PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

fidowag
4th February 2014, 08:53 PM
http://i57.tinypic.com/2ic9km1.jpg

fidowag
4th February 2014, 08:57 PM
http://i58.tinypic.com/2mrhelg.jpg

fidowag
4th February 2014, 09:02 PM
http://i59.tinypic.com/n5pohk.jpg

fidowag
4th February 2014, 09:07 PM
http://i58.tinypic.com/2d10ifa.jpg

fidowag
4th February 2014, 09:12 PM
http://i57.tinypic.com/2i12jb8.jpg


திருவாளர்கள்:பி.ஜி.சேகர், திரு.கலியபெருமாள் (புதுவை ),பேராசிரியர் செல்வகுமார் ,நாகராஜன் ,லோகநாதன் ,ராஜ்குமார் உறவினர் ஆகியோர்.

ainefal
4th February 2014, 09:27 PM
http://i57.tinypic.com/6jep8p.gif

http://i58.tinypic.com/spg2ev.jpg

Yes, devotees have a very poetic idea about the Super Cosmic Power and his achievements, an idea intended to express order. It is true that the songs from his movies, his speeches, the poetic literature built up by his devotees, followers and fans rank among the world’s greatest artistic possessions!

http://i58.tinypic.com/2s82sg1.gif

fidowag
4th February 2014, 09:33 PM
http://i57.tinypic.com/n5ftkk.jpg

fidowag
4th February 2014, 09:38 PM
http://i59.tinypic.com/20j4wwp.jpg

fidowag
4th February 2014, 09:43 PM
http://i61.tinypic.com/2dkl4yx.jpg






திருவாளர்கள்:நாகராஜன் ,பி.ஜி.சேகர் ,கலியபெருமாள் ,லோகநாதன்,
செல்வகுமார், ராஜ்குமாரின் உறவினர். ஆகியோர்.

fidowag
4th February 2014, 09:46 PM
http://i60.tinypic.com/24q8l8z.jpg
திரு.பி.ஜி.சேகர் ,திரு.ஆர்.கே. நசீர் அகமது ஆகியோர் விழா மேடையில்

fidowag
4th February 2014, 09:50 PM
http://i57.tinypic.com/5dvyte.jpg

திரு நாகராஜன் அவர்கள் விழா மேடையில்

fidowag
4th February 2014, 09:54 PM
http://i57.tinypic.com/2ur192x.jpg

திரு .ஆர். லோகநாதன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க இணை செயலாளர் ) விழா மேடையில்

Russellisf
4th February 2014, 09:54 PM
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.
இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.- courtesy Facebook

Russellisf
4th February 2014, 09:56 PM
நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.
அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.-Courtesy Facebook

Russellisf
4th February 2014, 09:58 PM
'மதுரகீதம்' படத்தின் மூலம், வி.சி.குகநாதன் டைரக்டரானார். பின்னர் `மாங்குடி மைனர்' படத்தை டைரக்ட் செய்து புகழ் பெற்றார். மொத்தம் 51 படங்களை இயக்கினார்.பச்சையப்பன் கல்லூரியில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
அப்போது அங்கு மாணவர் தலைவராக இருந்த குகநாதன், கூட்டதில் பேசினார். அந்த பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்து கேட்டார்.
திரைப்படங்களுக்கு கதை எழுதியதோடு, தயாரிப்பு பணியிலும் ஈடுபட்ட வி.சி.குகநாதனுக்கு டைரக்டராகும் வாய்ப்பு வந்தது.
'எனது முதல் படம் 'புதிய பூமி.' அதன் பிறகு எனக்கு சோதனையான காலகட்டம் வந்தபோது, எம்.ஜி.ஆரை பற்றி புகழ் பாடும் 'மாங்குடி மைனர்' என்ற படத்தை எடுத்து வெற்றி பெற்றேன். தற்பொழுது 2 1/2 ஆண்டுகளாக சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன். அப்படி ஒதுங்கி இருக்க வேண்டாம் படங்கள் பண்ணுங்கள் என்று பலரும் கூறினார்கள். இது இளைஞர்கள் நிறைந்த போட்டி காலம். 'என்ன செய்தால், பட உலகில் நிற்கலாம்' என்று பல இரவுகள் தூங்காமல் யோசித்தேன்.
ஒரு நாள் இரவு 'என்னை மறந்துவிட்டாயா?' என்று எம்.ஜி.ஆர். கேட்பது போல கனவு கண்டேன். அடுத்த நாள் யோசித்தேன். இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகும், ஓட்டு வங்கியாக எம்.ஜி.ஆர். திகழ்கிறார்.
அவர் கதாநாயகனாக இருந்தால், ரசிகர்கள் என்னிடம் வருவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவரை மையமாக வைத்து படம் எடுக்க நினைத்தேன். தோல்வியை கண்டிராத எம்.ஜி.ஆர். எனக்கு இதில் வெற்றி வாங்கி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.- Courtesy Facebook

fidowag
4th February 2014, 09:58 PM
http://i60.tinypic.com/2efhtte.jpg






பேராசிரியர் திரு.செல்வகுமார் (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க செயலாளர் ) விழா மேடையில்

Russellisf
4th February 2014, 10:04 PM
நீங்கள் மாளிகையிலே இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள் ; நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன் . அரண்மனையில் நுழைந்து விட்டதால் எனது உலகம் மாறி
இருக்கலாம் . ஆனால் உள்ளம் மாறி விடவில்லை !
பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை , அதிகாரம்
இல்லாத பதவி இவற்றை நான் விரும்புவதே இல்லை ! "

fidowag
4th February 2014, 10:05 PM
http://i60.tinypic.com/1f9r1s.jpg

விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் திரு.எஸ். ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) வரவேற்கிறார்.

Russellisf
4th February 2014, 10:08 PM
3087மறைந்து 25 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில்
புரட்சி தலைவர் mgr
==========================================
நினைவு நாள் அன்று மட்டும் நினைக்கபடுகின்ற தலைவர்கள் மத்தியில் , மறைந்து 25 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் புரட்சி தலைவர் நிறைந்து இருகின்றார். இன்றும் புரட்சி தலைவரின் சமாதியில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இன்னும் அவரின் கடிகார சத்தம் கேட்கின்றது என்ற நம்பிக்கையோடு சமாதியின் மேல் காதை வைத்து கேட்கும் மக்கள்..... இது மூடநம்பிக்கை என ஒதுக்கி தள்ளுவோர் ஏமாந்து போவார்கள். மக்கள் திலகத்தின் மீதான மக்களின் பாசம், ஈர்ப்பு.
இரட்டை இலை வாடாமல் வலுவான அஸ்திவாரத்தோடு இருப்பதற்கு இந்த பாசம் தான் காரணம்.
அண்ணா நினைவு நாளான இன்று அண்ணாவின் சமாதிக்கும் புரட்சி தலைவரின் சமாதிக்கும் சென்ற பொழுது புரட்சி தலைவரின் சமாதியில் எடுத்த புகைப்படம்.

Russellisf
4th February 2014, 10:22 PM
MGR magic alive and ‘ticking’ - Deccan Chronicle

Chennai: A woman placed her ear to his marble tomb to check if his fabled wristwatch was still ticking; a middle-aged man did the same while his son folded his hands in prayer; another woman sobbed silently telling the superman lying under the marble he should have lived for ever for the sake of the poor, while a young man helped his little son through the crowd to drop flowers. These people and the many others who converged at the MGR memorial at the Marina were proof that the magic of MGR remains even today, the 25th anniversary of his death.

Ardent fan of the late matinee idol, Vijaya, 64, came all the way from Tiruvallur to pay obeisance to her leader. “MGR was a hero both in reel and real life. He was down to earth and always listened to people. My two daughters studied in government schools and never starved because of his noon-meal scheme,” Vijaya recounted with tears.

She put her ear to the samadhi to see if she could catch the sound of the famous MGR watch ticking, then went around thrice with folded hands and took some flower petals back home to mark her visit to the beachside resting place of the man she still adored.

Middle-aged businessman Ramasubbu drove with entire family from his farmhouse near Vellore.

“I brought my grandson too this year. He already knows a lot about MGR. His father has told him how generous and pro-poor Puratchi Thala*ivar had been”, he said. His son added that while MGR was handsome, his successor Jayalalithaa was “both beautiful and bold as she did not flinch from challenging the Centre”.

fidowag
4th February 2014, 10:56 PM
http://i57.tinypic.com/2igemba.jpg

விழுப்புரம் திரு.செல்வராஜ் (ஜெயா டிவி புகழ் ) அவர்கள் மேடையில்
பட்டிமன்றம் நடத்த முற்பட்டபோது ,திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.

ainefal
5th February 2014, 12:03 AM
நீங்கள் மாளிகையிலே இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள் ; நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன் . அரண்மனையில் நுழைந்து விட்டதால் எனது உலகம் மாறி
இருக்கலாம் . ஆனால் உள்ளம் மாறி விடவில்லை !
பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை , அதிகாரம்
இல்லாத பதவி இவற்றை நான் விரும்புவதே இல்லை ! "

Superb.

Many actors still say that if they did not believe what they do to be of a supreme importance, they would not be able to do it. Generally, they and their fans record only the movements of their small surrounding, themselves and what’s around them.

But as regards the Super Cosmic Power, whose inspiration was from a higher world and yet did not believe that what he did was of so immense and important. His devotees, followers and fans are also as humble as him.

Russellisf
5th February 2014, 12:23 AM
1989 தலைவர் மறுவெளியிடு செய்த படங்களின் பட்டியல் ( மவுண்ட் ஏரியா மட்டும் )

06.01.89 பிள சா மர்மயோகி 3 காட்சிகள்
06.01.89 பைலட் எங்க வீடு பிள்ளை 3 காட்சிகள்
06.01.89 பாரகன் படகொட்டி 3 காட்சிகள்
06.01.89 பாரகன் என் கடமை noon show
13.01.89 பாரகன் பாசம் 3 காட்சிகள்
13.01.89 சித்ரா நான் ஆணையிட்டால் 3 காட்சிகள்
20.01.89 சித்ரா நம் நாடு 3 காட்சிகள்
27.01.89 சித்ரா தாயின் மடியில் பகல் காட்சி
27.01.89 பாரகன் மாட்டுகார வேலன் 3 காட்சிகள்

17.02.89 பாரகன் ரிக்க்ஷா காரன் 3 காட்சிகள்
03.03.89 பாரகன் ஒரு தாய் மக்கள் 3 காட்சிகள்
10.03.89 பாரகன் தனிப்பிறவி 3 காட்சிகள்
10.03.89 பைலட் காலத்தை வென்றவன் 4 காட்சிகள்
17.03.89 பிள சா குமரிகோட்டம் 3 காட்சிகள்
24.03.89 பிள சா பணம் தோட்டம் 3 காட்சிகள்
14.04.89 பாரகன் சிரித்து வாழ வேண்டும் 3 காட்சிகள்
21.04.89 பாரகன் இதய வீணை 3 காட்சிகள்
05.05.89 பாரகன் தாயை காத்த தனயன் 3 காட்சிகள்
12.05.89 பிள சா இதய கனி 3 காட்சிகள்
19.05.89 ஸ்டார் அன்பே வா பகல் காட்சி
26.05.89 பாரகன் தர்மம் தலைகாக்கும் 3 காட்சிகள்
09.06.89 பாரகன் அலிபாவும் 40 திருடர்களும் 3 காட்சிகள்
09.06.89 பிளாசா காலத்தை வென்றவன் பகல் காட்சி
17.06.89 ஸ்டார் புதிய பூமி 3 காட்சிகள் ( 6 நாள் )
23.06.89 சித்ரா காவல்காரன் 3 காட்சிகள்
07.07.89 சித்ரா ஆயிரத்தில் ஒருவன் 3 காட்சிகள்
21.07.89 பாரகன் ஆசை மூகம் 3 காட்சிகள்
28.07.89 பாரகன் பறக்கும் பாவை பகல் காட்சி
11.08.89 பாரகன் குடியிருந்த கோவில் 3 காட்சிகள்
11.08.89 சித்ரா வேட்டைக்காரன் 3 காட்சிகள்
18.08.89 சித்ரா பெற்றால் தான் பிள்ளையா பகல் காட்சி
25.08.89 பிளா சா என் அண்ணன் 3 காட்சிகள்
01.09.89 பாரகன் ஒளிவிளக்கு 4 காட்சிகள்
08.09.89 சித்ரா நேற்று இன்று நாளை 3 காட்சிகள்
06.10.89 பாரகன் ரகசிய போலீஸ் 115 3 காட்சிகள்
13.10.89 பிளா சா தேடி வந்த மாப்பிள்ளை 3 காட்சிகள்
03.11.89 பாரகன் தெய்வ தாய் 3 காட்சிகள்
17.11.89 சித்ரா நான் ஏன் பிறந்தேன் 3 காட்சிகள்
01.12.89 கண்ணன் என் காதலன் 3 காட்சிகள்
08.12.89 பராகன் ராமன் தேடிய சீதை 3 காட்சிகள்
15.12.89 பிளா சா நாளை நமதே 3 காட்சிகள்
22.12.89 சித்ரா உரிமை குரல் 3 காட்சிகள்
29.12.89 சித்ரா பரிசு 3 காட்சிகள்

மொத்தம் 46 படங்கள் .

Russellisf
5th February 2014, 12:55 AM
சேலம் மாநகரில் தலைவரின் மறு வெளியீடு படங்களின் பட்டியல் வருடம் 1999-2000

1.சித்ரா எங்கவீட்டு பிள்ளை 04.06.2000 ( 2 வாரம் )
2.சித்ரா உலகம் சுற்றும் வாலிபன் 27.11.99 ( 3 வாரம் )
3.சங்கம் ஒளிவிளக்கு , நாமக்கல் கே.எஸ் .அரண்மனை 11.02.2000 ( 9 நாட்கள் )

சென்னை மாநகரில் தலைவரின் மறு வெளியீடு படங்களின் பட்டியல் வருடம் 2000

07.01.2000 mgr வாரம் பைலட் 3காட்சிகள்
07.01.2000 mgr வாரம் மேகலா 3காட்சிகள்
07.01.2000 குடும்ப தலைவன் காமதேனு 3 காட்சிகள்
14.01.2000 அரச கட்டளை பிரைட்டன் 3 காட்சிகள்
14.01.2000 குடும்ப தலைவன் மேகலா 3 காட்சிகள்
14.01.2000 நான் ஏன் பிறந்தேன் ஜெயராஜ் 3 காட்சிகள்
14.01.2000 நினைத்ததை முடிப்பவன் பாண்டியன் 3 காட்சிகள்
14.01.2000 சந்திரோதயம் ஸ்ரீ முருகன் 3 காட்சிகள்
21.01.2000 குடும்ப தலைவன் ஸ்ரீநிவாச 3 காட்சிகள்
21.01.2000 தேடி வந்த மாப்பிள்ளை காமதேனு 3 காட்சிகள்
21.01.2000 நம் நாடு பிரோட்வே 3 காட்சிகள்
28.01.2000 நம் நாடு மேகலா 3 காட்சிகள்
28.01.2000 கணவன் நடராஜ் 3 காட்சிகள்
04.02.2000 தெய்வ தாய் ஜெயராஜ் 3 காட்சிகள்
04.02.2000 நினைத்ததை முடிப்பவன் லிபர்ட்டி 3 காட்சிகள்
04.02.2000 செலக்ட் ரகசிய போலீஸ் 115 3 காட்சிகள்
11.02.2000 கண்ணன் என் காதலன் ஸ்ரீனிவாச 3 காட்சிகள்
11.02.2000 மாடப்புறா மேகலா 3 காட்சிகள்
18.02.2000 அரச கட்டளை ஸ்டார் 3 காட்சிகள்
18.02.2000 தேடி வந்த மாப்பிள்ளை நடராஜ் 3 காட்சிகள்
18.02.2000 நான் ஆணையிட்டால் ஜெயராஜ் 3 காட்சிகள்
25.02.2000 தேடி வந்த மாப்பிள்ளை ஸ்ரீனிவாச 3 காட்சிகள்
03.03.2000 ரிக்க்ஷா காரன் ஸ்டார் 3 காட்சிகள்
03.03.2000 நாளை நமதே மேகால 3 காட்சிகள்
03.03.2000 மாடப்புறா ஜெயராஜ் 3 காட்சிகள்
03.03.2000 நம் நாடு தங்கம் 2 காட்சிகள்
10.03.2000 ரிக்க்ஷா காரன் கிரௌன் 3 காட்சிகள்
10.03.2000 நம் நாடு ஜெயராஜ் 3 காட்சிகள்
தொடரும் சாதனைகள் பட்டியல்

Russellisf
5th February 2014, 01:10 AM
1990-1991 உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் சுனாமி திரியின் நண்பர்களின் பார்வைக்கு வெளியீட்ட தேதிகள் கிடைக்கவில்லை மன்னிக்கவும் .

ஆல்பர்ட் 8 நாட்கள் 188256/- (24 காட்சிகள் full )

ஸ்ரீப்ருந்தா 8 நாட்கள் 146976/-

புவனேஷ்வரி 7 நாட்கள் 106704/-

கமலா 14 நாட்கள் 186759.75

பாரத் 14 நாட்கள் 154713.00 ( 24 காட்சிகள் full )

கணபதி ராம் 7 நாட்கள் 79698.00

ஸ்ரீனிவாசா 7 நாட்கள் 72668.00

கோபி கிருஷ்ண 7 நாட்கள் 76997.85

ஆல்பர்ட் 7 நாட்கள் 103938.00 ( முன்று மாத இடைவெளி )

தமிழ்நாடு 7 நாட்கள் 81796.45

முரளி கிருஷன 7 நாட்கள் 70587.00

காமதேனு 7 நாட்கள் 64935.00

மேகலா 7 நாட்கள் 47629.00

மிட்லண்ட் 7 நாட்கள் 75507.75

நாகேஷ் 7 நாட்கள் 53797.50

பிரைட்டன் 7 நாட்கள் 54870.50

நடராஜ் 7 நாட்கள் 43561.00

சங்கம் 7 நாட்கள் 65872.00

பிளாசா 7 நாட்கள் 65779.00

ஸ்ரீ பத்மநாபா 7 நாட்கள் 66184.25

Russellisf
5th February 2014, 01:15 AM
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை !

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு !
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு !
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி !

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை - இது
ஊரறிந்த உண்மை , நான் செல்லுகின்ற
பாதை , பேரறிஞர் காட்டும் பாதை !

Russellisf
5th February 2014, 01:20 AM
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

Russellisf
5th February 2014, 01:22 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

Russellisf
5th February 2014, 01:24 AM
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )

காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது


மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது
காத்துல விளக்கை ஏத்திவச்சாலும் எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வாசாலும்
ஆடும் கண்களை அடக்கி வாசாலும்

Russellisf
5th February 2014, 01:25 AM
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்ட தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )

தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே


அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்

Richardsof
5th February 2014, 04:52 AM
இனிய நண்பர் லோகநாதன் சார்

சைதை திரு ராஜ்குமார் அவர்கள் நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள்
விழா நிழற் படங்கள் - நல திட்ட உதவிகள் பற்றிய செய்திகள் -அருமை .
திரு ராஜ்குமார் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக நம்முடய நன்றியினை
தெரிவித்து கொள்கிறோம் .

சங்கே முழங்கு படத்தை பற்றிய உங்களது விமர்சனம் -இனிமை .

சங்கே முழங்கு - சில தகவல்கள் .

