PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

Richardsof
28th January 2014, 06:51 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 மற்றும் உழைக்கும் கரங்கள் படங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை
ரவிசந்திரன் சார் .

Richardsof
28th January 2014, 06:55 AM
http://i42.tinypic.com/23jh4ir.jpg

BANGALORE - BALAJI- 1987

Richardsof
28th January 2014, 08:42 AM
28-1-2014


LOGANATHAN SIR

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/94a3b0e1-37d9-46cd-be3d-0b8f3485a206_zpsea4d826e.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/94a3b0e1-37d9-46cd-be3d-0b8f3485a206_zpsea4d826e.jpg.html)

siqutacelufuw
28th January 2014, 09:09 AM
புரட்சித் தலைவர் பிறந்த இந்த மாதத்தில் இன்று (28-01-14) பிறந்த அவரது தீவிர ரசிகரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க இணை செயலாளரும், பிரதான வங்கி யொன்றின் சென்னை கிளையில் பணிபுரியும் அன்பு சகோதரர் திரு. ஆர். லோகநாதன் அவர்களுக்கு, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் சார்பிலும், இத்திரியின் அன்பர்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள் !

http://i44.tinypic.com/5zfin7.jpg

அன்பன் : சௌ.செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th January 2014, 09:28 AM
பெங்களூர் மாநகரில் திரையிடப்பட்ட நம் இதய தெய்வத்தின் திரைப்படங்களை, அலங்கரிப்பட்ட அரங்குகளின் நிழற் பட விவரங்களுடன் தொடர்ந்து பதிவிட்டு, மக்கள் திலகத்தின் அன்பர்களை மகிழ்சிக் கடலில் மூழ்கடித்து வரும் அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி !.

http://i41.tinypic.com/2lj6lic.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th January 2014, 10:15 AM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-12): ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" மகத்தான வெற்றி!

நாகி ரெட்டி -சக்ரபாணியின் "விஜயா கம்பைன்ஸ்" தயாரிப்பில் உருவான "எங்க வீட்டுப்பிள்ளை" 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது.

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்திற்கான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு. இசை. விஸ்வநாதன்- ராமமூர்த்தி. சாணக்யா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீதரின் "கல்யாணப்பரிசு" படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட், "எங்கவீட்டுப்பிள்ளை"யின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

எம்.ஜி.ஆர். ஏற்கனவே "நாடோடி மன்னன்" படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்திருந்தபோதிலும், சமூகப் படங்களில் அவர் மிகச்சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்கவீட்டுப்பிள்ளை." ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. மற்றொரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி ரத்னா.

எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய், எல்.விஜயலட்சுமி, மாதவி, பேபி ஷகிலா ஆகியோரும் இதில் நடித்தனர்.

சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களிலும், மதுரை சென்ட்ரல், திருச்சி ஜுபிடர், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய தியேட்டர்களிலும் இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

திருச்சி ஜுபிடரில் 236 நாட்களும், சென்னை காசினோவில் 211 நாட்களும் ஓடி, சாதனை படைத்தது.

"எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார்.

"ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார். கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் இதில் நடித்தனர்.

படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை காட்சி, ஏராளமான பொருட் செலவில் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

9-7-1965-ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது. பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார்.

1965-ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"ஆசை முகம்", மோகன் புரொடக்சன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

தொடக்கத்தில், துறையூர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைக்க பி.புல்லையா டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.

1966-ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18-ந்தேதியன்று "முகராசி"யும், செப்டம்பர் 16-ந்தேதி "தனிப்பிறவி"யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை வெளியிட்டு, சின்னப்ப தேவர் சாதனை படைத்தார். "முகராசி"க்கு ஆர்.கே.சண்முகமும், "தனிப் பிறவி"க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார்.

"பி.ஆர்.பந்துலு தயாரித்த ”நாடோடி"யில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய "நான் ஆணையிட்டால்..." பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். சாணக்யா டைரக்ட் செய்தார்.

எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் "பறக்கும் பாவை". இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த "பெற்றால்தான் பிள்ளையா" 6-12-1966-ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த இந்த படத்திற்கான வசனங்களை ஆரூர் தாஸ் எழுதினார். எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், இரட்டையர்களான கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர்.

இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில், 12-1-1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "தாய்க்கு தலைமகன்" ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகாதேவன். எம்.ஏ. திருமுகம் இயக்கியிருந்தார்.

அன்று மாலை, "எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்" என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது.

தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.
பின்னர் நடந்தது என்ன?... நாளை அறிவோம்!- Courtesy Malaimalar

Russellisf
28th January 2014, 10:18 AM
Aayirathil Oruvan Trailer watched by ..7442..........till now within a very short time.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&ved=0CDAQtwIwAQ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D87k 12cq5Pv8&ei=EjbnUpKKOoWCrgeIj4CoBA&usg=AFQjCNElsfShFHfMcZJ9-Wmk-oyQNqCMwQ

Russellbpw
28th January 2014, 11:15 AM
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார்.

படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை காட்சி, ஏராளமான பொருட் செலவில் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

9-7-1965-ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது. பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார்.

- courtesy malaimalar

அன்பு நண்பர் அவர்களுக்கு

இது மாலை மலரால் வெளியிடப்பட்ட செய்தி ஒத்துகொள்கிறேன். ஆனால் முற்றிலும் தவறான, உண்மைக்கு புறம்பான செய்தி !

மறைந்த திரு பந்துலு அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து சுமாரான வெற்றி, நல்ல வெற்றி, பிரம்மாண்ட வெற்றி, மதோன்னத வெற்றி பெற்ற படங்களை தயாரித்தவர்.

முதன் முதிலில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கண்ட திரைப்படத்தை (வீர பாண்டிய கட்டபொம்மன்) நடிகர் திலகத்தை வைத்து தயாரித்தவர். தயாரித்த வருடம் 1959. ஒரு தமிழ் திரைப்படத்திற்கும், தமிழ் நடிகருக்கும், இசையமைப்பாளருக்கும் அகில உலக அளவில், அதுவும் உலகின் மிகபெரிய ஆசிய ஆப்ரிக்க கண்டத்தின், பல விருதுகளும் பாராட்டுக்களும் குவித்த முதன் முதல் திரைப்படமாக வீர பாண்டிய கட்டபொம்மன் திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. !

அதற்க்கு பிறகும் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப்படங்களை தந்தவர் கர்ணன் மற்றும் முரடன் முத்து (நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும் பெரும்பான்மையான திரையரங்குகளில் 11 வாரத்திற்கு மேல் ஓடிய படம்)

பந்துலு mgr அவர்களை வைத்து திரைப்படம் எடுக்க காரணம்

நடிகர் திலகம் அவர்கள் 1964இல் திரு ap நாகராஜன் அவர்களின் நவராத்திரி மற்றும் பந்துலுவின் முரடன் முத்து திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

நடிகர் திலகத்தின் 100 வது படமாக பந்துலு முரடன் முத்து வெளியாகவேண்டும் என்று நடிகர் திலகத்தை நிர்பந்தித்தார் ! அதே சமயம் கதையாலும் கதாபாதிரத்தாலும், கை எழுதிட்ட்ட ஒப்பந்தத்தின் அடிபடையிலும் பந்துலுவின் முரடன் முத்துவை விட apn அவர்களின் நவராத்திரி முன்னோடியாக விளங்கியது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஏக மனதாக நவராத்திரி நூறாவது படமாக வந்தால் மிகவும் நன்றாக ஓடும் நல்ல பெயரும் கிடைக்கும் என்று முடிவெடுத்தனர். நடிகர் திலகம் என்றுமே பிறருடைய வர்த்தகத்தில் மூக்கை நுழைக்காதவர்.

நடிகர் திலகம் அவர்கள் இருவருக்குமே நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகையால் பாராபட்சமின்றி அந்த இரண்டு திரைப்படத்தையும் தனது சாந்தி திரை அரங்கில் வராமல் பார்த்துகொண்டார்.

நடிகர் திலகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மை புரிந்தும்,அவரை பற்றி நன்கு அறிந்தும் தன்னுடைய EGO வினால் மனகசப்படைந்ததோடல்லாமல் ஆத்திரமும் அடைந்தார்!

அதே சமயம் மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.

பந்துலுவின் இந்த நிலை அறிந்த அவர்கள் தொடர்ந்து பந்துலுவை சந்தித்து brainwash செய்து முடிவில் வெற்றியும் கண்டனர் !

அப்படி நடந்த சந்திப்புதான் mgr அவர்கள் பந்துலு அவர்கள் சந்திப்பு.

இந்த சந்திப்பின் முடிவில் பந்துலு அவர்களிடம் தனது இசைவை mgr அவர்கள் தெரிவித்தார். பந்துலு வீட்டை விட்டு வெளியேறும்போது அட்வான்ஸ் தொகையாக ஆயிரம் ருபாய் கேட்கப்பட்டது. பந்துலு வந்தபோது அவ்வளவு பணம் எதுவும் கொண்டுவராததை mgr இடம் சொல்ல, அவரும் 1000 இல்லையென்றால் பரவாயில்லை 101 கொடுத்தால் போதுமானது என்று புன்வுருவளுடன் சொல்ல, பந்துலுவின் driver இடம் 101 வாங்கி mgr அவர்களுக்கு முன்பணமாக கொடுத்தார்.

இதுதான் உண்மையான வரலாறு யுகேஷ் சார் !

மேலும் ரிலீஸ் செய்யப்பட்ட 34 திரையரங்கிலும் 50 நாட்களை கடந்த கர்ணன், 21 திரையரங்குகளில் 77 நாட்களை கடந்த கர்ணன், 4 திரையில் 100 நாட்களை (2538 இருக்கைகள் கொண்ட மதுரை தங்கம் உட்பட ) (17 திரையரங்குகளில் நடிகர் திலகம் நடித்த avm விநியோகித்த பச்சை விளக்கு (வெளியான தேதி 03-04-64) வெளியானதால் கர்ணன் (வெளியான தேதி 14-01-64 ) 17 திரையரங்கிலிருந்து பச்சை விளக்கிற்கு வழிவிட்டது) கடந்த கர்ணன் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று கூறியுள்ளது மாலைமலர் ஆனால் வெளியான சமயத்தில் சென்னையில் மட்டும் 3 திரை அரங்கில் ( வேறு ஊர்களில் 100 நாட்கள் தொடவில்லை) 106 நாட்கள் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் மெகா ஹிட் படம் ?, வசூல் வாரிக்குவித்தது, இந்த ஒரு திரைபடத்தின் மூலம் பந்துலு எல்லா கடனில் இருந்து மீண்டார் என்று மாலை மலர் கூறியுள்ளது நகைப்புக்கு உரிய விஷயமாகும்.

பத்திரிகை தர்மத்தை தர்மத்துக்கு இப்படி வளைதொடித்து பொய் செய்தி எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ? உண்மை வரலாறு அறிந்தவர்கள் பலரும் இன்றும் உயிருடன் உள்ளனர். அதை மாலை மலர் மறக்கவேண்டாம் !

Subramaniam Ramajayam
28th January 2014, 11:49 AM
BRPANTHULU changed the colors or royalty purely for personal reasons best known to every one who were there in 1964-65'
MALAIMALAR NEWS TOTALLY FALSE.

Russellbpw
28th January 2014, 01:38 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு b s ராஜு அவர்களுக்கு

சில தினங்களுக்கு முன் மதுரை மாநகர் அலுவல் நிமித்தமாக செல்ல நேர்ந்தது. இரண்டு மூன்று தினங்கள் அங்கு தங்க வேண்டிய சூழல். ஆகையால் சில திரைப்பட cd மற்றும் dvd வாங்க அருகில் இருந்த கடைக்கு சென்றேன்.

அங்கு சென்று பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அந்த சந்தோஷத்திற்கு காரணம் தாங்கள்தான். தங்களுடைய மதிர்ப்பிற்குரிய நிறுவனம் வெளியிட்ட எங்கள் தங்கராஜா திரைப்படம் வாங்க நேர்ந்தது. ப்ரிண்டின் தரம் அபாரம்.

அனைவருக்குமே தாங்கள் மிகபெரிய மக்கள் திலக தீவிர ரசிகர் என்பது தெரியும், நான் உட்பட. அப்படி இருக்கும்பட்சத்தில் வியாபாரம் என்று வரும்போது தங்களுடைய நிலைபாட்டை தளர்த்தி நடிகர் திலகம் அவர்களின் மதோன்னத வெற்றி பெற்ற படங்களை விநியோகம் செய்து எங்களை போன்ற அவர் ரசிகர்களின் மனம் சந்தோஷப்பட வைத்துளீர்கள்.

என்னதான் கர்ணன் வெளியீடு சமயத்தில் தாங்கள், கர்ணன் படம் வெற்றியல்ல...சொக்கலிங்கம் ஒரு சிவாஜி ரசிகர் என்று அனைவரிடம் கூறினாலும், வியாபாரம் என்று வரும்போது நடிகர் திலகம் படங்களையும் விநியோகம் செய்து லாபம் பார்த்தது மிகவும் வரவேற்க்கதக்கது...

உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் அவர்களின் பெருந்தன்மைக்கு எமது வாழ்த்துக்கள் .

1. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடி uk [உரிமைகுரல் நிறுவனம் ] வெளியிட்டு சாதனை .

2. நடிகர் திலகத்தின் ரசிகர் திரு சொக்க லிங்கத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' எடுக்கும் விழாக்களுக்கு ஆதரவு தருவது .

இதயக்கனி ஆசிரியர் சிவாஜி ரசிகராக இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு பத்திரிகை போட்டு புகழ் பெற்றது போல் எம்ஜிஆர் ரசிகரான ராஜ் அவர்கள் சிவாஜிக்கு டிவிடி போட்டு
உலகறிய இரண்டு திலகங்களின் புகழ் பாடும் உரிமைக்குரல் ஆசிரியர் - திரு ராஜ், இதயக்கனி ஆசிரியர் - திரு விஜயன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .

ainefal
28th January 2014, 02:53 PM
The Kovai quotient

“Ethanai Kaalam Thaan Ematruvaar Indha Naatiley…” A black and white M.G. Ramachandran sings to P. Bhanumathi who is seated on a horse. The song is screened at Codissia, where the Murugappa Kovai Quotient Quiz 2014 is in progress.

“Name the film, the director and the lyricist for this film,” says quiz master Naveen Jayakumar. The six teams bite their nails and soon, “Malaikallan!” calls out one.

“The lyricist is Namakkal Kavignar and the director is S. M. Sriramulu Naidu,” his partner finishes for him.

http://www.thehindu.com/features/metroplus/the-kovai-quotient/article5623251.ece

ainefal
28th January 2014, 02:55 PM
http://i39.tinypic.com/2n66fl5.jpg

ainefal
28th January 2014, 02:55 PM
http://i40.tinypic.com/29eqadv.jpg

ainefal
28th January 2014, 02:56 PM
http://i39.tinypic.com/2evqec7.jpg

ainefal
28th January 2014, 02:57 PM
http://i39.tinypic.com/iw7zar.jpg

Richardsof
28th January 2014, 03:28 PM
திரு ரவி கிரண் சூர்யா
''மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.''

உங்கள் பதிலில் இருந்து சற்று மாறு படுகிறேன் .

நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த வர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்தார்கள்
என்றால் அதற்கு மூல காரணம் - வியாபாரம் - லாபம் . எம்ஜிஆர் என்ற பெயருக்கு விநியோகஸ்தர்கள் - திரை அரங்குஉரிமையாளர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் தான் காரணம் . யாரையம் இழுக்க வேண்டிய அவசியமில்லை .அங்கிருந்து வந்தவர்கள்
இங்கு படைப்புகள் தந்தார்கள் - வென்றார்கள் . இதுதான் உண்மை .

உடனே நவரத்தினம் என்னவாயிற்று என்ற கேள்வி வரும் . நவரத்தினம் வியாபார ரீதியாக
நல்ல விலைக்கு போனது . விநியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை .ஆனாலும் மறு வெளியீடுகளில் வந்து விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச லாபத்தை ஈட்டியது .

Richardsof
28th January 2014, 03:41 PM
BANGALORE - SHREE TALKIES - 1989

NAMNADU

http://i39.tinypic.com/icp6b5.jpghttp://i43.tinypic.com/2d1wzdy.jpg

Russellisf
28th January 2014, 03:42 PM
திரு ரவி கிரண் சூர்யா
''மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.''

உங்கள் பதிலில் இருந்து சற்று மாறு படுகிறேன் .

நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த வர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்தார்கள்
என்றால் அதற்கு மூல காரணம் - வியாபாரம் - லாபம் . எம்ஜிஆர் என்ற பெயருக்கு விநியோகஸ்தர்கள் - திரை அரங்குஉரிமையாளர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் தான் காரணம் . யாரையம் இழுக்க வேண்டிய அவசியமில்லை .அங்கிருந்து வந்தவர்கள்
இங்கு படைப்புகள் தந்தார்கள் - வென்றார்கள் . இதுதான் உண்மை .






உடனே நவரத்தினம் என்னவாயிற்று என்ற கேள்வி வரும் . நவரத்தினம் வியாபார ரீதியாக
நல்ல விலைக்கு போனது . விநியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை .ஆனாலும் மறு வெளியீடுகளில் வந்து விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச லாபத்தை ஈட்டியது .


திரு வினோத் சார் அவர்கள் திரு ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு பதிலளித்த விதம் அருமை சார் . மேலும் தலைவர் தன் கொள்கையில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தால் மேலும் பல ரகபட்ட படங்களை கொடுத்து இருப்பார் மாற்று முகாம் தயாரிப்பளர்களை நம்பி தலைவர் ஒரு போதும் இருந்ததில்லை . உண்மைகள் எப்போதும் கசப்பானது தான் அதை ஏற்றுகொள்ளும் பக்குவம் இன்று வரை மாற்று முகாமிற்கு இல்லை

Russellisf
28th January 2014, 03:44 PM
http://i44.tinypic.com/wtgmbp.jpg


Thanks Ravi chandran sir posting of kovai nagara bakthargalin posters mikavum arumai

Richardsof
28th January 2014, 03:46 PM
BANGALORE - SHREE TALKIES -1989
http://i42.tinypic.com/20hakaa.jpg

Richardsof
28th January 2014, 03:51 PM
BANGALORE - SHREE

http://i40.tinypic.com/2wdum9k.jpg

Richardsof
28th January 2014, 03:53 PM
BANGALORE - SHREE

http://i43.tinypic.com/2lsts89.jpg

Richardsof
28th January 2014, 03:56 PM
1994

BANGALORE - LAVANYA

KUDIYIRUNTHAKOIL
http://i40.tinypic.com/2lntkt1.jpg

siqutacelufuw
28th January 2014, 04:05 PM
http://i44.tinypic.com/wtgmbp.jpg

நல்ல அருமையான வாசகங்களை கொண்டு பிறந்த நாள் சுவரொட்டி யை அச்சடித்த ஆழ்வார் திருநகரி பக்தர்களுக்கும், இந்த கண்கவர் சுவரொட்டியை காண்போர் வியக்கும் வண்ணம் பதிவிட்ட சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும் மிக்க நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th January 2014, 05:24 PM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே எங்கள் மக்கள் திலகம் - ஒருவர் மட்டும் தான்

Russellbpw
28th January 2014, 05:25 PM
திரு ரவி கிரண் சூர்யா
''மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.''

உங்கள் பதிலில் இருந்து சற்று மாறு படுகிறேன் .

நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த வர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்தார்கள்
என்றால் அதற்கு மூல காரணம் - வியாபாரம் - லாபம் . எம்ஜிஆர் என்ற பெயருக்கு விநியோகஸ்தர்கள் - திரை அரங்குஉரிமையாளர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் தான் காரணம் . யாரையம் இழுக்க வேண்டிய அவசியமில்லை .அங்கிருந்து வந்தவர்கள்
இங்கு படைப்புகள் தந்தார்கள் - வென்றார்கள் . இதுதான் உண்மை .

உடனே நவரத்தினம் என்னவாயிற்று என்ற கேள்வி வரும் . நவரத்தினம் வியாபார ரீதியாக
நல்ல விலைக்கு போனது . விநியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை .ஆனாலும் மறு வெளியீடுகளில் வந்து விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச லாபத்தை ஈட்டியது .

திரு எஸ்வி அவர்களுக்கு

அது உங்களுடைய கருத்து உங்களுடைய பார்வை அதை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

விநியோகஸ்தர் திரை அரங்கு உரிமையாளர் மத்தியில் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் தான் காரணம் என்று கூறியுள்ளீர்கள்.

வருடத்தில் 1953 முதல் 1983 வரை தொடர்ந்து சராசரி 8 திரைப்படங்கள் சமயத்தில் 10, 13 என்று கூட நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் சொல்லபோனால் 1972 ஞான ஒளி ரிலீஸ் சமயத்தில் சுமார் 20உக்கும் மேற்பட்ட நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் (புதியதும், பழையதும் சேர்ந்து) மட்டும் சென்னையும் அதனை சுற்றியும் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்தன...இவயெல்லாம் நடிகர் திலகத்தின் படத்திற்கு விநியோகஸ்தர் மத்தியில் வரவேற்ப்பும் மரியாதையும் இல்லாமல் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் அதை விட தமாஷ் வேறொன்றும் இல்லை.

மேலும் பந்துலுவுக்கு எக்கச்சக்க கடன் இருந்தது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதைவிட ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம் என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவன் என்ற ஒரே ஒரு படத்தால் அதுவும் சென்னையில் மூன்று திரையரங்கில் மட்டும் 100 நாட்கள் ஓடிய ஒரு திரைப்படத்தால் அத்துணை கடன்களும் அடைக்கப்பட்டன, அவர் செல்வ செழிப்பில் மிதந்தார் என்பது மிக மிக மிகைபடுத்தப்பட்ட ஒரு செய்தி. திராவிட கட்சிகளுக்கே உரித்தான தன்மையுடன் உருவாக்கப்பட்ட மாயை.

நவரத்தினம் பற்றி நான் கேட்கமாட்டேன்..காரணம் நவரத்தினம் திரைப்படம் பற்றி அனைவரும் அறிந்ததே (மறுவெளியீடு விஷயத்தை விடுங்கள். அப்படி பார்க்கபோனால் கப்பல் ஒட்டிய தமிழன் மறுவெளியீடு வசூல் பிரளயம் அனைவரும் அறிந்த ஒன்று. பந்துலுவுக்கு பல மடங்கு வசூல் மறுவெளியீடு செய்துகொடுத்த காவியம் கப்பல் ஒட்டிய தமிழன் என்பதை நாடறியும் நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன்)

பந்துலு நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து, இயக்கிய படங்களில் எத்துனை திரைப்படம் 100 நாட்கள் ஓடியது அதே பந்துலு மக்கள் திலகம் அவர்கள் திரைப்படத்தை தயாரித்ததில் எவ்வளவு 100 நாட்கள் ஓடியது என்று கணக்கு பார்க்க முடியுமா? முடியாது !

காரணம் பந்துலு என்னதான் MGR அவர்களை வைத்து படம் எடுத்தாலும் என்றுமே ஒரு சிவாஜி குரூப் ஆகதான் கருதப்பட்டார், MGR ரசிகர்கள் பார்வையிலும் திராவிட கட்சி பார்வையிலும். மேலும் பந்துலு ஒரு CONGRESS அனுதாபி. இவையெல்லாம் சேர்ந்ததால் தான் ஆயிரத்தில் ஒருவன் கூட 106 நாட்கள் மட்டுமே ஓடியது அதுவும் சென்னையில் மட்டும். வேறு எங்கும் 100 நாட்கள் ஓடவில்லையே.

அதே போல தான் APN உம. AP நாகராஜன் பந்துலுவை போல் அல்லாமல் மற்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வெற்றிகண்டவர். காரணம் அவர் கையாண்ட கதை களம் அப்படி. நவரத்தினம் ஒன்றை தவிர மற்ற எல்லா படங்களும் APN ஐ பொருத்தவரை மிகவும் பேசப்பட்ட படங்கள்.

மாற்றுமுகாம் என்று நான் கூறியது MGR அவர்களை அல்ல. MGR அவர்கள் கூடவே திரைத்துறையிலும் பெரிய உதவிகள் செய்துகொண்டிருந்த திராவிட கட்சிகளின் வல்லுனர்களைத்தான்.

இன்னொரு விஷயம், நீங்கள் நடுநிலையான பழம் தயாரிப்பாளர்கள் அல்லது பழம்பெரும் இயக்குனர்களை சந்திக்க நேர்ந்தால் இன்னொன்றையும் கேட்டு அறிந்துகொள்ளலாம். அது என்னவென்றால் தமிழ் திரை துறையில் நடிகர் திலகம் ஒருவரை வைத்து படம் தயாரித்த பின்புதான் ஒருவர் " producer " என்ற அந்தஸ்துடன் அழைக்கபட்டார்.

