம்ஜிஆரை அடைய தீராத மோகம் .

பிறருடைய தூண்டுதலில் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்தல்

ஜெயலலிதாவின் திடீர் மாற்றங்களை எம்ஜிஆர் கண்டு பிடித்தல் .

ஜெயாவின் முயற்சிகளை தோற்கடித்தல் .

திருந்திய ஜெயாவின் கரம் பிடித்தல் .

இதுதான் - குமரிகோட்டம் கதை சுருக்கம்

Richardsof
25th January 2014, 07:14 PM
http://i42.tinypic.com/2jd3low.jpg

oygateedat
25th January 2014, 08:17 PM
"கலைப்பூங்கா " சினிமா மாத இதழ் ( ஜனவரி 2014 ) அட்டைப்படம் மற்றும் புரட்சித் தலைவரைப் பற்றிய செய்தி - திரியின் பார்வையாளர்கள் கவனத்துக்கு :

http://i41.tinypic.com/35n7olw.jpg

http://i39.tinypic.com/vzfqlv.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

very nice article about our beloved god makkal thilagam.

Thank u Prof.Selvakumar Sir for uploading.

Regds,

S.RAVICHANDRAN

oygateedat
25th January 2014, 08:27 PM
அந்த நாள் நினைவுகள் .......


மக்கள் திலகம் அவர்களின் திரை உலக பயணம் 1977ல் நிறைவு பெற்று விட்டாலும் அவருடைய பல படங்கள் 1977 முதல் இன்று வரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது உலக சாதனை .

பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வந்த நேரத்தில் மக்கள் திலகம் முதல்வராக
இருந்த நேரத்திலும் அதற்கு பின்னரும் வெளிவந்த அவரின் பழைய படங்களுக்கு மக்கள் திலகத்தின் பெங்களுர் ரசிகர்கள் திரை அரங்கை மாலைகளாலும் ஸ்டார் மற்றும் திருவிழாவாக கொண்டாடிய
அந்த நாட்கள் மறக்க முடியாது .

இன்று அந்த அரங்குகள் கால சுழற்சியில் வணிக வளாகமாக மாறி விட்டாலும் அன்று நடந்த
திருவிழா காட்சிகள் மறக்க முடியாத காட்சிகளாகும் .

மக்கள் திலகத்தின் இனிய ரசிகரும் கன்னட மொழியை தாய் மொழியாக கொண்டவருமான திரு
மஞ்சு என்கிற வாசு அவர்கள் தந்து உதவிய மக்கள் திலகத்தின் அரங்கு விழா படங்கள்
மக்கள் திலகத்தின் திரியின் பார்வைக்காக ....
நன்றி திரு மஞ்சு
நன்றி திரு ரவிச்சந்திரன் .


BANGALORE - LAKSHMI THEATER-1989
http://i43.tinypic.com/2s937ti.jpg

Tk u vinod sir for sharing the rare image taken during the re-release of our beloved god's movie padakottai at Bangalore during 1989.

Regds,

S.RAVICHANDRAN.

Russellisf
25th January 2014, 09:15 PM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த “மன்னாதி மன்னன்”


நாடோடி மன்னன்" திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம். சீர்காழியில், "இன்பக்கனவு" நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக குண்டுமணி சற்றே சரிந்ததால், எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்தார்.

நிலை தடுமாறிய எம்.ஜி.ஆர். மேடையின் மீது விழ, அவரது கால் எலும்பு முறிந்து விட்டது.

வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாறே எம்.ஜி.ஆர். பேசினார். "எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்" என்று கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவரது வீட்டின் முன்னால் பெருமளவில் மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.

சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்து விட்டார். "எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு "எக்ஸ்ரே" எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர்.

சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் "அட்மிட்" ஆனார்.

கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!

நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் "தாய் மகளுக்குக் கட்டிய தாலி". அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா ராணி நடித்தார். பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோரின் நடிப்பிலும் உருவான இந்தப்படம் 31-12-1959-ல் வெளிவந்தது.

1960-ல் "பாக்தாத் திருடன்", "ராஜா தேசிங்கு", "மன்னாதி மன்னன்" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

சதர்ன் மூவிஸ் தயாரிப்பில் தயாரான "பாக்தாத் திருடன்", படத்தின் திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர், டி.பி.சுந்தரம்.

இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது தான். டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர்.

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த "மன்னாதி மன்னன்" 19-10-1960-ல் வெளிவந்தது.

இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா ஆகியோரும் நடித்தனர். கதை-வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி.

"அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!" என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற இந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார்.

நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படமும் சூப்பர்ஹிட்.

"மதுரை வீரன்" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் "கிருஷ்ணா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "ராஜாதேசிங்கு."

வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த கதைக்கு கவிஞர் கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். இயக்கம்: டி.ஆர்.ரகுநாத்.

இதில் எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.

நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்த பிரமாண்டமான படத்தின் கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இந்த கதையமைப்பை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்காததால் படம் சரிவர ஓடவில்லை.- courtesy malaimalar

Russellisf
25th January 2014, 09:16 PM
Thanks esvee sir for bangalore thalaivar movies rereleased photos



ADIMAIPEN

BANGALORE - LAVANYA

1989

http://i41.tinypic.com/2hft2yf.jpg

Russellisf
25th January 2014, 09:18 PM
Congratulation Loganathan sir for posting 1000 posts short period





காசிமேடு , ராயபுரம்

http://i42.tinypic.com/2yxg1kx.jpg

Russellisf
25th January 2014, 09:31 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
முதல்வாராக இருந்த சமயம் ,
ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த
அவர் இரவு 11மணிக்கு ராமபுரத்
தோட்டத்தில், நாயை உடன்
அழைத்துக்கொண்டு தோட்டத்தில்
சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக்
கொண்டிருந்த வேலைக்காரரின் 5
வயது சிறுவனை எழுப்பி,
அவனிடம்
" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம்
ஒப்புவிக்கிறான்.
சிறுவனுக்கு முத்தம்
தந்துவிட்டு அவனை தூங்க
சொல்கிறார் மக்கள் திலகம் .
தோட்டத்தை சுற்றி முடித்த பின் ,
தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த
சமையல் காரர் மணியை எழுப்பி,
" டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய
வேண்டாம் . கிளம்பு "
சமையல் காரர் காரணம் எதுவும்
கேட்கவில்லை . கேட்டால்
அடிவிழும்.மணியும் அந்நேரத்தில்
வெளியே கிளம்பிவிடுகிறார்.
அவருக்கு காரணம் எதுவும்
புரியவில்லை . ஆனால்
மணிக்கு தெரிந்திருந்தது,
தலைவரின் கோபம்
சற்று நிமிடத்திற்கு தான் .
தினமும் தலைவர்
வெளியே கிளம்பும்போது,
மணி நிற்பார் . எம்.ஜி.ஆர்
முகத்தை திருப்பி கொள்வார் .
இப்படியே மூன்று மாதங்கள் ஓடின
எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட
பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும்
அவர் வீட்டுக்கு சென்றுவிடும் .
ஒருநாள் ஆனது ஆகட்டும்
என்று நேரே அவர்
இடத்திற்கு சென்று தலைவர் காலில்
விழுந்துவிட்டார் மணி . "
அண்ணே நான் என்ன
தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில .
என் மீது கோபம்
ன்னா நாலு அடி கூட
அடிச்சிருங்கண்ணே . " என்றார் .
எம்.ஜி.ஆர் புன்னகையுடன் ,
மணியிடம் " டேய் மணி, நான்
உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் ,
நான் சாப்பிடறது தான்
வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த
பாகுபாடும் இருக்கக்கூடாதுன
்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த
பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட
மீனை வைக்கல? "
மணிக்கு ஒன்று புரியல.
எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் ,
நாம எப்போ அதை மறந்தோம்
ன்னு எதுவும்நினைவில்
இல்லை .இருந்தாலும்
சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண
்ணே . வேலை இருந்ததால
அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன
மீண்டும் இங்க வேலை செய்ய
விடுங்கண்ணே "என்று கேட்டுக்கொண்டார்
.
"சரி போய் வேலையை செய் .
திரும்பவும் இந்த
மாதிரி தவறு இருக்க கூடாது " -
தலைவர் உத்தரவிட்டுவிட்டார் .
மணிக்கு ஏக சந்தோஷம்
மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த
விதம் இன்னும் சுவாரஸ்யம் .
மணி வெளியே அனுப்பிவிட்டு ,
தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் ,
"அந்த சமையல் காரர்
மணியை கோபத்துல வெளிய
அனுப்பிட்டேன் . அவனை தினமும்
நம் தோட்டத்து கேட் அருகே நான்
புறப்படும்போது நிற்க சொல்லு "
என்று உத்தரவிடுகிறார்.
அதன் படி தான் மணியும்
நின்றார் .தலைவர் காரில்
புறப்படும்போது ,
மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் .
உடனே தலைவர் சட்டென
முகத்தை திருப்பிகொள்வார் அதான்
கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள்
தன் கோப
நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்
புரட்சி தலைவர் . அதன் பின் தான்
மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்த
ுள்ளார் தலைவர்
##### இது என்ன மாதிரியான
சாமார்த்தியம் , மனிதநேயம்
என்றேகணிக்க முடியவில்லை.
உண்மையில் இப்படியொரு தலைவன்
மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ?
சொல்லபோனால் தலைவரை கண்ணால்
பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில்
மிகப்பெரிய புண்ணியம்
செய்தவர்களாக தான் இருப்பார்கள் .
இப்படிப்பட்ட தலைவனை இந்த
மாநிலம் மீண்டும்
என்றைக்கு பெறப்போகிறது ? .இவருக்கு பொன்மனச்செம்மல்
என்ற பட்டத்தை வாரியார்
ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த
நிகழ்விலேயே அறியலாம் . — courtey facebook