* வள்ளி பிலிம்ஸ் முதல் வண்ணப்படம் .

* இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதிய படம் .

*சென்னை கமலா அரங்கில் வெளியான முதல் தமிழ் படம் .

*மக்கள் திலகத்தின் பஞ்சாபி வேடம் - மிக பொருத்தமாக அமைந்தது .

* எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

*கோர்ட் -சீனில் மக்கள் திலகத்தின் குறுக்கு விசாரணை - நடிப்பு அபாரம் .

* நாலு பேருக்கு நன்றி - சோக நடிப்பில் தன்னுடைய முக பாவங்களை உணர்ச்சி
பிழம்பாக காட்டிய அற்புதமான நடிப்பு .

மொத்தத்தில் சங்கே முழங்கு -4.2.1972 வெளியான நாள் .

முன்கூட்டியே மக்கள் திலகம்

பாரத் பட்டம் -1972

புரட்சிதலைவர் -பட்டம் -1972

ஒரு இயக்கத்தின் மாபெரும் தலைவர் -1972

உலக புகழ் நடிகர் - அரசியல் தலைவர் -1972

என்ற அந்தஸ்தை பெறப்போகிறார் - என முழக்கமிட்ட படம் சங்கே முழங்கு.

Richardsof
5th February 2014, 05:09 AM
சங்கே முழங்கு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த நேரத்தில்
10.3.1972 முதல்'' நல்லநேரம்'' வெளியாகிறது என்று தினத்தந்தியில் முழு பக்க விளம்பரம் வந்தது . அடுத்த ஓரிரு நாட்களில் 13.4.1972 முதல்'' ராமன் தேடிய சீதை'' -என்று முழு பக்க விளம்பரம் தினத்தந்தியில் வந்தது .

மூன்று படங்களும் போட்டி போட்டு கண்டு வந்த நேரத்தில் நல்ல நேரம் மிகப்பெரிய
வெற்றி படமாக அமைந்தது . ராமன் தேடிய சீதை 12 வாரங்கள் - சங்கே முழங்கு -10
வாரங்கள் ஓடியது . இலங்கையில் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய
வெற்றி பெற்றது .

சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை

மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து தந்த படங்கள் .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான படங்கள் .மறு வெளியீடுகளில் சக்கை போடு
பட்ட படங்கள் . பல முறை தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளி பரப்பாகும்
படங்கள் .

தமிழில் அது ஒரு இனிய கலை

இரண்டு கண்கள் பேசும் மொழியில்

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே

டிக் .டிக் . இது மனதிற்கு தாளம்

திருவளர்செல்வியோ ....

என் உள்ளம் உந்தன் ஆராதனை ..

நல்லது கண்ணே .. கனவு ......

7 பாடல்கள் இன்றும் பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது .

Richardsof
5th February 2014, 05:28 AM
MAJESTIC STYLE - EVERGREEN HERO M.G.R
http://i59.tinypic.com/2ir4x1x.png
http://i62.tinypic.com/11hyxig.png

Richardsof
5th February 2014, 05:34 AM
http://i60.tinypic.com/35aq9p0.pnghttp://i62.tinypic.com/2qksbon.png

Richardsof
5th February 2014, 05:47 AM
BANGALORE

SANGE MUZHANGU

3RD WEEK AT NATARAJ - SHIVAJI - NEW OPERA

MYSORE -RAJKAMAL

http://i57.tinypic.com/nx10s1.jpg

Richardsof
5th February 2014, 05:53 AM
http://i61.tinypic.com/206xwmw.png

Russellisf
5th February 2014, 07:49 AM
THALAIVAR RETAINED FIRST POSITION IN WHO POPULAR .COM


India Leaders & Politicians RankingVote
LikeFavoriteReTweetRank Person Name Total
1. M.G. Ramachandran 75622
2. N. T. Rama Rao 60835
3. Narendra Modi 57968
4. Balasaheb Thackeray 54153
5. Abubacker Ahmad 37856
6. Uddhav Thackeray 32612
7. Chatrapati Shivaji 30789
8. Kamarajar 23871
9. Rajasekhara Reddy 21872
10. S. Ramadoss 18823
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&ved=0CCYQFjAA&url=http%3A%2F%2Fwww.whopopular.com%2F&ei=ep7xUqqxNIrTrQe-_oHYAg&usg=AFQjCNHGYrVKx_3g9nTBHje3FfsClEBA3Q

ujeetotei
5th February 2014, 07:56 AM
சேலம் மாநகரில் தலைவரின் மறு வெளியீடு படங்களின் பட்டியல் வருடம் 1999-2000

1.சித்ரா எங்கவீட்டு பிள்ளை 04.06.2000 ( 2 வாரம் )
2.சித்ரா உலகம் சுற்றும் வாலிபன் 27.11.99 ( 3 வாரம் )
3.சங்கம் ஒளிவிளக்கு , நாமக்கல் கே.எஸ் .அரண்மனை 11.02.2000 ( 9 நாட்கள் )

சென்னை மாநகரில் தலைவரின் மறு வெளியீடு படங்களின் பட்டியல் வருடம் 2000

07.01.2000 mgr வாரம் பைலட் 3காட்சிகள்
07.01.2000 mgr வாரம் மேகலா 3காட்சிகள்
07.01.2000 குடும்ப தலைவன் காமதேனு 3 காட்சிகள்
14.01.2000 அரச கட்டளை பிரைட்டன் 3 காட்சிகள்
14.01.2000 குடும்ப தலைவன் மேகலா 3 காட்சிகள்
14.01.2000 நான் ஏன் பிறந்தேன் ஜெயராஜ் 3 காட்சிகள்
14.01.2000 நினைத்ததை முடிப்பவன் பாண்டியன் 3 காட்சிகள்
14.01.2000 சந்திரோதயம் ஸ்ரீ முருகன் 3 காட்சிகள்
21.01.2000 குடும்ப தலைவன் ஸ்ரீநிவாச 3 காட்சிகள்
21.01.2000 தேடி வந்த மாப்பிள்ளை காமதேனு 3 காட்சிகள்
21.01.2000 நம் நாடு பிரோட்வே 3 காட்சிகள்
28.01.2000 நம் நாடு மேகலா 3 காட்சிகள்
28.01.2000 கணவன் நடராஜ் 3 காட்சிகள்
04.02.2000 தெய்வ தாய் ஜெயராஜ் 3 காட்சிகள்
04.02.2000 நினைத்ததை முடிப்பவன் லிபர்ட்டி 3 காட்சிகள்
04.02.2000 செலக்ட் ரகசிய போலீஸ் 115 3 காட்சிகள்
11.02.2000 கண்ணன் என் காதலன் ஸ்ரீனிவாச 3 காட்சிகள்
11.02.2000 மாடப்புறா மேகலா 3 காட்சிகள்
18.02.2000 அரச கட்டளை ஸ்டார் 3 காட்சிகள்
18.02.2000 தேடி வந்த மாப்பிள்ளை நடராஜ் 3 காட்சிகள்
18.02.2000 நான் ஆணையிட்டால் ஜெயராஜ் 3 காட்சிகள்
25.02.2000 தேடி வந்த மாப்பிள்ளை ஸ்ரீனிவாச 3 காட்சிகள்
03.03.2000 ரிக்க்ஷா காரன் ஸ்டார் 3 காட்சிகள்
03.03.2000 நாளை நமதே மேகால 3 காட்சிகள்
03.03.2000 மாடப்புறா ஜெயராஜ் 3 காட்சிகள்
03.03.2000 நம் நாடு தங்கம் 2 காட்சிகள்
10.03.2000 ரிக்க்ஷா காரன் கிரௌன் 3 காட்சிகள்
10.03.2000 நம் நாடு ஜெயராஜ் 3 காட்சிகள்
தொடரும் சாதனைகள் பட்டியல்


So many movies for the first 3 months!

Thanks for the information Yukesh Babu.

Richardsof
5th February 2014, 08:29 AM
comments portion - who popular.....

Chandrika Vishwanathan

Engal veetu pillai. We are a big fan of MGR. We have to learn from how to behave the other people and how to help the people. He is always evergreen!

Marimuthu Venugopal · Senior Engineer at B FOURESS PVT LTD
he is great human being, we need learn from him how to help the poor people.


Panneerselvam Natesan · National College, Tiruchirapalli (Trichy)
Great Legend!
·
·

Boominathan Andavar · Mumbai, Maharashtra, India
எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர்


Raja Manakavalan · Govt Arts College, Coimbatore
great and The Legend.


AhimBrem Chanth · Works at Ministry of education, Maldives
He is the real hero of tamilnadu even india also.

Kaliaperumal Vinayagam · Puducherry
Thanks Mohan Kumar..it is world truth.

Kannan Srinivasan · The only one great soul M.G.Ramachandran on earth we are blessed with we have lived in the age that great soul lived.

Srinath Manikandan · Owner/Managing Director at Managing my own business
GOD

Mohan Kumar · Owner at Shriranga tours and travels
He is a God of world Tamilian.

GM Nasurullah · Govt Boys high school, Krishnagiri

The real hero

fidowag
5th February 2014, 08:59 AM
http://i58.tinypic.com/2hnm0ww.jpg
http://i58.tinypic.com/2hnm0ww.jpg

நன்றி குமுதம் வார இதழ்

ஆர்.லோகநாதன்

fidowag
5th February 2014, 09:04 AM
http://i61.tinypic.com/30mnv9u.jpg
http://i59.tinypic.com/10ho9cj.jpg
http://i62.tinypic.com/2mfiyoz.jpg
http://i58.tinypic.com/15ehb2u.jpg

நன்றி குமுதம் வார இதழ்

ஆர்.லோகநாதன்

Stynagt
5th February 2014, 10:41 AM
http://i61.tinypic.com/30mnv9u.jpg
http://i59.tinypic.com/10ho9cj.jpg
http://i62.tinypic.com/2mfiyoz.jpg
http://i58.tinypic.com/15ehb2u.jpg

நன்றி குமுதம் வார இதழ்

ஆர்.லோகநாதன்

தங்களின் பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார். நம் இதய தெய்வம் அண்ணாவின் மறைவிற்குப்பின்னரும் கழகத்தைக் கட்டிக்காக்க எவ்வளவு பொராடியிருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு கடிதமே அத்தாட்சி. அண்ணா சென்ற பிறகு எம்ஜிஆர் அடையாளம் காட்டிய அந்த தீய சக்தி, அண்ணாவின் தம்பிகளை என்ன பாடுபடுத்தியுள்ளது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். மீண்டும் ஒரு முறை நன்றி. வாய்மையே வெல்லும்.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th February 2014, 01:28 PM
52 ஆண்டுகள் முன்பு மக்கள் திலகம் அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு எழுதிய
கடிதம் - மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது . தீர்க்க தரிசனமான உண்மைகள் நிறைந்த கடிதம் .
மக்கள் திலகம் அவர்கள் அண்ணா மீதும் , கட்சியின் மீதும் , கொள்கைகள் மீதும் கொண்டுள்ள
பற்று புரிகிறது .

அருமையான ஆவணம் . எஸ் எஸ் ஆருக்கும் , மேஜர் தாசனுக்கும் , குமுதம் பத்திரிகைக்கும்
பதிவிட்ட திரு லோகநாதனுக்கும் நன்றி .

Stynagt
5th February 2014, 05:16 PM
1985ம் வருடம் புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் மறு வெளியீடு - பொங்கலுக்கு 2 படங்கள்

அம்பிகா - இதயக்கனி - 31.12.84 முதல் 6.1.85 (3 காட்சிகள்)
அண்ணா - ரகசிய போலீஸ் 115 - 1.1.85 முதல் 7.1.85 (4 காட்சிகள்)
அம்பிகா - என் கடமை - வைகுண்ட ஏகாதசி இரவு மற்றும் 2 நாட்கள்
நியூடோன் - நவரத்தினம் - வைகுண்ட ஏகாதசி இரவு
ரேணுகா - என் அண்ணன் - 7.1.85 முதல் 13.1.85 (3 காட்சிகள்)
நவீனா - அன்னமிட்ட கை - 9.1.85 முதல் 13.1.85 (3 காட்சிகள்)
நவீனா - குடும்பத்தலைவன் - 14.1.85 முதல் 20.1.85 (3 காட்சிகள்)
அஜந்தா - ஒளி விளக்கு - 14.1.85 முதல் 27.1.85 (4 காட்சிகள்) (2 வாரம்)
நவீனா - நினைத்ததை முடிப்பவன் - 25.1.85 முதல் 31.1.85 (3 காட்சிகள்)
அண்ணா - ஆனந்த ஜோதி - 21.1.85 முதல் 26.1.85 (4 காட்சிகள்)
கந்தன் - தேடி வந்த மாப்பிள்ளை - 24.1.85 முதல் 30.1.85 (3 காட்சிகள்)
வீனஸ் - தாயைக் காத்த தனயன் -25.1.85 முதல் 27.1.85 (3 காட்சிகள்)
நியூடோன் - அன்பே வா - 25.1.85 முதல் 31.1.85 (4 காட்சிகள்)
ஜனவரி மாதத்தில் மட்டும் 14 படங்கள் (இங்கே 13 - 84ம் வருட பதிவில் 1)
வீனஸ் - அரச கட்டளை - 1.2.85 முதல் 5.2.85 (3 காட்சிகள்)
கந்தன் - மகாதேவி - 7.2.85 முதல் 13.2.85 (3 காட்சிகள்)
நவீனா - கொடுத்து வைத்தவள் - 6.2.85 முதல் 12.2.85 (3 காட்சிகள்)
கந்தன் - தாய் சொல்லைத் தட்டாதே - 14.2.85 முதல் 19.2.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நல்லவன் வாழ்வான் - 16.2.85 முதல் 21.2.85 (4 காட்சிகள்)
ராஜா - சங்கே முழங்கு - 15.2.85 முதல் 22.2.85 (4 காட்சிகள்)
நவீனா - நீதிக்குப்பின் பாசம் - 20.2.85 முதல் 26.2.85 (3 காட்சிகள்)
ரேணுகா - குலேபகாவலி - 24.2.85 முதல் 1.3.85 (3 காட்சிகள்)
கந்தன் - பல்லாண்டு வாழ்க - 27.2.85 முதல் 4.3.85 (3 காட்சிகள்)
அம்பிகா - திருடாதே - 28.2.85 முதல் 6.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தாலி பாக்கியம் - 11.3.85 முதல் 17.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தாயைக் காத்த தனயன் - 18.3.85 முதல் 24.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தர்மம் தலைக் காக்கும் - 25.3.85 முதல் 31.3.85 (3 காட்சிகள்)
அம்பிகா - படகோட்டி - 27.3.85 முதல் 2.4.85 (3 காட்சிகள்)
அஜந்தா - உலகம் சுற்றும் வாலிபன் - 30.3.85 முதல் 11.4.85 (2 வாரம் (4 காட்சிகள்)
அம்பிகா - சங்கே முழங்கு - 8.4.85 முதல் 12.4.85 (3 காட்சிகள்)
நவீனா - காதல் வாகனம் - 19.4.85 முதல் 23.4.85 (3 காட்சிகள்)
நவீனா - ஊருக்கு உழைப்பவன் - 23.4.85 முதல் 27.4.85 (3 காட்சிகள்)
கந்தன் - பரிசு - 30.4.85 முதல் 7.5.85 (3 காட்சிகள்)
அண்ணா - நீதிக்குத் தலைவணங்கு - 2.5.85 முதல் 7.5.85 (4 காட்சிகள்)
நியூடோன் - தாழம்பூ - 9.5.85 முதல் 16.5.85 (4 காட்சிகள்)
வீனஸ் - ஆயிரத்தில் ஒருவன் - 12.5.85 முதல் 16.5.85 (3 காட்சிகள்)
வீனஸ் - குடும்பத்தலைவன் - 17.5.85 முதல் 22.5.85 (3 காட்சிகள்)
நவீனா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 17.5.85 முதல் 23.5.85 (3 காட்சிகள்)
கந்தன் - காஞ்சித்தலைவன் - 16.5.85 முதல் 22.5.85 (3 காட்சிகள்)
ராமன் - தெய்வத்தாய் - 24.5.85 முதல் 30.5.85 (4 காட்சிகள்)
அம்பிகா - பணத்தோட்டம் - 31.5.85 முதல் 3.6.85 (3 காட்சிகள்)
கந்தன் - தலைவன் - 29.5.85 முதல் 4.6.85 (3 காட்சிகள்)
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 9.6.85 முதல் 13.6.85 (3 காட்சிகள்)
நவீனா - தாய் மகளுக்கு கட்டிய தாலி - 14.6.85 முதல் 20.6.85 (3 காட்சிகள்)
அண்ணா - உலகம் சுற்றும் வாலிபன் - 14.6.85 முதல் 20.6.85 (4 காட்சிகள்)
ரேணுகா - அன்பே வா - 21.6.85 முதல் 28.6.85 (3 காட்சிகள்)
அஜந்தா - புதுமைப்பித்தன் - 28.6.85 முதல் 4.7.85 (4 காட்சிகள்)
கந்தன் - நம்நாடு - 3.7.85 முதல் 9.7.85 (3 காட்சிகள்)
நியூடோன் - நான் ஆணையிட்டால் - 5.7.85 முதல் 11.7.85 (4 காட்சிகள்)
கந்தன் - நான் ஏன் பிறந்தேன் - 11.7.85 முதல் 19.7.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நாடோடி மன்னன் - 12.7.85 முதல் 26.6.85 (4 காட்சிகள்) 2 வாரம்
நவீனா - கலங்கரை விளக்கம் - 11.7.85 முதல் 19.7.85 (3 காட்சிகள்)
வீனஸ் - அலிபாபாவும் 40 திருடர்களும் - 6.7.85 முதல் 11.7.85 (3 காட்சிகள்)
நவீனா - மர்மயோகி - 9.7.85 முதல் 15.7.85 (3 காட்சிகள்)
நவீனா - தாயின் மடியில் - 27.7.85 முதல் 3.8.85 (3 காட்சிகள்)
நியூடோன் - ஜெனோவா - 10.8.85 முதல் 14.8.85 (4 காட்சிகள்)
அம்பிகா - தாயின் மடியில் - 13.8.85 முதல் 15.8.85 (3 காட்சிகள்)
நவீனா - விவசாயி - 30.8.85 முதல் 5.9.85 (3 காட்சிகள்)
அம்பிகா - நாளை நமதே - 12.9.85 முதல் 17.9.85 (3 காட்சிகள்)
நவீனா - தாய்க்குத் தலைமகன் - 13.9.85 முதல் 19.9.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நல்ல நேரம் - 13.9.85 முதல் 19.9.85 (4 காட்சிகள்)
கந்தன் - பட்டிக்காட்டு பொன்னையா - 18.9.85 முதல் 24.9.85 (4 காட்சிகள்)
ரேணுகா - உரிமைக்குரல் - 13.9.85 முதல் 19.9.85 (3 காட்சிகள்)
நவீனா - என் கடமை - 4.10.85 முதல் 10.10.85 (3 காட்சிகள்)
ரேணுகா - தாலி பாக்கியம் - 6.10.85 முதல் 10.10.85 (3 காட்சிகள்)
வீனஸ் - நான் ஏன் பிறந்தேன் - 26.10.85 முதல் 28.10.85 (3 காட்சிகள்)
கந்தன் - குடியிருந்த கோயில் - 25.10.85 முதல் 31.10.85 (3 காட்சிகள்)
அம்பிகா - நீரும் நெருப்பும் - 31.10.85 முதல் 5.11.85 (3 காட்சிகள்)
நியூடோன் - விக்கிரமாதித்தன் - 2.11.85 முதல் 10.11.85 (4 காட்சிகள்)
அண்ணா - அன்பே வா - 6.11.85 முதல் 10.11.85 (4 காட்சிகள்)
ராஜா - எங்க வீட்டுப் பிள்ளை 2.11.85 முதல் 8.11.85 (4 காட்சிகள்)
நவீனா - மலைக்கள்ளன் - 11.11.85 முதல் 17.11.85 (3 காட்சிகள்)
அம்பிகா - என் கடமை - 25.11.85 முதல் 27.11.85 (3 காட்சிகள்)
அண்ணா - நல்லவன் வாழ்வான் - 23.11.85 முதல் 27.11.85 (4 காட்சிகள்)
வீனஸ் - மலைக்கள்ளன் - 25.11.85 முதல் 2.12.85 (3 காட்சிகள்)
நவீனா - உரிமைக்குரல் - 28.11.85 முதல் 5.12.85 (3 காட்சிகள்)
நியூடோன் - கொடுத்து வைத்தவள் - 1.12.85 முதல் 6.12.85 (4 காட்சிகள்)
கந்தன் - ரகசிய போலீஸ் 115 - 8.12.85 முதல் 14.12.85 (3 காட்சிகள்)
நவீனா - ரிக்ஷாக்காரன் - 11.12.85 முதல் 18.12.85 (3 காட்சிகள்)
அண்ணா - படகோட்டி - 20.12.85 முதல் 26.12.85 (4 காட்சிகள்)
ராஜா - அன்பே வா - வைகுண்ட ஏகாதசி - 23.12.85
பாரதி - நாடோடி மன்னன் - 20.12.85 முதல் 27.12.85 (4 காட்சிகள்)
நவீனா - ஒளி விளக்கு - 27.12.85 முதல் 2.1.86 (3 காட்சிகள்)