அதுவரை அவரை அறிமுகபடுத்தும்போது கூட இவர் இன்னாரை வைத்து படம் எடுத்திருக்கிறார்...அன்னாரை வைத்து படம் எடுத்திருக்கிறார் என்று தான் கூறுவார்கள். இவர் ஒரு producer என்று ஒருவர் அரிமுகபடுத்தப்படும்பொது மற்றவர் புரிந்துகொள்வது இவர் சிவாஜியை வைத்து படம் தயாரித்திருக்கிறார் என்பதாகும்.

தயவு செய்து இது உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பானதா என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். !

siqutacelufuw
28th January 2014, 05:26 PM
அதே சமயம் மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.

பந்துலுவின் இந்த நிலை அறிந்த அவர்கள் தொடர்ந்து பந்துலுவை சந்தித்து brainwash செய்து முடிவில் வெற்றியும் கண்டனர் !

பத்திரிகை தர்மத்தை தர்மத்துக்கு இப்படி வளைதொடித்து பொய் செய்தி எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ? உண்மை வரலாறு அறிந்தவர்கள் பலரும் இன்றும் உயிருடன் உள்ளனர். அதை மாலை மலர் மறக்கவேண்டாம் !

சகோதரர் ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது !

தான் இணைத்துக் கொண்ட கட்சிக்காக, ஏற்றுக் கொண்ட இலட்சியத்துக்காக, கொள்கை வேந்தனாம் எங்கள் குணகுன்று மக்கள் திலகம் அவர்கள் பல பட வாய்ப்புக்க்களை இழந்தவர். காரணங்களுடன் கொண்ட ஒரு பட்டியலே எங்களிடமிருக்கிறது.

அப்படிப்பட்ட திரையுலக வேந்தன், நடிகப்பேரரசர், வசூல் சக்கரவர்த்தியை நம்பினால் போதும், கோடிகளை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில், சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கே அந்த காலத்து புதிய வரவுகளான, பாலன் பிக்சர்ஸ் ( "தாயின் மடியில்" காவிய தயாரிப்பு நிறுவனம்) வரலட்சுமி பிலிம்ஸ் ("தாலி பாக்கியம்" காவிய தயாரிப்பு நிறுவனம்), பாலமுருகன் பிக்சர்ஸ் (தாழம்பூ படத் தயாரிப்பு நிறுவனம்) முதல் பிற்காலத்து ஜெயந்தி பிலிம்ஸ், உதயம் புரொடக்ஷன்ஸ் , ஓரியன்டல் மூவிஸ் மற்றும் உமையாம்பிகை புரொடக்ஷன்ஸ், சுப்பு புரொடக்ஷன்ஸ்,வரை, தாங்களாகவே முன்வந்து பொன்மனசெம்மலை திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தனரே தவிர எவருடைய நிர்ப்பந்தமும் இதில் இல்லை.

திரு. வினோத் அவர்கள் கூறியது போல முதல் வெளியீட்டில் எதிர் பார்த்த வசூலை தர இயலாத காவியங்கள் கூட பின்னர் மறு வெளியீடுகளில்
மகத்தான வசூலை அள்ளி குவித்து, அதே விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும், இன்றும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. !

"திராவிட நண்பர்களால் " என்ற வார்த்தை ஏற்புடையது அல்ல ! பெருந்தன்மையின் உதாரண புருஷராக திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் திராவிட இயக்க தலைமை இது போன்ற செயல்களில் ஈடு பட்டது என்பது நம்புவதற்கில்லை.

"மாலைமலர்" செய்தி உண்மை இல்லையெனில், அதற்கு மறுப்பு கூற வேண்டிய பொறுப்பு மறைந்த பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கே ! நாம் தேவையில்லாமல் இதில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th January 2014, 06:01 PM
தனது காரின் கதவைக் கூட அதிகாரிகள் திறக்க விரும்ப வில்லை போலும் ! . எளிமையின் சிகரமாம் நமது புரட்சித் தலைவர், தானே காரின் கதவை திறந்து தோற்றமளிக்கும் ஒரு உன்னதமான அற்புதமான காட்சி !
http://i43.tinypic.com/23tiknt.jpg

கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்தது போல் அதிகாரிகள் அகம் மகிழும் காட்சி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th January 2014, 06:04 PM
http://i40.tinypic.com/14berq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th January 2014, 06:07 PM
திரு. லியாகத் அலி கான் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் VOICE OF DOWNTRODDEN டிசம்பர் மாத இதழில் வெளியான ஒரு செய்தி .....

http://i40.tinypic.com/1239pbo.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th January 2014, 06:09 PM
http://i41.tinypic.com/1zz57hi.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
28th January 2014, 06:25 PM
சகோதரர் ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது !

தான் இணைத்துக் கொண்ட கட்சிக்காக, ஏற்றுக் கொண்ட இலட்சியத்துக்காக, கொள்கை வேந்தனாம் எங்கள் குணகுன்று மக்கள் திலகம் அவர்கள் பல பட வாய்ப்புக்க்களை இழந்தவர். காரணங்களுடன் கொண்ட ஒரு பட்டியலே எங்களிடமிருக்கிறது.

அப்படிப்பட்ட திரையுலக வேந்தன், நடிகப்பேரரசர், வசூல் சக்கரவர்த்தியை நம்பினால் போதும், கோடிகளை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில், சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கே அந்த காலத்து புதிய வரவுகளான, பாலன் பிக்சர்ஸ் ( "தாயின் மடியில்" காவிய தயாரிப்பு நிறுவனம்) வரலட்சுமி பிலிம்ஸ் ("தாலி பாக்கியம்" காவிய தயாரிப்பு நிறுவனம்), பாலமுருகன் பிக்சர்ஸ் (தாழம்பூ படத் தயாரிப்பு நிறுவனம்) முதல் பிற்காலத்து ஜெயந்தி பிலிம்ஸ், உதயம் புரொடக்ஷன்ஸ் , ஓரியன்டல் மூவிஸ் மற்றும் உமையாம்பிகை புரொடக்ஷன்ஸ், சுப்பு புரொடக்ஷன்ஸ்,வரை, தாங்களாகவே முன்வந்து பொன்மனசெம்மலை திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தனரே தவிர எவருடைய நிர்ப்பந்தமும் இதில் இல்லை.

திரு. வினோத் அவர்கள் கூறியது போல முதல் வெளியீட்டில் எதிர் பார்த்த வசூலை தர இயலாத காவியங்கள் கூட பின்னர் மறு வெளியீடுகளில்
மகத்தான வசூலை அள்ளி குவித்து, அதே விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும், இன்றும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. !

"திராவிட நண்பர்களால் " என்ற வார்த்தை ஏற்புடையது அல்ல ! பெருந்தன்மையின் உதாரண புருஷராக திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் திராவிட இயக்க தலைமை இது போன்ற செயல்களில் ஈடு பட்டது என்பது நம்புவதற்கில்லை.

"மாலைமலர்" செய்தி உண்மை இல்லையெனில், அதற்கு மறுப்பு கூற வேண்டிய பொறுப்பு மறைந்த பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கே ! நாம் தேவையில்லாமல் இதில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

நன்றி திரு. வினோத் மற்றும் செல்வகுமார் சார். அன்று முதல் இன்று வரை வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த ஒரே நடிகர் புரட்சித்தலைவர்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதனால்தான் எம்ஜிஆர் என்றால் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று சினிமா வட்டாரத்தின் பேச்சு. அதை இன்று வரை புரட்சித்தலைவரின் படங்கள் நிரூபிக்கின்றன. இந்த நம்பிக்கையில் எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இவரை வைத்து வைத்து சம்பாதிக்கலாம் என்று எண்ணுவது இயல்பு. அந்த வரிசையில், திரு. ஸ்ரீதர், திரு. பந்துலு, திரு. ஏ.பி.என் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th January 2014, 06:26 PM
http://i43.tinypic.com/ndlldy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

idahihal
28th January 2014, 06:28 PM
Quote Originally Posted by RavikiranSurya View Post

அதே சமயம் மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.

பந்துலுவின் இந்த நிலை அறிந்த அவர்கள் தொடர்ந்து பந்துலுவை சந்தித்து brainwash செய்து முடிவில் வெற்றியும் கண்டனர் !

பத்திரிகை தர்மத்தை தர்மத்துக்கு இப்படி வளைதொடித்து பொய் செய்தி எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ? உண்மை வரலாறு அறிந்தவர்கள் பலரும் இன்றும் உயிருடன் உள்ளனர். அதை மாலை மலர் மறக்கவேண்டாம் !

நண்பர் ரவிக்கிரண் சூர்யா அவர்கள் நடிகர் திலகத்தின் மீது கொண்டிருக்கும் பாசத்திற்கும் பக்திக்கும் பாராட்டுக்கள். ஆனால் அதற்காக மக்கள் திலகத்தை குறைத்துக் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு வாதத்திற்காக மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் பாசறையைச் சேர்ந்த இயக்குநர்களை இழுத்தார் என்றே வைத்துக் கொள்வோம். தங்களது வாதப்படி மெகா ஹிட் படங்களை தொடந்து கொடுக்கும் சிவாஜி அவர்களை விட்டு விட்டு, தனது லாபத்தினைக் கருதாமல், இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் பந்துலு, இயக்குநர் ஏ.பி.நாகராஜன் போன்றோர் எம்.ஜி.ஆரைக் காப்பாற்ற வந்தார்களா? தனக்கு ஆதயத்தைத் தரக்கூடிய நல்ல இலாபம் தரக்கூடிய வாய்ப்புகளை விட்டு விட்டு மக்கள் திலகத்தின் படங்களை இயக்க அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணத்தை விளக்குவீர்களா? தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நடிகர் திலகத்தை போற்ற, பாராட்ட ஏராளமான விஷயங்கள் உள்ளன. மக்கள் திலகத்தை இழித்துப் பேசிதான் நடிகர் திலகத்தை உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

Russellbpw
28th January 2014, 06:32 PM
சகோதரர் ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது !

தான் இணைத்துக் கொண்ட கட்சிக்காக, ஏற்றுக் கொண்ட இலட்சியத்துக்காக, கொள்கை வேந்தனாம் எங்கள் குணகுன்று மக்கள் திலகம் அவர்கள் பல பட வாய்ப்புக்க்களை இழந்தவர். காரணங்களுடன் கொண்ட ஒரு பட்டியலே எங்களிடமிருக்கிறது.

அப்படிப்பட்ட திரையுலக வேந்தன், நடிகப்பேரரசர், வசூல் சக்கரவர்த்தியை நம்பினால் போதும், கோடிகளை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில், சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கே அந்த காலத்து புதிய வரவுகளான, பாலன் பிக்சர்ஸ் ( "தாயின் மடியில்" காவிய தயாரிப்பு நிறுவனம்) வரலட்சுமி பிலிம்ஸ் ("தாலி பாக்கியம்" காவிய தயாரிப்பு நிறுவனம்), பாலமுருகன் பிக்சர்ஸ் (தாழம்பூ படத் தயாரிப்பு நிறுவனம்) முதல் பிற்காலத்து ஜெயந்தி பிலிம்ஸ், உதயம் புரொடக்ஷன்ஸ் , ஓரியன்டல் மூவிஸ் மற்றும் உமையாம்பிகை புரொடக்ஷன்ஸ், சுப்பு புரொடக்ஷன்ஸ்,வரை, தாங்களாகவே முன்வந்து பொன்மனசெம்மலை திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தனரே தவிர எவருடைய நிர்ப்பந்தமும் இதில் இல்லை.

திரு. வினோத் அவர்கள் கூறியது போல முதல் வெளியீட்டில் எதிர் பார்த்த வசூலை தர இயலாத காவியங்கள் கூட பின்னர் மறு வெளியீடுகளில்
மகத்தான வசூலை அள்ளி குவித்து, அதே விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும், இன்றும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. !

"திராவிட நண்பர்களால் " என்ற வார்த்தை ஏற்புடையது அல்ல ! பெருந்தன்மையின் உதாரண புருஷராக திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் திராவிட இயக்க தலைமை இது போன்ற செயல்களில் ஈடு பட்டது என்பது நம்புவதற்கில்லை.

"மாலைமலர்" செய்தி உண்மை இல்லையெனில், அதற்கு மறுப்பு கூற வேண்டிய பொறுப்பு மறைந்த பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கே ! நாம் தேவையில்லாமல் இதில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மதிப்பிற்குரிய செல்வகுமார் அவர்களுக்கு

உங்கள் கருத்துக்களுக்கு எனது வணக்கங்கள்.

தாங்கள் கூறியது போல பல படங்கள் நடிகர் திலகம் கைவசமும் இருந்தது நேரமின்மை காரணத்தால், ஏற்கனவே கிட்டத்தட்ட 20 மணிநேரம் அதாவது 3 ஷிப்ட் நடித்துகொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் மற்ற நடிகர்களுக்கு விட்டுகொடுத்த என்பதைவிட பரிந்துரை செய்த படங்கள் நிறைய உண்டு. உதாரணம் நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. ஏனெனில் உங்கள் எழுத்துக்களை அதன் வன்மையும் பார்க்கும்போது பழுத்த அனுபவசாலியாக கிட்டத்தட்ட ஒரு 50ஆண்டுகாலத்திர்க்கும் மேல் உள்ள அனுபவமாக தான் என்னால் கருத முடிகிறது.

நானும் என்னுடைய பதிவில் நிர்பந்தம் என்று ஒருபோதும் சொல்லவில்லை, பதிவிடவில்லை. Brainwashing does not mean compulsion i guess.

முதல் வெளியீடில் நஷ்டம் வரும் நேரத்தில் மற்ற நடிகர்களை போல மறு வெளியீடு என்ற ஒரு விஷயத்தை கொண்டுவராமல், உடனுக்குடன் அடுத்த படத்தை இலவசமாக நயாபைசா வாங்காமல் நடித்துகொடுத்த வரலாறு மட்டுமே நடிகர் திலகத்திற்கு உண்டு என்பதை நான் சொல்லிதான் நீங்கள் அறியவேண்டுமா?

கப்பலோட்டிய தமிழன் தகுதியுடைய வெற்றியை ரிலீஸ் சமயத்தில் பெறாதபோது, பலே பாண்டியா திரைப்படத்தை, நடிகர் திலகம் அவர்கள் அப்போதைய அமெரிக்க அதிபர் திரு john f kennedy சிறப்பு அழைப்பின் பேரில் (இந்திய அமெரிக்க கலாசார பரிமாற்றம்) செல்ல வெகு சில நாட்கள் இருந்த நிலையில் 11 நாட்களில் 3 வேடங்களில் பலே பாண்டிய திரைப்படத்தை முழுவதுமாக (டப்பிங் உட்பட) முடித்துகொடுத்தபிரகுதான் அமெரிக்க சென்றார். ! ஆக, மற்றவர்களை போல மறுவெளியீடு வரை ஒரு தயாரிப்பாளர் நடிகர் திலகத்தை பொருத்தவரை காக்கவெண்டியதில்லை என்பதே உண்மையாகும். !

மேலும் நான் திராவிட நண்பர்கள் என்று உரைத்தது அறிஞர் அண்ணா வை அல்ல ! நடிகர் திலகம் அவர்கள் dmk வில் அவமானப்பட்டு வெளியேற யார் காரணமோ அவர்கள் தான் ! இது உங்களுக்கும் தெரியும். அண்ணாவும் சரி பெரியாரும் சரி திரைப்படத்தில் அவர்களின் ஆளுமையை என்றுமே misuse செய்ததில்லை என்பது நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டுமா ?

மறுப்பு தெரிவிக்க வேண்டியது நிச்சயம் பந்துலு குடும்பம் அல்ல. காரணம் சமீபத்தில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் trailer விழாவில் பந்துலு புதல்வி செல்வி. விஜயலட்சுமி புளுகிய ஆயிரத்தில் ஒருவன் அட்வான்ஸ் கதை, அதற்காக உருவாக்கிய பொய் ருபாய் தாள்கள் பொய் சாட்சி என்ற அண்டப்புளுகு ஆகாசப்புளுகு தான் ஊர் அறிந்து சிரிப்பாய் சிரித்ததே ! இப்படி இருப்பவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் அருகதை ஏது?

தவறான செய்தி நடிகர் திலகம் சம்பந்தபட்டிருந்து அது பதிவு செய்ததால் பதில் சொல்ல வேண்டியது ஒரு உண்மையான ரசிகனின் கடமை. ஆகையால் அதை பதிவு செய்தேன். அவ்வளவே. !

idahihal
28th January 2014, 06:38 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவர், லியாகத் அலிகான் அவர்களது பத்திரிக்கை செய்திகள், மற்றும் உரிமைக்குரல் பத்திரிக்கை நடத்தவிருக்கும் விழா பற்றிய செய்திகள் போன்ற அருமையான பதிவுகளுக்கு நன்றி.

Russellbpw
28th January 2014, 06:43 PM
Quote Originally Posted by RavikiranSurya View Post

அதே சமயம் மாற்றுமுகாமில் நடிகர் திலகத்தின் தயாரிப்பாளர்களை, நடிகர் திலகத்தின் கூட்டணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் இழுக்கும் முயற்சி, உடைக்கும் முயற்சி திராவிட நண்பர்களால் பல வருடங்களாக இந்த முயற்சி நடைபெற்று வந்தது.

பந்துலுவின் இந்த நிலை அறிந்த அவர்கள் தொடர்ந்து பந்துலுவை சந்தித்து brainwash செய்து முடிவில் வெற்றியும் கண்டனர் !

பத்திரிகை தர்மத்தை தர்மத்துக்கு இப்படி வளைதொடித்து பொய் செய்தி எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ? உண்மை வரலாறு அறிந்தவர்கள் பலரும் இன்றும் உயிருடன் உள்ளனர். அதை மாலை மலர் மறக்கவேண்டாம் !

நண்பர் ரவிக்கிரண் சூர்யா அவர்கள் நடிகர் திலகத்தின் மீது கொண்டிருக்கும் பாசத்திற்கும் பக்திக்கும் பாராட்டுக்கள். ஆனால் அதற்காக மக்கள் திலகத்தை குறைத்துக் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு வாதத்திற்காக மக்கள் திலகம் அவர்கள் நடிகர் திலகத்தின் பாசறையைச் சேர்ந்த இயக்குநர்களை இழுத்தார் என்றே வைத்துக் கொள்வோம். தங்களது வாதப்படி மெகா ஹிட் படங்களை தொடந்து கொடுக்கும் சிவாஜி அவர்களை விட்டு விட்டு, தனது லாபத்தினைக் கருதாமல், இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் பந்துலு, இயக்குநர் ஏ.பி.நாகராஜன் போன்றோர் எம்.ஜி.ஆரைக் காப்பாற்ற வந்தார்களா? தனக்கு ஆதயத்தைத் தரக்கூடிய நல்ல இலாபம் தரக்கூடிய வாய்ப்புகளை விட்டு விட்டு மக்கள் திலகத்தின் படங்களை இயக்க அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணத்தை விளக்குவீர்களா? தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நடிகர் திலகத்தை போற்ற, பாராட்ட ஏராளமான விஷயங்கள் உள்ளன. மக்கள் திலகத்தை இழித்துப் பேசிதான் நடிகர் திலகத்தை உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

ஜெய்ஷங்கர் சார்,

தாங்கள் நான் எழுதியதில் ஒரு சில வரிகளை அதுவும் முக்கியமான வரிகளை களைந்து உங்களுக்கு சாதகமான வரிகளை மட்டும் இங்கு ஏன் பதிவிடுகிறீர்கள்?

நான் MGR அவர்களை பற்றி எங்கு நான் குறைத்து கூறினேன் ? நான் என்ன எழுதியிருகிறேன் என்று இன்னொருமுறை தயவு கூர்ந்து படித்து பார்த்து பிறகு கூறவும்.

தாங்கள் கூறியதற்கு பதில் என்னால் உடனயே விளக்க முடியும். பந்துலு வெளிவந்த காரணம் உலகறிந்த ஒன்று. அது நான் உரைத்த உண்மை காரணம். அல்லாது மற்ற வேறு எந்த காரணமும் கிடையாது. அதே போல APN விஷயம் SRIDHAR விஷயம் எல்லாம் அவர்கள் நஷ்டப்பட்டு மக்கள் திலகம் நடித்த படங்களால் மட்டுமே மீண்டும் கோடீஸ்வரன் ஆனார்கள் என்ற தவறான உண்மைக்கு புறம்பான செய்தி என்பது ஆணித்தரமாக என்னால் கூறமுடியும், ஆதாரமாக !

ஆனால் விவாதம் நடத்த இதை நான் எழுதவில்லை ஆகையால் விளக்க அவசியமும் ஏற்படவில்லை என்பதை தாழ்மையுடன் கூறிகொள்கிறேன்.

I have never attempted to defame anybody. I have never involved makkal thilagam MGR's responsibility here. What I had mentioned is the truth which any tamil industry veterans are aware of .

regards
rks

idahihal
28th January 2014, 06:53 PM
இலட்சியம் ஈடேறியது
1970 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் வாரஇதழில் மக்கள் திலகம் எழுதிய நான் ஏன் பிறந்தேன் தொடர் வெளிவந்த போது நான் இரண்டு வயது சிறுவன். எனது தந்தையார், மற்றும் சித்தப்பா போன்றோர் அது பற்றி அவ்வப்போது தெரிவிக்கும் பொழுதெல்லாம் அந்த சிறப்பு மிக்க சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற வருத்தம் மிகுந்திருந்தது. 1988 ஆம் ஆண்டு ஜுனியர் விகடன் இதழில் ஜானகியை முதன்முதலாகச் சந்தித்த போது என்ற பெயரில் சுமார் 4 வாரங்கள் தொடராக அதன் சிறு பகுதி வெளியிடப்பட்ட போது முதன்முதலாக மக்கள் திலகத்தின் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு தாய் வாரஇதழில் 151 வாரங்கள் தொடராக நான் ஏன் பிறந்தேன் வெளியிடப்பட்டது. வாரந்தோறும் மிகுந்த ஆர்வத்தோடு அதனைப் படித்து மகிழ்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அது மற்றுமொரு சத்திய சோதனை தான். அவரே குறிப்பிட்டது போல தன் வாழ்க்கையில் நடைபெற்ற சில பல நிகழ்ச்சிகளை யார் மனமும் புண்படாமல் அதே சமயங்களில் தனது இமேஜ் பற்றித் துளியும் கவலைப்படாமல் தான் செய்த தவறுகளைக் கூட மறைக்காமல் அதன் மூலமாகத் தான் கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட நான் ஏன் பிறந்தேன் மிக மிக அரிய ஒரு புத்தகம். தாய் வார இதழ் நின்று போனதன் காரணமாக அந்தத் தொடரும் நின்று போனது. அதன் பின்னர் அதன் முழு தொகுப்பையும் படிக்கும் ஏக்கம் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தது. பின்னர் மன்னாதி மன்னன் இதழில் நான் ஏன் பிறந்தேன் புத்தகமாக வெளிவருவதாக வந்த செய்தி அறிந்து ஆவலுடன் தொடர்பு கொண்டேன். ஆனால் அதுவும் தடைபட்டது. பின்னர் இதயக்கனி மாத இதழில் இரண்டு மாதங்கள் மட்டும் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் அதுவும் தடைபட்டது. கோர்ட் உத்தரவு கிடைத்து கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக அது தற்போது வெளியிடப்பட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனங்களில் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தைப் பெருக்கியுள்ளது . கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிடவும், ராணி வாரஇதழில் தொடராக வெளிவரவும் ஆவன செய்த எம்.ஜி.ஆர் அவர்களின் வளர்ப்பு மகன் ஜானகிமைந்தன் திரு.சுரேந்திரன் அவர்களுக்கும், அதை நல்ல முறையில் புத்தகமாக வெளியிட்டுள்ள கண்ணதாசன் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள். பல. மேலும், அந்தப் புத்தகத்தை தனது கடுமையான வேலை பழுவிற்கு இடையேயும் எனக்காக வாங்கி அஞ்சலில் அனுப்பி உதவிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனது நீண்ட நாள் இலட்சியம் நிறைவேறியது. இரண்டே தினங்களில் முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன். அலங்கார வார்த்தைகள் தேவைப்படவே இல்லை. உண்மையின் வலிமை அப்படி. வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அர்த்தமுள்ளதாகவும், அனைவருக்கும் பயன் தரக்கூடியதாகவும் அமைந்துள்ள அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க ஆவலாக உள்ளேன்.

idahihal
28th January 2014, 06:57 PM
நண்பர் ரவிக்கிரண் சூர்யா அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் கூட்டணியை உடைக்கும் முயற்சி என்று தாங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள். தயவு செய்து விளக்கவும். இது மக்கள் திலகத்தைக் குறைத்துக் கூறுவது இல்லையா? நடிகர் திலகத்தின் கூட்டணியில் இருந்து வந்தவர்கள் மக்கள் திலகத்தை வைத்துத் தானே படம் எடுத்தனர். ஆகவே தாங்கள் கூறியுள்ள கூற்று மக்கள் திலகம் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டார் என்ற பொருளில் அமையவில்லையா? ஆகவே தான் நான் அந்த கருத்தை மட்டும் எடுத்து பதிவிட்டேன். தாங்கள் மக்கள் திலகத்தைக் குறித்துக் கூறவில்லை என்றால் மகிழ்ச்சி.

idahihal
28th January 2014, 07:00 PM
மக்கள் திலகத்தின் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டு தினத்தையும் தனது பிறந்த நாளைப் போல நினைவுகூர்ந்து அதுபற்றி விரிவான ஓர் கட்டுரையையும் உடனுக்குடன் பதிவிட்டு நம்மை அந்நாளுக்கே அழைத்துத் செல்லும் அருமை நண்பர் வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

Richardsof
28th January 2014, 07:20 PM
BANGALORE - SHREE TALKIES

http://i40.tinypic.com/291ckky.jpg

Richardsof
28th January 2014, 07:24 PM
BANGALORE
KINO THEATER

http://i43.tinypic.com/qn7229.jpg

Richardsof
28th January 2014, 07:44 PM
இனிய நண்பர்கள் பேராசிரியர் செல்வகுமார்

திரு கலியபெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு யோகேஷ் பாபு பதில் பதிவுகளுக்கு நன்றி .