ainefal
25th January 2014, 09:59 PM
http://i43.tinypic.com/15804mx.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

siqutacelufuw
25th January 2014, 10:34 PM
ADIMAIPEN

BANGALORE - LAVANYA

1989

http://i41.tinypic.com/2hft2yf.jpg

Dear Vinoth Sir,


THANK YOU VERY MUCH SIR. I GOT ASTONISHED OVER SEEING OUR BELOVED GOD M.G.R.'s SUPER POSE. I SALUTE TO YOUR HARD EFFORTS IN IDENTIFYING OUR OLD M.G.R. FANS AND DEVOTEES IN AND AROUND BANGALORE TO GET RARE PHOTOS AND POST IN OUR THREAD TO ENLIGHTEN US.

NICE TO SEE MORE SUPERB POSTINGS FROM YOU SIR,

ONGUGA AALAYAM KANDA AANDAVAN M.G.R PUGAZH !

Ever yours
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

fidowag
25th January 2014, 10:35 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


நடிகர் திலகம் சிவாஜி சிலை விவகாரம்
--------------------------------------------------------------------

நடிகர் திலகம் சிலை விவகாரம் குறித்து,பத்திரிகைகளில் திரு.ராம்குமார்-திரு.பிரபு அவர்களின் அறிக்கை வரவேற்கதக்கது.

அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளும் இதை வரவேற்கும் என்று நம்புகிறேன்.

இனிய நண்பர் திரு.செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டது போல உண்மையான சிவாஜி ரசிகர்கள் இழிசெயலில் ஈடுபடவோ ,ஈனச்செயலை செய்யவோ உடன்படுபவர்கள் அல்ல. சமயம் பார்த்து ,சந்தர்ப்பவாதிகளோ ,தீயசக்திகளோ ,விஷமிகளோதான் இந்தமாதிரியான கயமைத்தனத்தை செய்திருக்க வேண்டும் .
எதுவாகிலும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் ,நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல சந்தர்ப்பங்களில் தங்கள் நட்பினை
பறைசாற்றி வந்துள்ளனர். இருவரும் தங்களது பாணியில் நடிப்பில் வேற்றுமையை காண்பித்து மக்களை ரசிக்க வைத்துள்ளனர்.
இருவரும் இப்பூஉலகை விட்டு மறைந்துள்ள நேரத்தில் இனியும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் அவர்களுக்கு உண்மையில்
மதிப்பு அளிப்பதாக இருந்தால்,இந்த மாதிரியான செயல்களை முற்றிலும் தவிர்த்து நடப்பது நல்லது.

இவ்விவகாரத்தில் அமைதி காத்த நமது,மக்கள் திலகம், புரட்சி நடிகர் ,
பொன்மனச்செம்மல் ,கலைவேந்தன் ,நிருத்திய சக்கரவர்த்தி,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் போன்ற எண்ணற்ற அமைப்புகளுக்கு
நன்றிகள் கோடி.

ஆர். லோகநாதன்.

fidowag
25th January 2014, 10:36 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றுதல் குறித்தான வழக்கில் வெளியான தீர்ப்பினையடுத்து, உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர் -

a) என்றும் போற்றிய,

b) தங்கள் அபிமான நடிகரின் சொந்த திரையரங்குகளான தஞ்சை சாந்தி மற்றும் கமலா போன்ற அரங்குகளை திறந்து வைத்த,

c) தங்கள் அபிமான நடிகரின் தாயார் ராஜாமணி அம்மையார் சிலையை திறந்து வைத்த

பெருமைக்குரிய மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து,

மேல் முறையீடோ அல்லது முறையான அனுமதி பெற்று போராட்டத்தையோ நடத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து, நெல்லை மாநகரில் தகாத இழி செயலில் ஈடுபட்டு, அற்ப சந்தோசம் அடைந்திருக்கும் ஈனர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கலவரத்தை தூண்டும் அந்த அநாகாரீக கோமாளிகள் நடிகர் திலகத்தின் பெயரை கெடுக்க வந்த கயவர்கள்.


நெல்லை மாநகரில் அமைதி காத்திட்ட புரட்சித் தலைவரின் புனிதப்படையினருக்கு, இத்தருணத்தில், இந்த திரியின் மக்கள் திலகம் அன்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



நடிகர் திலகம் சிவாஜி சிலை விவகாரம்
--------------------------------------------------------------------

நடிகர் திலகம் சிலை விவகாரம் குறித்து,பத்திரிகைகளில் திரு.ராம்குமார்-திரு.பிரபு அவர்களின் அறிக்கை வரவேற்கதக்கது.

அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளும் இதை வரவேற்கும் என்று நம்புகிறேன்.

இனிய நண்பர் திரு.செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டது போல உண்மையான சிவாஜி ரசிகர்கள் இழிசெயலில் ஈடுபடவோ ,ஈனச்செயலை செய்யவோ உடன்படுபவர்கள் அல்ல. சமயம் பார்த்து ,சந்தர்ப்பவாதிகளோ ,தீயசக்திகளோ ,விஷமிகளோதான் இந்தமாதிரியான கயமைத்தனத்தை செய்திருக்க வேண்டும் .
எதுவாகிலும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் ,நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல சந்தர்ப்பங்களில் தங்கள் நட்பினை
பறைசாற்றி வந்துள்ளனர். இருவரும் தங்களது பாணியில் நடிப்பில் வேற்றுமையை காண்பித்து மக்களை ரசிக்க வைத்துள்ளனர்.
இருவரும் இப்பூஉலகை விட்டு மறைந்துள்ள நேரத்தில் இனியும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் அவர்களுக்கு உண்மையில்
மதிப்பு அளிப்பதாக இருந்தால்,இந்த மாதிரியான செயல்களை முற்றிலும் தவிர்த்து நடப்பது நல்லது.

இவ்விவகாரத்தில் அமைதி காத்த நமது,மக்கள் திலகம், புரட்சி நடிகர் ,
பொன்மனச்செம்மல் ,கலைவேந்தன் ,நிருத்திய சக்கரவர்த்தி,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் போன்ற எண்ணற்ற அமைப்புகளுக்கு
நன்றிகள் கோடி.

ஆர். லோகநாதன்.

fidowag
25th January 2014, 10:43 PM
சென்னை சரவணாவில் புரட்சி தலைவரின் "உழைக்கும் கரங்கள் "
வெள்ளி முதல் (24/01/2014) நடைபெறுகிறது . அதன் சுவரொட்டிகள் காண்க.

ஆர். லோகநாதன்.http://i44.tinypic.com/2iaevdt.jpg

siqutacelufuw
25th January 2014, 10:43 PM
http://i43.tinypic.com/15804mx.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

NICE TO SEE THE 1st MOVIE PHOTOGRAPH OF OUR BELOVED GOD M.G.R. IN COLOUR. THANKS TO BOTH Mr. VIVEKANANDAN KRISHNAMOORTHY & Mr. SAILESH.

ONGUGA AALAYAM KANDA AANDAVAN M.G.R PUGAZH !