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
5th February 2014, 08:07 PM
http://i61.tinypic.com/v8iwdg.jpg

மதுரையில் ,புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரு.எஸ்.குமார் அவர்கள் அதன் புகைப்படங்களை
அனுப்பியுள்ளார் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

fidowag
5th February 2014, 08:09 PM
http://i60.tinypic.com/2ymg7is.jpg

fidowag
5th February 2014, 08:11 PM
http://i59.tinypic.com/230inc.jpg

fidowag
5th February 2014, 08:12 PM
http://i61.tinypic.com/2ik8nrl.jpg

fidowag
5th February 2014, 08:13 PM
http://i61.tinypic.com/264nn21.jpg

fidowag
5th February 2014, 08:16 PM
http://i61.tinypic.com/2j3fw93.jpg

fidowag
5th February 2014, 08:17 PM
http://i62.tinypic.com/35hl5ky.jpg

fidowag
5th February 2014, 08:27 PM
http://i58.tinypic.com/m7gfgp.jpg

அச்சிறுபாக்கத்தில் புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா தொடர்ச்சி

மேடையின் அருகில் கூட்டத்தினரில் பெரும்பான்மையான பகுதியில்
தாய்மார்கள் அமர்ந்திருப்பதை காணலாம் .முன்பகுதியில் திருவாளர்கள் :நாகராஜன் ,லோகநாதன் ,கலியபெருமாள் ,செல்வகுமார் ,சச்சிதானந்தம்
ஆகியோர்.

fidowag
5th February 2014, 08:34 PM
http://i58.tinypic.com/123l8aa.jpg

மதுரை ஜெய் ஹிந்த்புரம் அரவிந்தில் 03/01/2014 முதல் திரை எழில் வேந்தனின் "தேடி வந்த மாப்பிள்ளை " திரையிடப்பட்டு வெற்றிகரமாக
ஓடியது . அதன் புகைப்படங்கள் மதுரை திரு.எஸ்.குமார் அவர்கள் நமது திரி நண்பர்களுக்காக அனுப்பி உள்ளார்.

fidowag
5th February 2014, 08:36 PM
http://i57.tinypic.com/okbf61.jpg

oygateedat
5th February 2014, 09:21 PM
[http://i61.tinypic.com/i2mvcj.jpg

oygateedat
5th February 2014, 09:23 PM
http://i58.tinypic.com/15rjl1e.jpg

oygateedat
5th February 2014, 09:27 PM
http://i57.tinypic.com/9hns61.jpg

ainefal
5th February 2014, 09:28 PM
1985ம் வருடம் புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் மறு வெளியீடு - பொங்கலுக்கு 2 படங்கள்

அம்பிகா - இதயக்கனி - 31.12.84 முதல் 6.1.85 (3 காட்சிகள்)
அண்ணா - ரகசிய போலீஸ் 115 - 1.1.85 முதல் 7.1.85 (4 காட்சிகள்)
அம்பிகா - என் கடமை - வைகுண்ட ஏகாதசி இரவு மற்றும் 2 நாட்கள்
நியூடோன் - நவரத்தினம் - வைகுண்ட ஏகாதசி இரவு
ரேணுகா - என் அண்ணன் - 7.1.85 முதல் 13.1.85 (3 காட்சிகள்)
நவீனா - அன்னமிட்ட கை - 9.1.85 முதல் 13.1.85 (3 காட்சிகள்)
நவீனா - குடும்பத்தலைவன் - 14.1.85 முதல் 20.1.85 (3 காட்சிகள்)
அஜந்தா - ஒளி விளக்கு - 14.1.85 முதல் 27.1.85 (4 காட்சிகள்) (2 வாரம்)
நவீனா - நினைத்ததை முடிப்பவன் - 25.1.85 முதல் 31.1.85 (3 காட்சிகள்)
அண்ணா - ஆனந்த ஜோதி - 21.1.85 முதல் 26.1.85 (4 காட்சிகள்)
கந்தன் - தேடி வந்த மாப்பிள்ளை - 24.1.85 முதல் 30.1.85 (3 காட்சிகள்)
வீனஸ் - தாயைக் காத்த தனயன் -25.1.85 முதல் 27.1.85 (3 காட்சிகள்)
நியூடோன் - அன்பே வா - 25.1.85 முதல் 31.1.85 (4 காட்சிகள்)
ஜனவரி மாதத்தில் மட்டும் 14 படங்கள் (இங்கே 13 - 84ம் வருட பதிவில் 1)
வீனஸ் - அரச கட்டளை - 1.2.85 முதல் 5.2.85 (3 காட்சிகள்)
கந்தன் - மகாதேவி - 7.2.85 முதல் 13.2.85 (3 காட்சிகள்)
நவீனா - கொடுத்து வைத்தவள் - 6.2.85 முதல் 12.2.85 (3 காட்சிகள்)
கந்தன் - தாய் சொல்லைத் தட்டாதே - 14.2.85 முதல் 19.2.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நல்லவன் வாழ்வான் - 16.2.85 முதல் 21.2.85 (4 காட்சிகள்)
ராஜா - சங்கே முழங்கு - 15.2.85 முதல் 22.2.85 (4 காட்சிகள்)
நவீனா - நீதிக்குப்பின் பாசம் - 20.2.85 முதல் 26.2.85 (3 காட்சிகள்)
ரேணுகா - குலேபகாவலி - 24.2.85 முதல் 1.3.85 (3 காட்சிகள்)
கந்தன் - பல்லாண்டு வாழ்க - 27.2.85 முதல் 4.3.85 (3 காட்சிகள்)
அம்பிகா - திருடாதே - 28.2.85 முதல் 6.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தாலி பாக்கியம் - 11.3.85 முதல் 17.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தாயைக் காத்த தனயன் - 18.3.85 முதல் 24.3.85 (3 காட்சிகள்)
நவீனா - தர்மம் தலைக் காக்கும் - 25.3.85 முதல் 31.3.85 (3 காட்சிகள்)
அம்பிகா - படகோட்டி - 27.3.85 முதல் 2.4.85 (3 காட்சிகள்)
அஜந்தா - உலகம் சுற்றும் வாலிபன் - 30.3.85 முதல் 11.4.85 (2 வாரம் (4 காட்சிகள்)
அம்பிகா - சங்கே முழங்கு - 8.4.85 முதல் 12.4.85 (3 காட்சிகள்)
நவீனா - காதல் வாகனம் - 19.4.85 முதல் 23.4.85 (3 காட்சிகள்)
நவீனா - ஊருக்கு உழைப்பவன் - 23.4.85 முதல் 27.4.85 (3 காட்சிகள்)
கந்தன் - பரிசு - 30.4.85 முதல் 7.5.85 (3 காட்சிகள்)
அண்ணா - நீதிக்குத் தலைவணங்கு - 2.5.85 முதல் 7.5.85 (4 காட்சிகள்)
நியூடோன் - தாழம்பூ - 9.5.85 முதல் 16.5.85 (4 காட்சிகள்)
வீனஸ் - ஆயிரத்தில் ஒருவன் - 12.5.85 முதல் 16.5.85 (3 காட்சிகள்)
வீனஸ் - குடும்பத்தலைவன் - 17.5.85 முதல் 22.5.85 (3 காட்சிகள்)
நவீனா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 17.5.85 முதல் 23.5.85 (3 காட்சிகள்)
கந்தன் - காஞ்சித்தலைவன் - 16.5.85 முதல் 22.5.85 (3 காட்சிகள்)
ராமன் - தெய்வத்தாய் - 24.5.85 முதல் 30.5.85 (4 காட்சிகள்)
அம்பிகா - பணத்தோட்டம் - 31.5.85 முதல் 3.6.85 (3 காட்சிகள்)
கந்தன் - தலைவன் - 29.5.85 முதல் 4.6.85 (3 காட்சிகள்)
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 9.6.85 முதல் 13.6.85 (3 காட்சிகள்)
நவீனா - தாய் மகளுக்கு கட்டிய தாலி - 14.6.85 முதல் 20.6.85 (3 காட்சிகள்)
அண்ணா - உலகம் சுற்றும் வாலிபன் - 14.6.85 முதல் 20.6.85 (4 காட்சிகள்)
ரேணுகா - அன்பே வா - 21.6.85 முதல் 28.6.85 (3 காட்சிகள்)
அஜந்தா - புதுமைப்பித்தன் - 28.6.85 முதல் 4.7.85 (4 காட்சிகள்)
கந்தன் - நம்நாடு - 3.7.85 முதல் 9.7.85 (3 காட்சிகள்)
நியூடோன் - நான் ஆணையிட்டால் - 5.7.85 முதல் 11.7.85 (4 காட்சிகள்)
கந்தன் - நான் ஏன் பிறந்தேன் - 11.7.85 முதல் 19.7.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நாடோடி மன்னன் - 12.7.85 முதல் 26.6.85 (4 காட்சிகள்) 2 வாரம்
நவீனா - கலங்கரை விளக்கம் - 11.7.85 முதல் 19.7.85 (3 காட்சிகள்)
வீனஸ் - அலிபாபாவும் 40 திருடர்களும் - 6.7.85 முதல் 11.7.85 (3 காட்சிகள்)
நவீனா - மர்மயோகி - 9.7.85 முதல் 15.7.85 (3 காட்சிகள்)
நவீனா - தாயின் மடியில் - 27.7.85 முதல் 3.8.85 (3 காட்சிகள்)
நியூடோன் - ஜெனோவா - 10.8.85 முதல் 14.8.85 (4 காட்சிகள்)
அம்பிகா - தாயின் மடியில் - 13.8.85 முதல் 15.8.85 (3 காட்சிகள்)
நவீனா - விவசாயி - 30.8.85 முதல் 5.9.85 (3 காட்சிகள்)
அம்பிகா - நாளை நமதே - 12.9.85 முதல் 17.9.85 (3 காட்சிகள்)
நவீனா - தாய்க்குத் தலைமகன் - 13.9.85 முதல் 19.9.85 (3 காட்சிகள்)
அஜந்தா - நல்ல நேரம் - 13.9.85 முதல் 19.9.85 (4 காட்சிகள்)
கந்தன் - பட்டிக்காட்டு பொன்னையா - 18.9.85 முதல் 24.9.85 (4 காட்சிகள்)
ரேணுகா - உரிமைக்குரல் - 13.9.85 முதல் 19.9.85 (3 காட்சிகள்)
நவீனா - என் கடமை - 4.10.85 முதல் 10.10.85 (3 காட்சிகள்)
ரேணுகா - தாலி பாக்கியம் - 6.10.85 முதல் 10.10.85 (3 காட்சிகள்)
வீனஸ் - நான் ஏன் பிறந்தேன் - 26.10.85 முதல் 28.10.85 (3 காட்சிகள்)
கந்தன் - குடியிருந்த கோயில் - 25.10.85 முதல் 31.10.85 (3 காட்சிகள்)
அம்பிகா - நீரும் நெருப்பும் - 31.10.85 முதல் 5.11.85 (3 காட்சிகள்)
நியூடோன் - விக்கிரமாதித்தன் - 2.11.85 முதல் 10.11.85 (4 காட்சிகள்)
அண்ணா - அன்பே வா - 6.11.85 முதல் 10.11.85 (4 காட்சிகள்)
ராஜா - எங்க வீட்டுப் பிள்ளை 2.11.85 முதல் 8.11.85 (4 காட்சிகள்)
நவீனா - மலைக்கள்ளன் - 11.11.85 முதல் 17.11.85 (3 காட்சிகள்)
அம்பிகா - என் கடமை - 25.11.85 முதல் 27.11.85 (3 காட்சிகள்)
அண்ணா - நல்லவன் வாழ்வான் - 23.11.85 முதல் 27.11.85 (4 காட்சிகள்)
வீனஸ் - மலைக்கள்ளன் - 25.11.85 முதல் 2.12.85 (3 காட்சிகள்)
நவீனா - உரிமைக்குரல் - 28.11.85 முதல் 5.12.85 (3 காட்சிகள்)
நியூடோன் - கொடுத்து வைத்தவள் - 1.12.85 முதல் 6.12.85 (4 காட்சிகள்)
கந்தன் - ரகசிய போலீஸ் 115 - 8.12.85 முதல் 14.12.85 (3 காட்சிகள்)
நவீனா - ரிக்ஷாக்காரன் - 11.12.85 முதல் 18.12.85 (3 காட்சிகள்)
அண்ணா - படகோட்டி - 20.12.85 முதல் 26.12.85 (4 காட்சிகள்)
ராஜா - அன்பே வா - வைகுண்ட ஏகாதசி - 23.12.85
பாரதி - நாடோடி மன்னன் - 20.12.85 முதல் 27.12.85 (4 காட்சிகள்)
நவீனா - ஒளி விளக்கு - 27.12.85 முதல் 2.1.86 (3 காட்சிகள்)

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thanks very much K.V. Sir.

When we are able by methodical and repeated effort to objectivise and keep at a distance all incoherent persons who try to assail us, we notice a new phenomenon.

oygateedat
5th February 2014, 09:40 PM
http://i58.tinypic.com/xm4neb.jpg
கோவை திரு.வி.பி.ஹரிதாஸ் அவர்களின் மகள் திருமணம் நடைபெற்ற மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்.

Russellisf
5th February 2014, 09:47 PM
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.

அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, " என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன! " என்றார்.

" நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்! " என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.

Russellisf
5th February 2014, 09:50 PM
'வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்..?' என்ற அர்த்தமுள்ள, அற்புத பாடல் வரிகளுக்கு ஒப்புவமை இல்லாத புத்தகராதியாக வாழ்ந்து காட்டியவர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்.
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராகவும் திகழ்ந்து, எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கோடானு கோடி தமிழர்களின் இதய தெய்வமாக போற்றப்படும் அவரது பிறந்த நாளை படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பினரும் போற்றி, கொண்டாடி மகிழ்கின்றனர்.
அதேபோல், மறைவு தினத்தையும் எம்.ஜி.ஆரின் நினைவுகளோடு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
'புரட்சித் தலைவர்' என்ற சிறப்பு பட்டத்திற்கேற்ப, சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, மகத்தான திட்டமாக அவர் செயல்படுத்தியதால்தான், இன்று 50 வயதுக்குட்பட்ட தமிழக மக்களில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகளாகவும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் உயர்ந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாக நிரூபணமாகியுள்ளது.
'அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்' என்ற குறிக்கோளில் அபார நம்பிக்கை கொண்ட தொலைநோக்கு பார்வையாளரான எம்.ஜி.ஆர்., தனது மனித நேயத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு மக்கள் திலகமாகவும், பொன்மனச் செம்மலாகவும் விளங்கினார்.
ஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்... அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.
இதன் அடிப்படையில் தான், 'நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்' என்ற பாடலுக்கேற்ப அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகளை பாதிக்கும் எந்த சட்டத்தையோ, திட்டத்தையோ எம்.ஜி.ஆர். நினைத்துக் கூட பார்த்ததில்லை.
அதனால் தான், எம்.ஜி.ஆரின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களில் தமிழகமெங்கும் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய மக்கள், தங்கள் வீட்டின் வாசலில் அவரது புகைப்படத்தை வைத்து குத்து விளக்கேற்றி, பூ மாலை சூட்டி அலங்கரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.
அவரது புகைப்படத்தின் கீழே உடைத்து வைக்கப்படும் தேங்காய் மூடியின் வெள்ளை வெளேர் 'பளிச்' சிரிப்பையும் முறியடிக்கும் வகையில் புகைப்படத்தில் இருந்தவாறு புன்னகைக்கும் அந்த ரோஜா மேனி தலைவரின் எழில் முகம் தமிழர்களின் மனக் கண்களில் சுவர் ஓவியமாக நிலைத்துப் போய் விட்டது.
தோல்வியை தோற்கடித்து... வெற்றி ஒன்றையே தனது வாழ்க்கை வரலாறாக்கிக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் தலைவர், எம்.ஜி.ஆர். ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
அவரது 26-வது நினைவு நாளை கடந்து, 97-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த இனிய வேளையில், எம்.ஜி.ஆரின் வாழ்வில் நிகழ்ந்த அதிமுக்கிய தருணங்களை காலத்தை வென்று - காவியமான 'எவர்கிரீன் எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் குறுந்தொடராக வெளியிடுவதில் 'மாலை மலர் டாட் காம்' மட்டற்ற பெருமகிழ்ச்சி கொள்கிறது.
உழைப்பால் உயர்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் வெற்றி வரலாறு 'மாலை மலர் டாட் காம்'-மில் நாளை முதல் தொடர்கிறது.
உலகம் முழுவதிலும் வாழும் கோடானுக்கோடி எம்.ஜி.ஆர். அபிமானிகளுக்கு இவற்றை பகிர்வது (ஷேர்) உண்மையான எம்.ஜி.ஆர். பக்தர்களின் தலையாய கடமை

oygateedat
5th February 2014, 09:53 PM
திருப்பூர் diamond திரை அரங்கில் 3 நாட்கள்

அடிமைப்பெண்

வசூல் ரூபாய் 27,080/-

விளம்பரம் இன்றி வசூல்.

மொத்தம் 15 சுவரொட்டிகள் மட்டுமே திருப்பூரில் ஒட்டப்பட்டது.

தொடர்கிறது வேங்கையனின் வெற்றி பவனி.

fidowag
5th February 2014, 09:58 PM
http://i57.tinypic.com/eg23hs.jpg

மதுரை சென்ட்ரல் அரங்கில் கடந்த 10/01/2014 முதல் பொங்கல் திருநாளை
முன்னிட்டு தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனின் "மாட்டுக்கார வேலன் " திரையிடப்பட்டு ஜனத்திரள் காட்சிகளாக ஓடியது.
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்கள் பார்வைக்காக .