திரு ரவி கிரண் சூர்யா உங்களுக்காக ஒரு விளக்கம் .

1965ல் வெளியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் பெற்ற மாபெரும் வெற்றி
மற்றும் திரையிட்ட அரங்கில் எல்லாம் அதிக நாட்கள் ஓடி வசூலில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது ஒரு சரித்திர சகாப்தம் - வரலாறு .100 நாட்கள் 5 அரங்குகள் .விரைவில் விளம்பர ஆதாரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .

பந்துலு - ஸ்ரீதர் - ஜி .என் வேலுமணி -நடேசன் - ஜெமினி - ஏ .வி எம் -நாகிரெட்டி
கனகசபை - ராமண்ணா - தேவர் போன்ற தயாரிப்பளர்கள் மக்கள் திலகத்தின் படங்களை தயாரித்து வியாபார ரீதியாக பல கோடிகளை லாபமாக பெற்று அதனை
வெளிப்படையாக ஒப்பு கொண்டு உள்ளார்கள் .

மொத்தத்தில் மக்கள் திலகம் - நடிகர் திலகம் என்ற இரண்டு பேரையும் வைத்து
வெற்றி பெற்றவர்கள் நிம்மதியாக இருக்க நீங்கள் ஏன் மாலை மலர் செய்தி வைத்து உங்களின் சக்தியினை வீணாக்குகிறீர்கள்?

ujeetotei
28th January 2014, 08:22 PM
MGR Devotee Sathya celebrated Puratchi Thalaivar MGR's birthday previous Sunday. I had uploaded some of the imges in srimgr.com the remaining are uploaded here.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/1_zps710ac615.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/1_zps710ac615.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:22 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/2_zps9a9e203a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/2_zps9a9e203a.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:23 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/3_zps3312b56a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/3_zps3312b56a.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:23 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/4_zpse0ac9ec0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/4_zpse0ac9ec0.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:24 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/5_zps38626134.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/5_zps38626134.jpg.html)

Kalaivanan, the person who constructed MGR Temple in Nathamedu, Thirumullaivoyal.

Richardsof
28th January 2014, 08:24 PM
பெங்களுர் நகர மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஆர்வமும் , மாலைகள் அணிவித்து மகிழ்ந்து திரை அரங்கினை மாலைகள் , ஸ்டார் என்று அமர்க்களப்படுத்தி கொண்டாடிய படக்காட்சிகள் எம்ஜியாரின் புகழை நிரூபிக்கிறது .

குறிப்பாக மக்கள் திலகத்தின் மறுவெளியீடு படங்கள் 1977 முதல் இன்று வரை
மிகவும் சிறப்பாக கொண்டாடி வருவதின் மூலம் மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பும் என்றென்றும் நேசிக்கும் பாங்கும் புரிகிறது .
http://i39.tinypic.com/b5jp6u.jpg

ujeetotei
28th January 2014, 08:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/6_zps87eb92c7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/6_zps87eb92c7.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/7_zps332351c0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/7_zps332351c0.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/8_zpsf8663930.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/8_zpsf8663930.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:26 PM
MGR Devotee E.Baskaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/9_zps9a2c73aa.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/9_zps9a2c73aa.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/10_zps0122cf50.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/10_zps0122cf50.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/11_zps483a4e5e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/11_zps483a4e5e.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:28 PM
MGCB Pradeep showing his devotion to his Grand Father.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/12_zpse7911d83.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/12_zpse7911d83.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:28 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/13_zpse812b458.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/13_zpse812b458.jpg.html)

Richardsof
28th January 2014, 08:29 PM
http://i43.tinypic.com/21l4ink.jpg

ujeetotei
28th January 2014, 08:29 PM
Professor Selvakumar

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/14_zps2a8e8d8a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/14_zps2a8e8d8a.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:30 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/15_zps13f20722.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/15_zps13f20722.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/16_zps227fb862.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/16_zps227fb862.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:30 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/17_zpsbdeff49c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/17_zpsbdeff49c.jpg.html)

Professor Selvakumar showing Arthi to our God.

ujeetotei
28th January 2014, 08:31 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/18_zps934b5bdd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/18_zps934b5bdd.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/19_zps729a6685.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/19_zps729a6685.jpg.html)

MGR Devotee Kalaimani showing arthi

ujeetotei
28th January 2014, 08:32 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/20_zps0dd801f7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/20_zps0dd801f7.jpg.html)

MGR Devotee Kalaivanan

ujeetotei
28th January 2014, 08:36 PM
MGR Devotee Loganathan (Kalaiventhan MGR Bakthargal Arakattalai)
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/21_zpsc14130ef.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/21_zpsc14130ef.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:37 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/22_zpsf1fac9c9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/22_zpsf1fac9c9.jpg.html)

Richardsof
28th January 2014, 08:37 PM
http://i40.tinypic.com/2db5hz7.jpg

ujeetotei
28th January 2014, 08:37 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/24_zps118676cd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/24_zps118676cd.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:38 PM
MGR Devotee Nandakumar

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/25_zps7831e1e3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/25_zps7831e1e3.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:39 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/26_zps64dd790c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/26_zps64dd790c.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/27_zps424862ed.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/27_zps424862ed.jpg.html)

I had forgot some of the names shown in the images.

Richardsof
28th January 2014, 08:40 PM
http://i43.tinypic.com/2uqn4ig.jpg

ujeetotei
28th January 2014, 08:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/28_zpsfdd36071.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/28_zpsfdd36071.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:41 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/29_zpsba0d9eca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/29_zpsba0d9eca.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:42 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/30_zps858050d3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/30_zps858050d3.jpg.html)

MGR Devotee Unny (Ponmanachemmal Sri MGR Bakthargal)

ujeetotei
28th January 2014, 08:43 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/31_zpsa2a3e48c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/31_zpsa2a3e48c.jpg.html)

MGR Devotee Yukesh Babu (Ponmanchemmal Sri MGR Bakthargal)

Richardsof
28th January 2014, 08:43 PM
Roop sir

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா - பட தொகுப்பு மிகவும் அருமை .
நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்களின் பதிவுகள் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .

ujeetotei
28th January 2014, 08:43 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/32_zpsb03e89ed.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/32_zpsb03e89ed.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:44 PM
Roop sir

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா - பட தொகுப்பு மிகவும் அருமை .
நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்களின் பதிவுகள் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .

Thank you Sir, hard to find time to post in Mayyam.

ujeetotei
28th January 2014, 08:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/34_zpsefe8d038.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/34_zpsefe8d038.jpg.html)
MGR Devotee from US, as usual forget his name.

ujeetotei
28th January 2014, 08:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/35_zps4fda7ed2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/35_zps4fda7ed2.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/36_zps182e5844.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/36_zps182e5844.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/37_zps7627f25c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/37_zps7627f25c.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/38_zps12381f00.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/38_zps12381f00.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:49 PM
MGR Devotee M.Venkat

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/39_zps451c7251.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/39_zps451c7251.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/40_zps29700b4d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/40_zps29700b4d.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/41_zps7fed8bee.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/41_zps7fed8bee.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:51 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/43_zpsc2275f9a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/43_zpsc2275f9a.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/44_zps78223f05.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/44_zps78223f05.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/45_zps8c646834.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/45_zps8c646834.jpg.html)

Young MGR Devotee who accompanies Sathya every week to garland MGR statue in Marina.

ujeetotei
28th January 2014, 08:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/46_zps278eb624.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/46_zps278eb624.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:53 PM
MGR Devotee Sathya showing arthi.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/47_zps99777665.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/47_zps99777665.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/48_zpsc510af1e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/48_zpsc510af1e.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/49_zps7add9a4d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/49_zps7add9a4d.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/50_zpsa2a6c441.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/50_zpsa2a6c441.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/51_zpsfdf487b2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/51_zpsfdf487b2.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:56 PM
Giving note books

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/52_zpsb7a27977.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/52_zpsb7a27977.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:57 PM
And Annadanam

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/53_zpsab86cbe6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/53_zpsab86cbe6.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/54_zpse325e78b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/54_zpse325e78b.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/55_zpsd0645cb5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/55_zpsd0645cb5.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/56_zps8dd2fcca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/56_zps8dd2fcca.jpg.html)

ujeetotei
28th January 2014, 08:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/57_zps0a332213.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/57_zps0a332213.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/58_zps85e8dfed.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/58_zps85e8dfed.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/59_zps1af7847a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/59_zps1af7847a.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/60_zpsd9795308.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/60_zpsd9795308.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/61_zpsc65f5e9a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/61_zpsc65f5e9a.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/62_zps5fc5e1d0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/62_zps5fc5e1d0.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/63_zps60ba1684.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/63_zps60ba1684.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/64_zps412a426d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/64_zps412a426d.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/65_zps535e7bcf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/65_zps535e7bcf.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/66_zps1ecca862.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/66_zps1ecca862.jpg.html)

16th year function

ujeetotei
28th January 2014, 09:07 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/67_zps8fef54b9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/67_zps8fef54b9.jpg.html)

Some more images will continue, I like to thank MGR Sathya for allowing me to share this in Makkal Thilagam thread.

ujeetotei
28th January 2014, 09:12 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/miracle2_zps20036b2e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/miracle2_zps20036b2e.jpg.html)

what does it look like?

ujeetotei
28th January 2014, 09:13 PM
In this image I can see two hands saluting our MGR.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/miracle1_zps8d39c2d7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/miracle1_zps8d39c2d7.jpg.html)

ujeetotei
28th January 2014, 09:14 PM
The first image taken when Kalaimani showed the arthi and the second happened when Nandakumar showed the arthi.

oygateedat
28th January 2014, 10:15 PM
http://s24.postimg.org/3nnxw6tp1/image.jpg (http://postimg.org/image/wq27z0fyp/full/)

oygateedat
28th January 2014, 10:17 PM
raj tv

today

1.30 pm

madurai veeran

oygateedat
28th January 2014, 10:22 PM
அருமை நண்பர்

திரு வினோத் அவர்களுக்கு,

தாங்கள் தொடர்ந்து பதிவிட்டு வரும்

பெங்களூர் நகரில் மக்கள் திலகத்தின் காவியங்கள் திரையிடப்பட்டபோது

எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண கண் கோடி வேண்டும்.

மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
28th January 2014, 10:25 PM
அருமை நண்பர் திரு ரூப்குமார் அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்ட சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின்

பிறந்த நாள் விழா புகைப்படங்களின் தொகுப்பு மிக அருமை.

மிக்க நன்றி.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
28th January 2014, 10:27 PM
http://s24.postimg.org/aoppu6zmd/WP_20140126_023.jpg (http://postimg.org/image/qmyfkbtu9/full/)

oygateedat
28th January 2014, 10:28 PM
http://s27.postimg.org/69k248lir/WP_20140126_012.jpg (http://postimg.org/image/7olmsymlr/full/)

oygateedat
28th January 2014, 10:29 PM
http://s30.postimg.org/ae67bhh5d/WP_20140126_009.jpg (http://postimg.org/image/d89coxjbh/full/)

oygateedat
28th January 2014, 10:31 PM
http://s14.postimg.org/rngawdo41/WP_20140126_047.jpg (http://postimg.org/image/lmilzb1hp/full/)

oygateedat
28th January 2014, 10:34 PM
http://s30.postimg.org/gecby3vgx/WP_20140126_010.jpg (http://postimg.org/image/z6o71orv1/full/)

oygateedat
28th January 2014, 10:38 PM
http://s28.postimg.org/s7km4uwhp/WP_20140126_053.jpg (http://postimage.org/)

oygateedat
28th January 2014, 10:41 PM
http://s11.postimg.org/l1snaik2r/WP_20140126_068.jpg (http://postimage.org/)

oygateedat
28th January 2014, 10:43 PM
http://s24.postimg.org/wus73gj4l/WP_20140126_067.jpg (http://postimg.org/image/hm29popg1/full/)

oygateedat
28th January 2014, 10:45 PM
http://s14.postimg.org/ah233kvgx/WP_20140126_069.jpg (http://postimg.org/image/8p948oc3x/full/)

oygateedat
28th January 2014, 10:49 PM
http://s27.postimg.org/liu76h4hf/WP_20140126_054.jpg (http://postimg.org/image/f55437zlb/full/)

oygateedat
28th January 2014, 10:51 PM
http://s11.postimg.org/h1zqmveoz/WP_20140126_073.jpg (http://postimg.org/image/6f5xhg6jj/full/)

ainefal
28th January 2014, 11:01 PM
https://www.youtube.com/watch?v=CjbCsAMvvC4

idahihal
28th January 2014, 11:09 PM
வினோத் சார்,
தாங்கள் பதிவிட்ட பெங்களூரு நகரில் மக்கள் திலகத்தின் திரைப்பட ரிலீஸ் கட் அவுட், பேனர்கள் அமர்க்களம். அவை முதல் வெளியீட்டின் போது எடுக்கப்பட்டவையா அல்லது மறுவெளியீட்டிலா என்ற விவரத்தை அறிவிக்க வேண்டுகிறேன்.

Richardsof
29th January 2014, 04:49 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

நான் பதிவிட்ட மக்கள் திலகத்தின் படங்களின் திரை அரங்குகள் -படங்களில்

குமரிக்கோட்டம் நீங்கலாக மற்ற எல்லா படங்களும் மறுவெளியீடு [ 1977-2013]

சமயத்தில் எடுத்த நிழற் படங்கள் . புகைப்படங்கள் தந்து உதவியவர்கள்

திரு மஞ்சு / திரு ரவிச்சந்திரன் -தீவிர எம்ஜியார் ரசிகர்கள் .

Richardsof
29th January 2014, 04:59 AM
FIRST RELEASE PAPER ADVT - BANGALORE

PADAKOTI - 1964
http://i62.tinypic.com/308jd75.jpg

Richardsof
29th January 2014, 05:01 AM
AYIRATHIL ORUVAN -1965

http://i61.tinypic.com/2zf8kqp.jpg

Richardsof
29th January 2014, 05:03 AM
BANGALORE
AYIRATHIL ORUVAN

4TH WEEK - KANNADA PAPER ADVT
http://i61.tinypic.com/v5a7he.jpg

Richardsof
29th January 2014, 05:09 AM
BANGALORE

KANNITHAI -1965
http://i58.tinypic.com/14e6jyg.jpg

Richardsof
29th January 2014, 05:44 AM
நேற்று டிவி பேட்டியில் திமுக தலைவர் தன்னுடைய மூத்த மகனின் மிரட்டல் - ஸ்டாலினின் காலக்கெடு பற்றி வருத்தத்துடன் கூறியது உண்மையிலே அதிர்ச்சி
என்றாலும் 60 ஆண்டுகள் முன்பு திமுக தலைவர் தான் எழுதிய திரைப்பட வசனங்கள்
[மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி - மலைக்கள்ளன் -சர்வதிகாரி - ராஜகுமாரி ]
இன்று அவருடைய சொந்த வாழ்க்கையிலே சொத்து - பதவி -அதிகாரம் என்ற மூன்று
[ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி] பேர்களிடம் சிக்கி கொண்டு அன்றைய சினிமா
இன்றைய அரசியல் சம்பவங்களுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளது .

''மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் . தன் மக்கள் நலம் ஒன்றேதான்
மனதில் கொள்ளுவார் ''

வாலி உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .

fidowag
29th January 2014, 08:10 AM
http://i62.tinypic.com/t0j7ev.jpg

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தொலைபேசி/அலைபேசி மூலமும்
நேரிலும் , மக்கள் திலகம் திரியிலும் கூறிய அனைத்து நண்பர்கள்/அன்பர்கள்/உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

ஆர்.லோகநாதன்.

fidowag
29th January 2014, 08:19 AM
நண்பர் வினோத் அவர்களே,

தொடர்ந்து புரட்சி தலைவரின் படங்களின் மறு வெளியீடுகள்/புகைப்படங்கள் பதிவு செய்வதற்கு பெருத்த மகிழ்ச்சி.

பெங்களுரு வில் தலைவர் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து
(தலைவர் முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு ) அலங்காரம் செய்யும்
நிகழ்சிகள் உலகில் எங்கும் இதுபோல் காண்பது அரிது.
பெங்களுரு ரசிகர்களுக்கும்/பக்தர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் .தொடரட்டும் அவர்கள்தம் பணி .

தற்போது தி.மு.க.வில் நடக்கும் உச்சகட்ட போர் பற்றிய தங்களின் தகவல்/கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புரட்சி தலைவரை தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்த பாவம் இன்னும் தொடர்கிறது.

ஆர். லோகநாதன்.

Russellisf
29th January 2014, 09:34 AM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-13) எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு எமனுடன் போராடி வென்றார்!

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் 1967 ஜனவரி 12-ந்தேதி நடந்தது.

அன்று மாலை 5 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதா சென்றார். "பெற்றால்தான் பிள்ளையா" படத்தை தயாரித்த பட அதிபர் வாசுவும் உடன் சென்றார்.

"பெற்றால்தான் பிள்ளையா" படத்தை தயாரிப்பதற்கு, எம்.ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்தார். படம் முடிந்ததும் அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக எம்.ஜி.ஆர். கூறியிருந்ததாகவும், அது சம்பந்தமாகப் பேசவே வாசுவுடன் எம்.ஆர்.ராதா அங்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

"எம்.ஜி.ஆரை, ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காதின் அருகே கன்னத்தில் பாய்ந்தது.

உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது" என்று போலீசார் தெரிவித்தனர்.

சுடப்பட்ட எம்.ஜி.ஆர். ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

எம்.ஆர்.ராதாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை.

பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் உடலில் பாய்ந்த குண்டை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே வைத்துத் தையல் போட்டதாக வரலாறு உண்டு. நாளடைவில் அந்த உலோகம் கரைந்து, சதையோடு சேர்ந்துவிடும். எனவே, எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த இந்த குண்டை அப்படியே விட்டு விட்ட மருத்துவர்கள் அந்த இடத்தில் தையல் மட்டும் போட்டனர்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார். தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே, ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார்.

சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப் பேட்டைக் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் 1967 மே மாதம் 22-ந்தேதி எம்.ஜி.ஆர். கோர்ட்டுக்கு வந்து சாட்சியம் அளித்தார்.

எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி தும்மல் வருவதுண்டு. ஒரு நாள் தும்மியபோது கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு மெல்ல நகர்ந்து, தொண்டைக்கு வந்துவிட்டது. தொண்டையின் மெல்லிய ஜவ்வுக்குள் குண்டு இருந்தது நன்றாகத் தெரிந்தது.

உடனே எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். ஆபரேஷன் மூலம் குண்டு அகற்றப்பட்டது. குண்டு வெளியேறிய பின், எம்.ஜி.ஆரின் குரல் வளம் பாதிக்கப்பட்டது. மெல்லிய குரலில் பேசினார்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட பிறகு நடித்து வெளிவந்த "காவல்காரன்", பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வசனம் பேசுவதில் குறை தெரிந்தாலும், சென்னையிலும், மற்ற ஊர்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் சத்யராஜா பிக்சர்ஸ் "அரச கட்டளை", சத்யா மூவிஸ் "காவல்காரன்" ஆகியவையாகும்.

"அரச கட்டளை"யில் எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதா, சரோஜாதேவி ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. "எடிட்டிங்", "ரீ ரிக்கார்டிங்" போன்ற ஒரு சில வேலைகளே பாக்கி. அந்தப் பணிகள் முடிந்து படம் 19-5-67 அன்று வெளிவந்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படத்தை எம்.ஜி. ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி டைரக்ட் செய்திருந்தார். வசனம்: சொர்ணம். இசை: கே.வி.மகாதேவன்.

சத்யா மூவிஸ் "காவல்காரன்" படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம்: வித்வான் வே.லட்சுமணன். இசை: எம்.எஸ். விஸ்வநாதன். பா.நீலகண்டன் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் அவரால் வழக்கம் போல் நடிக்க முடிந்தது; ஆனால் வழக்கம் போல் பேச முடியவில்லை. குரலில் குறை தெரிந்தது. "பொருத்தமான குரல் உடையவர்களைக்கொண்டு பின்னணி குரல் (டப்பிங்) கொடுக்கலாம்" என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்கவில்லை. "நானே பேசுகிறேன். மக்கள் ஏற்றால் தொடர்ந்து நடிக்கிறேன். ஏற்காவிட்டால், நடிப்பதையே விட்டு விடுகிறேன்" என்று கூறினார். அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்.

7-9-1967 அன்று "காவல்காரன்" வெளியாயிற்று. சில கட்டங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

"காவல்காரன்" சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களிலும் நூறு நாள்.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 162 நாட்களும், மற்றொரு தியேட்டரில் 127 நாட்களும் ஓடி சாதனை படைத்தது.

"தன் குரலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்" என்று எம்.ஜி.ஆர். திருப்தி அடைந்துவிடவில்லை. "முன்போல் கம்பீரமாகப் பேசவேண்டும்" என்ற வைராக்கியத்துடன், தினமும் வீட்டிலேயே உரத்த குரலில் பேசிப் பயிற்சி பெற்றார். குரலில் காட்ட வேண்டிய ஏற்றத் தாழ்வுகளையும், உணர்ச்சிகளையும் மீண்டும் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். அவருடைய விடா முயற்சி வெற்றி பெற்றது. மீண்டும் முன்போல் பேசும் சக்தியை நாளடைவில் பெற்றார்.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "விவசாயி", 1967 நவம்பர் 1-ந்தேதி வெளிவந்தது. இதில், எம்.ஜி.ஆர். வசனம் பேசுவதில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரின் ஜோடி கே.ஆர்.விஜயா. இதை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.

நன்றாக குணம் அடைந்துவிட்ட எம்.ஜி.ஆர், மீண்டும் நிறைய படங்களில் நடிக்கலானார்.

1968-ல் "ரகசிய போலீஸ் 115", "தேர்த் திருவிழா", "குடியிருந்த கோயில்", "கண்ணன் என் காதலன்", "புதிய பூமி", "கணவன்", "ஒளி விளக்கு", "காதல் வாகனம்" ஆகிய 8 படங்களில் நடித்தார். இந்த எட்டுப்படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

எல்லாமே வெற்றிப் படங்கள் என்றாலும், "குடியிருந்தகோயில்" "மெகா ஹிட்" படம்.

சரவணா ஸ்கிரீன்ஸ் தயாரிப்பான "குடியிருந்த கோயில்" படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ இணைந்து நடித்தனர். இசை அமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன். வசனம்: சொர்ணம்.

"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்" என்ற பாடலுக்கு "எம்.ஜி.ஆரும், எல்.விஜயலட்சுமியும் ஆடிய பஞ்சாபி நடனம், ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றது.

1936-ல் வெளிவந்த "சதிலீலாவதி", எம்.ஜி.ஆருக்கு முதல் படம். இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன். முதல் படத்தில் இணைந்த இந்த இருவரும் 100-வது படத்திலும் இணைந்தனர்.

தமிழ்நாட்டில் ஒளிவிளக்கு நூறு நாள் ஓடியது. இலங்கையில் ஐந்து தியேட்டர்களில் 100 நாள் மற்றும் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் 162 நாள் ஓடியது.

1969-ம் ஆண்டில் "அடிமைப் பெண்", "நம் நாடு" ஆகிய 2 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

இரண்டுமே வெற்றிப்படங்கள் என்றாலும், "அடிமைப்பெண்" மெகாஹிட் படம். எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப் றகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்யவில்லை. கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

அடிமைப்பெண்ணின் கதையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார்.

பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே.ஆர்.விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார்.

அசோகன், ஆர்.எஸ்.மனோகர், "சோ", ஓ.ஏ.கே.தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர்.

1-5-1969-ல் வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆரம்பக் காட்சிகளில், முதுகை வளைத்து கூன் விழுந்தவராக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம்.ஜி.ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இப்படத்தில் ஜெயலலிதா மிகச்சிறப்பாக நடித்ததோடு, "அம்மா என்றால் அன்பு" என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார்.

வாலி எழுதிய "ஏமாறாதே... ஏமாற்றாதே" என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடலும், புலமைப்பித்தனின் "ஆயிரம் நிலவே வா" பாடலும் `ஹிட்'டாகின.

"ஆயிரம் நிலவே வா" பாடல் மூலம்தான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.

சண்டைக்காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.

"அடிமைப்பெண்" மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

சென்னையில் மிட்லண்ட் உள்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

திருச்சி, கோவை, சேலம் உள்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்ட்ரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

1969-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

நாகிரெட்டி - சக்ரபாணி ஆகியோர் "விஜயா இன்டர்நேஷனல்" சார்பாக தயாரித்த படம் "நம் நாடு". இதை டைரக்ட் செய்தவர் ஜம்பு. வசனம்: சொர்ணம். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப்படம் 7-11-1969-ல் வெளிவந்தது.

எம்.ஜி.ஆர். வெகு இயற்கையாக நடித்த படம். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. மதுரையில் 147 நாட்கள், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

1970-ம் ஆண்டில் மாட்டுக்காரவேலன், என் அண்ணன், தலைவன், தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய 5 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

இதில் "மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன்.

இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன.

"சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.

1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

"என் அண்ணன்" வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதற்கு சொர்ணம் வசனம் எழுதினார். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன். இதில் கதாநாயகி ஜெயலலிதா.

"தலைவன்" படம், தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதை பி.ஏ.தாமசும், சிங்கமுத்துவும் டைரக்ட் செய்தனர். வசனம் ஆர்.கே.சண்முகம். இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் எம்.ஜி. ஆருடன் வாணிஸ்ரீ சேர்ந்து நடித்தார்.

"தேடி வந்த மாப்பிள்ளை" பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த படம். நகைச்சுவை கலந்த படம். இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்தார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

மு.கருணாநிதியின் "மேகலா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "எங்கள் தங்கம்". இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார்.
கருணாநிதி எழுதிய கதைக்கு, முரசொலிமாறன் வசனம் எழுதினார்.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், புதிய தோற்றத்தில் எம்.ஜி.ஆர். நடத்திய கதாகாலட்சேபம்! ஆட்டம் - பாட்டத்துடன் அவர் நடத்திய இந்த கதாகாலட்சேபத்தை, ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்த இந்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பல பாடல்கள் இனிமையாக அமைந்தன. குறிப்பாக, "தங்கப்பதக்கத்தின் மேலே" என்ற பாடல் பெரிய ஹிட்.

பல ஊர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம் இது.

எம்.ஜி.ஆருக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தப் படம் எது? நாளை....

ujeetotei
29th January 2014, 09:58 AM
http://s11.postimg.org/h1zqmveoz/WP_20140126_073.jpg (http://postimg.org/image/6f5xhg6jj/full/)

Thank you Ravichandran Sir.


And many thanks to Vinod Sir for uploading old paper cuts and photos or MGR movie release and re-release.

ujeetotei
29th January 2014, 10:22 AM
" இதோ எனக்கு முன்பு தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் பேசினார். எதைப் பற்றி? ' ஜெனோவா படத்திலே எனக்கு எப்படி மேக்கப் செய்தார்கள் தெரியுமா? வலது கரத்தில் வாளை ஏந்தியதும் இடது கரம் எப்படிஇருக்க வேண்டும் தெரியுமா? காமிரா அப்பொழுது எங்கே இருக்கும் தெரியுமா? ' என்று இதை எல்லாமா பேசினார்? பேசினால், சினிமாக் கட்சிதான்.

அவர் பேசியது அது அல்லவே, அவருக்குத் தொழில் சினிமா! அதையும் கூடப் பகுத்தறிவுத் துறைக்குப் பக்க பலமாக்குகிறார். இங்குமாநாட்டிலே, அவர் பேசியது, சினிமா சம்பந்தமாகவா? இல்லையே, திராவிடர், திராவிட நாடு பெறுவது எப்படி கழகத்திலே கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும், மாநாடுகளிலே எப்படி ஒழுங்குமுறை காணப்பட வேண்டும், என்ற இவை பற்றி அல்லவா பேசினார்? இதற்கா சினிமாக் கட்சி என்று பெயர்? என்ன தெளிவு! ஏன் இந்தப் பேச்சு! அங்கே இல்லை – இங்கே உண்டு – அதுதான் காரணம்.

ஒரு நாடு விடுதலை பெற வேண்டுமானால் இனம் விழிப்படைய வேண்டும், எல்லாத் துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்படும் – அதை இன்று காண்கிறோம். எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இன எழுச்சிக்கும் விடுதலைக்கும் பாடுபடவேண்டும் என்ற ஓர் ஆர்வம் பிறக்க வேண்டும். அதன் விளைவுதான் தி.மு.க. கழகத்தில், ஏராளமான கலைத்துறையினர் ஈடுபடுவது கழக வெற்றியிலே இது ஒரு கட்டம் – எழில் உள்ளது – எனவே, மாற்றார் உள்ளத்திலே எரிச்சலை ஊட்டுகிறது ! "

= அறிஞர் அண்ணா , 3 - 7 - 1953 , நம்நாடு இதழ் .

Russellbpw
29th January 2014, 10:35 AM
நண்பர் ரவிக்கிரண் சூர்யா அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் கூட்டணியை உடைக்கும் முயற்சி என்று தாங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள். தயவு செய்து விளக்கவும். இது மக்கள் திலகத்தைக் குறைத்துக் கூறுவது இல்லையா? நடிகர் திலகத்தின் கூட்டணியில் இருந்து வந்தவர்கள் மக்கள் திலகத்தை வைத்துத் தானே படம் எடுத்தனர். ஆகவே தாங்கள் கூறியுள்ள கூற்று மக்கள் திலகம் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டார் என்ற பொருளில் அமையவில்லையா? ஆகவே தான் நான் அந்த கருத்தை மட்டும் எடுத்து பதிவிட்டேன். தாங்கள் மக்கள் திலகத்தைக் குறித்துக் கூறவில்லை என்றால் மகிழ்ச்சி.

விளக்கம்:

கூட்டணியை உடைக்க யார் முயற்சி மேற்கொள்வார்?

1971-73 இல் உங்களுக்கு நடந்தது என்ன ? உங்களுடைய கூட்டணியை யார் உடைக்க முயற்சி செய்தார்கள் ? அவர்களே தான் இதற்கும் பொறுப்பு என்பதை தான் பதிவிட்டேன்.

MGR உடைக்க முயற்சித்தார் என்று கூறவில்லையே !

MGR அவர்கள் ஒரு நடிகர். அவர் நடிகர் திலகம் அவர்கள் கூட்டணியை உடைக்க முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. MGR அவர்களை promote / backing செய்பவர்கள் இதை செய்தார்கள்.

அதே சமயத்தில் பந்துலு, APN, ஸ்ரீதர் இவர்கள் யாரும் சாதாரண நிலையில் இருந்த இயக்குனர்கள் கிடையாது. STAR DIRECTORS / PRODUCERS நடிகர் திலகத்தின் கூடாரத்திலும் பெரும்பான்மையாக இருந்தவர்கள். ஆகவே MGR அவர்கள் priority dates அவர்களுக்கு கொடுப்பது ஒன்றும் நடைமுறையில் இல்லாத வழக்கமும் இல்லை, ஒரு நடிகராக இதை அவர் செய்வது தவறும் இல்லை அதை பற்றி நான் எழுதவும் இல்லை.

siqutacelufuw
29th January 2014, 10:39 AM
mgr devotee sathya showing arthi.

(Posted by Mr. Roop vide his Posting No.1669 at 8.538 p.m., yesterday.


http://i60.tinypic.com/212s5jq.jpg


கடந்த 19-01-12014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற புரட்சித்தலைவரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பூசை செய்யும் திரு. சத்யா அவர்கள் ( நீல வண்ண சட்டை அணிந்திருப்பவர்), சென்னை ஓட்டேரி பகுதியை சார்ந்தவர். கடந்த 14 வருடங்களாக, மக்கள் திலகத்தின் பிறந்த நாளை, வெகு விமர்சையாக கொண்டாடி, ஏழை எளியோருக்கு அன்ன தானம், மாணவ மாணவியருக்கு பென்சில், பேனா மற்றும் நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கி மகிழ்கிறார். இந்த இளைஞருக்கு வயது 32. தனது 18 வது வயதிலிருந்தே இந்த நற்பணிகளை செய்து வரும் இவருக்கு இந்த மக்கள் திலகம் திரியின் அன்பர்கள் சார்பிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பல்லாண்டு வாழ்க திரு. சத்யா அவர்கள் ! தொடர்க அவரது சீரிய பணி !

இன்றைய இளைய சமுதாயத்தையும் ஈர்க்கக் கூடிய, உன்னதமான, எழுச்சி மிக்க, ஏற்றமிகு, ஒப்பற்ற தலைவர்தான் நம் புரட்சித்தலைவர் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
29th January 2014, 10:51 AM
நன்றி திரு. வினோத் மற்றும் செல்வகுமார் சார். அன்று முதல் இன்று வரை வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த ஒரே நடிகர் புரட்சித்தலைவர்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதனால்தான் எம்ஜிஆர் என்றால் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று சினிமா வட்டாரத்தின் பேச்சு. அதை இன்று வரை புரட்சித்தலைவரின் படங்கள் நிரூபிக்கின்றன. இந்த நம்பிக்கையில் எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இவரை வைத்து வைத்து சம்பாதிக்கலாம் என்று எண்ணுவது இயல்பு. அந்த வரிசையில், திரு. ஸ்ரீதர், திரு. பந்துலு, திரு. ஏ.பி.என் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ஆம் விதிவிலக்கு தான் !

நடிகர் திலகத்திடம் இருந்து விதி இவர்களை விலக்கியது நல்லதாக தான் இருந்தது.

இவர்கள் நடிகர் திலகத்திடம் இருந்து அவர்களாக பிரிந்ததால் நஷ்டம் நடிகர் திலகதிற்கு அல்ல ! பிரிந்தவர்களுக்குதான் !

சக்தி மிகுந்த தெய்வங்களை பற்றி ஆழ்வார் அடியார்கள் பற்றி படம் எடுத்தவர் எப்போது தனது நாவில் இருந்து உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை " சிவாஜியை வைத்து நல்ல படம் பண்ணினேன். Mgr அவர்களை வைத்து பணம் பண்ணினேன் (இத்துணைக்கும் இவர் வாழ்நாளில் ஒரே ஒரு நவரத்தினம் படம் ...அதுவும் படப்பிடிப்பில் இருந்த நிலையில் ) என்று கதை விட்டதன் பலன் என்ன ஆயிற்று ?

நவரத்தினம் வெளியான ஒரு வாரத்தில் இறைவனடி சேர்ந்தார் ! நவரத்தினம் ஓடியது ஓடவில்லை என்பது அல்ல விஷயம். இறைவன் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நினைவுபடுத்திய ஒரு சம்பவமாகும் இது. ! தனது நிலை மறந்து என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவன் வாக்கும் உண்மையானதே !

அடுத்து திரு பந்துலு

நடிகர் திலகத்துடன் இருக்கும்போதுதான் விருதுகளும் பாராட்டுக்களும் அகில உலக சாதனையாளர் என்ற பெயரும் பதவியும் பொருளும் கிடைத்து அங்கீகாரம் இருந்தது..

கூடாரம் மாறியவுடன் இவர் நிலை ? என்ன என்பதை திரையுலக விற்பன்னர்கள் அறிவார்கள். இன்று இவரது மகள் இவர் பெயரை பொய் சாட்சி...பொய் அதாரம் இவற்றை கொண்டு ஊர் சிரிக்க இருக்கிறார் ! இதுதான் உண்மை.

இதில் தப்பித்தாது ஸ்ரீதர் ஒருவர் தான் ! கர்ணன் திரைப்படத்தில் வரும் காட்சிபோல ...ஒரு மகன் பிறந்தான் ..அவன் எங்கோ சென்றான் ..பிழைத்துவந்தால் வரட்டும் ! என்ற வரிக்கு ஏற்ப எங்கிருந்து சென்றாரோ காலம் கடந்தாலும் திரும்ப வந்தார் !

At any point in time, We had no regrets about it !

siqutacelufuw
29th January 2014, 10:52 AM
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமையான மொழிக்கேற்ப மக்கள் திலகத்தின் கொடைத்தன்மையை விளக்கும் ஒரு சிறு தொகுப்பு :

http://i58.tinypic.com/mcdi02.jpg

http://i62.tinypic.com/b3ve6w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
29th January 2014, 11:07 AM
திரு ரவி கிரண் சூர்யா உங்களுக்காக ஒரு விளக்கம் .

1965ல் வெளியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் பெற்ற மாபெரும் வெற்றி
மற்றும் திரையிட்ட அரங்கில் எல்லாம் அதிக நாட்கள் ஓடி வசூலில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது ஒரு சரித்திர சகாப்தம் - வரலாறு .100 நாட்கள் 5 அரங்குகள் .விரைவில் விளம்பர ஆதாரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .

Esvee sir,

நீங்கள் சொன்னால் அது வரலாறு...நான் சொன்னால் அது தகராறு ? அப்படிதானே ?

[/QUOTE]
பந்துலு - ஸ்ரீதர் - ஜி .என் வேலுமணி -நடேசன் - ஜெமினி - ஏ .வி எம் -நாகிரெட்டி
கனகசபை - ராமண்ணா - தேவர் போன்ற தயாரிப்பளர்கள் மக்கள் திலகத்தின் படங்களை தயாரித்து வியாபார ரீதியாக பல கோடிகளை லாபமாக பெற்று அதனை
வெளிப்படையாக ஒப்பு கொண்டு உள்ளார்கள் .
[/QUOTE]
நல்ல விஷயம், தான் மறுப்பதற்கில்லை என்றே வைத்துகொள்வோம் ! ..

அதே போல இவர்கள் அனைவரும் சிவாஜியை வைத்து படம் எடுத்து நஷ்டம் அடைந்தேன் என்று கூறிய அந்த ஆதாரத்தையும், பதிவு செய்யப்பட்ட ஒலி நாடா வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ! நாங்களும் உண்மை உணர்ந்துகொள்வோம் அல்லவா !

[/QUOTE]
மொத்தத்தில் மக்கள் திலகம் - நடிகர் திலகம் என்ற இரண்டு பேரையும் வைத்து
வெற்றி பெற்றவர்கள் நிம்மதியாக இருக்க நீங்கள் ஏன் மாலை மலர் செய்தி வைத்து உங்களின் சக்தியினை வீணாக்குகிறீர்கள்?[/QUOTE]

சக்தியை வீணாக்கவில்லை சார் ...வீசப்பட்டது சகதி என்பதை மற்ற வாசகர்களுக்கும் LOGICALLY புரியவைக்கிறேன் ! அவ்வளவே !

Stynagt
29th January 2014, 11:10 AM
நண்பர் வினோத் அவர்களே,

தொடர்ந்து புரட்சி தலைவரின் படங்களின் மறு வெளியீடுகள்/புகைப்படங்கள் பதிவு செய்வதற்கு பெருத்த மகிழ்ச்சி.

பெங்களுரு வில் தலைவர் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து
(தலைவர் முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு ) அலங்காரம் செய்யும்
நிகழ்சிகள் உலகில் எங்கும் இதுபோல் காண்பது அரிது.
பெங்களுரு ரசிகர்களுக்கும்/பக்தர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் .தொடரட்டும் அவர்கள்தம் பணி .

தற்போது தி.மு.க.வில் நடக்கும் உச்சகட்ட போர் பற்றிய தங்களின் தகவல்/கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புரட்சி தலைவரை தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்த பாவம் இன்னும் தொடர்கிறது.

ஆர். லோகநாதன்.

மலர் மன்னன்
http://i60.tinypic.com/5fp44o.jpg

திரு. லோகநாதன் சார். தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் முன்னர், நம் இதய தெய்வத்தை மலர் மன்னன் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன். நம் புரட்சித்தலைவரின் கழுத்தில் மாலை விழுந்த பின்புதான் மலர்களுக்கே மரியாதை கிடைத்தன. உலகிலேயே கட்-அவுட் மற்றும் உருவப்படங்களுக்கு அதிக அளவில் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதிலும் நம் தலைவர் சாதனை படைக்கிறார். எனவே மலர்களுக்கெல்லாம் மன்னன் நம் மக்கள் திலகம் என்பதில் நாம் பெருமைக்கொள்வோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
29th January 2014, 12:46 PM
ஆம் விதிவிலக்கு தான் !

நடிகர் திலகத்திடம் இருந்து விதி இவர்களை விலக்கியது நல்லதாக தான் இருந்தது.

இவர்கள் நடிகர் திலகத்திடம் இருந்து அவர்களாக பிரிந்ததால் நஷ்டம் நடிகர் திலகதிற்கு அல்ல ! பிரிந்தவர்களுக்குதான் !

சக்தி மிகுந்த தெய்வங்களை பற்றி ஆழ்வார் அடியார்கள் பற்றி படம் எடுத்தவர் எப்போது தனது நாவில் இருந்து உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை " சிவாஜியை வைத்து நல்ல படம் பண்ணினேன். Mgr அவர்களை வைத்து பணம் பண்ணினேன் (இத்துணைக்கும் இவர் வாழ்நாளில் ஒரே ஒரு நவரத்தினம் படம் ...அதுவும் படப்பிடிப்பில் இருந்த நிலையில் ) என்று கதை விட்டதன் பலன் என்ன ஆயிற்று ?

நவரத்தினம் வெளியான ஒரு வாரத்தில் இறைவனடி சேர்ந்தார் ! நவரத்தினம் ஓடியது ஓடவில்லை என்பது அல்ல விஷயம். இறைவன் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நினைவுபடுத்திய ஒரு சம்பவமாகும் இது. ! தனது நிலை மறந்து என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவன் வாக்கும் உண்மையானதே !

அடுத்து திரு பந்துலு

நடிகர் திலகத்துடன் இருக்கும்போதுதான் விருதுகளும் பாராட்டுக்களும் அகில உலக சாதனையாளர் என்ற பெயரும் பதவியும் பொருளும் கிடைத்து அங்கீகாரம் இருந்தது..

கூடாரம் மாறியவுடன் இவர் நிலை ? என்ன என்பதை திரையுலக விற்பன்னர்கள் அறிவார்கள். இன்று இவரது மகள் இவர் பெயரை பொய் சாட்சி...பொய் அதாரம் இவற்றை கொண்டு ஊர் சிரிக்க இருக்கிறார் ! இதுதான் உண்மை.

இதில் தப்பித்தாது ஸ்ரீதர் ஒருவர் தான் ! கர்ணன் திரைப்படத்தில் வரும் காட்சிபோல ...ஒரு மகன் பிறந்தான் ..அவன் எங்கோ சென்றான் ..பிழைத்துவந்தால் வரட்டும் ! என்ற வரிக்கு ஏற்ப எங்கிருந்து சென்றாரோ காலம் கடந்தாலும் திரும்ப வந்தார் !

At any point in time, We had no regrets about it !


சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் மீண்டும் அறிவது !

இதனால்தான் அது நேர்ந்தது, அதனால்தான் இது நடைபெற்றது என்ற ஆராய்ச்சி வேண்டாம் சகோதரரே !

கூடாரம் மாறியதால்தான் மரணம் சம்பவித்தது என்றெல்லாம் கூறுவதும் வருந்தத்தக்கது. அவரவர் விதிப்பயன் அது.

சிலர் விரைவில் மரணம் அடைவதை பலர் " கொடுத்து வைத்தவர்கள், விண்ணுலகம் சென்று விட்டார்கள் " .என்று கருத்து கூறுவர்.

ஒவ்வொருவர் பார்வையிலும், கண்ணோட்டத்திலும் கருத்துக்கள் மாறுபடும். காலஞ்சென்றவர்களை விமர்சிப்பது கண்ணியக் குறைவு.

புரட்சித்தலைவர் அவர்கள், தனது "நாடோடி" திரைப்படக்காவியத்தில் சாதிப்பிரிவினையையும், சாதிக்கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறியிருப்பார். ஆனால், தான் நடித்த ஒரே காரணத்துக்காக, அந்த காவியத்துக்கு, அவர் முதல்வராக இருந்த போதும் கூட, வரி விலக்கு அளிக்க வில்லை.


ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", கமல்ஹாசன் நடித்த "ராஜ பார்வை", ரஜினிகாந்த் நடித்த "ராகவேந்தர்" மற்றும் "நான் குடித்துக் கொண்டே இருப்பேன்" உட்பட பல திரைப்படங்களுக்கு , வரிச் சலுகை அளித்த வள்ளல், நமது மக்கள் திலகம். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதுதான் "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", போன்ற திரைப்படங்கள் வெளியாகின என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே, பெருத்தலைவர் காமராஜர் அவர்களை தனது தலைவர் என்று துணிந்து கூறியவர் எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்

எனவே, இந்த சர்ச்சைகளை இத்துடன் முடித்துக் கொள்வது நலம்.

நன்றி !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
29th January 2014, 01:45 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் மீண்டும் அறிவது !

இதனால்தான் அது நேர்ந்தது, அதனால்தான் இது நடைபெற்றது என்ற ஆராய்ச்சி வேண்டாம் சகோதரரே !

கூடாரம் மாறியதால்தான் மரணம் சம்பவித்தது என்றெல்லாம் கூறுவதும் வருந்தத்தக்கது. அவரவர் விதிப்பயன் அது.

சிலர் விரைவில் மரணம் அடைவதை பலர் " கொடுத்து வைத்தவர்கள், விண்ணுலகம் சென்று விட்டார்கள் " .என்று கருத்து கூறுவர்.

ஒவ்வொருவர் பார்வையிலும், கண்ணோட்டத்திலும் கருத்துக்கள் மாறுபடும். காலஞ்சென்றவர்களை விமர்சிப்பது கண்ணியக் குறைவு.

புரட்சித்தலைவர் அவர்கள், தனது "நாடோடி" திரைப்படக்காவியத்தில் சாதிப்பிரிவினையையும், சாதிக்கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறியிருப்பார். ஆனால், தான் நடித்த ஒரே காரணத்துக்காக, அந்த காவியத்துக்கு, அவர் முதல்வராக இருந்த போதும் கூட, வரி விலக்கு அளிக்க வில்லை.


ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", கமல்ஹாசன் நடித்த "ராஜ பார்வை", ரஜினிகாந்த் நடித்த "ராகவேந்தர்" மற்றும் "நான் குடித்துக் கொண்டே இருப்பேன்" உட்பட பல திரைப்படங்களுக்கு , வரிச் சலுகை அளித்த வள்ளல், நமது மக்கள் திலகம். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதுதான் "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", போன்ற திரைப்படங்கள் வெளியாகின என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே, பெருத்தலைவர் காமராஜர் அவர்களை தனது தலைவர் என்று துணிந்து கூறியவர் எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்

எனவே, இந்த சர்ச்சைகளை இத்துடன் முடித்துக் கொள்வது நலம்.