Ever yours
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

fidowag
25th January 2014, 10:45 PM
http://i39.tinypic.com/34ysk5x.jpg

fidowag
25th January 2014, 10:51 PM
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு ,சென்னை ராமாராவ் கலா மன்றம் ,அபிபுல்லா சாலை,தி.நகரில் இன்று மாலை
6.30 மணிக்கு ,திரு.யு .கே.முரளி அவர்களின் உதயராகம் இன்னிசை
நிகழ்ச்சி (மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டும் )நடைபெற்றது.

ஆர். லோகநாதன்.

http://i44.tinypic.com/34t635j.jpg

fidowag
25th January 2014, 10:57 PM
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு ,சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்,நாளை (26/01/2014) மாலை 6.30 மணிக்கு திரு.சி .என்.எஸ்.அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி (மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டும் )நடைபெற உள்ளது.

ஆர். லோகநாதன்.

http://i40.tinypic.com/kaziu.jpg

fidowag
25th January 2014, 10:58 PM
http://i41.tinypic.com/2ihqeld.jpg

fidowag
25th January 2014, 11:00 PM
http://i41.tinypic.com/333gwtw.jpg

fidowag
25th January 2014, 11:16 PM
நண்பர் திரு.வினோத் அவர்களே, பல அரிய வண்ண புகைப்படங்கள்
(நமது தலைவரின் பழைய படங்கள் -பெங்களுருவில் வெளியீடு )
பதிவிட்டமைக்கு நன்றி.
தங்களின் குமரிக்கோட்டம் பட விமர்சனம் மற்றும் ஜெயலலிதாவின்
நடிப்பு ,தலைவரின் இயல்பான நடிப்பு பற்றியவை அபாரம்.

நண்பர் திரு.செல்வகுமார் அவர்களே, தலைவரின் கலைப்பூங்கா
மாத இதழ் -எம்.ஜி.ஆர். என்கிற மகா சக்தி -செய்திகள் அருமை.


நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்களே ,
தலைவரின் முதல் படமான ,சதி லீலாவதி வண்ணப்படம் கண்களுக்கு விருந்து .தொடரட்டும் தங்களின் வண்ணப்பட பதிவுகள்.

ஆர். லோகநாதன்.

fidowag
25th January 2014, 11:18 PM
நண்பர்களின் கவனத்திற்கு
---------------------------------------------

மதுரையில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழா மற்றும்
மக்கள் திலகத்தின் பட வெளியீடுகள் பற்றிய புகைப்படங்கள்
விரைவில் வெளியாகும்.

ஆர். லோகநாதன்.

ainefal
25th January 2014, 11:52 PM
THE SUPER COSMIC POWER OF CINEMA IN ACTION

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8


Congrats Loganathan Sir for crossing the "1000" milestone.

Russellisf
26th January 2014, 12:36 AM
Thalaivar article in dailythanthi

http://www.dailythanthi.com/2014-01-25-The-other-side-of-cinema---MGR%2527s-%2527Horoscope%2527

Russellisf
26th January 2014, 12:42 AM
நான் ஏன் பிறந்தேன்? - Book sales is recordable

எம்.ஜி.ஆர். என்ற காந்தப் பெயருக்கு இப்போதும் அப்படி ஓர் ஈர்ப்பு. எம்.ஜி.ஆர். தன் சுய வரலாற்றை "நான் ஏன் பிறந்தேன்?' (ரூ.960; கண்ணதாசன் பதிப்பகம்) என்ற அவருடைய படத் தலைப்பின் பெயரிலேயே எழுதியுள்ளார். திமுகவில் இருந்து விலகி, அதிமுக தொடங்கியது வரையிலான எம்.ஜி.ஆரின் முழு வரலாற்றை இந்நூலில் அறிந்துகொள்ளலாம்.

புத்தக உரிமை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு காரணமாக பல ஆண்டுகளாக இந்நூல் மறுபதிப்பு செய்யப்படாமல் இருந்தது. தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளனர். புத்தகம் வந்த முதல் நாளிலேயே அமோக விற்பனை.

Russellisf
26th January 2014, 01:35 AM
Selvakumar and vinoth sir thanks for KUMARIKOTTAM FDFS DETAILS


http://s5.tinypic.com/2n87wi1_th.jpg

Russellisf
26th January 2014, 01:53 AM
A INTERESTED ARTICLE ABOUT IN INDIAN TV WEBSITE OUR THALAIVAR

M G Ramachandran: The first film actor to become Chief Minister in India

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=16&cad=rja&ved=0CHcQFjAP&url=http%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fpolitics%2F national%2Fm-g-ramachandran-the-first-film-actor-to-become-chief-minister--13043.html&ei=fRzkUvzQA8qXrAf214HQDA&usg=AFQjCNErAEfvhTMvELK3IaVtd2yIB2dlTQ

Russellisf
26th January 2014, 01:56 AM
MGR - The Leader of Masses



I have been thinking to write something about this great personality and finally I found time to do so. M.G.Ramachandran's(popularly known as MGR) birthday falls on January 17th and so let this post be a token of respect to him.

Let me start about MGR's acting.In my opinion MGR is not a method actor like Sivaji, but still a good actor and entertainer.If you want to know what I actually mean by 'method' acting means,you have to watch movies like Deiva Magan,RajapartRangadhurai etc. Sivaji's acting will be mindblowing in these movies.But when it comes to MGR,he has not done such movies.He started off with small roles in cinema.He got his first break in the movie MandhiriKumari.After that slowly his career graph as an actor progressed well and he became an action hero.

The moment we talk about MGR,the first thing that may come to our mind will be his movies' songs. MGR-TMS-MSV-Kannadasan/Vaali is a golden combo.MGR's movie shooting will commence only after song recording is over(this info I got from elderly people :)).Its not so easy to work with MGR.He is such an intelligent artiste.He had a thorough knowledge in almost every aspect of film-making.He will listen to the tune and lyrics.Only after he gives his nod to go ahead with recording,the song recording will be done.It is said that while working for the movie Ulagam Sutrum Vaaliban(directed by MGR himself),M.S.Viswanathan told MGR that he can't work with him any more and he urged MGR to go for someother music director.Reason - MGR was not satisfied with the tunes given by MSV.But MGR had faith in MSV and he asked for better tunes.And finally the movie released and its one of the all-time top-grossers in the history of Tamil Cinema.MGR called MSV and pesonally thanked him for giving good music and told only to get the best out of him,he made him toil so much.

When he saw the preview show of the movie "Alaigal Oivathillai",directed by Barathiraja,he called the director personally and asked him that "I think you have shot an alternative climax too".Barathiraja got astonished,because none knows that he had shot another climax.He got stunned on MGR's knowledge about cinema.


He is a macho-man in real life too.He was well-versed in martial arts(sword fight,silambam etc).While shooting the song "Kashmir beautiful Kashmir",some rogues were passing silly comments on the female dancers and were teasing them.MGR performed a live stunt-show.He beat them severely and handed over to police.He has directed 3 movies and all the 3 were mega hits. Nadodi Mannan,Adimaippen and Ulagam Sutrum Vaaliban.

Many think that using his cinematic image MGR became CM easily.Of-course,his fame in cinema helped him very much,no doubt at all,but he didn't become the CM of Tamil Nadu just like that.He has gone through lot of troubles and difficult situations before becoming CM.



He joined the DMK party in the beginning.He worked for the party very much.He was a close friend to Mr.Karunanithi(Tamil Nadu CM).But it was after Anna's death the political scenario changed in TN.MGR was sidelined by Kalaignar.He didn't get the much needed importance.After his expulsion from DMK,MGR started his own political party and named it as Anna Dravida Munnetra Kazhagam(ADMK).He faced several obstacles before coming to power.

The DMK threw mic at him.MGR with frustration,threw an open challenge that he will come to the assembly only after he becomes Chief Minister.He became the CM on 30th July,1977 and he remained in the office as CM till his death.In 1979,he supported the Janata Party at the center,which is considered one of his significant political moves.He first supported Charan Singh,but later on he was ready to support 'Babu' Jagajivan Ram. When he extended his support to Mr.Jagajivan Ram,the then president of India,Mr.Neelam Sanjeeva Reddy dissolved the house for obvious reasons.