தகவல் உதவி: மதுரை திரு.எஸ். குமார்.

ஆர். லோகநாதன்.

fidowag
5th February 2014, 09:59 PM
http://i61.tinypic.com/208ut8m.jpg

fidowag
5th February 2014, 10:01 PM
http://i62.tinypic.com/npjmyr.jpg

fidowag
5th February 2014, 10:03 PM
http://i58.tinypic.com/2zqy1s4.jpg

fidowag
5th February 2014, 10:05 PM
http://i59.tinypic.com/261gk6t.jpg

மதுரை சென்ட்ரல் அரங்கின் வாயிலில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

ainefal
5th February 2014, 10:05 PM
திருப்பூர் diamond திரை அரங்கில் 3 நாட்கள்

அடிமைப்பெண்

வசூல் ரூபாய் 27,080/-

விளம்பரம் இன்றி வசூல்.

மொத்தம் 15 சுவரொட்டிகள் மட்டுமே திருப்பூரில் ஒட்டப்பட்டது.

தொடர்கிறது வேங்கையனின் வெற்றி பவனி.

அவருக்கு அவரே விளம்பரம் மற்றபடி விளம்பரம் தேவையில்லை

fidowag
5th February 2014, 10:06 PM
http://i57.tinypic.com/c1ap2.jpg

fidowag
5th February 2014, 10:12 PM
http://i57.tinypic.com/347y4o3.jpg









மதுரை சென்ட்ரல் அரங்கம் ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை (வைர விழா) ஒட்டி,மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள்
ஒன்றிணைந்து ,அரங்கின் உரிமையாளர் திரு.டி.சுந்தரம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி புரட்சி தலைவர் உருவம் பொருந்திய நினைவு பரிசை அளித்தனர் .
அதில் முக்கியமாணவர்கள் :திரு.எஸ்.குமார் ,திரு.போஸ் ,திரு.மர்மயோகி மனோகர் ஆகியோர்.

புகைப்படங்கள் உதவி.:திரு.எஸ். குமார்.

ஆர். லோகநாதன்.

fidowag
5th February 2014, 10:13 PM
http://i59.tinypic.com/2qb6nlx.jpg

fidowag
5th February 2014, 10:15 PM
புரட்சி தலைவரின் உருவம் பொருந்திய நினைவுபரிசு

http://i61.tinypic.com/qyxu94.jpg

oygateedat
5th February 2014, 10:17 PM
http://i59.tinypic.com/9qy07a.jpg

Russellisf
5th February 2014, 10:18 PM
Correct Sailesh basu sir.

Thanks ravichandran sir for collection information of vengaiyan vetri vasool


Thanks kaliaperumal sir for thalaivar re-released films details for the year of 1985-86

Thanks vinodh sir for sange mulangu details


Thanks loganathan sir thalaivar birthday celebration at achirupakkam village





அவருக்கு அவரே விளம்பரம் மற்றபடி விளம்பரம் தேவையில்லை

Russellisf
5th February 2014, 10:47 PM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=16&cad=rja&ved=0CEYQFjAFOAo&url=http%3A%2F%2Ftopyaps.com%2Ftop-10-indian-celebrities-who-became-politicians&ei=P3HyUsjgHMjWrQf9kYH4AQ&usg=AFQjCNESm36AGojn-TQqWRsYHCM5s9qXXw


Top 10 Indian Celebrities Who Became PoliticiansBy Nabanita Dhar on August 8, 2012

Facebook0Google+1Twitter9Pinterest0Reddit0StumbleU pon1
Whenever a celebrity does something whether good or bad, extraordinary or mundane, the news always manages to make its way to the headlines. The frenzy around Indian celebrities who became politicians is therefore justified. Film industry and politics are two worlds where the most powerful people in terms of their standing among the masses can be found. An actor when successful has the power to draw the masses across the country to cinema halls just by his antics on the silver screen. The politicians are no less. Take a look at them in their constituencies; the hoards of dutiful and staunch supporters. The authority, the respect which is bestowed on politicians in the echelons of political affairs is something to take note of. Now picture the state of affairs that would result when a popular actor decides to take the plunge into the world of politics. Extraordinary is what one may describe it as. It is like the best of both worlds. Read along to find out the top 10 celebrities of India who joined politics.

10. Govinda:
He was one of the most flourishing actors in comedy genre in India in the 1990s. However, in the 2000s he suffered a string of box office misses. He then entered politics as a member of Indian National Congress. He was an MP from the Mumbai North Constituency from 2004 to 2009. He was known to have won the seat by a whooping majority but his work has been tagged as abysmal when compared to the promises and announcements he had made during his tenure. Govinda was criticized for his inaccessibility to the people of his electorate especially during the 2005 floods in Mumbai. Following his first term in the Parliament, Govinda chose to not contest elections again in 2009 and went back to movies.

Top 10 celebrities who became politicians

(img source: images99.com)

9. Dharmendra:
The soft-hearted Jat who made waves in the Hindi film industry long before it was known as Bollywood, Dharmendra was the man who won over the ‘Dream Girl’ of Indian cinema. Call him The Living Legend from Punjab, the son of the soil, the original Action Hero or the Veeru of ‘Sholay’, Dharmendra is not only a highly successful actor of his time but a popular politician as well. He was a Member of Parliament from the Bikaner constituency in Rajasthan from the Bharatiya Janata Party. Dharmendra is one of the most well known Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: indiantvblog.com)

8. Jaya Bachchan:
Recognized as one of the most versatile actresses of the Indian cinema and among the most talented ones of her time, Jaya Bachchan has been quite active in the Indian political scenario as well. Married to the superstar Amitabh Bachchan, she has also been awarded the Padma Shri by the Government of India. Jaya Bachchan was elected as a Member of Raja Sabha from the Samajwadi Party.

Top 10 celebrities who became politicians

(img source: ibnlive.in.com)

7. Shabana Azmi:
Remember the actress in the evergreen song ‘Tum itna jo muskura rahe ho’ or the doting but betrayed wife and mother in ‘Masoom’? Of course we all do. An actress par excellence with films like ‘Ankur’, ‘Arth’, ‘Masoom’, ‘Godmother’ and more to her credit, Shabana Azmi has entertained audiences over decades with her powerful performances. A five-time winner of National Film Award for Best Actress, she is also known for her social activism. She has worked for a variety of causes like child survival, AIDS, betterment of slum dwellers, displaced Kashmiri Pandits and more. She was nominated to the Rajya Sabha in 1997 for her panoramic philanthropic work over a span of many years and is an active part of it too.

Top 10 celebrities who became politicians

(img source: fillum.com)

6. Shatrughan Sinha:
Referred to as one of the most eccentric actors of Hindi film industry, his name is synonymous with the word ‘Khamosh’ or the nickname ‘Shotgun’. Shatrughan Sinha debuted with a small role in Dev Anand’s ‘Prem Pujari’ and gradually moved up the ladder of success; some of his note worthy performances having been in ‘Kalicharan’ and ‘Blackmail’. His entry in politics was marked by defeating actor Shekhar Suman in Bihar’s Patna Sahib Constituency. Shatrughan Sinha was the cabinet Minister for the department of Health and Family and subsequently the department of shipping for the 13th Lok Sabha. He was also the head of Bharatiya Janata Party’s Culture and Arts Department. He is currently a Member of Parliament having been re-elected in 2009.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

5. Vinod Khanna:
One of the most popular actors in the 1970s with an ardent female fan following, Vinod Khanna entered politics in 1997 when he joined Bharatiya Janata Party. Having been elected from the Gurdaspur constituency in Punjab in 1999, he was the Union Minister for culture and tourism and later ministry of external affairs (MEA) as minister of state too. He won in 2004 re-election as well from the same constituency but lost out in the year 2009. A rare case of success among Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: entertainment.in.msn.com)

4. Chiranjeevi:
Though the Hindi film industry enjoys popularity throughout the length and breadth of the country there is, however, a specific region where they pale in comparison to the popularity of actor-turned-politicians. The actors in South Indian films enjoy a demi-God status among their fans. It is almost a norm for any superstar of South cinema to take the political plunge. One of the most popular actors of the Telugu cinema, Chiranjeevi, too is one of them. He has to his list of achievements the National Award for Best Feature Film on National Integration as a co-producer and the third highest civilian award Padma Bhushan. He entered politics in 2008 and formed the Praja Rajyam Party which is currently the third largest party in the State Assembly after the 2009 Andhra Pradesh Elections.

Top 10 celebrities who became politicians

(img source: baloo86.wordpress.com)

3. Jaya Prada:
An actress who worked in Hindi, Telugu, Kannada, Malayalam, Bengali and Marathi films, Jaya Prada first entered politics as a member of Telugu Desam Party in 1994. But when the reigns of the party fell in the hands of Chandrababu Naidu, she eventually left it citing differences with him and joined the Samajwadi Party. That was a transition from South to North. She succeeded in gaining a foothold in Uttar Pradesh despite not from the state or a Hindi-speaking background. However, in 2010 following controversy relating to her motives within the party, she was expelled from it.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

2. Jayalalithaa Jayaram:
How can we have a list of celebrities who turned to active politics and not name her! Christened Amma meaning Mother and Puratchi Thalaivi meaning Revolutionary Leader by her followers, J Jayalalithaa is the Chief Minister of Tamil Nadu and the General Secretary of AIADMK. She was a superstar actress in South Indian films before entering politics. Touted as among one of the most prolific and powerful ladies in Indian politics, J Jayalalithaa remains a favourite of the masses in Tamil Nadu and the most powerful of all Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: stillgalaxy.com)

1. Maruthur Gopalan Ramachandran or MGR:
The only actor-turned-politician to have reached the acme of both worlds before J Jayalalithaa is Maruthur Gopalan Ramachandran popularly called as MGR. An immensely successful actor, director and producer, MGR joined politics as a member of DMK and later formed his own party called the ADMK. He was by far the most successful celebrity transition into the world of politics. With three successful terms as the Chief Minister of Tamil Nadu, MGR was honoured with the Bharat Ratna (posthumously) in 1988 and is still revered as an astute politician; one who remained in office till his death. Mani Ratnam’s blockbuster Tamil film ‘Iruvar’ is said to be based partly on the life of MGR.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

How will you rate this article?

Russellisf
5th February 2014, 10:48 PM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=16&cad=rja&ved=0CEYQFjAFOAo&url=http%3A%2F%2Ftopyaps.com%2Ftop-10-indian-celebrities-who-became-politicians&ei=P3HyUsjgHMjWrQf9kYH4AQ&usg=AFQjCNESm36AGojn-TQqWRsYHCM5s9qXXw


Top 10 Indian Celebrities Who Became PoliticiansBy Nabanita Dhar on August 8, 2012

Facebook0Google+1Twitter9Pinterest0Reddit0StumbleU pon1
Whenever a celebrity does something whether good or bad, extraordinary or mundane, the news always manages to make its way to the headlines. The frenzy around Indian celebrities who became politicians is therefore justified. Film industry and politics are two worlds where the most powerful people in terms of their standing among the masses can be found. An actor when successful has the power to draw the masses across the country to cinema halls just by his antics on the silver screen. The politicians are no less. Take a look at them in their constituencies; the hoards of dutiful and staunch supporters. The authority, the respect which is bestowed on politicians in the echelons of political affairs is something to take note of. Now picture the state of affairs that would result when a popular actor decides to take the plunge into the world of politics. Extraordinary is what one may describe it as. It is like the best of both worlds. Read along to find out the top 10 celebrities of India who joined politics.

10. Govinda:
He was one of the most flourishing actors in comedy genre in India in the 1990s. However, in the 2000s he suffered a string of box office misses. He then entered politics as a member of Indian National Congress. He was an MP from the Mumbai North Constituency from 2004 to 2009. He was known to have won the seat by a whooping majority but his work has been tagged as abysmal when compared to the promises and announcements he had made during his tenure. Govinda was criticized for his inaccessibility to the people of his electorate especially during the 2005 floods in Mumbai. Following his first term in the Parliament, Govinda chose to not contest elections again in 2009 and went back to movies.

Top 10 celebrities who became politicians

(img source: images99.com)

9. Dharmendra:
The soft-hearted Jat who made waves in the Hindi film industry long before it was known as Bollywood, Dharmendra was the man who won over the ‘Dream Girl’ of Indian cinema. Call him The Living Legend from Punjab, the son of the soil, the original Action Hero or the Veeru of ‘Sholay’, Dharmendra is not only a highly successful actor of his time but a popular politician as well. He was a Member of Parliament from the Bikaner constituency in Rajasthan from the Bharatiya Janata Party. Dharmendra is one of the most well known Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: indiantvblog.com)

8. Jaya Bachchan:
Recognized as one of the most versatile actresses of the Indian cinema and among the most talented ones of her time, Jaya Bachchan has been quite active in the Indian political scenario as well. Married to the superstar Amitabh Bachchan, she has also been awarded the Padma Shri by the Government of India. Jaya Bachchan was elected as a Member of Raja Sabha from the Samajwadi Party.

Top 10 celebrities who became politicians

(img source: ibnlive.in.com)

7. Shabana Azmi:
Remember the actress in the evergreen song ‘Tum itna jo muskura rahe ho’ or the doting but betrayed wife and mother in ‘Masoom’? Of course we all do. An actress par excellence with films like ‘Ankur’, ‘Arth’, ‘Masoom’, ‘Godmother’ and more to her credit, Shabana Azmi has entertained audiences over decades with her powerful performances. A five-time winner of National Film Award for Best Actress, she is also known for her social activism. She has worked for a variety of causes like child survival, AIDS, betterment of slum dwellers, displaced Kashmiri Pandits and more. She was nominated to the Rajya Sabha in 1997 for her panoramic philanthropic work over a span of many years and is an active part of it too.

Top 10 celebrities who became politicians

(img source: fillum.com)

6. Shatrughan Sinha:
Referred to as one of the most eccentric actors of Hindi film industry, his name is synonymous with the word ‘Khamosh’ or the nickname ‘Shotgun’. Shatrughan Sinha debuted with a small role in Dev Anand’s ‘Prem Pujari’ and gradually moved up the ladder of success; some of his note worthy performances having been in ‘Kalicharan’ and ‘Blackmail’. His entry in politics was marked by defeating actor Shekhar Suman in Bihar’s Patna Sahib Constituency. Shatrughan Sinha was the cabinet Minister for the department of Health and Family and subsequently the department of shipping for the 13th Lok Sabha. He was also the head of Bharatiya Janata Party’s Culture and Arts Department. He is currently a Member of Parliament having been re-elected in 2009.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

5. Vinod Khanna:
One of the most popular actors in the 1970s with an ardent female fan following, Vinod Khanna entered politics in 1997 when he joined Bharatiya Janata Party. Having been elected from the Gurdaspur constituency in Punjab in 1999, he was the Union Minister for culture and tourism and later ministry of external affairs (MEA) as minister of state too. He won in 2004 re-election as well from the same constituency but lost out in the year 2009. A rare case of success among Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: entertainment.in.msn.com)

4. Chiranjeevi:
Though the Hindi film industry enjoys popularity throughout the length and breadth of the country there is, however, a specific region where they pale in comparison to the popularity of actor-turned-politicians. The actors in South Indian films enjoy a demi-God status among their fans. It is almost a norm for any superstar of South cinema to take the political plunge. One of the most popular actors of the Telugu cinema, Chiranjeevi, too is one of them. He has to his list of achievements the National Award for Best Feature Film on National Integration as a co-producer and the third highest civilian award Padma Bhushan. He entered politics in 2008 and formed the Praja Rajyam Party which is currently the third largest party in the State Assembly after the 2009 Andhra Pradesh Elections.

Top 10 celebrities who became politicians

(img source: baloo86.wordpress.com)

3. Jaya Prada:
An actress who worked in Hindi, Telugu, Kannada, Malayalam, Bengali and Marathi films, Jaya Prada first entered politics as a member of Telugu Desam Party in 1994. But when the reigns of the party fell in the hands of Chandrababu Naidu, she eventually left it citing differences with him and joined the Samajwadi Party. That was a transition from South to North. She succeeded in gaining a foothold in Uttar Pradesh despite not from the state or a Hindi-speaking background. However, in 2010 following controversy relating to her motives within the party, she was expelled from it.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

2. Jayalalithaa Jayaram:
How can we have a list of celebrities who turned to active politics and not name her! Christened Amma meaning Mother and Puratchi Thalaivi meaning Revolutionary Leader by her followers, J Jayalalithaa is the Chief Minister of Tamil Nadu and the General Secretary of AIADMK. She was a superstar actress in South Indian films before entering politics. Touted as among one of the most prolific and powerful ladies in Indian politics, J Jayalalithaa remains a favourite of the masses in Tamil Nadu and the most powerful of all Indian celebrities who became politicians.

Top 10 celebrities who became politicians

(img source: stillgalaxy.com)

1. Maruthur Gopalan Ramachandran or MGR:
The only actor-turned-politician to have reached the acme of both worlds before J Jayalalithaa is Maruthur Gopalan Ramachandran popularly called as MGR. An immensely successful actor, director and producer, MGR joined politics as a member of DMK and later formed his own party called the ADMK. He was by far the most successful celebrity transition into the world of politics. With three successful terms as the Chief Minister of Tamil Nadu, MGR was honoured with the Bharat Ratna (posthumously) in 1988 and is still revered as an astute politician; one who remained in office till his death. Mani Ratnam’s blockbuster Tamil film ‘Iruvar’ is said to be based partly on the life of MGR.

Top 10 celebrities who became politicians

(img source: thehindu.com)

How will you rate this article?

Russellisf
5th February 2014, 11:00 PM
Chief Ministers of Tamil Nadu since 1920

1.

Thiru A Subbarayalu

17-12-1920 to 11-07-1921

2.

Thiru Panagal Raja

11-07-1921 to 03-12-1926

3.

Dr. P Subbarayan

04-12-1926 to 27-10-1930

4.

Thiru P Munuswamy Naidu

27-10-1930 to 04-11-1932

5.

Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili

05-11-1932 to 04-04-1936

6.

Thiru P T Rajan

04-04-1936 to 24-08-1936

7.

Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili

24-08-1936 to 01-04-1937

8.

Thiru Kurma Venkata Reddy Naidu

01-04-1937 to 14-07-1937

9.

Thiru C Rajagopalachari

14-07-1937 to 29-10-1939

10.

Thiru Tanguturi Prakasam

30-04-1946 to 23-03-1947

11.

Thiru O P Ramaswamy Reddiyar

23-03-1947 to 06-04-1949

12.

Thiru P S Kumaraswamy Raja

06-04-1949 to 09-04-1952

13.

Thiru C Rajagopalachari

10-04-1952 to 13-04-1954

14.

Thiru K Kamaraj

13-04-1954 to 02-10-1963

15.

Thiru M Bakthavatsalam

02-10-1963 to 06-03-1967

16.

Dr. C.N. Annadurai

06-03-1967 to 03-02-1969

17.

Dr. Kalaignar M Karunanidhi

10-02-1969 to 04-01-1971
15-03-1971 to 31-01-1976

18.

Dr. M G Ramachandran

30-06-1977 to 17-02-1980
09-06-1980 to 15-11-1984
10-02-1985 to 24-12-1987

19.

Thirumathi Janaki Ramachandran

07-01-1988 to 30-01-1988

20.

Dr. Kalaignar M Karunanidhi

27-01-1989 to 30-01-1991

21.