நன்றி !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


சார் அருமையான பதில் ,

என் பள்ளிகூட நாட்களில் கப்பலோட்டிய தமிழன் பார்த்ததுண்டு தலைவரின் புண்ணியத்தால் தலைவர் அவர்கள் வரி விலக்கு அளித்ததால் அப்படி தான் அந்த திரைப்படம் மறு வெளியிடுகளில் வளம் வந்தது . திரு பந்தலு அவர்களின் படங்களில் மறு வெளியிடுகளில் இன்று வரை சாதனை செய்து கொண்டிருப்பது தலைவர் படங்கள் மட்டும் தான் இப்போழுது கூட ரகசிய போலீஸ் 115 கோவை நகரத்தில் வெளியாகி ஒடிகொண்டிருப்பது பார்த்தால் புரிந்துவிடும் உங்கள் படங்கள் எங்கு ஓடுகிறது இருந்தால் பதிவிடவும் ஆதாரத்துடன் .. . 1977- முதல் மறு வெளியிடுகளில் என்றும் சாதனை செய்வது எங்களின் படங்கள் மட்டும் தான் . 1990- ஆண்டு ஆல்பர்ட் திரையரங்கு வரலாற்றில் மறு வெளியிடுகளில் அட்வான்ஸ் புக்கிங் 24 காட்சிகள் housefull ஆனது எங்கள் கடவுளின் உலகம் சுற்றும் வாலிபன் . ஆதாரம் திரு திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் .1991 continous 21 காட்சிகள் housefull ஆனது எங்கள் கலைவேந்தனின் ரிக்ஷா காரன் மகாராணி தியேட்டர் பழைய வண்ணார பேட்டை . இது போல் எண்ணற்ற சாதனைகள் -contd

Russellisf
29th January 2014, 03:47 PM
மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சைக்கு இருந்தப் பொழுது , அவரது புகைப் படங்களை இங்கே வெளியிட்டனர் , அப்பொழுது கருணாநிதி மற்றும் அவரது கூட்டம் சொன்னது என்ன ?
அதெல்லாம் சும்மா , அவர் இறந்து விட்டார் , அவர் உடலுக்கு பின்னால் ஒரு பொத்தானை வைத்துள்ளனர் , அதை அழுத்தினால் அவரது கை உயரும் , மீண்டும் அழுத்தினால் கை இறங்கும் , அவர் இரட்டை இலை சின்னத்தை காட்டிய புகைப் படத்தை நம்பாதீர்கள் , அவர் இறந்து விட்டார் , ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் , அவர் உயிருடன் வர மாட்டார் ....
என்றெல்லாம் சொன்னவர் தான் , தன மகன் 3 மாதங்களில் இறந்து விடுவார் என்று இன்னொரு மகன் சொன்னதை தாங்கிக் கொள்ள முடியவில்லையாம் ....

Russellisf
29th January 2014, 03:48 PM
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் !
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் !!

Russellisf
29th January 2014, 03:50 PM
புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!
Posted by: Shankar Published: Wednesday, January 29, 2014, 12:54 [IST]
Read more at: http://tamil.oneindia.in/movies/news/mayilsamy-follows-puratchi-thalaivar-mgr-192352.html
உடலால் மறைந்தாலும் தனது வள்ளல்தன்மையால், கருணை மனதால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் அமரர் எம்ஜிஆர். அவரது வழியை இன்றும் பின்பற்றி பலருக்கும் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களைப் பார்க்க முடியும். நடிகர் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் அபிமானி.. அதை விட பக்தர் என்று சொல்வதே சாலப் பொருந்தும். தன் நிலைமைக்கேற்ப உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.
நேற்று நடந்த, மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் சொகுசுப் பேருந்து பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி, பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதை செயலால் காட்டினார். அவரை பேச அழைத்தபோது, "பேச்சைக் குறை.., முடிஞ்ச உதவியை முதலில் செய்.. நான் தெய்வமாக வணங்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கற்றுத் தந்தது இது. அந்த வகையில் ராசு மதுரவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வது, அறிவுரை சொல்வதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில் அவர் குடும்பத்துக்கு அவரவரால் என்ன உதவி செய்ய முடியுமோ.. அதை இப்போதே செய்யுங்கள். அதுதான் இப்போது அனைவரும் செய்ய வேண்டிய விஷயம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரால்.. இதோ என்னால் ஆன தொகை ரூ 20000 ஆயிரத்தை அளிக்கிறேன்," என்று கூறிய மயில்சாமி, மேடையிலேயே அந்தப் பணத்தை ரொக்கமாக ஆர்கே செல்வமணியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார். ஒருவர் மறைந்தாலும் அவரது குணங்கள் அவரைச் சார்ந்து இயங்குபவர்களிடம் இருந்தால், அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே அர்த்தம் என்பார்கள். எம்ஜிஆர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்!

Russellisf
29th January 2014, 03:52 PM
மக்கள் திலகத்தை அவரது இறுதிக் காலத்தில் கருணாநிதியும் அவரது கூட்டத்தினரும் பேசியது எவ்வளவு கீழ் தரமானது என்பதற்கு ஒரு உதாரணம் , அவரை ஊமைய்யன் என்று மேடைக்கு மேடை சொல்லத் துவங்கினார்கள் கருணாநிதியும் அவரது கூட்டத்தினரும் ....
அது மக்கள் திலகத்தை மிகவும் பாதித்தது , இருந்தும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று தனது கட்சியினரை தடுத்து விட்டார் ... அப்பொழுது நடந்த மாநாட்டில் சில வரிகள் மட்டுமே அவர் உதிர்த்தார் , எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொன்னார் ... சுற்றி இருந்தவர்களுக்கு மக்கள் திலகம் ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியவில்லை ...
எனினும் அவர் வார்த்தைகள் அடுத்த நாள் அணைத்து நாளிதழ்களிலும் , பத்திரிக்கைகளிலும் வந்து விட்டது , உடனே அடுத்த இரண்டு வாரங்களுக்கு கருணாநிதி மற்றும் அவரது பரிவாரங்கள் கிளம்பி விட்டனர் , மேடைக்கு மேடை சென்று , முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டு முழங்கத் துவங்கி விட்டனர் ....
முதல்வரிடம் தகவல் அளிக்கப் பட்டது , பொன்மனச் செம்மல் புன்முறுவல் பூத்தார் ... ஊமைய்யன் என்று சொன்ன அதே வாய்கள் எல்லாம் இன்று தெருத் தெருவாகச் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்பதன் மூலம் , தான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி என்று கூறினார் ....
அது தான் மக்கள் திலகம் , அது தான் அவரது பெருந்தன்மை , ஆனால் இந்த அசிங்கம் பிடித்த கருணாநிதி மற்றும் அவரது கூட்டத்திற்கு மன்னிப்பு உண்டா ?
குண்டடி பட்ட காரணத்தால் தானே மக்கள் திலகம் பேச்சாற்றலை இழந்தார் ? அந்த குண்டடி பட்ட படத்தை போஸ்டராக அச்சிட்டு தானே இந்தக் கூட்டம் முதன் முதலில் ஆட்சியை பிடித்தது , அந்த நன்றியுணர்வு கூட இல்லாத இந்த கயவர்கள் கூட்டம் தான் அதன் கடைசி ஆயுதமாக குடும்ப சர்ச்சையை முன்னிறுத்தி அனுதாபம் தேடப் பார்க்கிறது - Courtesy net

Russellisf
29th January 2014, 03:54 PM
மக்கள் திலகம் சிகிச்சைக்கு சென்றிருந்த பொழுது , அவர் இறந்து விட்டார் , ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை முழங்கிய கருணாநிதியிடம் அவரது மகன் இறந்து விடுவார் என்று அவரது இன்னொரு மகன் கூறியது வலிக்கிறதாம்
தா . கிருட்டிணன் அதிகாலையில் நடை பயணம் சென்று பிணமாக திரும்பி வந்தப் பொழுது , அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு வலித்திருக்கும் ?
கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என்று போராடிய மாணவன் உதயகுமாரை கொன்று அவரது பெற்றோர்கள் அவரை அடையாளம் காணக் கூடாது என்று உத்தரவிட்ட பொழுது , அவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் ?
அப்பொழுதெல்லாம் கருணாநிதியின் மனசாட்சி எங்கே சுற்றிக் கொண்டிருந்தது ?- courtesy net

Russellisf
29th January 2014, 04:05 PM
list of re-released thalaivar movies in 2007 chennai only

No. Date Theatre Shows Movie Name
1. Jan 5th Saravana 3 shows Thedi Vantha Mapillai
“ “ 3 shows Anba Vaa
2 “ Liberty 1 show Nan Anai Ittal
3 “ Star 1 show Raman Thediya Seethai
4 Jan 12th Saravana 3 shows Ninaithathai Mudipavan
5 Jan 19th Saravana 3 shows Devia Thai
6 “ Nataraja 1 show Nan Anai Ittal
7 “ Select 1 show Raman Thediya Seethai
8 Jan 23rd Saravana 3 shows Raman Thediya Seethai
9 Jan 26th Odian Mani 3 shows Nadodi Mannan
10 “ New Broadway 3 shows Ithayakani
11 Feb 2nd Saravana 3 shows Nalla Neram
12 “ Nataraja 1 show Thozilali
13 “ Kamadhenu 1 show Thedi Vantha Mapillai
14 Feb 16th New Broadway 1 show Urimai Kural
15 “ Select 1 show Anba Vaa
16 Feb 23rd Select 3 shows Nan En Piranthan
17 “ Nataraja 1 show Puthiya Bhoomi
18 “ Kamadhenu 1 show Devia Thai
19 Mar 2nd Saravana 4 shows Nan En Piranthan (4 days)
20 “ New Broadway 1 show Nan Anai Ittal
21 Mar 16th New Broadway 1 show Nalla Neram
22 “ Murali Krishna 1 show Nalai Namathae

3 Mar 23rd Nataraja 1 show Sirithu Vazha Vendum
24 Mar 30th New Broadway 1 show Ananda Jothi
25 Apr 6th Nataraja 1 show Neethiku Thalaivangku
26 “ Select 1 show Arasa kattalai
27 Apr 12th Liberty 1 show Thozilali
28 Apr 19th Kamadhenu 1 show Nalai Namathae
29 Apr 27th New Broadway 3 shows Raghasiya Police 115
30 “ Nataraja 1 show Chakravarthi Thirumagal
31 May 4th Kamadhenu 1 show Sirithu Vazha Vendum
32 May 11th New Broadway 1 show Anba Vaa
33 May 18th Kamadhenu 1 show Vivasahi

Russellisf
29th January 2014, 04:14 PM
list of re-released thalaivar movies in 2008 chennai only


30343035303630373038

Russellisf
29th January 2014, 04:15 PM
Thalaivar Animation Movie Trailer ( This project drop)
http://www.youtube.com/feature=player_embedded

Russellisf
29th January 2014, 04:17 PM
List of re-relased movies in 2009 chennai only

Date
Theater
Shows
Movie Name
02.01.2009 Natraj 3 Kulabaghavali
09.01.2009 Liberty 3 Kumarikottam (5 days)
09.01.2009 Velco (Anagaputhur) 3 Ulagam Sutrum Valiban
16.01.2009 Select 3 Ulagam Sutrum Valiban
23.01.2009 Muralikrishna 11.30 Vivasahi
23.01.2009 Liberty 11.30 Netru Indru Nalai
30.01.2009 Natraj 3 Kavalkaran
30.01.2009 New Broadway 11.30 Netru Indru Nalai
06.02.2009 Lakshmi 3 Mattukara Velan
06.02.2009 Select 3 Thai sollai thatathey
06.02.2009 Mahalakshmi 11.30 Netru Indru Nalai
20.02.2009 Muralikrishna 3 Enga Veetu Pillai
20.02.2009 Pandian 3 Enga Veetu Pillai
20.02.2009 Natraj 11.30 Nan En Piranthan
06.03.2009 Natraj 3 Anbay Vaa
06.03.2009 Lakshmi 9.30pm Anbay Vaa
13.03.2009 New Broadway 11.30 Kavalkaran
20.03.2009 Pandian 11.30 Kavalkaran
27.03.2009 Vijaya 4 Ulagam Sutrum Valiban
27.03.2009 Select 11.30 Nan Aanai Ittal
03.04.2009 Natraj 3 Ninaithathai Mudipavan
03.04.2009 Liberty 3 Ulagam Sutrum Valiban
24.04.2009 Natraj 3 Vettaikaran
24.04.2009 Bala Murali 3 Ulagam Sutrum Valiban
08.05.2009 Mahalakshmi 11.30 Kulabaghavali
08.05.2009 Saidai Raj 3 Ulagam Sutrum Valiban
15.05.2009 Muralikrishna 11.30 Kavalkaran
22.05.2009 Liberty 11.30 Vivasahi
22.05.2009 Select 3 Ayirathil Oruvan
29.05.2009 Batcha 3 Urimaikural (4days)
05.06.2009 New Broadway 3 Adimai Penn
05.06.2009 Lakshmi 4 Adimai Penn
12.06.2009 Motcham 4 Adimai Penn
12.06.2009 Liberty 3 Ithayakani (4days)
19.06.2009 Sri Brindha 4 Adimai Penn
19.06.2009 Mahalakshmi 3 Ithayakani
26.06.2009 Natraj 3 Mattukara Velan
03.07.2009 Batcha 3 Panam Padaithavan (4 days)
03.07.2009 Mahalakshmi 11.30 Panam Padaithavan
07.07.2009 Natraj 3 Sirithu Vazha vendum
10.07.2009 New Broadway 11.30 Uzhaikum Karangal
24.07.2009 Batcha 3 Kumarikottam (4days)
24.07.2009 Natraj 11.30 Kavalkaran
24.07.2009 Muralikrishna 11.30 Uzhaikum Karangal
07.08.2009 Natraj 3 Adimai Penn
07.08.2009 Liberty 11.30 Kavalkaran
14.08.2009 Batcha 3 Neerum Nerupum (4days)
14.08.2009 Natraj 3 Ragisya Police 115
14.08.2009 Tambaram MR 3 Adimai Penn
04.09.2009 Saravana 3 Uzhaikum Karangal
04.09.2009 Batcha 3 Ulagam Sutrum Valiban
11.09.2009 New Broadway 3 Ninaithathai Mudipavan
11.09.2009 Select 3 Ithayakani (4days)
18.09.2009 Natraj 11.30 Arasakattalai
25.09.2009 Saravana 3 Vettaikaran
02.10.2009 Batcha 3 Adimai Penn
02.10.2009 Select 3 Kulabaghavali
09.10.2009 Mahalakshmi 3 Adimai Penn
09.10.2009 Krishnaveni 3 Adimai Penn
12.10.2009 New Broadway 3 Ayirathil Oruvan(5days)
17.10.2009 Radha 3 Adimai Penn
17.10.2009 Natraj 11.30 Nan En Piranthan
23.10.2009 Liberty 11.30 Urimaikural
30.10.2009 Natraj 3 Kalangarai Vilakam
06.11.2009 Liberty 3 Ninaithathai Mudipavan
13.11.2009 Batcha 11.30 Arasakattalai
20.11.2009 Natraj 3 Kumarikottam
20.11.2009 Mahalakshmi 11.30 Uzhaikum Karangal
27.11.2009 Saravana 3 Urimaikural
04.12.2009 New Broadway 3 Kudieruntha kovil
04.12.2009 Natraj 3 Panam Padaithavan (4 days)
Natraj 3 Nalai Namathey (3days)
04.12.2009 Saravana 3 Ayirathil Oruvan
04.12.2009 Liberty 11.30 Thai Sollai Thatathey
11.12.2009 Saravana 3 Arasakattalai
18.12.2009 Batcha 3 Urimaikural (4days)
18.12.2009 Saravana 3 Thai Sollai Thatathey
18.12.2009 Lakshmi 11.30 Kumarikottam
25.12.2009 Mahalakshmi 3 Ninaithathai Mudipavan
25.12.2009 Saravana 3 Adimai Penn
25.12.2009 Natraj 11.30 Ithayaveenai

Russellisf
29th January 2014, 04:18 PM
Now Natraj,select, liberty, lakshmi theaters are closed

Russellisf
29th January 2014, 04:21 PM
Ragasiya police 115 re-released in kovia 2011

3039

Stynagt
29th January 2014, 05:15 PM
Now Natraj,select, liberty, lakshmi theaters are closed

திரு. யுகேஷ் சார். உலகம் முழுவதும் நம் இதய தெய்வத்தின் திரைப்படங்களின் மறு வெளியீட்டை பதிவிட்டால் இது போன்ற பத்து திரிகள் கூட பத்தாது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th January 2014, 05:27 PM
தமிழகத்தில்தான் எந்த புத்தகமாக இருந்தாலும் எம்ஜிஆர் படத்தை போட்டு வியாபாரம் ஆக்குகிறார்கள் என்றில்லை. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் சூரியன், மயில், வானம்பாடி, இந்தியன் மூவி நியூஸ் போன்ற இதழ்களிலும் புரட்சித்தலைவரின் படங்களையும் பாடல்களையும் போட்டு விற்பனை செய்கிறார்கள். சூரியன் மாத இதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

http://i59.tinypic.com/futkw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th January 2014, 05:31 PM
http://i62.tinypic.com/33zd47a.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:33 PM
http://i58.tinypic.com/ibc6r9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:35 PM
http://i61.tinypic.com/34pyoh4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:37 PM
http://i61.tinypic.com/2l9o084.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:39 PM
http://i60.tinypic.com/f0y9sp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:41 PM
Sooriyan Magazine

http://i61.tinypic.com/29ql7ck.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th January 2014, 05:49 PM
http://i59.tinypic.com/fcmtc6.jpg

http://i62.tinypic.com/i27foj.jpg

http://i60.tinypic.com/b97ns1.jpg

http://i58.tinypic.com/119yw5k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia - Sooriyan Magazine

Stynagt
29th January 2014, 05:57 PM
http://i62.tinypic.com/14vn24i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia - Sooriyan Magazine

Stynagt
29th January 2014, 05:59 PM
http://i60.tinypic.com/308xy5x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia - Sooriyan Magazine

Stynagt
29th January 2014, 06:01 PM
http://i61.tinypic.com/293zvbs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia - Sooriyan Magazine

xanorped
29th January 2014, 07:15 PM
http://i59.tinypic.com/10nre9y.jpg

xanorped
29th January 2014, 07:17 PM
http://i61.tinypic.com/301daoz.jpg

siqutacelufuw
29th January 2014, 07:18 PM
Y.G. மகேந்திரன் என்ற ஒரு கோமாளி நடிகர், தன்னை ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக, தானும் இருக்கிறேன் பேர்வழி என்று காட்டிக்கொள்ள, எதையாவது கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த கோமாளி நடிகர், சிவாஜி கணேசன் சிலை அகற்றுதல் குறித்த விஷயத்தை கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து, அண்ணா சாலையில் உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறி தன் அதி மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த கோமாளியின் படு முட்டாள்தனமான அறிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

இந்தக் கோமாளி Y.G. மகேந்திரன் செயல் குறித்து, அண்மையில் "தினமலர் " நாளிதழில் "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கருத்தை, பார்வையாளர்கள் கவனத்துக்கு ..............................


http://i62.tinypic.com/2zg88ck.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
29th January 2014, 08:15 PM
நண்பர் ரவி கிரண் சூர்யா அவர்களே !

தாங்கள் அளித்துள்ள கீழ்க்கண்ட புள்ளி விவரங்களுக்கு ஆதாரத்துடன் பதில் தேவை !

1. தமிழகத்தில் அதிக திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" என்பது தவறு.

2. பெரும்பான்மையான திரை அரங்குகளில், "முரடன் முத்து" 11 வாரங்கள் ஓடியதாக குறிப்பிட்டதும் தவறு.

3. 34 அரங்குகளில் "கர்ணன்" படம் 50 நாட்கள் ஓடியதாகவும், 21 அரங்குகளில் 77 நாட்கள் ஓடியதாகவும், 4 அரங்குகளில் 100
நாட்கள் ஓடியதாகவும் கூறியிருக்கிறீர்கள். அதுவும் தவறு.


ஆர். லோகநாதன்

Stynagt
29th January 2014, 09:14 PM
புரட்சித்தலைவர் ஒருவரின் படங்களே வெளியிட்ட நாள் முதல் மறு வெளியீடுகளில் சாதனை படைத்துக் கொண்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தி. மக்கள் திலகத்தின் படங்களில் ஓடிய படம் ஓடாத படங்கள் என்று இல்லவே இல்லை. அது ஆயிரத்தில் ஒருவனாக இருந்தாலும், காதல் வாகனமாக இருந்தாலும் சரி. அனைத்தும் முதல் வெளியீடு மட்டுமல்ல மறு வெளியீடுகளிலும் சாதனை புரிந்திருக்கின்றன. புதுச்சேரியில் இதய தெய்வத்தின் காவியங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனை புரிந்த புள்ளி விவரங்கள் உங்கள் பார்வைக்கு. 1986 வருடம் மே மாதம் முதல் ஆண்டின் இறுதி வரை தலைவரின் படங்கள் புரிந்த சாதனை பாரீர். இடைவெளி இல்லாமலும், அதே சமயம் தலைவரின் படங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் ஓடி சாதனை புரிந்தது.

அம்பிகா - ஆயிரத்தில் ஒருவன் - 3.5.86 முதல் 8.5.86 வரை
நவீனா - சந்திரோதயம் - 7.5.86 முதல் 14.5.86 வரை
நவீனா - எங்கள் தங்கம் - 22.5.86 முதல் 29.5.86
வீனஸ் - நாடோடி மன்னன் - 24.5.86 முதல் 29.5.86 வரை
நவீனா - பெற்றால்தான் பிள்ளையா - 4.6.86 முதல் 10.6.86 வரை
ராமன் - காவல்காரன் - 8.6.86 முதல் 11.6.86 வரை
அம்பிகா - காதல் வாகனம் - 4.6.86 முதல் 9.6.86 வரை
அம்பிகா - நான் ஆணையிட்டால் - 16.6.86 முதல் 20.6.86 வரை
அம்பிகா - கலங்கரை விளக்கம் - 21.6.86 முதல் 26.6.86 வரை
அஜந்தா - சபாஷ் மாப்பிளே - 27.6.86 முதல் 3.7.86 வரை
நவீனா - காஞ்சித்தலைவன் - 7.7.86 முதல் 10.7.86 வரை
வீனஸ் - ஆசைமுகம் (காலை 10.மணி) 6.7.86
நியூடோன் - இதயக்கனி - 15.7.86 முதல் 21.7.86 வரை
நவீனா - ஆசைமுகம் - 25.7.86 முதல் 29.7.86 வரை
கந்தன் - மருத நாட்டு இளவரசி - 25.7.86 முதல் 31.7.86 வரை
ரேணுகா - எங்க வீட்டுப் பிள்ளை - 25.7.86 முதல் 30.7.86 வரை
அம்பிகா - காவல்காரன் - 9.8.86 முதல் 14.8.86 வரை
வீனஸ் - நம்நாடு - 14.8.86 முதல் 20.8.86 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 15.8.86 முதல் 21.8.86 வரை
கந்தன் - புதிய பூமி - 29.8.86 முதல் 4.9.86 வரை
அம்பிகா - சந்திரோதயம் - 30.8.86 முதல் 3.9.86 வரை
நவீனா - தலைவன் - 12.9.86 முதல் 19.9.86 வரை
அஜந்தா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 12.9.86 முதல் 19.9.86 வரை
கந்தன் - தேர்த்திருவிழா - 25.9.86 முதல் 30.9.86 வரை
வீனஸ் - படகோட்டி - 26.9.86 முதல் 30.9.86 வரை
நவீனா - தாயைக் காத்த தனயன் - 29.9.86 முதல் 3.10.86 வரை
அம்பிகா - ஆசைமுகம் - 1.10.86 முதல் 4.10.86 வரை
நவீனா - சபாஷ் மாப்பிளே - 4.10.86 முதல் 10.10.86 வரை
அம்பிகா - தாழம்பூ - 15.10.86 முதல் 19.10.86 வரை
நவீனா - தெய்வத்தாய் - 17.10.86 முதல் 22.10.86 வரை
அம்பிகா - அரசிளங்குமரி - 20.10.86 முதல் 24.10.86 வரை
கந்தன் - குடும்பத்தலைவன் - 14.10.86 முதல் 31.10.86 வரை
ரேணுகா - ராஜா தேசிங்கு - 27.10.86 முதல் 31.10.86 வரை
நவீனா - மாட்டுக்கார வேலன் - 1.11.86 முதல் 11.11.86 வரை (11 நாட்கள்)
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 9.11.86 முதல் 13.11.86 வரை
வீனஸ் - சபாஷ் மாப்பிளே - 15.11.86 முதல் 20.11.86 வரை
நவீனா - கன்னித்தாய் - 28.11.86 முதல் 4.12.86 வரை
வீனஸ் காஞ்சித்தலைவன் - 22.12.86 முதல் 24.12.86 வரை.



சாதனை தொடரும்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
29th January 2014, 09:36 PM
நண்பர் ரவி கிரண் சூர்யா அவர்களே !

தாங்கள் அளித்துள்ள கீழ்க்கண்ட புள்ளி விவரங்களுக்கு ஆதாரத்துடன் பதில் தேவை !

1. தமிழகத்தில் அதிக திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" என்பது தவறு.

2. பெரும்பான்மையான திரை அரங்குகளில், "முரடன் முத்து" 11 வாரங்கள் ஓடியதாக குறிப்பிட்டதும் தவறு.

3. 34 அரங்குகளில் "கர்ணன்" படம் 50 நாட்கள் ஓடியதாகவும், 21 அரங்குகளில் 77 நாட்கள் ஓடியதாகவும், 4 அரங்குகளில் 100
நாட்கள் ஓடியதாகவும் கூறியிருக்கிறீர்கள். அதுவும் தவறு.


ஆர். லோகநாதன்

Dear Mr.RL

Better you come up with your proof's substantiating your tall claims. I am not here for any arguments.