In 1980,MGR's democratically elected government was dissolved by the congress party,which gave no good reason for it.The congress was in alliance with DMK in 1980.And since the Janata Party couldn't give a stable government at center,people lost confidence on Janata Party and they voted for congress.Because of this the DMK-Congress alliance almost swept the parliament elections held in 1980.So the DMK was of the opinion that if the elections are announced in Tamil Nadu,they can win comfortably.Many predicted a land slide victory for the DMK-Congress alliance.The congress too wanted to take revenge on MGR for supporting Janata Party,so they dismissed the government and fresh elections were conducted.

People proved the predictions wrong.The MGR led ADMK won convincingly while the opposition ended up with egg on its face.In 1984,MGR didn't even visit his constituency for election campaigns.He was getting treatment in America.Some miscreants even spread rumors that MGR was not alive.Again they ended up with egg on their face,as MGR without even visiting his constituency won with a great margin.

In Tamil Nadu till today there is no naxalite problem.When MGR was in power the naxal problem surfaced in TN too.MGR gave a free-hand to police to eliminate naxalites.His bold and tough decision completely eradicated naxalism from TN.Not many politicians in India,has this much guts to fight terrorism,goondaism etc.

MGR brought the free meals scheme for children studying in govt. schools.Now it is one among the World Bank's model schemes.In MGR's rule,there was no caste based politics.He didn't abuse the media by calling it as 'paarpana oodagam'(Brahmin Media).Many use to say that you can light up your stove and then go to MGR's house to get rice(which means you will get rice from his house definitely).He gave almost his entire Ramapuram garden to blind school.

There is a complaint that he used cinema for his political advantage.Yes,he used it.His movies used to carry lot of political dialogs and most of his songs will have politically motivated lyrics too.People who complain on this should understand the very fact that every reputed hero at one point of time will use the mass media in his favor.But not many could taste success in this aspect.If MGR was able to do that successfully means,its purely his intelligence and the dialogs will be very much within the screenplay.If you watch the movie 'Nadodi Mannan',you can understand this.

MGR's roles is that of a communist in that movie(Nadodi Mannan) and accidentally he will be made the king. At that time the ministers will tell him,

"வீராங்கா நாங்கள் உன்னை நம்பி தான் அதிகாரங்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம்"

for which MGR will reply,

அமைச்சர்களே என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு நம்பி கெட்டவர் இன்று வரை இல்லை.

One more dialog in the same movie.He will reveal to the queen that he is not her husband and he is his lookalike.He will say he will quit and go,but the queen(M.N.Rajam was the actress), will urge him to continue as king,for which he will ask,

"சகோதரி இன்னும் என்னை நம்புகிறாயா"

for which she will reply,

"நான் மட்டும் இல்லை அண்ணா இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது".

So these dialogs are well within the story and screenplay and the political intention it was appealing to the masses too.When someone tries to copy this approach,they end up with some funny stuff.

This movie was re-released in the year 2006 and see the crowd gathered at Albert theater.

Let me type some political lyrics in his songs:

"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் " - from the song "Thambi naan padithen",movie Netru Indru Naalai.

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு" - Rickshawkaaran

The above songs were written by none other than Vaali(as I said MGR had control on songs and lyrics too,though credit goes to lyricist).

Somehow or other he will bring Anna in his songs.What is the connection between Anna and Kashmir?But he brought in Anna's name in the song describing Kashmir as follows:

"அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது "

The above song was written by Pulamaipithan.

Its really sad that TN is yet to get such intelligent,pro-poor,truly secular,development minded leader as CM.

Finally MGR died on 24th December,1987.

Actually I want to write an even lengthy post about MGR,but this space is not enough for that,so I would like to quote the following lyrics(written by evergreen Vaali) from the MGR starrer Panampadaithavan and end this post:

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் " COURTESY NET

Russellisf
26th January 2014, 02:11 AM
ONE INDIA WEBSITE BEST CM POLL SURVEY RESULTS THIS IS PUBLISHED NOV 2006


Polls show MGR as the best CM of Tamil Nadu Published: Wednesday, December 20, 2006, 19:07 [IST] Use ← → keys to browse more stories Chennai, Dec 20 (UNI) AIADMK Founder M G Ramachandran was the best Chief Minister of Tamil Nadu, according to an opinion poll here. About 44 per cent of respondents considered 'MGR' as the best Chief Minister of the state in a survey conducted by the School of Media Studies (SMS) of the Loyola College and the People Research Centre. The charismatic leader, who launched the popular nutritious meal scheme for poor students, ruled the state continuously for 11 years from 1977 to 1987. He died while being at the helm of affairs on December 26, 1987. Congress Chief Minister K Kamaraj, known for his simplicity and honesty, came second with the support of 31 per cent of respondents. Incumbent M Karunanidhi, who had assumed office for the record fifth time, was third in the list with 14.5 per cent of respondents choosing him as the best Chief Minister. Interestingly, AIADMK General Secretary J Jayalalithaa, who was considered as the heir-apparent of MGR, had the support of only 4.2 per cent of respondents. She haS served as Chief Minister for two terms. Dravidian Stalwart and DMK Founder C N Annadurai was the last in the list with only 3.2 per cent of respondents voting for him. Releasing the survey findings to the media here, SMS Director S Rajanayagam said student-researchers surveyed 2,943 people in 29 districts except Nilgiris in two phases between November seven to 16 and from December 10 to 14. UN

Read more at: http://news.oneindia.in/2006/12/20/polls-show-mgr-as-the-best-cm-of-tamil-nadu-1166621843.html

Richardsof
26th January 2014, 05:55 AM
http://i42.tinypic.com/258mfqu.jpg

Richardsof
26th January 2014, 06:48 AM
1974

மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகள் - திரை உலக வெற்றிகள் .

http://i43.tinypic.com/28i5b4p.jpg
1974ல் மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கு உலக அரங்கில் திண்டுக்கல் -1973

இடைதேர்தல் மூலமும் , திரை உலக செல்வாக்கு ''உலகம் சுற்றும் வாலிபன் -1973

மூலமும் வெளியான நேரத்தில் மீண்டும் 1974ல் நடந்த கோவை - மேற்கு தொகுதி

இடைதேர்தலில் முதல் முறையாக அதிமுக தன்னுடைய சட்ட மன்ற உறுப்பினரை

[திரு அரங்கநாயகம்] வெற்றி பெற செய்து சாதனை புரிந்தது .

புதுவை சட்ட மன்ற தேர்தலில் முதல் முறையாக அதிமுக பெரும்பான்மை பெற்று

திரு ராமசாமி தலைமயில் அதிமுக அரசு அமைத்தது .

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் திரு பாலா பழனூர் மாபெரும்

வெற்றி பெற்றார் .

கோவை நாடாளுமன்ற இடை தேர்தலில் புரட்சித்தலைவரின் ஆதரவு பெற்ற
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் திருமதி பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெற்றார் .

மக்கள் திலகம் அவர்கள் இரவு பகல் பாராது கோவை - புதுவை சட்டமன்ற - நாடாளுமன்ற வேட்பாளர்களுக்காக உழைத்து மக்கள் ஆதரவுடன் மாபெரும்
வெற்றிகளை படைத்து அரசியல் உலகில் தான் மாபெரும் சக்தி என்பதை உலகிற்கு
எடுத்து காட்டிய ஆண்டு -1974.

பலமுனை எதிர்ப்பில் சவால்களை முறியடித்த மக்கள் திலகம் .

1974ல் மத்திய அரசின் காங்கிரஸ் - மாநில அரசின் திமுக என்ற வலுவான ஆதிக்க
கட்சிகளின் பிரச்சார வியூகங்களை தன்னுடைய ரசிகர்கள் - மக்களின் ஆதரவுடன்
வெற்றி கண்டார் .

திரை உலகை சேர்ந்தவர்களும் , பத்திரிகை துறை சேர்ந்தவர்களும் ஒட்டு மொத்தமாக அதிமுக - எம்ஜிஆர் எதிர்ப்பு நிலையில் இருந்து வந்தார்கள் .

எல்லாவற்றையும் மீறி எம்ஜிஆர் வெற்றி என்ற பரிசினை தட்டி சென்றார் .

அதே நேரத்தில் கலை உலகிலும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி - சாதனை நாயகன் என்ற பட்டத்தையும் ''உரிமைக்குரல் - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் '
மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் படைத்து சாதனை புரிந்தார் .

அரசியல் - சினிமா இரண்டிலும் ஜொலித்த மக்கள் திலகம் .

40 ஆண்டுகள் முன்பு [1974] சரித்திரம் படைத்த மக்கள் திலகத்தின் நினைவலைகள் .

Russellisf
26th January 2014, 06:52 AM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-10): சமூக கதைக்களத்தில் கால்பதித்த எம்.ஜி.ஆர்.!

பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் அதிக அளவில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., திருடாதே படத்தின் மூலம் சமூகப் பட கதாநாயகனாக நவீன கதைக்களத்தில் கால்பதித்தார். அவர், நவீன உடைகள் அணிந்து நடித்த முதல் படம் "திருடாதே". இந்தப்படம் உருவானதில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

எம்.ஜி.ஆர். 'சக்ரவர்த்தி திருமகள்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவருடன் பட அதிபர் சின்ன அண்ணாமலைக்கு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒருநாள், எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் ஏன் ராஜா- ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?" என்று கேட்டுள்ளார் சின்ன அண்ணாமலை.

"சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்" என்று கூறிய எம்.ஜி.ஆர். பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றார். பின்னர் வேறு ஒருநாள் இதுபற்றி பேசியபோது ஏற்றுக்கொண்டார். "சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்" என்று அவர் கூறியதும் சின்ன அண்ணாமலை, இந்திப்படமான 'பாக்கெட் மார்' என்னும் கதையை தேர்வு செய்தார். எம்.ஜி.ஆருக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனது. சாவித்ரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்த படத்தில், மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.

ஆனால் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்- நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம் என்று யோசனை சொன்னார்.

அவர் யோசனைப்படி புதுமுகமும் கிடைத்துவிட்டது. ஆம், 'தங்கமலை ரகசியம்' என்ற திரைப்பட தயாரிப்பில் சின்ன அண்ணாமலை ஈடுபட்டிருந்தபோது, டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

"இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு 'சான்ஸ்' கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று பத்மா சிபாரிசு செய்தார்.

"தங்கமலை ரகசியம்" படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றதும் அசந்துபோன நீலகண்டன், "இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று சின்ன அண்ணாமலையிடம் சிபாரிசு செய்தார்.

பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தபோது, எல்லோரும் 'ஆகா' என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக பிரகாசித்த சரோஜாதேவிதான்!

டைரக்டர் நீலகண்டன் கூறியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்த சின்ன அண்ணாமலை, எம்.ஜி.ஆரிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி கூறினார். 'டெஸ்ட்' எடுத்து பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவியை பிடித்துப்போனது.

அதன்பின்னர் "சாவித்திரி பிக்சர்ஸ்" நிறுவனத்தின் மூலம் 'பாக்கெட்மார்' என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.

அப்போது, படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், "எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து 'போஸ்டர்' ஒட்டுகிறோம்.

பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்" என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு "திருடாதே" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

'திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், "திருடாதே" படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

ஆனால், இந்த படத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சோதனை ஏற்பட்டது. ஒருநாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுத்த படுக்கையாகிவிட்ட எம்.ஜி.ஆர்., பட அதிபருக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட யோசனை கூறினார். படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். தன்னை வைத்து படம் எடுத்த கம்பெனியின் எதிர்காலத்தின் மீதும் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை கொண்டிருந்ததற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

அதன்பின் "திருடாதே" ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. "திருடாதே" தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், "நாடோடி மன்னன்", "கல்யாணப் பரிசு" ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவியும் பெரும் புகழ் பெற்றார்.

"திருடாதே" தந்த பிரமாண்ட வெற்றியால், உற்சாகம் அடைந்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து சமூகப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது சமூக படங்களின் வெற்றிப் பயணத்தை நாளை பகிர்ந்து கொள்வோம்....

Richardsof
26th January 2014, 08:59 AM
MAKKAL THILAGAM SPECIAL GRAPHIC APPEARANCE IN SONG ''KANTHA-KADAMBA -KATHIRVELA''

MOVIE BANNER AT BANGALORE - LAKSHMI THEATER

http://i43.tinypic.com/33omnnt.jpg

Richardsof
26th January 2014, 09:02 AM
BANGALORE - SHREE TALKIES- 1979

http://i40.tinypic.com/1sxr41.jpg

Richardsof
26th January 2014, 09:07 AM
1987

BANGALORE - CENTRAL TALKIES

KALANGARAI VILAKKAM

http://i42.tinypic.com/1zhzyp.jpg

Russellisf
26th January 2014, 10:13 AM
எம்.ஜி.ஆர். முத்து

உணவு விஷயத்தில் வள்ளலின் மனித நேயம்

1977ல் மக்கள் திலகம் முதல் அமைச்சர் அன பிறகு, முதல் அமைச்சருக்கு ஒரு தனி அதிகாரி உதவியாளர், ஒரு துணை உதவியாளர், ஒரு போலீஸ் அதிகாரி, செகரட்டரி ஆபிசர் இவர்கள் தினமும் காலை முதல் அமைச்சர் அவர்களுடைய வீட்டுக்கு வந்து விடுவார்கள். அன்று முழுவதும் முதல்வர் கூடவே இருப்பார்கள். இரவு வீட்டிற்கு போய்விடுவார்கள் இது வழக்கம். இவர்களுக்கு காலை - மதியம் சாப்பாடு முதல்வர் கூடவே சாப்பிடுவார்கள். மதியம் முதல்வர் கோட்டையில் அல்லது மாம்பலம் ஆபிசில் இவர் எங்கே இருக்கிறாரோ அங்கே சாப்பாடு வந்து விடும். சுமார் 20 பேர்கள் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு வரும். அசைவமும், சைவமும் இருக்கும் அன்று மதியம் மாம்பலம் ஆபிசுக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னோம் அன்று முதல்வருடன் சில மந்திரிகள் இருந்தார்கள். மதியம் 2 மணி ஆகிவிட்டது பந்தி பாய் விரித்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. அன்று கறி வருவல், கறி கோலா உருண்டை, முட்டை, மசாலா, கூட்டு, பொறியல், கீரை, சாம்பார், ரசம், ஊறுகாய், தயிர்.

முதல்வர் மற்ற 3 அமைச்சர்கள் மேலே இருந்தார்கள் கீழே அதிகாரிகள் இருந்தார்கள் சாப்பாடு பறிமாறியதும் முதல்வரிடம் சாப்பாடு ரெடி என்றேன். சாப்பாடு ஹாலுக்கு வந்த முதல்வர் கீழே இருக்கும் அதிகாரிகளையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னார். நான் கீழே சென்று பசியோடு அமர்ந்து இருந்த தனி அதிகாரி, ஐ.ஏ.எஸ். இவர் தனி உதவியாளர், அடுத்து துணை அதிகாரி, காவல் துறை செகரட்ரி, இவர்கள் மூவரையும் மேலே வாருங்கள் சாப்பிட அழைக்கிறார் முதல்வர் என்றேன்.

அவர்களுக்கு இப்படி நான் சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது மேலே வரவே யோசித்தார்கள் அதிலே ஒருவர் வர மறுத்தார் நான் உடனே ஐயா, சீக்கிரமாக வாங்க காத்துகிட்டு இருக்காங்க என்றதும், அச்சத்துடன் மேலே வந்தார்கள் அவர்களை பார்த்து முதல்வர் வாங்க வாங்க சாப்பிடுவோம் என்றார். இவர்கள் வரும் வரை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடாமல் காத்து இருந்ததை அறிந்த இவர்கள் மிக ஆச்சர்யத்துடன் அமர்ந்தார்கள். இதில் செகரட்டரி நான் சைவம் என்றார். அடடே அப்படியா, முத்து! அவருக்கு வேற இலை போட்டு கரண்டியை கழுவி விட்டு பரிமாறு என்றார். இனிமே சைவ அயிட்டங்கள் எல்லாம் தனி கேரியரில் வரவேண்டும் என்றார் முதல்வர். இந்த சொல்லை கேட்ட அந்த சைவ உணவு சாப்பிடும் அதிகாரி உடனே சார், அதெல்லாம் வேண்டாம் இப்போ சைவமும் அசைவமும் தனித்தனி பாத்திரங்களில் தான் இருக்கு இதுவே போதும் சார் என்றார். இந்த மூன்று பேரும் தலையை குனிந்து கொண்டே சாப்பிட்டார்கள் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடுவதை கவனிக்கத் தவரவில்லை சாப்பாடு வகைகள் சாப்பிடும் முறைகளைப் பற்றி அந்த தனி அதிகாரி பிறகு என்னிடம் கேட்டார் என்ன முத்து எப்போதுமே இப்படித்தானா என்றார். உடனே, நான் வெள்ளிகிழமை அன்று மதிய சாப்பாடு முழுக்க முழுக்க சைவ சாப்பாடு தான் அன்று ஸ்பெசல் உருளை கிழங்கு மசாலா, அவியல், பாயாசம் அப்பளம் இருக்கும் என்றேன்.