Dr. Selvi J Jayalalithaa

24-06-1991 to 12-05-1996

22.

Dr. Kalaignar M Karunanidhi

13-05-1996 to 13-05-2001

23.

Dr. Selvi J Jayalalithaa

14-05-2001 to 21-09-2001

24.

Thiru O. Panneerselvam

21-09-2001 to 01-03-2002

25.

Dr. Selvi J Jayalalithaa

02-03-2002 to 12-05-2006

26.

Dr. Kalaignar M. Karunanidhi 13-05-2006 to 15-05-2011
27.

Dr. Selvi J Jayalalithaa 16-05-2011 onwards

fidowag
5th February 2014, 11:07 PM
கட்சி பிரமுகரை வரவேற்கிறார்.திரு.எஸ்.ராஜ்குமார்

http://i62.tinypic.com/23h3pz9.jpg

Russellisf
5th February 2014, 11:07 PM
THALAIVAR KATCHI FACED FIRST GENERAL ELECTION IN 1977

Summary of the 1977 June Assembly election results in TN
Sources: Election Commission of India [9]
Alliance/Party Seats won Change Popular Vote Vote % Adj. %‡
AIADMK+ alliance 144 +142 5,734,692 33.5%
ADK 130 +130 5,194,876 30.4% 35.4%
CPI(M) 12 +12 477,835 2.8% 33.0%
FBL 1 – 35,361 0.2% 62.0%
IND 1 – 26,620 0.2% 42.9%
DMK 48 -136 4,258,771 24.9%
DMK 48 -136 4,258,771 24.9% 25.3%
Congress alliance 32 +24 3,491,490 20.4%
INC 27 +27 2,994,535 17.5% 20.8%
CPI 5 -3 496,955 2.9% 20.4%
Others 11 -30 3,623,193 21.2%
JNP 10 +10 2,851,884 16.7% 16.8%
IND 1 – 751,712 4.4% –
Total 234 – 17,108,146 100% –

orodizli
5th February 2014, 11:08 PM
திருவாளர்கள் வினோத், லோகநாதன்,யுகேஷ்பாபு, சைலெஷ்பாசு,கலியபெருமாள் விநாயகம், செல்வகுமார் ஆகியோரின் திறன்மிக்க அழகான பதிவுகள் கண்களுக்கும், கருத்துக்களுக்கும் இனிய நல விருந்து... மக்கள்திலகம் புகழ், பெருமை, மாண்பு - எல்லாம் அள்ள, அள்ள குறையாது... வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது உள்ளங்கை - நெல்லிக்கனி...

Russellisf
5th February 2014, 11:10 PM
Summary of the 1980 May Assembly election results in TN
Sources: Election Commission of India and Keesing's Report [5][6]
Alliance/Party Seats won Change Popular Vote Vote % Adj. %‡
AIADMK+ alliance 162 +14 9,328,839 48.9%
ADK 129 -1 7,303,010 38.8% 50.4%
CPI(M) 11 -1 596,406 3.2% 47.6%
CPI 9 +4 501,032 2.7% 43.9%
GKC 6 +6 322,440 1.7% 44.1%
IND 6 +6 488,296 2.6%
FBL 1 – 65,536 0.4% 44.6%
INC(U) 0 – 52,119 0.3% 29.3%
DMK+ alliance 69 -6 8,371,718 44.4%
DMK 37 -11 4,164,389 22.1% 45.7%
INC(I) 31 +4 3,941,900 20.9% 43.4%
IND 1 +1 265,429 1.4%
Others 3 -8 1,144,449 6.1%
JNP(JP) 2 -8 522,641 2.8% 6.9%
IND 1 – 598,897 3.2% –
Total 234 – 18,845,006 100% –

fidowag
5th February 2014, 11:11 PM
அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மேடைக்கு முன் அமர்ந்திருக்கும் காட்சி.

http://i59.tinypic.com/2rnvjep.jpg

orodizli
5th February 2014, 11:12 PM
mr. yuikesh baabu records are so enthusiasm way... go ahead sir,

Russellisf
5th February 2014, 11:13 PM
Summary of the 1984 December Assembly election results in TN
Sources: Election Commission of India [4]
Alliance/Party Seats won Change Popular Vote Vote % Adj. %‡
AIADMK+ alliance 195 +29 11,681,221 53.9%
AIADMK 132 +3 8,030,809 37.0% 54.3%
INC 61 +30 3,529,708 16.3% 54.5%
GKC 2 -4 120,704 0.6% 40.4%
DMK+ alliance 34 -25 8,021,293 37.0%
DMK 24 -13 6,362,770 29.3% 40.8%
CPI(M) 5 -6 597,622 2.8% 39.6%
JNP 3 +1 493,374 2.3% 36.4%
CPI 2 -7 567,527 2.6% 35.5%
Others 5 -4 1,983,959 9.1%
IND 4 -4 1,619,921 7.5% 7.9%
AKD 1 – 47,212 0.7% 57.2%
TNC 0 – 152,315 0.7% 34.9%
ICJ 0 – 110,121 0.5% 3.2%
BJP 0 – 54,390 0.3% 3.7%
Total 234 – 21,686,473 100% –

fidowag
5th February 2014, 11:14 PM
விழா மேடையில் குத்துவிளக்கும்,புரட்சி தலைவரின் படமும்

http://i57.tinypic.com/2m5m9oz.jpg

Russellisf
5th February 2014, 11:20 PM
Admk voting performance from 1977 to 2011


3090

fidowag
5th February 2014, 11:21 PM
http://i57.tinypic.com/j7rrxg.jpg

பட்டிமன்றம் நடத்தியபோது விழுப்புரம் திரு.செல்வராஜ் அவர்கள் தாலாட்டு பாடல் பாட பெண்களை அழைத்தபோது ,வேண்டாமிர்தம் என்கிற மூதாட்டி தைரியமாக பாடினார். அவருக்கு பொன்னாடை போர்த்தி
ரூ.100/- பரிசினை திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் அன்பளிப்பாக அளித்து
உற்சாகபடுத்தினார்.

fidowag
5th February 2014, 11:27 PM
திரு.தமிழ் மகன் உசேன் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது .

http://i60.tinypic.com/i41owx.jpg

fidowag
5th February 2014, 11:33 PM
http://i61.tinypic.com/33dv5tw.jpg

கூட்டத்தின் முன்பகுதியில் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் டி.கவிதா,
செய்யூர் எம்.எல்.ஏ திரு.வி.எஸ்.ராஜு , திரு .தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ),மற்றும் கட்சி நிர்வாகிகள்.

fidowag
5th February 2014, 11:36 PM
பட்டிமன்றம் சிறப்பாக நடத்தி முடித்த விழுப்புரம் திரு.செல்வராஜ்
அவர்களுக்கு திரு.தமிழ் மகன் உசேன் அவர்கள் பொன்னாடை போர்த்தி
வாழ்த்துகிறார்.

http://i61.tinypic.com/33kao03.jpg

fidowag
5th February 2014, 11:43 PM
http://i62.tinypic.com/97mfrt.jpg

நிகழ்ச்சி தொடங்கும் முன் விழா மேடையில் திருமதி டி.கவிதா (சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் ) கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி
வைக்கபடுகிறது .அருகில் திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ,எம்.பி.,
திரு.தமிழ் மகன் உசேன் மற்றும் கழக நிர்வாகிகள்.

fidowag
5th February 2014, 11:48 PM
சிட்லபாக்கம் திரு.எஸ்.ராஜேந்திரன் எம்.பி. அவர்கள் உரையாற்றுகிறார் .
அருகில் செய்யூர் திரு.வி. எஸ்.ராஜு எம்.எல்.ஏ , திரு.தமிழ் மகன் உசேன்
(வக்பு வாரிய தலைவர் }மற்றும் கழக நிர்வாகிகள்.



http://i57.tinypic.com/25t9avc.jpg

Russellisf
5th February 2014, 11:56 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

(ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.

திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

`தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை எம்.ஜி.ஆரிடம் ஜேப்பியார் வழங்கினார்.

திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

"திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.

கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.

20_5_1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

ஓட்டு விவரம்:_

மொத்த ஓட்டுக்கள் 6,43,704

பதிவான ஓட்டுக்கள் 5,05,253

மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930

சித்தன் (ப.காங்.) 1,19,032

பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496

சீமைச்சாமி (இ.காங்.) 11,423

சூரியமுத்து (சுயே) 9,342

சேதுராமதேவர் (சுயே) 695

கோவிந்தசாமி (சுயே) 687

வரததேசிகன் (சுயே) 502

அங்கண்ண செட்டியார் (சுயே) 448

செல்லாதவை 8,698

அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:_

"திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."

மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:_

"கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது.

Russellisf
6th February 2014, 12:09 AM
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ !

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது !

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது !

Russellisf
6th February 2014, 12:13 AM
புரட்சி தலைவர் MGR ன் உதவியை கலைவாணர் குடும்பம் நன்றியோடு நினைவு கூறுகிறது....





"நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ".....
பல ஆண்டுகளுக்குப் பின் நான் படித்த பொறியியல் கல்லூரிலையை சென்று பார்த்தேன் ...
இதோ ....46 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது . கர்நாடகா மாநிலத்திலுள்ள 'மண்டியாவில் ' இன்ஜினியரிங் சேரும்போது மரியாதைக்குரிய "மக்கள் திலகம் " அவர்கள் எனக்கு Capitation FEES ..கட்டி( April /6 /1968) சேர்த்துவிட்டார்கள் .அதை Laminate செய்து பாதுகாத்து வருகிறேன் . என் பேரப்பிள்ளைகளுக்கு அதை காட்டி பெருமைபடுகிறேன் ... எங்களை வாழவைத்த அந்த மாமனிதரை இந்த நன்னாளில் " நன்றியோடு" நினைத்துப் பார்க்கிறேன்... BY NSK SON NALLATHAMBI NSK.COURTESY - FACEBOOK

Russellisf
6th February 2014, 12:21 AM
ஒட்டிப்பிறக்காத இரட்டையர்கள், தமிழ்சினிமாவும் எம்ஜிஆரும்
POSTED BY MYSIXER ON JANUARY 17, 2014 AT 4:09 AM 0 COMMENT
digg


9

EmailShare
-K.Vijay Anandh
இன்று ஜனவரி 17, 2014., மறைந்த புரட்சித்தலைவர் மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 97ஆவது பிறந்ததினம். 1917 இல் கோபாலமேனன் – சத்யபாமா தம்பதியருக்கு ஸ்ரீலங்கா கிண்டி அருகே உள்ள கிராமத்தில் மகனாகப் பிறந்தார். பால்ய காலத்திலும் அதனைத் தொடர்ந்து அவரது இளமைப் பருவத்திலும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த எம்.ஜி.ஆர் தனது அன்னையின் வளர்ப்பினில் நல்லவராகவே வளர்ந்தார்.
சிறுவயதில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் 1936 ஆம் வருடம் சதிலீலாவதி படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 1978 இல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை வசூல் சக்ரவர்த்தியாக தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கினார். அதே காலகட்டங்களில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
அதனையடுத்து, அவர் நடித்த அவசர போலீஸ் 100, நல்லதே நாடு கேட்கும் ஆகிய படங்கள் முற்றுப்பெறாமலேயே நின்று விட்டன. இதில் அவசர போலீஸ் 100 இல் எம்ஜிஆர் நடித்த சில காட்சிகளை அடிப்படையாக வைத்து கே.பாக்யராஜ் இயக்கி நடித்து அதேபெயரில் முழுப்படமும் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான எங்க வீட்டுப்பிள்ளை பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார் கே.பாக்யராஜ்.
தனது இளமைப்பருவத்தில் தான் சார்ந்த ஹிந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் தீவிர முருக பக்தராகவும் விளங்கினார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டபிறகு பகுத்தறிவுக்கொள்கையைக் கடைபிடித்தாலும் தீவிர நாத்திகராக என்றும் அவரை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. போலிமதச்சார்பின்மையைக் கடைபிடித்து மக்களை ஏமாற்றாமலேயே அனைத்து சமூகத்தினரையும் நேசித்து அவர்களின் மனதில் நீக்கமற நிறைந்த மாமனிதராக விளங்கினார்.
எம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது , அதனைத் தொடர்ந்து அதிமுகவை ஆரம்பித்து அவரது ஆயுட்காலம் வரை யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக விளங்கியது எல்லாம் நாடு நன்கறியும்.
திரையுலகம் என்று வரும் போது. தமிழில் முதல் படமாக நடராஜ முதலியாரின் தயாரிப்பு-இயக்கத்தில் வெளீவந்த கீசக வதம் வெளியான ஆண்டு 1917. அதே ஆண்டில் பிறந்த எம்.ஜி,ஆர் தமிழ்த்திரையுலகின் ஒட்டிப்பிறக்காத இரட்டையராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. ஆக, தமிழ்த்திரையுலகிற்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே வயது. தமிழ்த்திரையுலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து நிற்கும். 1936 முதல் 1978 வரையிலான 38 ஆண்டுகளில் 136 படங்களில் நடித்திருக்கிறார். ரிக்*ஷாவை ஓட்டியே பாரதரத்னா வாங்கியவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் அதுமிகையாகாது. ஆம், அவர் நடிப்பில் 1972 இல் வெளிவந்த ரிக்*ஷா காரன் என்கிற படம் அவருக்கு பாரத் வாங்கிக் கொடுத்தது. சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய, அதே நேரம் வணிகரீதியலான வெற்றியும் பெறக்கூடிய படங்களுக்கு அவரது படங்கள் தாம் முன்னோடி என்று சொல்லாம். அந்த அளவிற்கு இன்றளவும் அவரது பாணிபின்பற்றப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர், அவர் வாழும் காலம் வரை வள்ளலாகவேத் திகழ்ந்திருக்கிறார். தேடி வந்தவர்களின் பசியையும் வறுமையையும் போக்க அவர் தவறியதே இல்லை.
அவரைத் தேடி வந்த பலருக்கும் அவர் அள்ளித்தான் கொடுத்திருக்கிறாரேயன்றி ஒருபோதும் கிள்ளிக்கொடுத்ததில்லை. அவர்களும் நன்றாக இருந்து அவர்களை நம்பிவருவர்களும் பயன்பெற்றால் ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறுமே என்கின்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தைத் தவிர அதில் வேறு எதுவும் இருக்கமுடியாது. அவரால் பயன்பெற்ற பலர் இன்று பல்கலைக்கழங்களும் கல்லூரிகளும் நடத்திக்கொண்டு எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இன்னும், எம்.ஜி.ஆருடன் பழகியிருக்கிறேன், அவர் எனது நண்பர், அவர் தோட்டத்தில் விளையாடியிருக்கிறேன், அவருடன் அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன் என்று சொல்பவர்கள் பலராலும் அவரைப்போல் பொது நலவாதியாக விளங்கமுடியாததும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் , அவரளவுக்கு முடியாவிட்டாலும் தங்களால் இயன்றதை இந்தச் சமுதாயத்திற்குச் செய்யவேண்டும். செய்யத்தவறுபவர்களுக்கு எங்கவீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆரின் சாட்டை மேலோகத்தில் காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
- See more at: http://www.mysixer.com/?p=29004#sthash.Atj9H1ll.dpuf

Russellisf
6th February 2014, 12:25 AM
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! - courtesy net

Russellisf
6th February 2014, 12:26 AM
Thalaivar first speech after cm in mount road


என் ரத்தத்தின் ரத்தமே:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூலை 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.

ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.

ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.
பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.

குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.

'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.

கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் சம்பத், எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.

மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.

Russellisf
6th February 2014, 12:28 AM
எம்.ஜி.ஆர் பற்றி கருணாநிதி பாடிய கவிதை ....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!

கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !

தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
-கலைஞர் மு.கருணாநிதி

Russellisf
6th February 2014, 12:29 AM
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

Russellisf
6th February 2014, 12:30 AM
மக்கள் திலகத்தின் பிறந்தநாள் நினைவு இன்று!!
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.courtesy net

Russellisf
6th February 2014, 12:31 AM
திரைப்படங்களின் மூலம் எம்.ஜி.ஆர். அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இட...ம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. Courtesy net

Russellisf
6th February 2014, 12:32 AM
ஜானகியம்மாள் கையில் வைத்திருக்கும் நீண்ட வாளுக்குப் பின்னே ஒரு கதையுண்டு...’’ என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்தார் ‘இதயக்கனி’ விஜயன்.
‘‘1958-ம் வருஷம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.இதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரசிகர்களால் தடபுடலாக வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்ததுதான் மதுரையில் நடந்த வெற்றிவிழா கொண்டாட்டம். எம்.ஜி.ஆரை அட்டகாசமான குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி மதுரையின் அனைத்து சித்திரை, மாசி, பங்குனி, வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்து வந்து அமர்க்களப்படுத்தினார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள். சொல்லப்போனால் அன்று மதுரையே ஜனசமுத்திரத்தில் திணறியது! அது எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட முதல் பிரமாண்ட ஊர்வலம் என்றும் சொல்லலாம். ஊர்வலம் முடிந்து தி.மு.க. பிரமுகர் மதுரை முத்து தலைமையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படப் பாராட்டுவிழாவில் எஸ்.எஸ்.ஆர்., நாவலர் உள்பட தி.மு.க.வின் சில முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.அந்த விழாவின்போது பயங்கர கரகோஷத்திற்கிடையே எம்.ஜி.ஆருக்கு இந்தத் தங்கவாள் பரிசாக அளிக்கப்பட்டது.அந்த வாளைத்தான் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாள் சென்னை வீட்டில் ஆசையோடும், பூரிப்போடும் வாங்கிப் பார்க்கிறார்! அவர்கள் ராமாவரம் தோட்டத்திற்குப் போன பின்பு எம்.ஜி.ஆரின் கடைசி காலம் வரை தங்கவாள் அவர்கள் வீட்டிலிருந்தது. தான் திரைத்துறையில் மிகப் பெரிய இடத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையை எம்.ஜி.ஆருக்கே ஏற்படுத்திய படம் நாடோடி மன்னன்...’’ என்றார் விஜயன்!
நன்றி - குமுதம்

Russellisf
6th February 2014, 12:33 AM
1958-ல் புரட்சி நடிகரின் தயாரிப்பில் உருவான - நாடோடி மன்னன் வெளியிடப்பட்ட நாள் முதல் இன்று வரை (1964) எந்த நடிகரின் படமும் வந்து
முறியடிக்காமேலே இருக்கிறது. அது மட்டுமல்ல வெளியான நாள் முதல் இன்று வரை (6 ஆண்டுகள்) தமிழகத்தில் இத்திரைக் காவியம் ஓடிக்கொண்டே வருகிறது சமீபத்தில் இலங்கையில் கூட மிக பிரமாதமான வசூலை ஏற்படுத்தி உள்ளது. நாடோடி மன்னன் - மதுரை வீரனை வென்று சாதனை படைத்தது. அது போல நாடோடி மன்னனை வெல்ல எம்.ஜி.ஆர். நடித்த படம். அல்லது இனி அவர் தயாரிக்கும் படம் வந்தால் முறியடிக்கலாம்.

(நாடோடி மன்னன் படத்தின் சாதனையை 1965ல் வெளியான எங்க வீட்டுப்பிள்ளை முறியடித்தது, எம்.ஜி.ஆர் படத்தின் வசூலை இன்னொரு எம்.ஜி.ஆர் படம் மட்டுமே முறியடிக்கும் என்பது எத்தனை உண்மை)
நாடோடி மன்னன் படம் 1958ல் தீபாவளி அன்று சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ரீலீஸானது, அந்நாட்டின் வினியோகஸ்தாரான ஷா பிரதர்ஸ் நிறுவனம் நாடோடி மன்னன் சிறப்பு மலரை மிக பிரமாண்டமாக வெளியிட்டது.