Please speak to Mr.Pammalar and if need be meet him and see the proof's for yourself with your own eyes, we have all the proofs for your films, our films and films that were released before and after your and our films...so let us not get into that argument. Am not interested as well !

We have put up so many proofs of your above false statements...you may verify NT thread part 6 onwards...

You are just like that contradicting me and doing this for any Sivaji Ganesan film just for the heck of it.

If you are so confident, you prove to me that they are false...!

Russellbpw
29th January 2014, 09:39 PM
புரட்சித்தலைவர் ஒருவரின் படங்களே வெளியிட்ட நாள் முதல் மறு வெளியீடுகளில் சாதனை படைத்துக் கொண்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தி. மக்கள் திலகத்தின் படங்களில் ஓடிய படம் ஓடாத படங்கள் என்று இல்லவே இல்லை. அது ஆயிரத்தில் ஒருவனாக இருந்தாலும், காதல் வாகனமாக இருந்தாலும் சரி. அனைத்தும் முதல் வெளியீடு மட்டுமல்ல மறு வெளியீடுகளிலும் சாதனை புரிந்திருக்கின்றன. புதுச்சேரியில் இதய தெய்வத்தின் காவியங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனை புரிந்த புள்ளி விவரங்கள் உங்கள் பார்வைக்கு. 1986 வருடம் மே மாதம் முதல் ஆண்டின் இறுதி வரை தலைவரின் படங்கள் புரிந்த சாதனை பாரீர். இடைவெளி இல்லாமலும், அதே சமயம் தலைவரின் படங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் ஓடி சாதனை புரிந்தது.

அம்பிகா - ஆயிரத்தில் ஒருவன் - 3.5.86 முதல் 8.5.86 வரை
நவீனா - சந்திரோதயம் - 7.5.86 முதல் 14.5.86 வரை
நவீனா - எங்கள் தங்கம் - 22.5.86 முதல் 29.5.86
வீனஸ் - நாடோடி மன்னன் - 24.5.86 முதல் 29.5.86 வரை
நவீனா - பெற்றால்தான் பிள்ளையா - 4.6.86 முதல் 10.6.86 வரை
ராமன் - காவல்காரன் - 8.6.86 முதல் 11.6.86 வரை
அம்பிகா - காதல் வாகனம் - 4.6.86 முதல் 9.6.86 வரை
அம்பிகா - நான் ஆணையிட்டால் - 16.6.86 முதல் 20.6.86 வரை
அம்பிகா - கலங்கரை விளக்கம் - 21.6.86 முதல் 26.6.86 வரை
அஜந்தா - சபாஷ் மாப்பிளே - 27.6.86 முதல் 3.7.86 வரை
நவீனா - காஞ்சித்தலைவன் - 7.7.86 முதல் 10.7.86 வரை
வீனஸ் - ஆசைமுகம் (காலை 10.மணி) 6.7.86
நியூடோன் - இதயக்கனி - 15.7.86 முதல் 21.7.86 வரை
நவீனா - ஆசைமுகம் - 25.7.86 முதல் 29.7.86 வரை
கந்தன் - மருத நாட்டு இளவரசி - 25.7.86 முதல் 31.7.86 வரை
ரேணுகா - எங்க வீட்டுப் பிள்ளை - 25.7.86 முதல் 30.7.86 வரை
அம்பிகா - காவல்காரன் - 9.8.86 முதல் 14.8.86 வரை
வீனஸ் - நம்நாடு - 14.8.86 முதல் 20.8.86 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 15.8.86 முதல் 21.8.86 வரை
கந்தன் - புதிய பூமி - 29.8.86 முதல் 4.9.86 வரை
அம்பிகா - சந்திரோதயம் - 30.8.86 முதல் 3.9.86 வரை
நவீனா - தலைவன் - 12.9.86 முதல் 19.9.86 வரை
அஜந்தா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 12.9.86 முதல் 19.9.86 வரை
கந்தன் - தேர்த்திருவிழா - 25.9.86 முதல் 30.9.86 வரை
வீனஸ் - படகோட்டி - 26.9.86 முதல் 30.9.86 வரை
நவீனா - தாயைக் காத்த தனயன் - 29.9.86 முதல் 3.10.86 வரை
அம்பிகா - ஆசைமுகம் - 1.10.86 முதல் 4.10.86 வரை
நவீனா - சபாஷ் மாப்பிளே - 4.10.86 முதல் 10.10.86 வரை
அம்பிகா - தாழம்பூ - 15.10.86 முதல் 19.10.86 வரை
நவீனா - தெய்வத்தாய் - 17.10.86 முதல் 22.10.86 வரை
அம்பிகா - அரசிளங்குமரி - 20.10.86 முதல் 24.10.86 வரை
கந்தன் - குடும்பத்தலைவன் - 14.10.86 முதல் 31.10.86 வரை
ரேணுகா - ராஜா தேசிங்கு - 27.10.86 முதல் 31.10.86 வரை
நவீனா - மாட்டுக்கார வேலன் - 1.11.86 முதல் 11.11.86 வரை (11 நாட்கள்)
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 9.11.86 முதல் 13.11.86 வரை
வீனஸ் - சபாஷ் மாப்பிளே - 15.11.86 முதல் 20.11.86 வரை
நவீனா - கன்னித்தாய் - 28.11.86 முதல் 4.12.86 வரை
வீனஸ் காஞ்சித்தலைவன் - 22.12.86 முதல் 24.12.86 வரை.



சாதனை தொடரும்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dear Friend,

Am least bothered about re-releases..where the ownership of almost all films would have changed hands to a larger extent.

Like how you have your confidence, everybody has their own confidence.

so let us not get into any debate. am not interested...Sorry !

I value both the legends and PERIOD !

Russellbpw
29th January 2014, 09:41 PM
Y.G. மகேந்திரன் என்ற ஒரு கோமாளி நடிகர், தன்னை ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக, தானும் இருக்கிறேன் பேர்வழி என்று காட்டிக்கொள்ள, எதையாவது கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த கோமாளி நடிகர், சிவாஜி கணேசன் சிலை அகற்றுதல் குறித்த விஷயத்தை கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து, அண்ணா சாலையில் உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறி தன் அதி மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த கோமாளியின் படு முட்டாள்தனமான அறிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

இந்தக் கோமாளி Y.G. மகேந்திரன் செயல் குறித்து, அண்மையில் "தினமலர் " நாளிதழில் "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கருத்தை, பார்வையாளர்கள் கவனத்துக்கு ..............................


http://i62.tinypic.com/2zg88ck.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

If the judges say that Roads are meant for Motorists to drive, then all statues whether Mt.Road or Muttu Sandhu should be removed.

Just by removing Sivaji Statue in beach accidents happening in Wallajah Road and Anna Salai cannot be avoided.

Court should behave as court and judgements should be passed without any Bias. There is no seperate rule for Sivaji statue and statues of others..!

Matured people should understand that rather speaking biased too !

Russellbpw
29th January 2014, 09:52 PM
Y.G. மகேந்திரன் என்ற ஒரு கோமாளி நடிகர், தன்னை ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக, தானும் இருக்கிறேன் பேர்வழி என்று காட்டிக்கொள்ள, எதையாவது கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த கோமாளி நடிகர், சிவாஜி கணேசன் சிலை அகற்றுதல் குறித்த விஷயத்தை கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து, அண்ணா சாலையில் உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறி தன் அதி மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த கோமாளியின் படு முட்டாள்தனமான அறிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

இந்தக் கோமாளி Y.G. மகேந்திரன் செயல் குறித்து, அண்மையில் "தினமலர் " நாளிதழில் "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கருத்தை, பார்வையாளர்கள் கவனத்துக்கு ..............................


http://i62.tinypic.com/2zg88ck.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

சரியாக சொன்னீர்கள் !

இவர் மட்டுமா? கோமாளிகள் விவேக், சத்யராஜ், சரத்குமார், அரூர்தாஸ் இன்னும் எதனையோ பேர் இப்படி தான் கூவுகிறார்கள்.

உதாரணம் : சமீபத்தில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் விழாவில் என்னமோ ஒரு LOCAL ரவுடி போல இருந்தது சரத்குமாரின் பேச்சு ! MGR அவர்களை பற்றி தவறாக பேசினால் நானே நடவடிக்கை எடுப்பேன் என்பது நாகரீகமான பேச்சு. அதை விடுத்து, நானே அடிப்பேன் என்று ஒரு SITTING MLA பொது விழாவில் பேசுவது என்னமோ இவர் கை தான் அடிக்கும் மற்றவர் கை பூப்பறிக்கும் என்ற நினைப்பு. நாகரீக மனிதன் எவனும் அதுவும் பதவியில் இருப்பன் எவனும் இப்படி ரவுடி போல பேசமாட்டான். !

அதே போல விவேக், சத்யராஜ் இவர்கள் பேச்சு எப்போதும் இப்படிதான் முட்டாள் தனமாகவே இருக்கும்..மைக் கிடைத்தால் போதும் இவர்கள் வைக்கும் TON கணக்கில் உள்ள ICE கேட்பவர் அனைவரையும் ஜலதோஷதில் உறையவைக்கும் !

இவர்கள் இப்படி என்றால் அரூர்தாஸ் ! இவர் எழுதுவதை படித்தாலே தெரிகிறது...பாதிக்கு மேல் புருடா என்று..!

They are not to be blamed...! They are looking every second to be in the limelight by some way or other..! Better ignore !

Stynagt
29th January 2014, 10:07 PM
Dear Mr.RL

Better you come up with your proof's substantiating your tall claims. I am not here for any arguments.

Please speak to Mr.Pammalar and if need be meet him and see the proof's for yourself with your own eyes, we have all the proofs for your films, our films and films that were released before and after your and our films...so let us not get into that argument. Am not interested as well !

Dear Friend!
You only registered about the running of Veerapaandia kattapomman, Muradan muthu and Karnan. So, you have the responsibility to get the evidence and post the same here. We dont know, Why you are giving directions to get the details from Pammalar. Otherwise, it is better to be quiet.
I have posted the re-release achievements of our beloved God movies in Puducherry. I dont care about your botheration Friend. Please dont penetrate your nose unnecessarily. It's not fair. I hope that you come to an end with this.

Russellbpw
29th January 2014, 10:14 PM
[B][SIZE=4][COLOR="#0000FF"]


http://i62.tinypic.com/2zg88ck.jpg






இந்த கடிதத்தை எழுதிய கோவிந்தன் ஒரு பொதுவான மனிதனா அல்லது MGR அவர்களின் ரசிகனா என்பதை அந்த கடிதத்தை படித்தாலே புரிந்துவிடும்.

அவர் MGR ரசிகராக இருப்பது அவர் விருப்பம் மற்ற எவரயும்பொல ..ஆனால் என்னமோ ஒரு பொதுநலவாதி போல ஒரு போர்வையில் தினமலரில் வாந்திஎடுதிருப்பது அவருடைய சொந்த கருத்து ! அதற்க்கு அவருக்கு உரிமை இருக்கிறது !

மேலும் அந்த கடிதத்தை எழுதிய கோவிந்தனுக்கு சிவாஜி அவர்களை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் கேவலமான ஒரு மூன்றாம்தரமான ஒரு காழ்புணர்ச்சியில், கசப்புனர்சியில் எழுதியுள்ளான் என்பதை எந்த சுய புத்தி உள்ளவன் கூட புரிந்துகொள்வான்.

சிவாஜி சும்மா நடித்தாரா ? காசு வாங்கி தானே நடித்தார் ? இது இந்த அதிமேதாவியின் வினா..!

அந்த அதிமேதாவிக்கு பதிலும் பதிலுடன் ஒரு கேள்வியும் " சிவாஜி காசுவாங்கி நடித்தார் ! வேறு எந்த நடிகன் சும்மா நடித்துகொடுத்தான் ?

சரி, காசு வாங்கி நடித்தாலும் எத்துனை நடிகன் நடிகர் திலகத்தை போல தொடர்ந்து தேசிய தலைவர்களையும், விடுதலை வீரர்களையும், ஆழ்வார்களையும், சரித்திர இதிஹாச கதாபாதிரங்களையும், புராண புருஷர்களையும், வைணவ விற்பன்னர்களையும் தமிழ் மக்கள் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளான் ?

நடிகர் திலகமும் மற்ற மாமூல் நடிகர்களை போல மசாலா...மசாலா...மசாலா என்று அரைத்த மாவையே அரைதிருக்கலாமே? அப்படி செய்யாமல் இந்த சமுதாயத்திற்கு தன்னால் இயன்றதை கதாபாத்திரங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்திவன்தவர் !

அதே போல அந்த கோவிந்தன் என்ற மாமேதைக்கு சிவாஜி செய்த பல நல்லகாரியங்களை ஆதரங்களுடன் கூறினால் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான் ! காரணம் காழ்புணர்ச்சி, கசபுனர்சி சிவாஜி என்ற பெயரை கேட்டாலே !

YG MAHENDRAN கூறியது சில நிலைகள் தவறாக இருந்திருக்கலாம் ஆனால் முற்றிலும் தவறு அல்ல !

சிவாஜி சிலை வைத்ததால் motorcyle ஓட்ட முடியவில்லை காரணம் நடுரோட்டில் உள்ளது. ரோடு என்பது வண்டி ஓடுவதற்கு மட்டும் தான் சிலை வைக்க அல்ல என்று தீர்ப்பு எழுதிய அந்த நீதிமான் ??? சிவாஜி சிலை மட்டும் ரோட்டில் உள்ளது மற்ற சிலைகள் என்ன அவர் அவர்தம் வீட்டிலா உள்ளது ? இப்படி ஒருதலை பட்சமான தீர்ப்பு ! அதற்க்கு வக்காலத்து வாங்கும் மறத்தமிழர்கள் ! கேவலமாக இல்லை ? எப்படி இருக்கும் ? 500உக்கும் 1000த்துக்கும் தேர்தல் சமயத்தில் தங்களை தாமே விற்கும் குணம் அல்லவா முக்கால்வாசி பேரிடம் ?

என்றாவது மூளையை உபயோகபடுத்தி சிந்தித்ததுண்ட இவர்கள் ? ஏதுட இந்த இரு கட்சிகளும் மாறி மாறி கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் மேல் ஆட்சி செய்கின்றனரே...ஒருவர ஆட்சி செய்யும்போது தமிழக BUDGET சுமார் 12500000 கோடிக்கு மேல் போடபட்டுள்ளது. இவர்களில் ஒருவர் இதை பூரணமாக மக்கள் நன்மைக்கு பயன்படுத்தினால் தமிழகம் சொர்க்கபுரியாக இருந்திருக்குமே என்று எந்த தமிழன் யோசித்தான். ?

அனால் இந்த தமிழன் கோவிந்தன் போன்றவன் சிவாஜி விஷயத்தில் என்னமோ இவன் யோக்யன் போல பொங்கி எழுந்து தினமலருக்கு எழுதுவானாம் ..அதற்க்கு எப்போதுமே சிவாஜியை குறைத்து எழுதும் ஆளுங்கட்சி அடிவருடி தினமலர் அதையும் பதிவிடுவானாம் !

வடிகட்டின முட்டாள்தனமான கடிதம் ..அடிவருடி தினமலரில் வந்தது ஒன்றும் வியப்பில்லை. !

மக்களுக்கு தொல்லை வரும் என்றால் எல்லா சிலையும் எடுக்கவேண்டியது தானே முறை !

oygateedat
29th January 2014, 10:18 PM
http://i58.tinypic.com/2ih886v.jpg

FROM NET


இந்த செய்தியை பார்த்தவுடன் திரு மயில்சாமி அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தேன்.

Russellbpw
29th January 2014, 10:24 PM
Dear Friend!
You only registered about the running of Veerapaandia kattapomman, Muradan muthu and Karnan. So, you have the responsibility to get the evidence and post the same here. We dont know, Why you are giving directions to get the details from Pammalar. Otherwise, it is better to be quiet.
I have posted the re-release achievements of our beloved God movies in Puducherry. I dont care about your botheration Friend. Please dont penetrate your nose unnecessarily. It's not fair. I hope that you come to an end with this.


Boss,
So many Nadigar Thilagam film 100 days, Jubilee Celebrations, Continous house full shows ads etc.,has been already published in NT thread from beginning. It has been re-posted so many times as well. Please check for yourself if you need to validate.

On the other hand, you people have been verbally saying this film ran for this many centers, this many days without even publishing one single advertisement supporting your claims other than for few branded films like EVP,USV,UK,AP,RK etc., So, you don't talk about putting up proofs !

Can you please put up the 100th day advertisement of Alibaba and 40 thieves and if at all if you say it ran for 175 days, the same advertisement?

I repeat ...am least bothered about your listing of re-releases of your beloved god because i have never said first of all that your god's movie is not re-releasing anywhere..

Did I say anywhere like that ? Do not create something new for yourself and drag me into unwanted arguments.

And you better don't direct a different direction for what am writing . It is also not fair on your part too. Therefore I too hope you come to an end with this..!

Thanks
RKS

oygateedat
29th January 2014, 10:35 PM
இன்று ராஜ் தொலைக்காட்சியில்

மதியம் 1.30 மணிக்கு

மக்கள் திலகத்தின் காவியம்

குலேபகாவலி ஒளிபரப்பானது.

Russellbpw
29th January 2014, 10:59 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் மீண்டும் அறிவது !

இதனால்தான் அது நேர்ந்தது, அதனால்தான் இது நடைபெற்றது என்ற ஆராய்ச்சி வேண்டாம் சகோதரரே !

கூடாரம் மாறியதால்தான் மரணம் சம்பவித்தது என்றெல்லாம் கூறுவதும் வருந்தத்தக்கது. அவரவர் விதிப்பயன் அது.

சிலர் விரைவில் மரணம் அடைவதை பலர் " கொடுத்து வைத்தவர்கள், விண்ணுலகம் சென்று விட்டார்கள் " .என்று கருத்து கூறுவர்.

ஒவ்வொருவர் பார்வையிலும், கண்ணோட்டத்திலும் கருத்துக்கள் மாறுபடும். காலஞ்சென்றவர்களை விமர்சிப்பது கண்ணியக் குறைவு.

புரட்சித்தலைவர் அவர்கள், தனது "நாடோடி" திரைப்படக்காவியத்தில் சாதிப்பிரிவினையையும், சாதிக்கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறியிருப்பார். ஆனால், தான் நடித்த ஒரே காரணத்துக்காக, அந்த காவியத்துக்கு, அவர் முதல்வராக இருந்த போதும் கூட, வரி விலக்கு அளிக்க வில்லை.


ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", கமல்ஹாசன் நடித்த "ராஜ பார்வை", ரஜினிகாந்த் நடித்த "ராகவேந்தர்" மற்றும் "நான் குடித்துக் கொண்டே இருப்பேன்" உட்பட பல திரைப்படங்களுக்கு , வரிச் சலுகை அளித்த வள்ளல், நமது மக்கள் திலகம். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதுதான் "வீரபாண்டிய கட்ட பொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்", போன்ற திரைப்படங்கள் வெளியாகின என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே, பெருத்தலைவர் காமராஜர் அவர்களை தனது தலைவர் என்று துணிந்து கூறியவர் எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்

எனவே, இந்த சர்ச்சைகளை இத்துடன் முடித்துக் கொள்வது நலம்.

நன்றி !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

தாங்கள் உரைத்தது ஒரு விதத்தில் உண்மை ! அதாவது விதிப்பயன் !

அந்த விதி என்பது எப்போது வரும் ? கண்டக சனி என்பார்கள் மூன்றாவது சுற்று ஒருவரது ஜாதகத்தில்கண்டக சனி நடக்கும்போது எடுக்கும் முடிவுகள், பேசும் வார்த்தைகள், நினைக்கும் நினைப்புகள் இவை எல்லாம் தடம் புரளும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு காரியங்களும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. காரணங்கள், காரியம் நடப்பதற்கு உதவி செய்யும் ஒரு நிம்மித்தம் அவ்வளவே !

Apn கூறியது முற்றிலும் தவறான ஒரு வார்த்தை ! தெய்வ சிந்தனையும், தெய்வீகத்தை பின்பற்றுபவரும் தவறான பாதையில் விதியால் பயணிக்கும்போது மதி அதை சுட்டிக்காட்டியும் அதை விதிபயனால் கவனிக்காமல் தவறு செய்தால் அந்த தெய்வ சிந்தனை தெய்வ நிந்தனை ஆகிறது ! அதன் பயன் கலிகாலம் என்பதால் உடன் உணரவைப்பது !

விதிபயனால் அவர் விதி முடிந்தாலும் ஒரு விதத்தில் பார்த்தால் அந்த தெய்வ நிந்தனை ஒரு காரணம்..நடிகர் திலகம் தெய்வமா, அவதாரமா என்று நீங்கள் கேட்கலாம் ...ஆம் என்று கூறவும் முடியாது ....அதே சமயத்தில் ஒரு அவதாரம் அல்ல என்றும் ஆணித்தரமாக மறுக்கவும் முடியாது !

மக்கள் திலகம் அவர்கள் வரி விளக்கு அளித்தது ஒரு முதலமைச்சராக, தகுதியுள்ள திரைப்படத்திற்கு. அதாவது கப்பல் ஒட்டியதமிழனாகட்டும் வீரபண்டியகட்டபொம்மனாகட்டும் இந்த இரெண்டுமே தகுதியுள்ள படங்கள்.

மேலும் இவை வரிவிலக்கு கொடுக்கவில்லயென்றாலும் அவ்வமயம் அதே போலதான் ஓடியிருக்கும்.வரிவிலக்கு கொடுத்தது ஒரு முதல்வராக மேலும் அந்த இரு திரைப்படங்களை பற்றி அவரும் நன்கு அறிந்தவர் ! அந்த தரமுள்ள தமிழர் சின்னமாக உள்ள படத்தை தமிழக மக்கள் மற்றும் இளைய மற்றும் குழந்தைகள் கண்டுகலிக்கவெண்டும் என்ற உண்மையான, நேர்மையான எண்ணம் !

ஒரு திரைப்படம் ஒரு விடுதலை போராட த்யாகியை பற்றியது மற்றொன்று விடுதலைக்கு வித்திட்ட வீரனுடயது ...இதற்க்கு வரி விளக்கு கொடுக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கொடுத்திருந்தால் அனைவருமே விமர்சித்தும் இருப்பார்கள் இல்லையா ?

eehaiupehazij
29th January 2014, 11:00 PM
Dear Ravikiran. Our legends are no more but still the hatred continues among the fans! That itself is a sign that the legends are living in the hearts of millions be it NT or MT. Whatever may the debate, it is a shame for all tamils that the incomparable NT has been degraded for sheer political or other reasons. Karnan came as the biggest relief for NT fans to prove the ever enduring market value or rerun value of NT films. In fact, NT through his Karnan has shown the way and footsteps to be followed for MGR movies to have a rerun out of their gestation period. Let us wait and see what response Aayirathil Oruvan is going to create to prove its legacy. If Aayirathil Oruvan has been tomtommed as a super duper hit of its time, it is very strange that it could not have a silver jubilee run like VPKB did! While Karnan clearly stands as an immortal movie with its storyline, AO's storyline just adapted from an Errol Flynn movie.... let us wait and see! We have no grudge on MGR fans but this is time such unhealthy debates continue with mudslinging even in this era!!!!

tfmlover
30th January 2014, 04:23 AM
அன்பர்களே ,

இலங்கை தமிழ் சங்கம் MGR Remembered வரிசையில் சச்சி ஸ்ரீ கந்தா தொடர்ந்து எழுதும்
தகவல்கள் ஏகப்பட்ட அறிய புகைப்படங்கள்
சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட மக்கள் திலகத்தின் நான் பிறந்தேன் இணைப்புக்கள் உட்பட
இதுவரை காணாதவர்களுக்காக :

http://sangam.org/mgr-remembered-part-1/
http://sangam.org/mgr-remembered-part-2/
பக்கங்கள் தொடர்ந்து...1-14 வரை வளர்ந்திருக்கிறது

நன்றி
Regards http://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/MGR/WIN_zps64a6393b.gif

Richardsof
30th January 2014, 04:53 AM
படகோட்டி, புதிய பறவை, காதலிக்க நேரமில்லை, நவராத்திரி, பூம்புகார் : பொன்விழா காணும் காவியங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.
http://i60.tinypic.com/302uxvl.jpg
எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

சிவாஜி

சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Richardsof
30th January 2014, 05:13 AM
http://i58.tinypic.com/aw7z0z.jpg
TFMLOVER SIR
WELCOME TO MAKKAL THILAGAM THREAD AND THANKS FOR YOUR 1957 'S PONGAL GREETINGS. ANNA WITH MAKKAL THILAGAM .

Richardsof
30th January 2014, 05:40 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் வழி நடக்கும் நடிகர் மயில்சாமி உதவியை அறிவித்த கையுடன் பணத்தை உடனே வழங்கிய
பாங்கு பெருமைக்குரியதாகும் .