இதை கேட்ட அவர் என்னை விடவில்லை, முத்து, ஒரு விசயம் முதல்வர் அவர்கள், மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார். எல்லோரும் சமம் என்று நினைப்பவர் அவர் மனித நேயமுள்ள நல்லவர் பல பட்டங்களை ஏற்கனவே பெற்றவர் இப்போ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அவருடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவது சரி இல்லை, முறையும் இல்லை. இப்படி நாட்டில் உள்ள எந்த முதல் அமைச்சரும் தன்னுடைய தனி அதிகாரிகளை தன்னுடன் அமர்ந்து சாப்பிட சொல்ல மாட்டார்கள் அப்படி சொன்னதாக சரித்திரமே இல்லை, நான் மிக சுருக்கமாக சொல்கிறேன். மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ளவும். நாங்கள் அவருடைய சாப்பாட்டை சாப்பிட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் எனவே இனிமேல் நாங்கள் கீழ்தளத்திலேயே சாப்பிட ஏற்பாடு செய்யவும். இது உன்னால் முடியும் என்றார் அதன்படி, அடுத்த நாளே இந்த விசயத்தை நான் மக்கள் திலகம் அவர்களிடம் மிகவும் பக்குவமாக சொன்னேன். இதில் எனக்கு மிக உதவியாக இருந்த சொல் அண்ணே, அவுங்க தனியாக கீழே சாப்பிட்டால் அவர்கள் மனம் போல் கூச்சம் இல்லாமல் சாப்பிடுவார்கள் அவுங்க இவ்வளவு ருசியோடு பல வகைகள் உடன்சாப்பிடுவதைப் பற்றி மிகப்பொருமையாக நினைக்கிறார்கள். பேசி கொள்கிறார்கள் என்றதும், அப்படியா சரி சரி சாப்பாட்டில் அவுங்க அவுங்க இஷ்டபடி இருப்பதில் தவறு இல்லை என்றார் மக்கள் திலகம். பிறகு அடுத்த நாள் மாம்பலம் ஆபிசில் சாப்பிட நேர்ந்தது முதல்வர் மாம்பலம் ஆபீசுக்கு அன்று 10 மணிக்கே கோட்டைக்கு போய்விட்டு சில அமைச்சர்களுடன் வந்துவிட்டார், சாப்பாடு எப்போதும் போல் தோட்டத்தில் இருந்து 1 மணிக்கெல்லாம் வந்து விட்டது. அது சமயம் கீழே உள்ள அலுவலக அறைகளில் அமர்ந்து இருந்த தனி உயர் அதிகாரியிடம் சார், முதல்வர் உங்களுக்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டார் என்றதும் அவர்கள் சற்று யோசித்தபடி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் முதல்வர் உங்களை எங்கே வேண்டுமானாலும் அமர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார்.

இதை கேட்ட அந்த மூன்று பேரும் எனக்கு நன்றி சொன்னார்கள். மக்கள் திலகம் அவர்களுடைய மனித நேயத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்படி பல விஷயங்களை சொல்லாம். ஒரு மனிதருக்கு மனிதாபம், மனித நேயம் இதை பற்றி மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள் எப்படி எல்லாம் பேசினார்கள், என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். மக்கள் திலகம் அவர்களை எட்டாவது வள்ளல் என்பதோடு முடித்து விட்டார்கள். ஆனால், மனித நேயத்தைப் பற்றி கணக்கிட முடியாது இப்போது, மக்கள் திலகம் முதல்அமைச்சர் ஆனபிறகு அவருடைய மனித நேயத்தைப் பற்றி எழுதிய பிறகு 1977க்கு முன் உள்ளதையும எழுத உள்ளேன்- Courtesy Face book

Russellisf
26th January 2014, 10:19 AM
அரச கட்டளை படத்தில் ஒரு பாடல்..அந்த பாடல் நம் தலைவனை வர்ணித்து இருக்கும் அழகே மறுபடி மறுபடியும் கேட்கவும் பார்க்கவும் தூண்டும்... இதோ உங்களுக்காக...

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
(என்னை)

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
(என்னை)

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
(என்னை)

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
(என்னை)

தன்னை திரை துறையில் காலூன்ற செய்த பொன் மனச்செம்மலுக்கு ஒரு சமர்ப்பணமாக வாலி அவர்கள் எழுதிய பாடல் இது .....

Russellail
26th January 2014, 11:09 AM
http://i43.tinypic.com/2rfrjw2.jpg

பொன்னொளிர் மேனியன், தண்ணொளிர் மதியவன்,
விண்ணொளிர் ஆதவன், பண்ணொளிர் மன்னவன்,
கண்ணொளிர் காவலன், பாட்டுடைத் தலைவன் வளர்மிகு
பாரத்ரத்னா புகழ்பண்புடை - மக்கள் திலகம் இவன்.

Russellisf
26th January 2014, 11:19 AM
ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

எம்.ஜி.ஆருக்கே மரணமா?

எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

காற்று - சமுத்திரம் - வானம் - எம்.ஜி.ஆர்

இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

"நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?"என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் - படபடவென்று வளர்ச்சி - மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி - அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது - ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் .......

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்"பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

"மன்னனல்ல மார்த்தாண்டன"என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான் .

= கவிஞர் வைரமுத்து , மக்கள் திலகம் மறைந்த போது .

ainefal
26th January 2014, 01:59 PM
http://i41.tinypic.com/16kco7t.jpg

ainefal
26th January 2014, 02:30 PM
http://www.youtube.com/watch?v=qG3ZXpYfCZY&feature=youtu.be

Russellisf
26th January 2014, 02:42 PM
sAILESH SIR THANKS FOR UPLOADING THALAIVAR VIDEO



http://www.youtube.com/watch?v=qG3ZXpYfCZY&feature=youtu.be

Russellail
26th January 2014, 06:48 PM
http://i41.tinypic.com/16kco7t.jpg

வெற்றி திருப்புகழ் பாட்டுடைத் தலைவன் - எம்.ஜி.ஆர்.

அதோ அந்த எம்.ஜி.ஆர். போல வாழ வேண்டும்
இதோ இந்த தேசிய கொடி போல பறக்க வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம், எம்.ஜி.ஆர். புகழ்கீதம் பாடுவோம்...

Richardsof
26th January 2014, 07:31 PM
BANGALORE - SHREE TALKIES - 1987

http://i42.tinypic.com/2i05i0g.jpg

P.NEELAKANTAN -WRONGLY MENTIONED IN THE BANNER INSTEAD OF B.R.BANTHULU

ainefal
26th January 2014, 10:08 PM
http://www.youtube.com/watch?v=yt3YJWiFJ3E

ainefal
26th January 2014, 10:10 PM
http://www.youtube.com/watch?v=kSFzkV5s3_E

ainefal
26th January 2014, 10:11 PM
http://www.youtube.com/watch?v=rfFf7mm97R0

ainefal
26th January 2014, 10:14 PM
http://www.youtube.com/watch?v=C6B4n_-jCiw

ainefal
26th January 2014, 10:17 PM
http://www.youtube.com/watch?v=F3fkiXLwW30

ainefal
26th January 2014, 10:33 PM
http://www.youtube.com/watch?v=3Y6P6cGTOGQ

ainefal
26th January 2014, 10:36 PM
http://www.youtube.com/watch?v=WmPYQxNTMMs

ainefal
26th January 2014, 10:49 PM
http://www.youtube.com/watch?v=to6aYHl81DI

Richardsof
27th January 2014, 05:08 AM
மக்கள் திலகத்தின் சுதந்திர வேட்கை பாடல் , சமூக சிந்தனை பாடல் ,என்று பாடல்களை பதிவு செய்த இனிய நண்பர்
திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .கவியரசர் கண்ணதாசனின் பாடல் -ஒரு கண்ணோட்டம்

“அதோ அந்தப் பறவைப்போல
வாழ வேண்டும்!
இதோ இந்த அலைகள்போல
ஆட வேண்டும்.!
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!……”

என்ற பாடல்!…. பாடலைக் கண்டீர்களா?

‘பறவைகள் சிறகுகளை விரித்துப் பறப்பதற்கும், கடலலைகள் எழுந்து வந்து ஆர்ப்பரித்உத ஆடுவதற்கும் தடைகள் உண்டா? அவற்றிற்குத்தான் எவ்வளவு உரிமைகள்!….