நாடோடி மன்னன் படம் வெளியான திரையரங்குகள் (22.8.1958)

சென்னை பாரகன் 161 நாள்
ஸ்ரீகிருஷ்ணா 161 நாள்
உமா 147 நாள்
சேலம் சித்தேஸ்வரா 180 நாள்
கோவை ராஜா 161 நாள்
திருச்சி ராக்ஸி 161 நாள்
மதுரை தங்கம் 140 நாள்
ஈரோடு கிருஷ்ணா 133 நாள்
தஞ்சை யாகப்பா 127 நாள்
நெல்லை பாப்புலர் 120 நாள்
திருவண்ணாமலை கிருஷ்ணா 133 நாள்
நாகர் கோவில் பயோனியர்முத்து 105 நாள்
வேலூர் தாஜ் 104 நாள்
கரூர் அம்பிகை 102 நாள்
கடலூர் பிரமிளா 100 நாள்
திண்டுக்கல் சென்ட்ரல் 105 நாள்
சித்தூர் பிரமிளா 100 நாள்

பெங்களூர் அபேரா 84 நாள்
பெங்களூர் சிவாஜி 84 நாள்
பெங்களூர் நவரங் 56 நாள்
கேரளா
திருவனந்தபுரம் சித்ரா 98 நாள்

வெளி நாடு
இலங்கை கிங்ஸிலி 106 நாள்
இலங்கை ராஜா 107 நாள்
இலங்கை கெயிட்டி 106 நாள்
இலங்கை சென்ட்ரல் 106 நாள்
இலங்கை பிளாசா 112 நாள்
இலங்கை நவாஸ் 101 நாள்
சிங்ப்பூர் ராயல் 50 நாள்
கோலாலம்பூர் லிடோ 50 நாள்
சென்ட்ரல் 50 நாள்
ஈப்போ கிராண்ட் 50 நாள்
சன் 50 நாள்
பினாங்கு ராயல் 50 நாள்
தைப்பிங் லிடோ 50 நாள்
ரெக்ஸ் 50 நாள் -courtesy net

Russellisf
6th February 2014, 12:34 AM
எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !

இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை….
...

டைரக்டராமே டைரக்டர்… என்ற திமிர் !? இதுவும் ஒரு வகை.

லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்… தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?

- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).

இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ…எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக…. இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே…. மிக நன்றாக வசூல் ஆகிறதாமே….. நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !

அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ….

இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !

இதற்கு நான் என்ன செய்ய முடியும்…..

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல….. Courtesy net

Russellisf
6th February 2014, 12:35 AM
அன்பேவா

ஹூஸ்டன்: ஒட்டு மொத்த அமெரிக்க தமிழர்களும் ஒன்று கூடி ஊர்திருவிழா நடத்தியது போல் தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பார்வையாளர்களுடன் தனது திரையுலக அனுபவம் குறித்து கலந்துரையாடல் செய்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் குறித்த கேள்விகளுக்கு சுவையாக பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

காஷ்மீரில் அன்பேவா படப்பிடிப்பிந்போது தன் முதலாளியிலிருந்து கடைசி தொழிலாளி வரை அனைவருக்கும் சேர்த்தே எம்ஜிஆர் ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்த நிகழ்வைச் சொல்லி, அவரது மனிதாபிமானத்தை, அத்தனைபேரையும் ஒரே விதமாக மதித்த குணத்தைச் சிலாகித்தார் எஸ்பிஎம்.

Russellisf
6th February 2014, 12:36 AM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

Russellisf
6th February 2014, 12:38 AM
ஒரு அரசியல் பிரமுகர் வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்லமாட்டார்..இதன் பெயர் தான் வி.ஐ.பி என்பதா ?
எம்.ஜி.அர் ஒரு தடவை தோட்டத்தில் இருந்து காரில் வெளியே செல்லும் போது அவருடன் வலம்புரி ஜானும் செல்கிறார்.அப்பொழுது ரோடில் நிற்பவர்கள் வணக்கம் சொல்கிறார்கள் பதிலுக்கு வாத்தியாரும் வணக்கம் சொல்கிறார்.உடனே வலம்புரி ஜான் வெளியே கும்பிடுபவர்களை நீங்கள் பார்க்கலாம் ஆனால் நீங்கள் பதில் வணக்கம் சொல்வதை அவர்களால் பார்க்க முடியாதே என்றார் ..அதற்கு வாத்தியார் அவர்கள் பார்கிறார்களோ இல்லையோ நான் அவர்களை கும்பிட தான் வேண்டும்.சினிமாகாரனாக இருந்த என்னை இவர்கள் தான் முதலமைச்சராக உட்காரவைத்தார்கள் என்று வாத்தியார் சொன்னார். - கழுகார் பதில் ஜூ.வி

Russellisf
6th February 2014, 12:43 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள்
கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.

ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வியில்லை - அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை !

• ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
• சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.

•நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.

" மாற்றங்களின்றி முன்னேற்றமில்லை; முன்னேற்றமில்லையேல் வரலாறு இல்லை. மாறுதல் என்பது சிறப்பாக அமையும் போதுதான் அதுவே முன்னேற்றத்திற்கான சீரான பாதையினையும் அமைத்துக் கொடுத்துவிடுகிறது. சமூக முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை எளிய மக்களுக்குக்குக் கிடைப்பது அவசியம்."

விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்துவிடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது

Russellisf
6th February 2014, 04:56 AM
Maruthur Gopalan Ramachandran Menon, or famously known by his cine name MGR, was the first film star to become a state Chief Minister in India.
MGR came to movie world from drama stage in 1935 and acted to the end of June 1977.
MGR began his movie career with supporting and extra roles from 1936.
In 1947, Raajakumaari was released featuring MGR in lead hero role for the first time.
Between 1947 and 1950, he acted as hero and supporting hero.
But from 1950 until his end of film career in 1978 with the release of Mathuraiyai Meeddiya Sunthara Paandiyan, he was always the ultimate super star evergreen hero.
On record MGR acted 136 movies.
But three were dubbed versions of Tamil originals - Ekta Raaja - Hindi version of Marmayogi; Telugu version of Sarvattikaari; & Malayaalam version of Jenova.
So MGR acted only in 133 Tamil movies.
MGR was featured in comeo roles in Avasara Police 100 and Nallathai Naadu Ketkum, both released in 1990.
MGR has acted 115 movies as lead hero beginning from Raajakumaari released on 11.04.1947 until his final movie Mathuraiyai Meeddiya Sunthra Paandiyan released on 14.01.1978.
Listed below are his movies, his character name, movies dates of release, producers and directors:
001 Sathi Leelaavathi - Rangiah Naidu – 25.03.1936 - Manorama Films, Ellis R Dungan
002 Iru Sagotharargal – name unknown – 28.03.1936 Parameswari Sound Pictures, Ellis R Dungan
003 Dakshayangnam – Lord Vishnu - 31.03.1938 Metropolitan Pictures, Raja Chandrasekhar
004 Veera Jagadeesh – name unkown – 12.03.1938 VS Talkies, TP Kailasam – R Prakash
005 Maya Machinthra - Suriya Kethu - 22.04.1938 Metropolitan Pictures, Raja Chandrasekha
006 Prahalatha – Indran -12.12.1939 Salem Shankar Films, BN Rao
007 Vethavathi or Seetha Jananam - Indirajith - 22.02.1941 Shyamala Pictures, TR Ragunath
008 Ashokkumaar – name unknown - 10.07.1941 Murugan Talkies Film Company, Raja Chandrasekhar
009 Tamil Ariyum Perumaal – name unknown - 30.04.1942 Uma Pictures, TR Ragunath
010 Jothi Malar or Thaasippen – Lord Shiva - 03.03.1943 Puvaneswari Pictures, Ellis R Dungan
011 Harishchandra - name unknown - 14.01.1944 Sri Rajarajeswari Film Company, Nagapushanam
012 Salivaaganan – Vikramathittan - 16.02.1945 Bhaskar Pictures, BN Rao
013 Meera - name unknown - 03.11.1945 Chandraprabha Cinetone, Ellis R Dungan
014 Sri Murugan - Lord Sivan - 04.06.1946 Jupiter, M Somasundaram - VS Narayan
015 Raajakumaari – Mohan - 11.04.1947 Jupiter, ASA Sami
016 Paittiyakkaaran – Moorti - 26.09.1947 NSK Films, Krishnan – Panju
017 Abimanyu - Arjunan 06.05.1948 / Jupiter, A.S.A.Sami
018 Raajamukti - name unknown - 09.10.1948 Narendra Pictures, Raja Chandrasekhar
019 Mogini - Vijayakumaar - 31.10.1948Jupiter, Lanka Sathyam
020 Ratnakkumar - Bala Thevan - 15.12.1949 Murugan Talkies Film Company, Krishnan – Panju
021 Maruthanaaddu Ilavarasi – Kandipan - 02.04.1950 G Govindan and Co
022 Manthiri Kumaari – Veeramohan - 24.06.1950 Modern Theatres, TR Sundaram - Ellis R Dungan
023 Marmayogi – Karikaalan - 02.02.1951 Jupiter, K Ramnath
024 Ekta Raaja (Hindi dub of Marmayogi) - 15.06.1951
025 Sarvaattikkaari – Prathapan -14.09.1951 Modern Theatres
026 Sarvaattikkaari (Telugu dub) - 05.10.1951
027 Anthamaan Kaithi - Nadaraajan - 14.03.1952 Raathakrishna Films, V Krishnan
028 Kumaari – Vijayan -11.04.1952 R Patmanaaban - Raajeswari, R Patmanaaban
029 En Tanggai – Raajendran - 31.05.1952 Asoka Pictures, CL Narayanamoorti – MKR Nambiar
030 Naam - Kumaran - 05.03.1953 Jupiter - Mekala, A Kaasilinggam
031 Panakkaari - Sundar - 1953 / Uma Pictures, KS Gopalakrishnan
032 Jenova – Chipraso - 1953 / Chandra Pictures, F Nagoor
033 Jenova – (Malayaalam dub) 1953
034 Malaikkallan – Kumara Thevan - 22.07.1954 Pakshiraaja, SM Sri Ramulu Naidu
035 Koondukkili – Tanggaraaj - 26.08.1954 / RR Pictures, TR Ramana
036 Kule Bagawaali - Thaasan - 29.07.1955 / RR Pictures, TR Ramana
037 Alibaabaavum 40 Tirudargalum – Ali Baabaa - 14.01.1956 Modern Theatres, TR Sundaram
038 Mathurai Veeran – Veeran - 13.04.1956 Krishna Pictures, Yoganand
039 Taaikkuppin Taaram – Muttaiyah - 21.09.1956 Thevar Films, MA Tirumugam
040 Chakravarti Tirumagal – Uthaya Soorian - 18.01.1957 Uma Pictures, P Neelakandan
041 Raaja Raajan – Rajan - 26.04.1957 Neela Productions, TV Sundaram
042 Puthamai Pittan – Jeevagan - 02.08.1957 Sivakami Pictures, TR Ramanna
043 Mahaatheevi – Dasan - 22.11.1957 Sri Ganesh Movietone, Sundar Rao Nadkarni
044 Naadodi Mannan – Veeraanggan & Maartaandan 22.08.1958 Emgeeyaar Pictures, MGR
045 Taai Magalukku Kaddiya Taali – Kanagu - 31.12.1959 Kalpana Kala Mandir, RR Chandran
046 Baghdad Tirudan – Abu - 06.05.1960 Southern Movies, T.P.Sundaram
047 Raja Tehsinggu – Tehsing - 02.09.1960 Krishna Pictures, TR Ragunath
048 Mannaathi Mannan – Manivannan - 19.10.1960 Nadesh Art Pictures, M Nadesan
049 Arasilangkumaari – Arivalagan - 01.01.1961 Jupiter, ASA Sami
050 Tirudaathe – Balu - 23.03.1961 ALS, P Neelakandan
051 Sabaash Maappillai – Vaasu - 14.07.1961 Raagavan Productions, S Raagavan
052 Nallavan Vaalvaan - Muttu - 31.08.1961 Arasu Pictures, P Neelakandan
053 Taai Sollai Taddaathe - Raaj - 07.11.1961 Thevar Films, MA Tirumugam
054 Raani Samyukta – Prittiviraajan - 14.01.1962 Saraswathi Pictures, Yoganand
055 Maadappura - Ramu - 16.02.1962 PVN Productions, SA Subburaman
056 Taayaikkaatta Tanaiyan - Sekar - 13.04.1962 Thevar Films, MA Tirumugam
057 Kudumba Talaivan – Vaasu - 15.08.1962 Thevar Films, M.A.Thirumugam
058 Paasam - Gopi - 31.08.1962 / RR Pictures, TR Ramana
059 Vikramaathittan – Maathittar - 27.10.1962 Barath Productions, TR Ragunath – NS Ramdaas
060 Panattohddam - Selvam - 11.01.1963 Saravana Films, K Shankar
061 Koduttu Vaittaval – Selvam - 09.02.1963 EVR Pictures, P Neelakandan
062 Tharmam Talaikkaakkum - Chandran - 22.02.1963 Thevar Films, MA Tirumugam
063 Kalai Arasi – Mohan - 19.04.1963 Sarodi Brothers, A Kaasilinggam
064 Periya Idattu Pen - Murugappan - 10.05.1963 RR Pictures, TR Ramana
065 Aanantha Jothi - Anand - 28.06.1963 Hariharan Films (PSV), VN Reddy
066 Neethikkuppin Paasam – Gopal - 15.08.1963 Thevar Films, MA Tirumugam
067 Kaanchi Talaivan - Narashima Pallavar - 26.10.1963 Mekala Pictures, A Kaasilinggam
068 Parisu – Venu - 15.11.1963 / Gowri Pictures, Yoganand
069 Vehddaikkaaran – Baabu - 14.01.1964 Thevar Films, MA Tirumugam
070 En Kadamai – Nathan - 13.03.1964 Nadesh Art Pictures, M Nadesan
071 Panakkaara Kudumbam - Nalla Thambi - 24.04.1964 RR Pictures, TR Ramana
072 Theiva Taai - Maaran - 18.07.1964 Satya Movies, P Maathavan
073 Tolillaali - Raaj - 25.09.1964 / Thevar Films, MA Tirumugam
074 Padagoddi – Manikkam - 03.11.1964 Saravana Films, T Prakash Rao
075 Taaiyin Madiyil – Raja - 18.12.1964 Annai Films, Adurthi Subba Rao
076 Engga Veeddu Pillai – Elanggo & Ramu - 14.01.1965 Vijaya Combines Productions, Tapi Chanakya
077 Panam Padaittavan – Raaja - 27.03.1965 RR Pictures, TR Ramana
078 Aayirattil Oruvan – Manimaran - 09.07.1965 Padmini Pictures, BR Panthulu
079 Kalangkarai Vilakkam - Ravi - 28.08.1965 Saravana Films, K Shankar
080 Kannittaai – Saravanan - 10.09.1965 Thevar Films, MA Tirumugam
081 Taalam Poo - Thurai - 23.10.1965 Sri Bala Murugan Films, S Ramadaas
082 Aasai Mugam - Manohar - 10.12.1965 Mohan Productions, P Pulliah
083 Anbe Va - Jaya Balakrishnan & JB & Balu - 14.01.1966 AVM, AC Tirulogachandar
084 Naan Aanaiyiddaal - Paandian - 04.02.1966 Satya Movies, Chanakya
085 Mugaraasi – Raj - 18.02.1966 / Thevar Films, MA Tirumugam
086 Naadodi – Tiagu - 14.04.1966 / Padmini Pictures, BRPanthulu
087 Chandrothayam - Chandran - 27.05.1966 Saravana Films, K Shankar
088 Taali Paakkiyam – Murugan - 27.08.1966 Varalakshmi Pictures, KB Nagabushanam
089 Tanippiravi - Muttaiyah - 16.09.1966 / Thevar Films, NS Varma
090 Parakkum Paavai – Jeeva - 11.11.1966 RR Pictures, TR Ramana
091 Petraaltaan Pillaiya - Ananthan - 09.12.1966 Sri Muthu Kumaran Pictures, Krishnan - Panchu
092 Taaikku Talai Magan – Maruthu -13.01.1967 Thevar Films, MA Tirumugam
093 Arasa Kaddalai – Vijayan -19.05.1967 Satyaraaja Pictures, MG Chakrapaani
094 Kaavalkaaran - Mani - 07.09.1967 Satya Movies, P Neelakandan
095 Vivasaayi – Muttaiyah - 01.11.1967 Thevar Films, MA Tirumugam
096 Ragasiya Police 115 – Raamu - 11.01.1968 Padmini Pictures, BR Panthulu
097 Tehr Tiruvila – Saravanan - 23.02.1968 Thevar Films, MA Tirumugam
098 Kudiyiruntha Koyil – Babu & Anand - 05.03.1968 Saravana Screens, K Shankar
099 Kannan En Kaathalan - Kannan - 25.04.1968 Satya Movies, P Neelakandan
100 Oli Vilakku – Muttu - 20.09.1968 / Gemini, Chanakya
101 Puthiya Boomi - Katharavan - 27.05.1968 / JR Movies, Chanakya
102 Kanavan - Murugan – 15.06.1968 / Valli Films, P Neelakandan
103 Kaathal Vaaganam - Balu 21.01.1968 Thevar Films, MA Tirumugam
104 Adimaippen – Venggai Malaiyan & Venggaiyan - 01.05.1969 Emgeeyaar Pictures, K Shankar
105 Nam Naadu – Thurai - 07.11.1969 / Vijaya International, Jambu
106 Maaddukkaara Velan – Ragu & Velan - 14.01.1970 Jayanthi Films, P Neelakandan
107 En Annan – Ranggan - 21.05.1970 Venus Pictures, P Neelakandan
108 Talaivan – Raaja - 24.07.1970 / Thomas Pictures, PA Thomas
109 Tehdi Vantha Maappillai – Shankar - 29.08.1970 Padmini Pictures, BR Panthulu
110 Enggal Tanggam – Tanggam - 09.10.1970 Mekala Pictures, Krishnan-Panchu
111 Kumarikkohddam – Gopal - 26.01.1971 Kay Cey Films, P Neelakandan
112 Rikshaakkaaran – Selvam - 29.05.1971 Satya Movies, Krishnan Nair
113 Neerum Neruppum – Manivannan & Karikaalan - 18.10.1971 New Mani J Cine Productions, P Neelakandan
114 Oru Taai Makkal - Kannan - 09.12.1971 Nanjil Productions, P Neelakandan
115 Sanggey Mulanggu - Murugan - 04.02.1972 Valli Films, P Neelakandan
116 Nalla Neram - Raaj - 10.03.1972 Thevar Films, MA Tirumugam
117 Raaman Tehdiya Seethai – Raaman - 13.04.1972 Jeyanthi Films, P Neelakandan
118 Naan Yen Piranthein - Kannan - 09.06.1972 Kaamaatchi Agencies, M Krishnan
119 Annammiddakkai – Durairaj - 15.09.1972 Ramachandra Productions, M Krishnan
120 Ithaya Veenai - Suntharam - 20.10.1972 Uthayam Productions, Krishnan – Panchu
121 Ulagam Suttrum Vaaliban – Murugan & Jeyaraaj - 11.05.1973 Emgeeyaar Pictures, MGR
122 Paddikkaaddu Ponnaiya – Ponnaiyah & Muttaiyah -10.08.1973 Vasanth Pictures, BS Rangga
123 Nettru Indru Naalai – Maanikam -12.07.1974 Amalraj Films, P Neelakandan
124 Urimaikkural – Gopi - 07.10.1974 Chitrayuka, CV Srithar
125 Sirittu Vaala Veindum – Ramu & Abdul Rahman - 30.11.1974 Uthayam Productions, SS Balan
126 Ninaittathai Mudippavan – Sundram & Ranjith - 09.05.1975 Oriental Pictures, P Neelakandan
127 Naalai Namathe – Shankar & Vijay - 04.07.1975 Gajendra Films KS Sethumadavan
128 Ithayakkani – Mohan - 22.08.1975 Sathya Movies, A Jeganathan
129 Pallaandu Vaalga – Raaj - 31.10.1975 Uthayam Productions, K Shankar
130 Neethikku Talaivanaggu – Vijay - 18.03.1976 Sri Umaiyambikai Productions, P Neelakandan
131 Ulaikkum Karanggal –Ranggan -23.05.1976 Kay Cey Films, K Shankar
132 Oorukku Ulaippavan – Selvam & Kumar - 12.11.1976 Venus Pictures, M Krishnan
133 Navarattinam – Tanggam - 05.03.1977 C.N.V.Movies, AP Nagarajan
134 Indru Pol Yendrum Vaalga – Murugan - 05.05.197 Subbu Productions, K Shankar
135 Meenava Nanban – Kumaran - 14.08.1977 Muthu Enterprise CV Srithar
136 Mathuraiyai Meeddiya Sunthara Paandian – Sunthara Paandian –14.01.1978 Soleeswar Combines, MGR
MGR - Thevar Films combination produced movies:
With Jayalalitha - Kannittaai - 10.09.1965; Mugaraasi – 18.02.1966; Tanippiravi – 16.09.1966; Taaikku Talai Magan –13.01.1967; Tehr Tiruvila – 23.02.1968 & Kaathal Vaaganam – 21.10.1968.
With Saroja Thevi – Taai Sollai Taddaathe – 07.11.1961; Taaiyaikkaatta Tanaiyan - 13.04.1962; Kudumba Talaivan – 15.08.1962; Tharmam Talaikkaakum – 22.02.1963 & Neethikkuppin Paasam – 15.08.1963.
With KR Vijaya – Tolillaali – 25.09.1964, Vivasaayi – 07.11.1967 & Nalla Neram – 10.08.1972.
With Saavitri – Vehddaikkaaran – 14.01.1964
With Ratna - Tolillaali - 25.09.1964
With Baanumathi - Taaikkuppin Taaram – 21.09.1956
Some MGR movies were stopped production for various reasons.
In 1958 MGR met with an accident while acting in a drama.
His injuries took six months to heal.
MGR was acting in 'Malai Naaddu Ilavarasan', 'Sirikkum Silai', 'Toonggathey Tambi Toonggathey', 'Silambu Kugai' and pre-production stage of Kalki's Magnum novel ‘Ponniyin Selvan.’
These movies were cancelled forever.
In 1967, MGR almost kissed death, thanks to MR Raatha’s bullet.
Many movies, like Inba Nila, were renamed and some movies were taken up by Jai Shankar and Gemini Ganesh.
From 1972 onwards, political commitments played a major role in hampering MGR movie releases and productions.
Even Emgeeyaar Pictures suffered.
MGR's close friend MA Chinnappa Devar did not produce any MGR movie after Nalla Neram in 1972.
The list of unfinished movies comes to nearly 50 and some 20 odds were nearly half finished.
The fate of remaining 30-odd movies ended at pre-production and advertisement stages, and did not even reach filming.
Naadodiyin Magan (Naadodi Mannan Pt2) under Kathiravan Pictures.
The crew involved in Naadodi Mannan was also involved in this movie.
The story was written by Emgeeyaar Pictures, Kannathaasan wrote dialogue and songs, and music was by SM Subbiah Naidu.
The heroines were Sooriakala and G Sakunthala.
The story takes off with resurrection of MN Nambiyaar, who exacts revenge by killing the Naadodi and took up the throne.
The rest of the story was on how Naadodi's son avenges his father’s death.
Many scenes were filmed, including its climax, unfortunately the movie was dropped.
Inaintha Kaigal
In 1969, MGR contemplated to make Inaintha Kaigal under his own banner Emgeeyaar Pictures.
Its story was based on a Hindi film Prithiviraj Kapoor's Daktha Mansoor.
The movie was about the real life story of Muslim Chief Mansoor, who once lived in Persia.
The script was amended three times before it went on to filming stage.
NT Ramarao was booked for the Telugu version.
A grand function was held in Satya studios on mugurta poojai first day shooting, presided by Karunanithi.
The movie was to be directed by Chanakya, music by MS Viswanathan, lyrics by Vaali & Vetha, camera by V Ramamurthy, story by Syed Haja Mohideen alias Ravindran, dialogues by Sornam, editing by Jambu, stunts by Shyam Sundar, arts by Angga Muthu.
MGR planned to introduce an Iranian actress as the heroine for this movie.
Four songs were recorded - three usual movie songs and one lengthy Kavali type song.
The songs included: Nilavu Oru Pennaagi … (later used in Ulagam Suttrum Vaaliban – MGR and Manjula), Avaloru Navarasa Naadagam (also Ulagam Suttrum Vaaliban – MGR and Latha), and Konjam Nehram Ennai Maranthein (used in Sirittu Vaala Veindum – MGR and Latha).
The movie progress was severely disrupted when Iranian then monarchy government refused to grant Emgeeyaar Pictures permission to film the movie in Iran.
Given that the story was about a thief eventually becoming the Persian King, it was a capital punishment to mock the Iranian monarch then.
The help of Iranian international actor Fartheen was sought to obtain the permission.
But this was too unsuccessful. MGR amended the script some five times to an Indian based screenplay.
Some scenes were filmed involving actress Geethanjali and MGR.
But the movie was dropped abruptly and MGR went on to produce & direct his major blockbuster Ulagam Suttrum Vaaliban.
Bavaani
Under Swastic Films banner, MG Chakrapani has planned to produce an epic movie Bavaani. MGR, Baanumathi, SS Rajendran .NS Krishnan, TA Mathuram and others were cast of the movie to be directed by Mastaan. Kannathaasan penned the story, dialogues & songs.
But due to some reason, filming was stopped.
The movie was later remade and released as Arasa Kaddalai.
Chaaya
Chaaya 1941 is an unreleased movie of MGR, which could have been his 1st Tamil movie as the lead hero. Sankaradas Swamigal, a founding father of d Renaissance of Tamil Theatre, wrote a play 'Cymbeline' based on one of the lesser-known plays of William Shakespeare.
In 1941 KS Narayana Iyengar, a noted Tamil film producer of his day and partner in Narayanan & Co, a popular production unit, showed interest in filming this play, thanks to his manager and right hand man, KP Varadachari.
Iyengar launched the film under the title Chaaya, which was written by Varadachari. TV Kumuthini, singing actress of her day, who made a mark in HM Reddi's Maathru Bhoomi, was chosen to play the female lead.
MGR was to play hero. In spite of his handsome looks and impressive physique and experience in Tamil theatre, MGR was not making much progress in movie career.
The first major break to play hero to come his way seems Chaaya. Hindi filmmaker Nandlal Jaswantlal was to direct the movie.
Shooting of Chaya began and some sequences of MGR and Kumuthini riding horses were filmed in and around the famous Monroe Statue in Mount Road area, Chennai.
But, for some reasons, the director was unimpressed with MGR's performance and wanted the hero to be replaced.
Narayana Iyengar, Varadachari and S Soundararajan however, refused to oblige the director. Soundararajan felt the handsome hero had a bright future and did not want to destroy it.
However, when Jaswantlal was adamant threatening to walk out, the movie makers reluctantly brought in PU Chinnappa.
Ads of Chaaya featuring Chinnappa were released.
But the producers felt that d Bombay-based director had lost interest in the project.
Chaaya project was over and never saw the light of day.
It was a severe body blow for MGR and he had to wait for six years more before landing another chance act as lead hero in Raaja Kumaari in 1947.
This time it was no turning back for MGR.
In 1970, MGR was about to act in as Jesus Christ in Prama Pitha.
Several still photos of him in Jesus-lookalike costume and make were released.
But a month or so, the film was dropped because MGR refused to act.
MGR turned down the offer after he saw his still photos were used for worshipping local folks during his visits to some villages.
He doesn't like it and quit the movie.