யோகேஷ் பாபு சார்

நேற்றய உங்களின் பதிவுகள் எல்லாமே அருமை .தன் வினை தன்னை சுடும் - காலம் உணர்த்துகிறது .


பேராசிரியர் செல்வகுமார் சார் / கலியபெருமாள் சார் / லோகநாதன் சார்

திரு ரவிகிரணின் வாதங்கள் - விமர்சனங்கள் - குறித்து விவாதிக்க வேண்டாம் .அது அவருடைய தனிப்பட்ட
கருத்து .அவர் மனதில் தேங்கி கிடக்கும் ஏக்கம் -ஏமாற்றம் இவைகளின் பிரதிபலிப்பு .விட்டு விடுவோம் .

Richardsof
30th January 2014, 06:15 AM
THE GREAT ACTOR NAGESH ABOUT OUR MAKKAL THILAGAM
http://youtu.be/9gyzfRW5U9g

Richardsof
30th January 2014, 06:18 AM
http://youtu.be/sfZUhsMIj-I

ujeetotei
30th January 2014, 07:59 AM
http://mgrroop.blogspot.in/2014/01/sri-mgrcom-memorabilia.html

Mementos

fidowag
30th January 2014, 08:48 AM
நண்பர் வினோத் அவர்களே
தங்களின் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் தகுந்த விளக்கமோ ,ஆதாரமோ இல்லாமல் மழுப்பலாக பதில் கூறினால் எப்படி ஏற்க முடியும்.

நண்பர் கலியபெருமாள் அவர்களே,
திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு தங்களின் கேள்விகள் சரியே.மறுவெளியீடு பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை. காரணம் புரட்சித்தலைவரின் படங்கள் போல் உலகெங்கிலும் வேறு எந்த நடிகரின் படமும் மறுவெளியீடுகளில் எப்படி வெற்றி அடைந்த சரித்திரம் இல்லை. வீ.பா.க.போ. முதல் வெளியீட்டோடு சரி. ஆ. ஒருவன் முதல் வெளியீட்டில் மட்டும் இன்றி ,மறு வெளியீடுகளில் சரித்திர சாதனை புரிந்த படம்.

நண்பர் ஆர்.கே எஸ். அவர்களே ,
தாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகராக இருந்தாலும் உங்களது நியாயாமான கேள்விகளுக்கு ,நேற்று/இன்று/நாளை என்றும் பதில் அளிக்க தயாராக உள்ளோம். மீண்டும் சொல்கிறேன் பொய் தகவலுக்கு நாங்கள் துணை போனதில்லை,விரும்பியதும் இல்லை.ஏற்பதும் இல்லை. தாங்கள் பி.ஆர்.வி. நோட்டு சர்ச்சை மற்றும் ஆனந்த பிக்சர்ஸ் சுரேஷ் போன்றவரின் செய்திகள் (ஆ. ஒருவன் திருச்சி, தஞ்சையில் 5 அரங்குகளில் 100நாள் ஓடியது ) மறுத்ததை ஏற்றுகொண்டோம்.

ஆனால் தாங்கள் தகுந்த ஆதாரம் அளிக்காமல் ,பம்மலாரை கேளுங்கள் .எங்கள் திரியில் 6 வது பாகத்தை பாருங்கள் என்று கூறுவது அர்த்தமற்றது. உங்கள் திரியில் நடிகர் திலகத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் புகழது பதிவிடுங்கள். மக்கள் திலகம் திரியில் தேவையில்லாமல் நுழைந்து பொய் தகவலை பதிவு செய்யாதீர்கள். ஆதாரங்களை பதிவு செய்யாமல் வாதங்களை எதிபார்ப்பது ,நேரத்தை வீணடிப்பது போன்றவற்றில் விருப்பமில்லை. இதற்கு மேல் விளக்கம் கூற ஒன்றுமில்லை


ஆர். லோகநாதன்.

Richardsof
30th January 2014, 09:08 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

நடிகர் சாமிக்கண்ணுவின் மகளின் கல்யாண செலவிற்கு மக்கள் திலகம் அளித்த உதவி பற்றிய தகவல் பதிவு மிகவும் அருமை .மக்கள் திலகம் அவர்கள் மறைவதற்கு முன் தான் எழுதிய டைரியில் நடிகர் சாமிக்கண்ணுவின்
மகள் திருமணம் பற்றி குறிப்பிட்டிருந்தார் . அவர் மறைந்த பிறகு அவருடைய இல்லத்திலிருந்து
தக்க நேரத்தில் பண உதவி கிடைத்துள்ளது .

சொன்ன சொல்லை வாழும் காலத்திலே காப்பாற்றாதவர்கள் பலர் இருக்கும் நிலையில்
மக்கள் திலகம் மறைந்த பிறகும் அவருடய டைரியை பார்த்து உரிய நேரத்தில் நடிகர்
சாமிகண்ணு அவர்களுக்கு பண உதவி போய் சேர்ந்துள்ளது என்றால் மக்கள் திலகத்தின்
கொடுத்த வாக்கை மறைந்த பின்பும் காப்பாற்றினார் என்றால் .....உண்மையிலே மக்கள் திலகம்
ஒரு மகான் .

Russellbpw
30th January 2014, 10:29 AM
நண்பர் வினோத் அவர்களே
தங்களின் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் தகுந்த விளக்கமோ ,ஆதாரமோ இல்லாமல் மழுப்பலாக பதில் கூறினால் எப்படி ஏற்க முடியும்.

நண்பர் கலியபெருமாள் அவர்களே,
திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு தங்களின் கேள்விகள் சரியே.மறுவெளியீடு பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை. காரணம் புரட்சித்தலைவரின் படங்கள் போல் உலகெங்கிலும் வேறு எந்த நடிகரின் படமும் மறுவெளியீடுகளில் எப்படி வெற்றி அடைந்த சரித்திரம் இல்லை. வீ.பா.க.போ. முதல் வெளியீட்டோடு சரி. ஆ. ஒருவன் முதல் வெளியீட்டில் மட்டும் இன்றி ,மறு வெளியீடுகளில் சரித்திர சாதனை புரிந்த படம்.

நண்பர் ஆர்.கே எஸ். அவர்களே ,
தாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகராக இருந்தாலும் உங்களது நியாயாமான கேள்விகளுக்கு ,நேற்று/இன்று/நாளை என்றும் பதில் அளிக்க தயாராக உள்ளோம். மீண்டும் சொல்கிறேன் பொய் தகவலுக்கு நாங்கள் துணை போனதில்லை,விரும்பியதும் இல்லை.ஏற்பதும் இல்லை. தாங்கள் பி.ஆர்.வி. நோட்டு சர்ச்சை மற்றும் ஆனந்த பிக்சர்ஸ் சுரேஷ் போன்றவரின் செய்திகள் (ஆ. ஒருவன் திருச்சி, தஞ்சையில் 5 அரங்குகளில் 100நாள் ஓடியது ) மறுத்ததை ஏற்றுகொண்டோம்.

ஆனால் தாங்கள் தகுந்த ஆதாரம் அளிக்காமல் ,பம்மலாரை கேளுங்கள் .எங்கள் திரியில் 6 வது பாகத்தை பாருங்கள் என்று கூறுவது அர்த்தமற்றது. உங்கள் திரியில் நடிகர் திலகத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் புகழது பதிவிடுங்கள். மக்கள் திலகம் திரியில் தேவையில்லாமல் நுழைந்து பொய் தகவலை பதிவு செய்யாதீர்கள். ஆதாரங்களை பதிவு செய்யாமல் வாதங்களை எதிபார்ப்பது ,நேரத்தை வீணடிப்பது போன்றவற்றில் விருப்பமில்லை. இதற்கு மேல் விளக்கம் கூற ஒன்றுமில்லை


ஆர். லோகநாதன்.

பலே...! கடைசியில் நீங்கள் செய்வதெல்லாம் நான் செய்கிறேன் என்ற குற்றச்சாட்டு. ! வேறு என்ன உங்களிடம் எதிர்பார்ப்பது !

நீங்கள் உரைக்கும் பொய்கள் மட்டும் நிஜம்..நான் உரைக்கும் உண்மைகள் பொய் ...! நல்ல வேடிக்கை..!

ஓடவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்..இந்த இடத்தில் ஆதாரம் உள்ளது வேண்டுமானால் cross verify செய்து கொள்ளலாம் என்று நான் கூறினால் அது தவறா? உங்களுக்கு சந்தேகம்..! சந்தேகம் நிவர்த்திசெய்ய வேண்டிய இடம் பற்றி நான் சொன்னேன்...அதையும் நீயே செய்யவேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் ஞாயம். ?

உங்களுக்கு வயித்துவலி என்றால் நீங்கள் தான் மருந்து உண்ணவேண்டும். நான் அல்ல ! இதற்க்கு மேலும் பாமர உதாரணம் என்னால் உங்களுக்கு விளங்கவைக்க கொடுக்க இயலாது ! தூங்குபவர்களை எழுப்பலாம்...தூங்குவது போல நடிப்பவர்களை ?

Russellbpw
30th January 2014, 10:39 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


பேராசிரியர் செல்வகுமார் சார் / கலியபெருமாள் சார் / லோகநாதன் சார்

திரு ரவிகிரணின் வாதங்கள் - விமர்சனங்கள் - குறித்து விவாதிக்க வேண்டாம் .அது அவருடைய தனிப்பட்ட
கருத்து .அவர் மனதில் தேங்கி கிடக்கும் ஏக்கம் -ஏமாற்றம் இவைகளின் பிரதிபலிப்பு .விட்டு விடுவோம் .

ஆமாம் சார்

உங்களிடம் வேறு ஒன்றும் எதிர்பாற்பதர்க்கு இல்லை.

ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு ? தேங்கிக்கிடக்கும் ஏக்கம் ? அடேயப்பா !
என்ன சாதுர்யமான பதிவிடல்...!

நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தமானவை எனக்கு சொந்தமானவை அல்ல..!

நீங்கள் மட்டுமல்ல திரியில் ஒவ்வொருவரும் பதிவிடும் கருத்துக்கள் அவர் அவர் தனிப்பட்ட கருத்துக்களே ! இது அனைவருக்கும் தெரிந்த புரிந்த ஒன்று தான் !

தமக்கு வந்தால் அது ரத்தம் மற்றவருக்கு வந்தால் அது சிவப்பு நிற சாயம் என்ற கூற்றுக்கு நல்ல உதாரணம் நீங்கள் பதிவிட்டிருப்பது !

Richardsof
30th January 2014, 11:38 AM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சார்

உங்களை பதிவுகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது . நாங்கள் மக்கள் திலகம் அவர்கள் திரை
உலகில் நடித்த நேரத்தில் அவருடைய படங்கள் வெளியான சமயத்தில் நேரிடையாக பார்த்து
மகிழ்ந்தவர்கள் . அதே போல் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான நேரத்தில் அவருடைய ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் பார்த்தவர்கள் . வெற்றி - தோல்விகளை சந்தித்தவர்கள் .

நீங்கள் ஒரு ரசிகராக இருக்கும் பட்சத்தில் உணர்ச்சி வேகத்தில் பதிவிடுவதால் என்ன லாபம் ?
மன உளைச்சல் - ரத்த கொதிப்பு தேவைதானா ?

அமைதியாக சிந்திக்கவும் .எம்ஜிஆர் - சிவாஜி பற்றிய உங்களின் கண்ணோட்டத்தை தெரிவிக்கவும் .
திராவிட எதிர்ப்பை அனாவசியமாக கையாள வேண்டாம் .

மீண்டும் ச ந்திப்போம்
- நல்ல ஒரு இனிமையான பதிவில் .......

Richardsof
30th January 2014, 11:46 AM
1966

BANGALORE
NAAN ANAYITTAL

http://i61.tinypic.com/198bjl.jpg

Richardsof
30th January 2014, 11:50 AM
1965

ASAI MUGM

http://i60.tinypic.com/j82npy.jpg

Richardsof
30th January 2014, 04:01 PM
பிப்ரவரி மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள்


மர்மயோகி -1951

நான் ஆணையிட்டால் -1966

சங்கே முழங்கு -1972

கொடுத்து வைத்தவள் -1963

மாடப்புறா -1962

முகராசி -1966

தர்மம் தலைகாக்கும் -1963

தேர் திருவிழா -1968

Richardsof
30th January 2014, 04:18 PM
பெங்களுர் நகரில் விரைவில் ''பாரத ரத்னாடாக்டர் எம்ஜிஆர் சேவா சங்கா '' என்ற தனி அமைப்பு
ஒன்று உருவாக உள்ளது . பெங்களுர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு முனியப்பா அவர்கள்
முயற்சியில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் -ஒருங்கிணைத்து
விரைவில் செயல் பட உள்ளார்கள் .

மக்கள் திலகத்தின் புகழை செவ்வனே பரப்புதல் .

மக்கள் திலகத்தின் 100வது பிறந்த நாள் விழா குழு - சிறப்பு மலர் ஏற்பாடுகள் .

எம்ஜிஆர் அறக்கட்டளை துவக்கம்

மேலும் தகவல்கள் கிடைத்த பின் இதர செய்திகள் இங்கு பதிவிடப்படும் .

Russellbpw
30th January 2014, 04:39 PM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சார்

உங்களை பதிவுகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது . நாங்கள் மக்கள் திலகம் அவர்கள் திரை
உலகில் நடித்த நேரத்தில் அவருடைய படங்கள் வெளியான சமயத்தில் நேரிடையாக பார்த்து
மகிழ்ந்தவர்கள் . அதே போல் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான நேரத்தில் அவருடைய ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் பார்த்தவர்கள் . வெற்றி - தோல்விகளை சந்தித்தவர்கள் .

நீங்கள் ஒரு ரசிகராக இருக்கும் பட்சத்தில் உணர்ச்சி வேகத்தில் பதிவிடுவதால் என்ன லாபம் ?
மன உளைச்சல் - ரத்த கொதிப்பு தேவைதானா ?

அமைதியாக சிந்திக்கவும் .எம்ஜிஆர் - சிவாஜி பற்றிய உங்களின் கண்ணோட்டத்தை தெரிவிக்கவும் .
திராவிட எதிர்ப்பை அனாவசியமாக கையாள வேண்டாம் .

மீண்டும் ச ந்திப்போம்
- நல்ல ஒரு இனிமையான பதிவில் .......

இதோ இப்போது பரிதாபமாக உள்ளது, உணர்ச்சி வேகத்தில் பதிவிடுதல் என்ற ஒரு பதிவு வேறு. உங்களுடைய பதிலை படிக்கும் நடுநிலையாளர்கள் புரிந்துகொள்வார்கள் சார் எது பரிதாபம் எது உணர்ச்சிவேகம் என்று.

திராவிட எதிர்ப்பு அனாவசியமாக கை ஆளப்படவில்லை என்னை பொறுத்த வரையில். ஆனால் அது கேடயமாக நீங்கள் உபயோகிக்கவேண்டும் என்று நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இருவரை பற்றிய கண்ணோட்டம் தான் எனது பதில் பதிவுகள் சார்.

தவறான தகவல் இருந்தால் அதை தவறு என்று சொல்வதில் தவறில்லையே !

Russellbpw
30th January 2014, 04:50 PM
Dear Ravikiran. Our legends are no more but still the hatred continues among the fans! That itself is a sign that the legends are living in the hearts of millions be it NT or MT. Whatever may the debate, it is a shame for all tamils that the incomparable NT has been degraded for sheer political or other reasons. Karnan came as the biggest relief for NT fans to prove the ever enduring market value or rerun value of NT films. In fact, NT through his Karnan has shown the way and footsteps to be followed for MGR movies to have a rerun out of their gestation period. Let us wait and see what response Aayirathil Oruvan is going to create to prove its legacy. If Aayirathil Oruvan has been tomtommed as a super duper hit of its time, it is very strange that it could not have a silver jubilee run like VPKB did! While Karnan clearly stands as an immortal movie with its storyline, AO's storyline just adapted from an Errol Flynn movie.... let us wait and see! We have no grudge on MGR fans but this is time such unhealthy debates continue with mudslinging even in this era!!!!

You are absolutely right !

Stynagt
30th January 2014, 04:55 PM
பெங்களுர் நகரில் விரைவில் ''பாரத ரத்னாடாக்டர் எம்ஜிஆர் சேவா சங்கா '' என்ற தனி அமைப்பு
ஒன்று உருவாக உள்ளது . பெங்களுர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு முனியப்பா அவர்கள்
முயற்சியில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் -ஒருங்கிணைத்து
விரைவில் செயல் பட உள்ளார்கள் .

மக்கள் திலகத்தின் புகழை செவ்வனே பரப்புதல் .

மக்கள் திலகத்தின் 100வது பிறந்த நாள் விழா குழு - சிறப்பு மலர் ஏற்பாடுகள் .

எம்ஜிஆர் அறக்கட்டளை துவக்கம்

மேலும் தகவல்கள் கிடைத்த பின் இதர செய்திகள் இங்கு பதிவிடப்படும் .

தேனினும் இனிய செய்தி. நன்றி திரு. வினோத் சார்....திரு. முனியப்பா அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிப்பது எம்ஜிஆர் பக்தர் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
30th January 2014, 05:06 PM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சார்

உங்களை பதிவுகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது . நாங்கள் மக்கள் திலகம் அவர்கள் திரை
உலகில் நடித்த நேரத்தில் அவருடைய படங்கள் வெளியான சமயத்தில் நேரிடையாக பார்த்து
மகிழ்ந்தவர்கள் . அதே போல் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான நேரத்தில் அவருடைய ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் பார்த்தவர்கள் . வெற்றி - தோல்விகளை சந்தித்தவர்கள் .

நீங்கள் ஒரு ரசிகராக இருக்கும் பட்சத்தில் உணர்ச்சி வேகத்தில் பதிவிடுவதால் என்ன லாபம் ?
மன உளைச்சல் - ரத்த கொதிப்பு தேவைதானா ?

அமைதியாக சிந்திக்கவும் .எம்ஜிஆர் - சிவாஜி பற்றிய உங்களின் கண்ணோட்டத்தை தெரிவிக்கவும் .
திராவிட எதிர்ப்பை அனாவசியமாக கையாள வேண்டாம் .

மீண்டும் ச ந்திப்போம்
- நல்ல ஒரு இனிமையான பதிவில் .......

இதோ இப்போது பரிதாபமாக உள்ளது, உணர்ச்சி வேகத்தில் பதிவிடுதல் என்ற ஒரு பதிவு வேறு. உங்களுடைய பதிலை படிக்கும் நடுநிலையாளர்கள் புரிந்துகொள்வார்கள் சார் எது பரிதாபம் எது உணர்ச்சிவேகம் என்று.

திராவிட எதிர்ப்பு அனாவசியமாக கை ஆளப்படவில்லை என்னை பொறுத்த வரையில். ஆனால் அது கேடயமாக நீங்கள் உபயோகிக்கவேண்டும் என்று நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இருவரை பற்றிய கண்ணோட்டம் தான் எனது பதில் பதிவுகள் சார்.

தவறான தகவல் இருந்தால் அதை தவறு என்று சொல்வதில் தவறில்லையே !

Stynagt
30th January 2014, 05:41 PM
இதோ இப்போது பரிதாபமாக உள்ளது, உணர்ச்சி வேகத்தில் பதிவிடுதல் என்ற ஒரு பதிவு வேறு. உங்களுடைய பதிலை படிக்கும் நடுநிலையாளர்கள் புரிந்துகொள்வார்கள் சார் எது பரிதாபம் எது உணர்ச்சிவேகம் என்று.

திராவிட எதிர்ப்பு அனாவசியமாக கை ஆளப்படவில்லை என்னை பொறுத்த வரையில். ஆனால் அது கேடயமாக நீங்கள் உபயோகிக்கவேண்டும் என்று நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இருவரை பற்றிய கண்ணோட்டம் தான் எனது பதில் பதிவுகள் சார்.

தவறான தகவல் இருந்தால் அதை தவறு என்று சொல்வதில் தவறில்லையே !

ரவி கிரண் ஐயா!

என்னதான் வேண்டும் உங்களுக்கு. முதலில் இந்த விவாதத்தின் ஆரம்பம் ஒரு பத்திரிகையில் வந்த செய்தி. உங்கள் ஆட்சேபனையை அந்த பத்திரிகைக்கு அனுப்பியிருக்கலாம். அதை விடுத்து ஏனய்யா உங்கள் பொன்னான நேரத்தையும், எங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் இடும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள். இதோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
30th January 2014, 06:20 PM
ரவி கிரண் ஐயா!

என்னதான் வேண்டும் உங்களுக்கு. முதலில் இந்த விவாதத்தின் ஆரம்பம் ஒரு பத்திரிகையில் வந்த செய்தி. உங்கள் ஆட்சேபனையை அந்த பத்திரிகைக்கு அனுப்பியிருக்கலாம். அதை விடுத்து ஏனய்யா உங்கள் பொன்னான நேரத்தையும், எங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் இடும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள். இதோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

சரி சார்

நான் ஒன்றும் வீணடிக்கவில்லை.

பத்திரிகையில் வந்த செய்தி அதில் சில பிழைகள் . அவர்களுக்கு பதிவிடுவது முறைதான் ஒத்துகொள்கிறேன்.

அதே சமயத்தில் அந்த பிழையுள்ள பதிப்பு இங்கு பதிவிடும்போது தவறான பதிப்புகளை பலரும் ஒரு இடத்தில் பார்க்கும் வாய்ப்பு..
அதை அப்படியே நம்பவும் சிலர் இருப்பார்கள்.

உண்மையை logically உணர வைப்பது நமது கடமை,. அதை தான் செய்தேன்..செய்தாயிற்று ....இனி அதை பற்றிய பதிவுகள் பதியமாட்டேன்.

என் நேரமும் உங்கள் நேரமும் மற்றவர் நேரமும் விரயமாகாது.

வணக்கங்கள் !

Russellisf
30th January 2014, 07:06 PM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-14): ஹாலிவுட் வசூல் சாதனையை முறியடித்த "ரிக்*ஷாக்காரன்"

1971-ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்*ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"குமரிக்கோட்டம்", கோவை செழியனின் "கேசி பிலிம்ஸ்" தயாரிப்பு. ப.நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். வசனம்:சொர்ணம், இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்*ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.

படித்த இளைஞன் ஒருவன், ரிக்*ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, டைரக்*ஷனை எம்.கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

29-5-1971-ல் வெளிவந்த "ரிக்*ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

இந்தப்படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.

1971-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

ஆயினும், இந்த விருது கொடுக்கப்பட்டதை சிலர் விமர்சித்த காரணத்தால், "விருது எனக்கு வேண்டாம்" என்று எம்.ஜி.ஆர். திருப்பிக் கொடுத்தார்.

1949-ல் ஜெமினி தயாரித்த "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் கதையை, "நியோ மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்" சார்பில் டின்ஷா டி.தெஹ்ராணி "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் மீண்டும் தயாரித்தார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம்.கே.ராதா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதி நடித்த வேடத்தில் ஜெயலலிதாவும் நடித்தனர். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

இந்தப்படம் 18-10-1971-ல் ரிலீஸ் ஆயிற்று. சிறப்புக் காட்சிக்கு எம்.கே.ராதா வந்திருந்து, எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டினார்.

நாஞ்சில் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் டி.ஏ.துரைராஜ் தயாரித்த படம் "ஒரு தாய் மக்கள்".

இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

சின்னப்பதேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ், 1967-ல் மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக நடிக்க வைத்து "தெய்வச் செயல்" என்ற படத்தைத் தயாரித்தது. இதில் மனோகர், பாரதி, சந்திரகாந்தா ஆகியோரும் நடித்தனர். அய்யாப்பிள்ளை வசனம் எழுத, எம்.ஜி.பாலு டைரக்ட் செய்தார். இந்தப்படம் தோல்வி அடைந்தது.

இந்தக் கதையை எழுதியவர் சின்னப்பதேவர்தான். "என் கதை நல்ல கதைதான். சரியானபடி தயாரித்தால், அது வெற்றி பெறும்" என்று அவர் கூறி வந்தார்.

கருத்து வேற்றுமையால் சில காலம் பிரிந்திருந்த எம்.ஜி.ஆரும், சின்னப்பதேவரும் ஒன்று சேர்ந்த பிறகு, இருவரும் இணைந்து பல படங்களை உருவாக்கினர். "தெய்வச்செயல்" கதையை எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கினால், நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்று தேவர் நினைத்தார்.

கதையை எம்.ஜி. ஆரிடம் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. "தெய்வச் செயல்" என்ற பெயருக்கு பதிலாக "நல்ல நேரம்" என்று பெயர் சூட்டி, மீண்டும் அதே கதையை படமாக்கத் தொடங்கினார், தேவர்.

எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா, அசோகன், சுந்தரராஜன், நாகேஷ், சச்சு ஆகியோர் நடித்தனர். முழுக்க முழுக்க, ஒரு யானையையும், எம்.ஜி.ஆரையும் சுற்றிப் பின்னப்பட்ட கதை இது.

ராஜு (எம்.ஜி.ஆர்) சிறுவனாக இருந்தபோது, சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றுகிறது, ஒரு யானை. இதனால், யானைகளிடம் மிகவும் அன்பு கொள்கிறான், ராஜு. தனக்குப் பல உதவிகள் செய்த ராமு என்ற யானையிடம், மிகவும் பாசம் கொள்கிறான்.

அவனுடைய மனைவி (கே.ஆர்.விஜயா), யானை ராமு மீது கொலைக்குற்றம் சாட்டுகிறாள். அதை விரட்டி அடிக்கும்படி கூறுகிறாள். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இறுதியில் தான் நிரபராதி என்பதை ராமு நிரூபிக்கிறது.

வழக்கமான எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து மாறுபட்ட படம் "நல்ல நேரம்". 10-3-1972-ல் வெளிவந்த இந்தப்படம் சென்னையில் 4 தியேட்டர்களிலும், மற்றும் முக்கிய ஊர்களிலும் நூறு நாட்கள் ஓடியது.

கண்ணதாசன் எழுதிய "ஓடி ஓடி உழைக்கணும்", "டிக்... டிக்... டிக்... இது மனசுக்குத் தாளம்", "நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே", அவிநாசி மணி எழுதிய "ஆகட்டுண்டா தம்பி நடராஜா" ஆகிய பாடல்கள் கே.வி.மகாதேவன் இசையில் ஹிட்டாக அமைந்தன.

இதே ஆண்டில் சங்கே முழங்கு, ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, இதய வீணை ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"ராமன் தேடிய சீதை", அன்னமிட்ட கை ஆகிய படங்களில் ஜெயலலிதாவும், "சங்கே முழங்கு" படத்தில் லட்சுமியும், "நான் ஏன் பிறந்தேன்" படத்தில் கே.ஆர்.விஜயாவும் எம்.ஜி.ஆருடன் நடித்தனர். இவற்றில் ராமன் தேடிய சீதை நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம்.

தனது நண்பர்களான "இதயம் பேசுகிறது" மணியன், வித்வான் வே.லட்சுமணன் ஆகியோருக்காக ஒரு படம் செய்து கொடுக்க விரும்பினார், எம்.ஜி.ஆர். இதைத்தொடர்ந்து, மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து "உதயம் புரொடக்*ஷன்ஸ்" என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு "இதய வீணை". இது மணியன் எழுதிய கதை.

பெரும் பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்ட இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடிக்க கிருஷ்ணன்- பஞ்சு டைரக்ட் செய்தனர். இந்தப்படம் முக்கிய ஊர்களில் எல்லாம் நூறு நாட்கள் ஓடியது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜெமினி ஸ்டூடியோவில் தொடங்கி வைத்தவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி.

படப்பிடிப்பு தொடங்கும்போது நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், படம் வெளி வந்தபோது (20-10-1972) பிரிந்து விட்டனர். அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு 11 நாட்களுக்கு முன்னதாக தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். அதன்பின் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினார்.

திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்".

ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி ("எக்ஸ்போ 70") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார்.

பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம்.

விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜுவாகவும் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான "கின்சா", பியுஜி எரிமலை முதலான இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா?ஹாலிவுட் படமா?" என்ற பிரமிப்பை “உலகம் சுற்றும் வாலிபன்" ஏற்படுத்தியது. சண்டைக் காட்சிகளும் புதுமையாக இருந்தன.

கண்ணதாசன் எழுதிய "அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம்... உலகம்" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்", "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ", "பன்சாயி..." ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. "நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா.

11-5-1973-ல் இப்படம் திரையிடப்பட்டது. சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை.9-ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் "ஹவுஸ் புல்" ஆயின.

இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு" என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து "இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்" என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, "உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.

சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது.

மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100-வது நாளைக் கண்டன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்"தான்.

நாளை... தமிழக முதல்வராக பதவி ஏற்றார்!

Russellisf
30th January 2014, 07:14 PM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு !
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவா
கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும் !

Russellisf
30th January 2014, 07:45 PM
Sir,

Nice post sir This article published which book sir.





செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமையான மொழிக்கேற்ப மக்கள் திலகத்தின் கொடைத்தன்மையை விளக்கும் ஒரு சிறு தொகுப்பு :

http://i58.tinypic.com/mcdi02.jpg

http://i62.tinypic.com/b3ve6w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
30th January 2014, 07:53 PM
கலிய பெருமாள் சார் சரியாக சொன்னிர்கள் . தலைவரின் மறுவெளியீடு என்னும் இமாலய சாதனையை எந்த ஒரு நடிகராலும் தொட கூட முடியாது . ஏன என்றால் அவர்களின் சாதனைகள் எல்லாம் மணல்மேடு களாக இருக்கும் போது . என்ன செய்வது ? 1977-2014 வருடா வருடம் மறுவெளியீடு திரைப்படங்களை நீங்கள் வெளியட தயாரா நங்கள் தயாராக இருக்கிறோம்




திரு. யுகேஷ் சார். உலகம் முழுவதும் நம் இதய தெய்வத்தின் திரைப்படங்களின் மறு வெளியீட்டை பதிவிட்டால் இது போன்ற பத்து திரிகள் கூட பத்தாது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th January 2014, 07:55 PM
RAVIKIRAN SURYA SIR
THANKS FOR YOUR UNDERSTANDING. JUST FOR JOKE. ENJOY THIS VIDEO.
http://youtu.be/ru4suXRUs2E

oygateedat
30th January 2014, 08:02 PM
http://i58.tinypic.com/2r55cpl.jpg

Russellisf
30th January 2014, 08:14 PM
சூப்பர் சார் என்னிடம் கூட 1987,88 & 89 சென்னை மவுண்ட் ரோடு ஏரியா உள்ள திரையரங்கங்களில் தலைவரின் மறுவெளியீடு பட்டியல் உள்ளது விரைவில் பதிவு செய்கிறேன்



புரட்சித்தலைவர் ஒருவரின் படங்களே வெளியிட்ட நாள் முதல் மறு வெளியீடுகளில் சாதனை படைத்துக் கொண்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தி. மக்கள் திலகத்தின் படங்களில் ஓடிய படம் ஓடாத படங்கள் என்று இல்லவே இல்லை. அது ஆயிரத்தில் ஒருவனாக இருந்தாலும், காதல் வாகனமாக இருந்தாலும் சரி. அனைத்தும் முதல் வெளியீடு மட்டுமல்ல மறு வெளியீடுகளிலும் சாதனை புரிந்திருக்கின்றன. புதுச்சேரியில் இதய தெய்வத்தின் காவியங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனை புரிந்த புள்ளி விவரங்கள் உங்கள் பார்வைக்கு. 1986 வருடம் மே மாதம் முதல் ஆண்டின் இறுதி வரை தலைவரின் படங்கள் புரிந்த சாதனை பாரீர். இடைவெளி இல்லாமலும், அதே சமயம் தலைவரின் படங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் ஓடி சாதனை புரிந்தது.

அம்பிகா - ஆயிரத்தில் ஒருவன் - 3.5.86 முதல் 8.5.86 வரை
நவீனா - சந்திரோதயம் - 7.5.86 முதல் 14.5.86 வரை
நவீனா - எங்கள் தங்கம் - 22.5.86 முதல் 29.5.86
வீனஸ் - நாடோடி மன்னன் - 24.5.86 முதல் 29.5.86 வரை
நவீனா - பெற்றால்தான் பிள்ளையா - 4.6.86 முதல் 10.6.86 வரை
ராமன் - காவல்காரன் - 8.6.86 முதல் 11.6.86 வரை
அம்பிகா - காதல் வாகனம் - 4.6.86 முதல் 9.6.86 வரை
அம்பிகா - நான் ஆணையிட்டால் - 16.6.86 முதல் 20.6.86 வரை
அம்பிகா - கலங்கரை விளக்கம் - 21.6.86 முதல் 26.6.86 வரை
அஜந்தா - சபாஷ் மாப்பிளே - 27.6.86 முதல் 3.7.86 வரை
நவீனா - காஞ்சித்தலைவன் - 7.7.86 முதல் 10.7.86 வரை
வீனஸ் - ஆசைமுகம் (காலை 10.மணி) 6.7.86
நியூடோன் - இதயக்கனி - 15.7.86 முதல் 21.7.86 வரை
நவீனா - ஆசைமுகம் - 25.7.86 முதல் 29.7.86 வரை
கந்தன் - மருத நாட்டு இளவரசி - 25.7.86 முதல் 31.7.86 வரை
ரேணுகா - எங்க வீட்டுப் பிள்ளை - 25.7.86 முதல் 30.7.86 வரை
அம்பிகா - காவல்காரன் - 9.8.86 முதல் 14.8.86 வரை
வீனஸ் - நம்நாடு - 14.8.86 முதல் 20.8.86 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 15.8.86 முதல் 21.8.86 வரை
கந்தன் - புதிய பூமி - 29.8.86 முதல் 4.9.86 வரை
அம்பிகா - சந்திரோதயம் - 30.8.86 முதல் 3.9.86 வரை
நவீனா - தலைவன் - 12.9.86 முதல் 19.9.86 வரை
அஜந்தா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 12.9.86 முதல் 19.9.86 வரை
கந்தன் - தேர்த்திருவிழா - 25.9.86 முதல் 30.9.86 வரை
வீனஸ் - படகோட்டி - 26.9.86 முதல் 30.9.86 வரை
நவீனா - தாயைக் காத்த தனயன் - 29.9.86 முதல் 3.10.86 வரை
அம்பிகா - ஆசைமுகம் - 1.10.86 முதல் 4.10.86 வரை
நவீனா - சபாஷ் மாப்பிளே - 4.10.86 முதல் 10.10.86 வரை
அம்பிகா - தாழம்பூ - 15.10.86 முதல் 19.10.86 வரை
நவீனா - தெய்வத்தாய் - 17.10.86 முதல் 22.10.86 வரை
அம்பிகா - அரசிளங்குமரி - 20.10.86 முதல் 24.10.86 வரை
கந்தன் - குடும்பத்தலைவன் - 14.10.86 முதல் 31.10.86 வரை
ரேணுகா - ராஜா தேசிங்கு - 27.10.86 முதல் 31.10.86 வரை
நவீனா - மாட்டுக்கார வேலன் - 1.11.86 முதல் 11.11.86 வரை (11 நாட்கள்)
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 9.11.86 முதல் 13.11.86 வரை
வீனஸ் - சபாஷ் மாப்பிளே - 15.11.86 முதல் 20.11.86 வரை
நவீனா - கன்னித்தாய் - 28.11.86 முதல் 4.12.86 வரை
வீனஸ் காஞ்சித்தலைவன் - 22.12.86 முதல் 24.12.86 வரை.



சாதனை தொடரும்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
30th January 2014, 08:17 PM
Sir,

Give your Re-released report any year not necessary please give 2013 rereleased movies all over tamil nadu


then we will give our movies record with strong proof with collection (as per Distributor statement)











Dear Friend,

Am least bothered about re-releases..where the ownership of almost all films would have changed hands to a larger extent.

Like how you have your confidence, everybody has their own confidence.

so let us not get into any debate. am not interested...Sorry !

I value both the legends and PERIOD !

Russellisf
30th January 2014, 08:20 PM
USV RE-RELEASED AD


https://www.facebook.com/photo.php?fbid=282314745253505&set=a.125829757568672.28083.100004249440252&type=1

oygateedat
30th January 2014, 08:20 PM
http://i61.tinypic.com/1zqwr9i.jpg

Russellisf
30th January 2014, 08:21 PM
FIRST STYLE KING OF WORLD CINEMA


https://www.facebook.com/photo.php?fbid=10202274856307124&set=gm.708698605831333&type=1

Russellisf
30th January 2014, 08:21 PM
WHAT A FRIENDS




https://www.facebook.com/photo.php?fbid=10202311870472455&set=gm.712199932147867&type=1

ainefal
30th January 2014, 08:27 PM
THE SUPER COSMIC POWER OF CINEMA AND HUMANITY IN ACTION.

http://i61.tinypic.com/2py155w.jpg

http://www.youtube.com/watch?v=K_JQv8qk3_s

Russellisf
30th January 2014, 08:30 PM
Thanks ravichandran sir for updating collection details of ragasiya police 115

no one touch this type of collections





http://i61.tinypic.com/1zqwr9i.jpg

oygateedat
30th January 2014, 08:38 PM
http://i57.tinypic.com/hwliiq.jpg

Russellbpw
30th January 2014, 08:54 PM
thanks ravichandran sir for updating collection details of ragasiya police 115

no one touch this type of collections

confidence is good ..!

Let us wait & see !

oygateedat
30th January 2014, 08:55 PM
http://i61.tinypic.com/2lwx6k5.jpg

oygateedat
30th January 2014, 09:02 PM
http://i60.tinypic.com/34fik54.jpg

oygateedat
30th January 2014, 09:03 PM
http://i59.tinypic.com/x5egqt.jpg
http://i61.tinypic.com/i56j5e.jpg

Russellbpw
30th January 2014, 09:23 PM
Sir,

Give your Re-released report any year not necessary please give 2013 rereleased movies all over tamil nadu


then we will give our movies record with strong proof with collection (as per Distributor statement)


Dear Yukesh Sir,

I said am neither interested nor bothered about re-releases...! And I never spoke about re-released films, box office capability of your beloved god etc., you are dragging me unnecessarily now..!

Anyway, since you have asked ...am giving you one film ....Two theaters ...! please try to match it ....the data that i have collected for this film.

I do not have any data on re-released films of Nadigar Thilagam for the year 2013 because am not interested in re-release films. Having said that, I personally collected the figures of 2012 Karnan because of the biased pre-re-release reports of MGR film promoters in Meeran Sahib Street..!

if you are very specific about 2013, i shall try to collect data and if possible i will try to publish the statement given by theater..I again repeat, i will only try ..and i do not run behind theaters every place to get the figures..Let me see if am able to collect something for you for the year 2013.

Karnan - rereleased in the year 2012

No of Days run : Chennai Sathyam movieplex : 152 days....Escape RDX 115 Days ...

Collection in Sathyam Movieplex : 1.38Crores

Collection in Escape RDX : 92.80 Lakhs

Cost of the film sold on outright one run basis to Sathyam Movieplex Manager by the Distributor - Rs.2,50,000

Can you publish the data of Nadodi Mannan re-released in QUBE, DTS form in Coimbatore ? YES Movie plex or so...if am not mistaken..!

Russellbpw
30th January 2014, 09:39 PM
RAVIKIRAN SURYA SIR
THANKS FOR YOUR UNDERSTANDING. JUST FOR JOKE. ENJOY THIS VIDEO.
http://youtu.be/ru4suXRUs2E

Great Stuff Esvee Sir...Enjoyed this clipping..! good one..!

Am not sure if you have seen this video anyways, this one is during his opening of Tamizh university in Tanjore..!

http://www.youtube.com/watch?v=6iu14fHMv7g

Enjoy !

oygateedat
30th January 2014, 09:43 PM
http://i60.tinypic.com/2100we9.jpg

Russellbpw
30th January 2014, 10:06 PM
http://i61.tinypic.com/2lwx6k5.jpg

All the best sir !

Glad to see both the legends film getting showcased same week in same place.

ainefal
30th January 2014, 10:24 PM
http://www.youtube.com/watch?v=XzaIpbJBZvk

ainefal
30th January 2014, 10:34 PM
http://www.youtube.com/watch?v=vsngb72aPUc

ainefal
30th January 2014, 10:37 PM
http://www.youtube.com/watch?v=y9viIet6PLA

ainefal
30th January 2014, 10:40 PM
http://www.youtube.com/watch?v=KqCi10Wsgtw

ainefal
30th January 2014, 10:48 PM
http://www.youtube.com/watch?v=Z16GXPAgzfU

orodizli
30th January 2014, 11:10 PM
Hearty congratulations and happy pongal also 2014 year - wishes everybodyelse...

orodizli
30th January 2014, 11:20 PM
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்... இடையே சில பணிகள் நிறைய இருந்தததாலும், மற்றும் இணையம் , monitor பழுது நீக்க காலம் தேவைப்பட்டதாலும் உடன் பங்கெடுக்க இயலவில்லை!!! மீண்டும் சில நாட்கள் இடைவெளியில் மக்கள் திலகம் MGR., அவர்களின் பதிவாளர்கள் இட்ட பதிவுகளை காணும் பாக்கியம் மிகுந்த ஆனந்தத்தை தருகிறது...நன்றி...

orodizli
30th January 2014, 11:24 PM
ஆயிரத்தில் ஒருவன் - கோடானு கோடிகளில் ஒருவர் - மக்கள் திலகம் வரும் february மாதத்தில் அல்லது மார்ச் மாதத்தில் வெளியாவார் - என தகவல் .......

Richardsof
31st January 2014, 05:49 AM
1975ல் வந்த மக்கள் திலகத்தின் நாளை நமதே மற்றும் நடிகர் திலகத்தின் மன்னவன்
வந்தானடி இரண்டு படங்களும் வந்தன . இரண்டு படங்களுக்கும் மெல்லிசை மன்னரின் இசை .பாடகர் திலகம் டி .எம்.எஸ் குரலில் இரண்டு வித பாடல்களை பாடினார் .
கண்ணதாசனின் வரிகளான
''நான் நாட்டை திருத்த போறேன் அந்த கோட்டே பிடிக்க போறேன் ''

வாலியின் வரிகளான

''நான் சபையேறும் நாள் வந்தது . நாம் சந்திக்கும் நிலை வந்தது ''

வாலியின் வரி - மக்கள் திலகத்தை 4.7.1977 தமிழக முதல்வராக அமர்த்தியது .

மக்கள் திலகத்தை பொருத்தவரை திரைப்பட பாடல்களுக்கு உயிர் கொடுத்த பெருமை
உலகில் இவருக்கு மட்டும்தான் சாத்தியம் .

Richardsof
31st January 2014, 06:04 AM
மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தவர்கள்

பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

கவியரசர் கண்ணதாசன்
1956ல் துவங்கிய நாடோடி மன்னன் படத்தில் இடம் பெற்ற வசனங்களும் பாடல்களும்
எடுத்து காட்டு .
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

பின்னர் பல படங்களில் கண்ணதாசனும் - வாலியும் மக்கள் திலகத்தின் எதிர்கால வெற்றிகளையும்
அவருடைய அழியா புகழ் பாடல்களும் நமக்கு தந்து உள்ளனர் .
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....

சொல்லி கொண்டே போகலாம் ..

பொற்கால சிற்பி மக்கள் திலகம் ..புகழ் ஒரு அமுத சுரபி ....
உலகம் உள்ளவரை அவருடைய புகழ் தினமும் வந்து கொண்டே இருக்கும்

Richardsof
31st January 2014, 06:23 AM
31-1-1976

இந்த நாளை மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .
1972ல் மக்கள் திலகம் கட்சி துவங்கிய நாள் முதல் 1975 வரை அவருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் , ரசிக மன்றங்களுக்கும் அன்றைய ஆளும்
அரசின் அடக்கு முறை - அரசியல் கொலைகள் என்று ஆதிக்கம் செய்தவர்களின்
கொட்டத்தை அடக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை 31.1.1976 அன்று நடந்த
''தமிழக ஆட்சி கலைப்பு ''.

மக்கள் திலகம் அன்றைய தினம் மைசூரில் ''நீதிக்கு தலை வணங்கு '' படப்பிடிப்பில்
கலந்து கொண்டிருந்தார் .

மக்கள் குரல் 31.1.1976 அன்று வெளியிட்ட செய்தியில் இடம் பெற்ற பாடல்





http://youtu.be/tNYWZu73dsg

Richardsof
31st January 2014, 06:39 AM
NADIGAR NAGESH NINAIVU NAL - TODAY
http://i59.tinypic.com/iqehag.jpg

http://youtu.be/g0vuiQlmzng


http://youtu.be/zKzY6nOUXvE

xanorped
31st January 2014, 08:27 AM
http://i60.tinypic.com/33duira.jpg

Today is Comedy Actor Late Mr.Nagesh's 5th Death anniversary




<strong>
http://www.youtube.com/watch?v=jqf0HNc6McQ

Russellbpw
31st January 2014, 10:37 AM
1975ல் வந்த மக்கள் திலகத்தின் நாளை நமதே மற்றும் நடிகர் திலகத்தின் மன்னவன்
வந்தானடி இரண்டு படங்களும் வந்தன . இரண்டு படங்களுக்கும் மெல்லிசை மன்னரின் இசை .பாடகர் திலகம் டி .எம்.எஸ் குரலில் இரண்டு வித பாடல்களை பாடினார் .
கண்ணதாசனின் வரிகளான
''நான் நாட்டை திருத்த போறேன் அந்த கோட்டே பிடிக்க போறேன் ''

வாலியின் வரிகளான

''நான் சபையேறும் நாள் வந்தது . நாம் சந்திக்கும் நிலை வந்தது ''

வாலியின் வரி - மக்கள் திலகத்தை 4.7.1977 தமிழக முதல்வராக அமர்த்தியது .

மக்கள் திலகத்தை பொருத்தவரை திரைப்பட பாடல்களுக்கு உயிர் கொடுத்த பெருமை
உலகில் இவருக்கு மட்டும்தான் சாத்தியம் .

எஸ்வி சார்

தாங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் ஒரே ரக பாடல்கள். மறுப்பதற்கில்லை வரிகளை பொறுத்த வகையில்.

ஆனால் திரைப்பட காட்சி அமைப்பை பொறுத்த வரையிலும், அப்போது நடைபெற்ற அரசியல் களம் இவற்றை கணக்கில் கொள்ளவேண்டும்.

கட்சி ஆரம்பித்த ஒருவர் / அந்த எண்ணத்தில் உள்ள ஒருவர் அவருடைய பாடல் எப்படி படமாக்க வேண்டுமே அப்படி படமாக்கபட்டிருக்கும்
''நான் சபையேறும் நாள் வந்தது . நாம் சந்திக்கும் நிலை வந்தது '' பொறுத்தவரையில்.

அதே சமயம் படத்தின் கதயம்சத்திர்க்கு தகுந்தாற்போல, கட்சி எதுவும் ஆர்ம்பிக்காதவர் / அந்த எண்ணமும் அப்போது இல்லாதவர் திரைப்படத்தில் மட்டுமே FOCUS செய்த ஒருவர், அவர் திரைப்படத்தில் கதைக்கு தகுந்தாற்போல வரும் பாடல் கண்ணதாசனின் வரிகளான
''நான் நாட்டை திருத்த போறேன் அந்த கோட்டே பிடிக்க போறேன் ''

நடிகர் திலகத்தை பொறுத்த வரையில் அந்த படத்திற்ற்கு தேவையான, அந்த காட்சிக்கு தேவையான, அந்த பாடலுக்கு தேவையான உயிரோட்டம் கொடுத்திருப்பார். இந்த பாடல் மட்டும் அல்ல...எந்த பாடலானாலும் சரி, படமானாலும் சரி ..அவர் தொழிலில் அவர் கெட்டி !

மேலும் திரு MGR அவர்கள் அந்த படத்தில் மட்டுமல்ல ....மலைக்கள்ளன் காலத்திலிருந்தே அவருடைய பர்சனல் GOAL & AMBITION அதற்க்கு தகுந்தாற்போல காட்சிகள்...காட்சிக்கு தகுந்தாற்போல பாடல்கள்..பாடலுக்கு தகுந்தாற்போல காட்சி அமைப்புகள் இவற்றில் மிகவும் கவனம் செலுத்தியவர்.

He had a vision and mission and worked for it to achieve the same.

So, both the songs are in different context....comparison in your way of thinking as far as am concerned is right when it comes to Mr.MGR but your thought is not correct and will not be applicable for Mr.Sivaji Ganesan.

oygateedat
31st January 2014, 11:02 AM
madurai jaihindpuram aravind theatre

today onwards

makkal thilagathin

ninaithathai mudippavan

msg. From mr.r.saravanan, madruai

oygateedat
31st January 2014, 11:16 AM
today makkal thilagam movies
---------------------------------

ktv - 1 pm - ulaikkum karangal

raj tv - 1.30 pm - paasam

ainefal
31st January 2014, 11:33 AM
http://i62.tinypic.com/2hwpvzd.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
31st January 2014, 11:34 AM
http://i59.tinypic.com/hwn8uv.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Scottkaz
31st January 2014, 11:45 AM
HAPPY BIRTHDAY SAILESH BASU SIR
http://i61.tinypic.com/okst1c.jpg

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Russellbpw
31st January 2014, 11:52 AM
Dear Mr.Sailesh Babu

Many more happy returns of the day. Wishing you all good luck for the years to come too !

Regards
RKS