அவற்றைப் போலவே, ஒரே வானத்தின் கீழ், ஒரே பூமியில் வாழ்கின்ற மக்களல்லவா நாம்! நாமும் ஒரே கீதமாம் உரிமை கீதத்தை, நாம் அடிமையில்லை என்றே உரிமையுடன் பாடுவோமாக! என்ற கருத்துகளைக் கவியரசர் பாடலில் மிதந்து வரச்செய்த பாங்கினைப் பார்த்தீர்கள்….!

எவ்வளவு பெரிய செய்தியை, எத்தகு எளிமையான சொற்கள் மூலம், எல்லோரும் அறியுமாறு கவியரசர் செய்துவிட்டார்! இதனாலன்றோ இன்னும் அவர் நம் இயதயங்களில் வாழ்கின்றார்.

பாடலைத் தொடர்வோம்!…..

“காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே!
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே!”

இவையெல்லாம், இவ்வுலகில் என்றும் உலவும் உண்மைகள்தானே!

‘வீசுகின்ற காற்று, இவன் விடுதலை பெற்றவன், இவன் அடிமைப்பட்டவன் என்று பிரித்துப் பார்த்து, தகுதியறிந்தா வீசுகிறது! கடலின் நீரும் இவன் அடிமைப்பட்டவன் என்று, எவனையாவது சுடுகிறதா? ஓடுகின்ற ஒவ்வொரு நொடியும், ‘அடிமைகள் இவர்கள்’ என்று நம்மில் யாரையாவது விட்டுவிட்டா ஓடுகிறது. அப்படி ஓடும் காலத்தை நாம் யாராவது பார்த்துண்டா? உள்ளத்தில் பொங்கியெழும் காதல் உணர்வுகள், கட்டுக்கடங்காத பாசம், பெற்றெடுத்த தாய்மையின் நேசம் இவையெல்லாம் நம்மை மறந்து இட்டனவா? இல்லை! அவையெல்லாம் நமக்கின்றி நாம் வாழ்கின்றோமா?’ சிந்தியுங்கள் என்கிறார் கவிஞர்! யார் மூலம்….. எம்.ஜி.ஆர் மூலமாகவே!

சிந்தனைக்கு உரமாகும் பாடலின் தொடர்ச்சியைத் தொடர்வோமே!…….

“தோன்றும்போது தாயில்லாமல்
தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல்
பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே!”

சிந்தனைக்கு உரம்போடும் கருத்துகளைக் கவனித்தீர்களா?

ஒரு மனிதன் தோன்ற வேண்டுமெனில் தாயிடமிருந்துதானே தோன்ற வேண்டும்.

ஒரு மனிதன் சொற்கள் இல்லாமல், சொற்களால் உருவான மொழியில்லாமல் பேசமுடியுமா?

வாழ்கின்ற மனிதயினம், வாழ்கின்றபோது பசியில்லாமல் வாழ்ந்திட முடியுமா?

வாழ்ந்து முடிந்து, இறப்பெனும் இறுதிநிலையை எய்தி, பயணிக்கின்ற மனித உடல் கூட வேறு பாதையில் போக முடியுமா?

எல்லோர்க்கும் எந்த வழியோ, அத வழிப் பயணந்தானே ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திடக் கூடும்!

இவையெல்லாம் நிகழ்ந்த, நிகழ்கின்ற, நிகழப்போகும் நிரந்தர நிஊங்கள்தானே!

சரி! இவையெல்லாம் நிகழும்வரை மனிதர் வாழ்வு எப்படி இருக்கவேண்டும்?

“கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோயில்போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும்
விடுதலை!”

இவ்வாறுதான் இருக்கவேண்டும்!…

“அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!” என்று சொன்னார் ஔவைப் பெருமாட்டி.

அத்தகு மானிடப் பிறவி – தன் உடலில் இருந்து உயிர் விடுதலை பெற்றுச் செல்லும்வரை, ‘ வாழ்வதற்கு அடிமை தடையாக அமையலாமா? அமையக்கூடாது.

அதனை வலியுறுத்தியே,

கோடி மக்கள் சேர்ந்து வாழவேண்டும்….
அதற்கு வேண்டம் விடுதலை!
கோயில் போன்ற புனிதத்தை,
கோயில் போன்ற பெருமிதத்தை,
கோயில் போன்ற உயர்வினை….
நாடு காண வேண்டும்!….
அதற்கு வேண்டும் விடுதலை!
மனிதரெல்லாம் அச்சம் அகன்று
ஆடிப்பாடி மகிழ வேண்டும்!….
அதற்கு வேண்டும் விடுதலை!’

என்கிறார் எம்.ஜி.ஆர்.

இத்தகு விடுதலை…. எங்களுக்கோ, எங்கள் நாட்டிற்கோ மட்டுமா வேண்டும் என்கிறார் எம்.ஜி.ஆர்!

அதுதான் இல்லை!

‘அடிமைகள் வாழும் பூமியெங்கும்
வேண்டும் விடுதலை’!

என்கிறார் எம்.ஜி.ஆர்.

அவர், ‘உரிமைக்குரல்’ எழுப்பிய ‘உலகம் சுற்றிய வாலிபன்’ மட்டுமா? ‘புதிய பூமி’ கண்ட புரட்சித்தலைவர் அல்லவா?

ஒரே கீதம்!…. உரிமை கீதம்!!….

எம்.ஜி.ஆரால் முழங்கப்பட்ட விதங்கள் கண்டோம்! அதற்கென தேனில் ஊறிய முக்கனிச் சுவை போன்ற பதம் பதமான பக்குவப்பட்ட சுவையான சொற்கள் நிரம்பி வழிந்த கண்ணதாசனின் பாடல் வரிகளையும் கண்டோம். உள்ளம் மகிழ்ந்தோம்.
courtesy-kanndasan

Richardsof
27th January 2014, 05:23 AM
திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசபக்தி , சமூக முன்னேற்றம் , மக்களுக்கு விடுதலை
வேட்கை ,என்று பல படங்கள் மூலம் அன்றைய எல்லா நடிகர்களும் தங்களுடைய இடம் பெற செய்தார்கள் .
மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் சுதந்திர உணர்வு - உரிமை போராட்டம் - நேர்மை - நீதி -சமூக நலனில்
அக்கறை - மக்களுக்கும் , இளம் வயதினருக்கும் , குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் வாழ்வில் முன்னேற
பல அருமையான பாடல்கள் தந்துள்ளார் .

தர்மத்தின்சாவி!

“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

Richardsof
27th January 2014, 05:31 AM
1994
BANGALORE - SHREE TALKIES

NAN ANAYITTAL

http://i40.tinypic.com/2qld57d.jpg

Richardsof
27th January 2014, 05:35 AM
1984

BANGALORE - NAGA THEATER [ NOW STAR HOTEL]

MAKKAL THILAGAM MGR IN OLIVILAKKU

http://i42.tinypic.com/159gz4.jpg

Richardsof
27th January 2014, 05:39 AM
BANGALORE

SANGEETH THEATER

1994

http://i43.tinypic.com/wmee05.jpg

oygateedat
27th January 2014, 07:27 AM
மக்கள் திலகத்தின்

உழைக்கும் கரங்கள்

கோவை ராயல் திரை அரங்கில்

ஒரு வார வசூல் ரூபாய் 71,000/-

தகவல் : திரு சந்திரசேகர், கோவை (film distributor)

oygateedat
27th January 2014, 07:33 AM
]மக்கள் திலகத்தின்

ரகசிய போலீஸ் 115 -

நேற்று கோவை ராயல் திரை அரங்கில்

மாலைக்காட்சி அரங்கு நிறைந்தது.

என்னுடன் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.முருகவேல் (pondicherry) இருவரும்

வருகை புரிந்து படத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

oygateedat
27th January 2014, 07:39 AM
http://s28.postimg.org/5xvwb099p/WP_20140126_014.jpg (http://postimg.org/image/vgo8o0stl/full/)

siqutacelufuw
27th January 2014, 11:01 AM
http://i40.tinypic.com/2q3vzpi.jpg

பட்டி மன்ற நிகழ்ச்சியில், " வீரம் " என்ற தலைப்பில், நம் திரியின் பதிவாளர் திரு கலியபெருமாள் அவர்கள் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th January 2014, 11:03 AM
http://i43.tinypic.com/cn56p.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
27th January 2014, 02:14 PM
http://i40.tinypic.com/mv1zq0.jpg


Thanks to TMS Dravida Selvam, Singapore

Richardsof
27th January 2014, 04:24 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg.html)

Russellisf
27th January 2014, 05:17 PM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-11): ஒரே ஆண்டில் 9 படங்கள்!