Uncompleted, unreleased and cancelled MGR movies: 01. Inba Kanavu 02. Malai Naaddu Ilavarasan 03. Sirikkum Silai 04. Toonggaathe Tambi Toonggaathe 05. Chaaya 06. Bavani 07. Athiroopa Amaravathi 08. Prama Pitha 09. Annaa Nee En Theivam 10. Naadodiyin Magan 11. Silambu Kugai 12. Ponniyin Chelvan 13. Inaintha Kaigal 14. Ganggaiyilirunthu – Kremlin Varai … MGR & Latha– (An Indo-Russian production) 15. Aada Piranthaval – MGR & Jayalalitha 16. Oru Pennin Kathai – MGR & Jayalalitha 17. Makkal En Pakkam – MGR & Latha 18. Samoogame Naan Unakke Sontham – MGR & Latha 19. Puratchi Pittan - MGR & Latha 20. Nammai Pirikka Mudiyaathu – MGR & Jaya 21. Maruppiravi – Thevar Films 22. Tanthaiyum Maganum – Thevar Films 23. Namma Vaattiyaar 24. Naanum Oru Tolilaali 25. Kilakku Afrikkaavil Raaju 26. Unnai Vidamaaddein 27. Veluthevan 28. Vaalu Vaalavidu 29. Inba Nila 30. Tennaatrangkarai 31. Pagaivan Kaathali 32. Ellai Kaavalan 33. Paagan Magal 34. Nallathai Naadu Ketkum 35. Maadi Veeddu Yehlai 36. Vellikkilamai 37. Annaa Pirantha Naadu 38. Annaavin Tambigal 39. Tiyaagattin Vettri 40. Rikshaa Ranggan 41. Raani Lalitaanggi 42. CID 117 43. Andru Sinthiya Rattam 44. Udan Pirappu 45. Oomaiyin Kohddai 46. Uttamma Puttiran 47. Kumara Thevan
MGR movie success rates are:
350 plus days - En Tanggai – 1952
200 days to 250 days - Four movies - Naadodi Mannan – 1958, Engga Veeddu Pillai – 1965, Ulagam Suttrum Vaaliban – 1973 & Urimai Kural – 1974.
175 days to 199 days - Six Movies – Mathurai Veeran – 1956, Anbe Va – 1966, Oli Vilakku – 1968, Adimaippen – 1969, Maaddukkaara Velan – 1970 & Rikshakkaaran – 1971
150 days to 174 days - 10 Movies – Raaja Kumaari – 1947, Manthirikkumaari – 1950, Marmayogi – 1951, Malaikkallan – 1954, Kule Bagawaali – 1955, Alibabavum Narppathu Tirudargalum – 1956, Taaikkuppin Taaram – 1956, Tirudaathe – 1961, Kaavalkaaran – 1967 & Neethikku Talaivanaggu – 1976
125 days to 149 days - 17 Movies - Mogini – 1948, Maruthanaaddu Ilavarasi – 1950, Sarvaattikaari – 1951, Anthamaan Kaithi – 1952, Jenova – 1953, Chakravarti Tirumagal – 1957, Taai Sollai Taddaathe – 1961, Taayaikkaatta Tanaiyan – 1962, Vehddaikkaaran – 1964, Panakkaara Kudumbam – 1964, Theiva Taai – 1964, Aayirattil Oruvan – 1965, Kudiyiruntha Koyil – 1968, Nam Naadu – 1969, Ithaya Veenai – 1972, Naalai Namathe – 1975 & Ithayakkani – 1975
110 days to 124 days - 16 Movies - Kumaari – 1952, Puthumai Pittan – 1957, Mahaathevi – 1957, Baghdad Tirudan – 1960, Kudumba Talaivan – 1962, Tharmam Talaikkaakum – 1963, Ragasiya Police 115 – 1968, En Annan – 1970, Engal Tanggam – 1970, Kumarikkohddam – 1971, Nalla Neram – 1972, Netru Indru Naalai – 1974, Ninaittathai Mudippavan – 1975, Pallaandu Vaalga – 1975, Indru Pol Yendrum Vaalga – 1977 & Meenava Nanban – 1977
100 days to 109 days - 12 Movies – Periya Idattu Pen – 1963, Neethikku Pin Paasam – 1963, Parisu – 1963, Padagoddi – 1964, Mugaraasi – 1966, Petraal Taan Pillaiya – 1966, Tehdivantha Maappillai – 1970, Neerum Neruppum – 1971, Raaman Tehdiya Seethai – 1972, Sirittu Vaala Veindum – 1974, Ulaikkum Karanggal – 1976 & Oorukku Ulaippavan – 1976
90 days to 99 days - Six Movies - Mannaathi Mannan – 1960, Arasilangkumaari – 1961, Koduttu Vaittaval – 1963, Chandrothayam – 1966, Kannan En Kaathalan – 1968 & Naan Yein Piranthein – 1972
80 days to 89 days - nine Movies - Taai Magalukku Kaddiya Taali – 1959, Nallavan Vaalvaan – 1961, Paasam – 1962, Panattohddam - 1963, Kalangkarai Vilakkam – 1965, Parakkum Paavai – 1966, Taaikku Talai Magan – 1967 & Vivasaayi – 1967
70 days to 79 days - 28 movies - Panakkaari – 1954, Koondukkili – 1954, Raaja Raajan – 1957, Raaja Tehsinggu – 1960, Sabaash Maappillai – 1961, Rani Samyukta – 1962, Maadappura – 1962, Vikra Maathittan – 1962, Aanantha Jothi – 1963, Kaanchi Talaivan – 1963, En Kadamai – 1964, Tolillaali – 1964, Taayin Madiyil – 1964, Panam Padaittavan – 1965, Kannittaai – 1965, Taalam Poo - 1965, Aasai Mugam – 1965, Naadodi – 1966, Tanippiravi – 1966, Arasa Kaddalai – 1967, Puthiya Boomi – 1968, Kanavan – 1968, Talaivan – 1970, Oru Taai Makkal – 1971, Sanggey Mulanggu – 1972, Annammiddakkai – 1972, Paddikaaddu Ponnaiya – 1973 & Mathuraiyai Meeddiya Sunthara Paandiyan – 1978
60 days to 69 days – five movies - Kalai Arasi – 1963, Naan Aanai Iddaal – 1966, Taali Paakkiyam – 1966, Tehr Tiruvila – 1968 & Navarattinam – 1977
50 days to 59 days – Kaathal Vaaganam – 1968 (56 days).
Mathurai is known as MGR fortress.
Many MGR movies crossed 100 days in Mathurai.
Among theatres in Mathurai that enjoyed successful runs of MGR movies between 1947 (Raajakumaari) and 1978 (Mathurai Meeddiya Sundra Paandiyan) were Alankar’s Sri Lakshmi, Central, Chintamani, Chandra’s Santhi, New Cinema, Meenatchi, Thangam, Sri Devi, Kalpana, Cine Priya, Mini Priya & Movie Land.
Among MGR movies to cross 100 days were Baghdad Tirudan, Nalla Neram & Pallaadu Valga in Alankar; Kule Bagawaali, Mathurai Veeran, Engga Veeddu Pillai, En Annan & Indru Pol Yendrum Vaalga in Central; & Raajakumari, Marma Yogi, Maruthanaaddu Ilavarasi, Alibabavum 40 Tirudargalum, Anbe Va, Kaavalkaran, Adimaippen, Maaddukkaara Velan, Enggal Tanggam, Kumarikkohddam, Netru Indru Naalai, Ithayakani & Meenava Nanban in Chintamani. Others were Manthiri Kumaari, Taaikku Pin Taaram & Mahadevi in Chandra’s Shanthi; Urimaikural in Cine Priya; Taai Sollai Taddaathey, & Taayai Kaatta Tanaiyan in Kalpana; Oli Vilakku, Nam Naadu, Ulagam Sutrum Vaaliban, Ninaittathai Mudippavan & Neethikku Talai Vananggu in Meenatchi; & Mogini, Sarvaattikkaari, En Tanggai, Puthumai Pittan, Neethikku Pin Paasam, Kudiyiruntha Koyil, Rikshakaaran & Sirittu Vaala Veindum in New Cinema. Finally were Tirudaathe, Panakkaara Kudumbam & Ithayaveenai in Sri Devi; & Malai Kallan & Naadodi Mannan in Tanggam.
MGR movies that grossed above Rs.13,00,000/- (13 lakhs) in Chennai alone are ten.
The collections are after the last day of the movie: Engga Veeddu Pillai (1965) – Rs.13,23,683.22 Adimaippen (1969) – Rs.13,60,256.82 Maaddukkaara Velan (1970) - Rs.13,21,376.11 Rikshaakkaaran (1971) – Rs.16,84,953.47 Ulagam Suttrum Vaaliban (1973) – Rs.23,40,064.61 Ithayakkani (1975) – Rs.19,89,881.39 Meenava Nanban (1977) – Rs.17,70,518.45 Indru Pol Yendrum Vaalga (1977) – Rs.15,68,871.60
Thevar films produced the most MGR movies with 17 while director P Neelakandan directed the most for MGR movies also with 17.
J Jayalalitha acted the most as MGR’s lead heroine in 27 movies followed closely by Saroja Devi on 26 movies.
Director K Balachander had written story & dialogues for MGR in Theiva Taai that marked his entry to Tamil cine world.
In Kaathal Vaaganam, produced by Thevar Films and directed by MA Tirumugam, MGR had acted in a song scene by appearing like an Anglo-Indian lady.
In the film Taaikku Talaimagan, MGR's character name was Marathur.
Malaikkallan, shot at Pakshiraja Studios in Coimbatore, Alibabavum 40 Thirudargalum and Mathurai Veeran are landmark films in MGR’s career.
MGR was a versatile and multi-faceted movie artist.
He produced Naadodi Mannan, Adimaippen and Ulagam Suttrum Vaaliban.
He directed Naadodi Mannan, Ulagam Suttrum Vaaliban, and Mathuraiyai Meeddiya Sunthara Paandian.
He wrote the script for Kanavan, which is based on a Russian novel ‘Wood Cutter.’
MGR films were noted for technical finesse too.
The ‘head mask' technique employed to show meeting of double roles were technically superior in those days, such as in Naadodi Mannan, in which both ‘Naadodi’ Veeranggan and ‘Mannan’ Maartaandan MGR shake hands, and Maaddukkaara Velan, in which both cowherd Velan and lawyer Ragu walked crossing each other.
Although many great music directors had composed for MGR movies, yesteryear greats TG Linggappoa and Sudarsanam never composed in any MGR movies.
Several MGR songs, such as Toongaathey Tambi Toongaathey in Naadodi Mannan and Chinna Payale Chinna Payale in Arasilangkumari, were used at one time in the Tamil school text books in Malaysian schools in the 1960s.
The song Mayakkum Maalai Poluthe Ni Po Po was orignially composed by KVM for the film Koondukkili, but later used in Kula Bagawaali.
The song Nerunggi Nerunggi Palagum Pothu was orignially composed by KVM for a film for MGR that never was released.
But this song was used in Netru Indru Naalai in which MSV was the music director.
In Mahathevi, Kannathaasan wrote a love song for a park situation - Naanandri Yaar Varuvaar Ilam Nangai Unai Vehru Yaar Toduvaar.
But MGR did not like this song.
So Kannathaasan replaced it with Kan Moodum Velayilum Kalai Yena Kalaiye.
Vaali wrote a song for BR Panthulu’s Naadodi.
But MSV rejected saying that the song should be used in epic movies, not in films with social themes.
Vaali liked the song so much that he gave it to KVM for the film Arasa Kaddalai. KVM, MGR and everyone else accepted the lyrics in total.
The song, which is one of the best of Vaali, is - Puthtam Puthiya Buthtaggammey.
A few recorded songs were never released or added into any movies, such as: 1. Teerta Karaiyiniley Antha Senbaga Toddattinnile - Mathurai Veeran 2. Ulagam Suttrum Vaalibanodu Payanam Vanthaval Naan and Ninaikkum Pothe Tanakkul Sirikkum Maathu- Ulagam Suttrum Vaaliban 3. Nee Toddu Pehsinaal – Ninaittathai Mudippavan.
MGR's Mathurai Veeran released 13.04.1956 ran for 100 days in all 36 movie halls that screened it. It's the first ever Tamil film to set such a record. Young Kamalahaasan watched the movie on all 100 days in his native Paramakudi town.
Ulagam Suttrum Vaaliban was shot in a huge manner. There was not sufficient lighting for several overseas scenes.
So MGR erected about 40 settings in Satya studio to overcome the flaw. Even he took painful effort to get the best out of MSV.
He even rounded up convent school girls to produce the laughing sound for the song Sirittu Vaala Veindum.
In October 1984, when then Tamil Nadu Chief Minister MGR fell seriously ill because of a kidney ailment, 100 people attempted self-immolation and 10 died.
According to the New York Times in its October 29, 1984 edition, the situation became so alarming that the state’s then Finance Minister VR Nedunchelian had to appeal to the people not to attempt self-immolation because it would not help the ailing leader MGR.
When MGR died on 24th December 1987, more than 100 people committed suicide, many presumably by burning themselves.
COURTESY - NET