1961-ல் "திருடாதே" படத்துக்கு பின், "சபாஷ் மாப்பிளே", "நல்லவன் வாழ்வான்", "தாய் சொல்லைத் தட்டாதே" ஆகிய மூன்று படங்கள் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்தன. இதில், "சபாஷ் மாப்பிளே" என்ற படம், சபாஷ் மீனாவில் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்த மாலினியின் சொந்தப்படம்.

அரசு பிக்சர்ஸ் தயாரித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஜோடியாக நடித்தனர். அண்ணா எழுதிய கதையை ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில் 7-11-1961-ல் வெளியான "தாய் சொல்லைத் தட்டாதே" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஆர்.ராதாவும் இப்படத்தில் நடித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.

ஒரே மாதத்தில் படப்பிடிப்பு வேகமாக படம் முடிவடைந்து, 7-11-61 தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆகியது.

"தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர் - தேவர் நட்புறவு முன்பைவிட பலமாக அமைய, தொடர்ந்து தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கலானார்.

ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.ஜி.ஆருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது தேவரின் வழக்கம். அத்துடன், அடுத்த படத்துக்கும் "அட்வான்ஸ்" கொடுத்து விடுவார்! இதனால், தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பார்.

இதற்கு முன்பெல்லாம், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., 1962 முதல் ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1962-ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!

"பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்!

இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.

"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.

ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பில் உருவான "ராணி சம்யுக்தா"வில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். வசனங்களை கண்ணதாசன் எழுத, டி. யோகானந்த் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.

ஏற்கனவே பி.யு.சின்னப்பா -ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.

ஜெயபாரத் புரொடக்சன்ஸ் அதிகப் பொருட் செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". ராஜேஸ்வராவ் இசையமைப்பில் டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.

ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!

நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்" என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். 1963-ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார்.

"பணத்தோட்டம்", ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்ய, சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். பி.எஸ்.ராமையாவின் கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது.

"பரிசு" படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ்.
இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த்.

"தர்மம் தலைகாக்கும்", "நீதிக்குப்பின்பாசம்" ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். இந்தப்படங்களை இயக்கியவர், எம்.ஏ.திருமுகம்.

டி.ஆர்.ராமண்ணாவின் "பெரிய இடத்துப் பெண்" பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி.

மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்" படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர்.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர்.

வசனம், நடிப்பு, காட்சியமைப்பு எல்லாமே சிறப்பாக இருந்தன. காசிலிங்கம் டைரக்ட் செய்த "காஞ்சித் தலைவன்" 26-10-1963-ல் வெளிவந்தது.

சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான "கலை அரசி"யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். "பறக்கும் தட்டு" காட்சிகள் இடம் பெற்ற படம் இது.

பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆனந்த ஜோதி"யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.

1964-ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளை.... 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய "எங்க வீட்டுப் பிள்ளை"

Russellisf
27th January 2014, 06:57 PM
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா
வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி !
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா !
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா !
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா !
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா !
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே !
= பட்டுக்கோட்டையார் .

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&sqi=2&ved=0CCUQtwIwAA&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D-Zjv1Lu22hE&ei=zl7mUoG6NIiGrQey1YFo&usg=AFQjCNG0gRW04-N1aqk2YfJHhVAdiNZBcA&bvm=bv.59930103,d.bmk

oygateedat
27th January 2014, 07:48 PM
விரைவில் கோவை டிலைட் திரை அரங்கில் திரையிடவிருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்.



http://s30.postimg.org/b8fad1sld/WP_20140126_028.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 07:52 PM
http://s14.postimg.org/x65zb520x/WP_20140126_030.jpg (http://postimg.org/image/9f6lt11tp/full/)

oygateedat
27th January 2014, 07:53 PM
http://s11.postimg.org/b4hb8fss3/WP_20140126_032.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 07:54 PM
http://s18.postimg.org/kkhw515g9/WP_20140126_033.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 07:56 PM
திரைப்பட வெளியீட்டாளர்கள் மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்களை தயார் செய்யும்போது அந்தந்த படங்களில் வரும் காட்சிகளை மிக கவனமாக பிரிண்ட் செய்யவேண்டும்.

http://s29.postimg.org/wwpsajkl3/WP_20140126_029.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 08:03 PM
விரைவில் கோவை ROYAL திரை அரங்கில் திரையிடவிருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்

http://s11.postimg.org/x6zmcb2ib/WP_20140126_019.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 08:05 PM
http://s11.postimg.org/6zyfgck8j/WP_20140126_020.jpg (http://postimg.org/image/fi7vkoqr3/full/)

oygateedat
27th January 2014, 08:06 PM
http://s8.postimg.org/vlas8yps5/WP_20140126_021.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 08:09 PM
http://s17.postimg.org/xr1gg2jgf/WP_20140126_089.jpg (http://postimg.org/image/g0zrv15vf/full/)

oygateedat
27th January 2014, 08:47 PM
OPP. TO IDHAYATHEIVAM MAALIGAI, COIMBATORE

http://s30.postimg.org/ibozy5ts1/WP_20140126_003.jpg (http://postimg.org/image/wuw4zkmwt/full/)

oygateedat
27th January 2014, 08:49 PM
http://s23.postimg.org/b9l6yqywr/WP_20140126_016.jpg (http://postimg.org/image/egfqidjcn/full/)

oygateedat
27th January 2014, 08:51 PM
http://s14.postimg.org/ae6b4kj29/WP_20140126_017.jpg (http://postimg.org/image/m3aasja0t/full/)

oygateedat
27th January 2014, 08:53 PM
VARIETY HALL ROAD, COIMBATORE
http://s29.postimg.org/li4dqfv93/WP_20140126_034.jpg (http://postimg.org/image/f4fan6qcz/full/)

oygateedat
27th January 2014, 08:54 PM
ROYAL THEATRE, COIMBATORE
http://s29.postimg.org/8n0zhf5dj/WP_20140126_015.jpg (http://postimg.org/image/6v80mim0j/full/)

oygateedat
27th January 2014, 09:03 PM
இன்று தொலைக்காட்சிகளில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள்

ராஜ் tv - மதியம் 1.30 மணி - அலிபாபாவும் 40 திருடர்களும்

வசந்த் tv - மதியம் 2.00 மணி - நீதிக்கு பின் பாசம்

oygateedat
27th January 2014, 09:08 PM
DAILY THANTHI - 26.01.2014

http://s3.postimg.org/hlxumxq03/MDSG529159_CBE_M.jpg (http://postimage.org/)

oygateedat
27th January 2014, 09:32 PM
PERUR ROAD, COIMBATORE

http://s10.postimg.org/5esashca1/WP_20140126_044.jpg (http://postimg.org/image/lpseosorp/full/)

oygateedat
27th January 2014, 09:33 PM
PERUR ROAD, COIMBATORE

http://s27.postimg.org/a45fw4vdv/WP_20140126_041.jpg (http://postimg.org/image/jop2j0kpr/full/)

oygateedat
27th January 2014, 09:35 PM
http://s17.postimg.org/h57s6g7b3/WP_20140126_045.jpg (http://postimg.org/image/vbnj1oi63/full/)

oygateedat
27th January 2014, 09:38 PM
http://i44.tinypic.com/wtgmbp.jpg

ainefal
27th January 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=6ojvi0rT5TQ

ainefal
27th January 2014, 10:00 PM
http://www.youtube.com/watch?v=3Mho0SMrKqY

Richardsof
28th January 2014, 06:33 AM
MAKKAL THILAGAM M.G.R FESTIVAL AT BANGALORE .

SUPERB DECORATIONS BY FANS.

9.5.1986

BANGALORE - ARUNA

http://i40.tinypic.com/rtltuu.jpg

Richardsof
28th January 2014, 06:40 AM
SEE THE CHARM OF MAKKAL THAILGAM MGR FANS AT SHREE TALKIES 1988

http://i42.tinypic.com/294krhk.jpg

Richardsof
28th January 2014, 06:43 AM
BANGALORE - CENTRAL THEATER



http://i40.tinypic.com/350qw0k.jpg

Richardsof
28th January 2014, 06:46 AM
http://i44.tinypic.com/nv412g.jpg