Russellisf
6th February 2014, 04:57 AM
Maruthur Gopalan Ramachandran Menon, or famously known by his cine name MGR, was the first film star to become a state Chief Minister in India.
MGR came to movie world from drama stage in 1935 and acted to the end of June 1977.
MGR began his movie career with supporting and extra roles from 1936.
In 1947, Raajakumaari was released featuring MGR in lead hero role for the first time.
Between 1947 and 1950, he acted as hero and supporting hero.
But from 1950 until his end of film career in 1978 with the release of Mathuraiyai Meeddiya Sunthara Paandiyan, he was always the ultimate super star evergreen hero.
On record MGR acted 136 movies.
But three were dubbed versions of Tamil originals - Ekta Raaja - Hindi version of Marmayogi; Telugu version of Sarvattikaari; & Malayaalam version of Jenova.
So MGR acted only in 133 Tamil movies.
MGR was featured in comeo roles in Avasara Police 100 and Nallathai Naadu Ketkum, both released in 1990.
MGR has acted 115 movies as lead hero beginning from Raajakumaari released on 11.04.1947 until his final movie Mathuraiyai Meeddiya Sunthra Paandiyan released on 14.01.1978.
Listed below are his movies, his character name, movies dates of release, producers and directors:
001 Sathi Leelaavathi - Rangiah Naidu – 25.03.1936 - Manorama Films, Ellis R Dungan
002 Iru Sagotharargal – name unknown – 28.03.1936 Parameswari Sound Pictures, Ellis R Dungan
003 Dakshayangnam – Lord Vishnu - 31.03.1938 Metropolitan Pictures, Raja Chandrasekhar
004 Veera Jagadeesh – name unkown – 12.03.1938 VS Talkies, TP Kailasam – R Prakash
005 Maya Machinthra - Suriya Kethu - 22.04.1938 Metropolitan Pictures, Raja Chandrasekha
006 Prahalatha – Indran -12.12.1939 Salem Shankar Films, BN Rao
007 Vethavathi or Seetha Jananam - Indirajith - 22.02.1941 Shyamala Pictures, TR Ragunath
008 Ashokkumaar – name unknown - 10.07.1941 Murugan Talkies Film Company, Raja Chandrasekhar
009 Tamil Ariyum Perumaal – name unknown - 30.04.1942 Uma Pictures, TR Ragunath
010 Jothi Malar or Thaasippen – Lord Shiva - 03.03.1943 Puvaneswari Pictures, Ellis R Dungan
011 Harishchandra - name unknown - 14.01.1944 Sri Rajarajeswari Film Company, Nagapushanam
012 Salivaaganan – Vikramathittan - 16.02.1945 Bhaskar Pictures, BN Rao
013 Meera - name unknown - 03.11.1945 Chandraprabha Cinetone, Ellis R Dungan
014 Sri Murugan - Lord Sivan - 04.06.1946 Jupiter, M Somasundaram - VS Narayan
015 Raajakumaari – Mohan - 11.04.1947 Jupiter, ASA Sami
016 Paittiyakkaaran – Moorti - 26.09.1947 NSK Films, Krishnan – Panju
017 Abimanyu - Arjunan 06.05.1948 / Jupiter, A.S.A.Sami
018 Raajamukti - name unknown - 09.10.1948 Narendra Pictures, Raja Chandrasekhar
019 Mogini - Vijayakumaar - 31.10.1948Jupiter, Lanka Sathyam
020 Ratnakkumar - Bala Thevan - 15.12.1949 Murugan Talkies Film Company, Krishnan – Panju
021 Maruthanaaddu Ilavarasi – Kandipan - 02.04.1950 G Govindan and Co
022 Manthiri Kumaari – Veeramohan - 24.06.1950 Modern Theatres, TR Sundaram - Ellis R Dungan
023 Marmayogi – Karikaalan - 02.02.1951 Jupiter, K Ramnath
024 Ekta Raaja (Hindi dub of Marmayogi) - 15.06.1951
025 Sarvaattikkaari – Prathapan -14.09.1951 Modern Theatres
026 Sarvaattikkaari (Telugu dub) - 05.10.1951
027 Anthamaan Kaithi - Nadaraajan - 14.03.1952 Raathakrishna Films, V Krishnan
028 Kumaari – Vijayan -11.04.1952 R Patmanaaban - Raajeswari, R Patmanaaban
029 En Tanggai – Raajendran - 31.05.1952 Asoka Pictures, CL Narayanamoorti – MKR Nambiar
030 Naam - Kumaran - 05.03.1953 Jupiter - Mekala, A Kaasilinggam
031 Panakkaari - Sundar - 1953 / Uma Pictures, KS Gopalakrishnan
032 Jenova – Chipraso - 1953 / Chandra Pictures, F Nagoor
033 Jenova – (Malayaalam dub) 1953
034 Malaikkallan – Kumara Thevan - 22.07.1954 Pakshiraaja, SM Sri Ramulu Naidu
035 Koondukkili – Tanggaraaj - 26.08.1954 / RR Pictures, TR Ramana
036 Kule Bagawaali - Thaasan - 29.07.1955 / RR Pictures, TR Ramana
037 Alibaabaavum 40 Tirudargalum – Ali Baabaa - 14.01.1956 Modern Theatres, TR Sundaram
038 Mathurai Veeran – Veeran - 13.04.1956 Krishna Pictures, Yoganand
039 Taaikkuppin Taaram – Muttaiyah - 21.09.1956 Thevar Films, MA Tirumugam
040 Chakravarti Tirumagal – Uthaya Soorian - 18.01.1957 Uma Pictures, P Neelakandan
041 Raaja Raajan – Rajan - 26.04.1957 Neela Productions, TV Sundaram
042 Puthamai Pittan – Jeevagan - 02.08.1957 Sivakami Pictures, TR Ramanna
043 Mahaatheevi – Dasan - 22.11.1957 Sri Ganesh Movietone, Sundar Rao Nadkarni
044 Naadodi Mannan – Veeraanggan & Maartaandan 22.08.1958 Emgeeyaar Pictures, MGR
045 Taai Magalukku Kaddiya Taali – Kanagu - 31.12.1959 Kalpana Kala Mandir, RR Chandran
046 Baghdad Tirudan – Abu - 06.05.1960 Southern Movies, T.P.Sundaram
047 Raja Tehsinggu – Tehsing - 02.09.1960 Krishna Pictures, TR Ragunath
048 Mannaathi Mannan – Manivannan - 19.10.1960 Nadesh Art Pictures, M Nadesan
049 Arasilangkumaari – Arivalagan - 01.01.1961 Jupiter, ASA Sami
050 Tirudaathe – Balu - 23.03.1961 ALS, P Neelakandan
051 Sabaash Maappillai – Vaasu - 14.07.1961 Raagavan Productions, S Raagavan
052 Nallavan Vaalvaan - Muttu - 31.08.1961 Arasu Pictures, P Neelakandan
053 Taai Sollai Taddaathe - Raaj - 07.11.1961 Thevar Films, MA Tirumugam
054 Raani Samyukta – Prittiviraajan - 14.01.1962 Saraswathi Pictures, Yoganand
055 Maadappura - Ramu - 16.02.1962 PVN Productions, SA Subburaman
056 Taayaikkaatta Tanaiyan - Sekar - 13.04.1962 Thevar Films, MA Tirumugam
057 Kudumba Talaivan – Vaasu - 15.08.1962 Thevar Films, M.A.Thirumugam
058 Paasam - Gopi - 31.08.1962 / RR Pictures, TR Ramana
059 Vikramaathittan – Maathittar - 27.10.1962 Barath Productions, TR Ragunath – NS Ramdaas
060 Panattohddam - Selvam - 11.01.1963 Saravana Films, K Shankar
061 Koduttu Vaittaval – Selvam - 09.02.1963 EVR Pictures, P Neelakandan
062 Tharmam Talaikkaakkum - Chandran - 22.02.1963 Thevar Films, MA Tirumugam
063 Kalai Arasi – Mohan - 19.04.1963 Sarodi Brothers, A Kaasilinggam
064 Periya Idattu Pen - Murugappan - 10.05.1963 RR Pictures, TR Ramana
065 Aanantha Jothi - Anand - 28.06.1963 Hariharan Films (PSV), VN Reddy
066 Neethikkuppin Paasam – Gopal - 15.08.1963 Thevar Films, MA Tirumugam
067 Kaanchi Talaivan - Narashima Pallavar - 26.10.1963 Mekala Pictures, A Kaasilinggam
068 Parisu – Venu - 15.11.1963 / Gowri Pictures, Yoganand
069 Vehddaikkaaran – Baabu - 14.01.1964 Thevar Films, MA Tirumugam
070 En Kadamai – Nathan - 13.03.1964 Nadesh Art Pictures, M Nadesan
071 Panakkaara Kudumbam - Nalla Thambi - 24.04.1964 RR Pictures, TR Ramana
072 Theiva Taai - Maaran - 18.07.1964 Satya Movies, P Maathavan
073 Tolillaali - Raaj - 25.09.1964 / Thevar Films, MA Tirumugam
074 Padagoddi – Manikkam - 03.11.1964 Saravana Films, T Prakash Rao
075 Taaiyin Madiyil – Raja - 18.12.1964 Annai Films, Adurthi Subba Rao
076 Engga Veeddu Pillai – Elanggo & Ramu - 14.01.1965 Vijaya Combines Productions, Tapi Chanakya
077 Panam Padaittavan – Raaja - 27.03.1965 RR Pictures, TR Ramana
078 Aayirattil Oruvan – Manimaran - 09.07.1965 Padmini Pictures, BR Panthulu
079 Kalangkarai Vilakkam - Ravi - 28.08.1965 Saravana Films, K Shankar
080 Kannittaai – Saravanan - 10.09.1965 Thevar Films, MA Tirumugam
081 Taalam Poo - Thurai - 23.10.1965 Sri Bala Murugan Films, S Ramadaas
082 Aasai Mugam - Manohar - 10.12.1965 Mohan Productions, P Pulliah
083 Anbe Va - Jaya Balakrishnan & JB & Balu - 14.01.1966 AVM, AC Tirulogachandar
084 Naan Aanaiyiddaal - Paandian - 04.02.1966 Satya Movies, Chanakya
085 Mugaraasi – Raj - 18.02.1966 / Thevar Films, MA Tirumugam
086 Naadodi – Tiagu - 14.04.1966 / Padmini Pictures, BRPanthulu
087 Chandrothayam - Chandran - 27.05.1966 Saravana Films, K Shankar
088 Taali Paakkiyam – Murugan - 27.08.1966 Varalakshmi Pictures, KB Nagabushanam
089 Tanippiravi - Muttaiyah - 16.09.1966 / Thevar Films, NS Varma
090 Parakkum Paavai – Jeeva - 11.11.1966 RR Pictures, TR Ramana
091 Petraaltaan Pillaiya - Ananthan - 09.12.1966 Sri Muthu Kumaran Pictures, Krishnan - Panchu
092 Taaikku Talai Magan – Maruthu -13.01.1967 Thevar Films, MA Tirumugam
093 Arasa Kaddalai – Vijayan -19.05.1967 Satyaraaja Pictures, MG Chakrapaani
094 Kaavalkaaran - Mani - 07.09.1967 Satya Movies, P Neelakandan
095 Vivasaayi – Muttaiyah - 01.11.1967 Thevar Films, MA Tirumugam
096 Ragasiya Police 115 – Raamu - 11.01.1968 Padmini Pictures, BR Panthulu
097 Tehr Tiruvila – Saravanan - 23.02.1968 Thevar Films, MA Tirumugam
098 Kudiyiruntha Koyil – Babu & Anand - 05.03.1968 Saravana Screens, K Shankar
099 Kannan En Kaathalan - Kannan - 25.04.1968 Satya Movies, P Neelakandan
100 Oli Vilakku – Muttu - 20.09.1968 / Gemini, Chanakya
101 Puthiya Boomi - Katharavan - 27.05.1968 / JR Movies, Chanakya
102 Kanavan - Murugan – 15.06.1968 / Valli Films, P Neelakandan
103 Kaathal Vaaganam - Balu 21.01.1968 Thevar Films, MA Tirumugam
104 Adimaippen – Venggai Malaiyan & Venggaiyan - 01.05.1969 Emgeeyaar Pictures, K Shankar
105 Nam Naadu – Thurai - 07.11.1969 / Vijaya International, Jambu
106 Maaddukkaara Velan – Ragu & Velan - 14.01.1970 Jayanthi Films, P Neelakandan
107 En Annan – Ranggan - 21.05.1970 Venus Pictures, P Neelakandan
108 Talaivan – Raaja - 24.07.1970 / Thomas Pictures, PA Thomas
109 Tehdi Vantha Maappillai – Shankar - 29.08.1970 Padmini Pictures, BR Panthulu
110 Enggal Tanggam – Tanggam - 09.10.1970 Mekala Pictures, Krishnan-Panchu
111 Kumarikkohddam – Gopal - 26.01.1971 Kay Cey Films, P Neelakandan
112 Rikshaakkaaran – Selvam - 29.05.1971 Satya Movies, Krishnan Nair
113 Neerum Neruppum – Manivannan & Karikaalan - 18.10.1971 New Mani J Cine Productions, P Neelakandan
114 Oru Taai Makkal - Kannan - 09.12.1971 Nanjil Productions, P Neelakandan
115 Sanggey Mulanggu - Murugan - 04.02.1972 Valli Films, P Neelakandan
116 Nalla Neram - Raaj - 10.03.1972 Thevar Films, MA Tirumugam
117 Raaman Tehdiya Seethai – Raaman - 13.04.1972 Jeyanthi Films, P Neelakandan
118 Naan Yen Piranthein - Kannan - 09.06.1972 Kaamaatchi Agencies, M Krishnan
119 Annammiddakkai – Durairaj - 15.09.1972 Ramachandra Productions, M Krishnan
120 Ithaya Veenai - Suntharam - 20.10.1972 Uthayam Productions, Krishnan – Panchu
121 Ulagam Suttrum Vaaliban – Murugan & Jeyaraaj - 11.05.1973 Emgeeyaar Pictures, MGR
122 Paddikkaaddu Ponnaiya – Ponnaiyah & Muttaiyah -10.08.1973 Vasanth Pictures, BS Rangga
123 Nettru Indru Naalai – Maanikam -12.07.1974 Amalraj Films, P Neelakandan
124 Urimaikkural – Gopi - 07.10.1974 Chitrayuka, CV Srithar
125 Sirittu Vaala Veindum – Ramu & Abdul Rahman - 30.11.1974 Uthayam Productions, SS Balan
126 Ninaittathai Mudippavan – Sundram & Ranjith - 09.05.1975 Oriental Pictures, P Neelakandan
127 Naalai Namathe – Shankar & Vijay - 04.07.1975 Gajendra Films KS Sethumadavan
128 Ithayakkani – Mohan - 22.08.1975 Sathya Movies, A Jeganathan
129 Pallaandu Vaalga – Raaj - 31.10.1975 Uthayam Productions, K Shankar
130 Neethikku Talaivanaggu – Vijay - 18.03.1976 Sri Umaiyambikai Productions, P Neelakandan
131 Ulaikkum Karanggal –Ranggan -23.05.1976 Kay Cey Films, K Shankar
132 Oorukku Ulaippavan – Selvam & Kumar - 12.11.1976 Venus Pictures, M Krishnan
133 Navarattinam – Tanggam - 05.03.1977 C.N.V.Movies, AP Nagarajan
134 Indru Pol Yendrum Vaalga – Murugan - 05.05.197 Subbu Productions, K Shankar
135 Meenava Nanban – Kumaran - 14.08.1977 Muthu Enterprise CV Srithar
136 Mathuraiyai Meeddiya Sunthara Paandian – Sunthara Paandian –14.01.1978 Soleeswar Combines, MGR
MGR - Thevar Films combination produced movies:
With Jayalalitha - Kannittaai - 10.09.1965; Mugaraasi – 18.02.1966; Tanippiravi – 16.09.1966; Taaikku Talai Magan –13.01.1967; Tehr Tiruvila – 23.02.1968 & Kaathal Vaaganam – 21.10.1968.
With Saroja Thevi – Taai Sollai Taddaathe – 07.11.1961; Taaiyaikkaatta Tanaiyan - 13.04.1962; Kudumba Talaivan – 15.08.1962; Tharmam Talaikkaakum – 22.02.1963 & Neethikkuppin Paasam – 15.08.1963.
With KR Vijaya – Tolillaali – 25.09.1964, Vivasaayi – 07.11.1967 & Nalla Neram – 10.08.1972.
With Saavitri – Vehddaikkaaran – 14.01.1964
With Ratna - Tolillaali - 25.09.1964
With Baanumathi - Taaikkuppin Taaram – 21.09.1956
Some MGR movies were stopped production for various reasons.
In 1958 MGR met with an accident while acting in a drama.
His injuries took six months to heal.
MGR was acting in 'Malai Naaddu Ilavarasan', 'Sirikkum Silai', 'Toonggathey Tambi Toonggathey', 'Silambu Kugai' and pre-production stage of Kalki's Magnum novel ‘Ponniyin Selvan.’
These movies were cancelled forever.
In 1967, MGR almost kissed death, thanks to MR Raatha’s bullet.
Many movies, like Inba Nila, were renamed and some movies were taken up by Jai Shankar and Gemini Ganesh.
From 1972 onwards, political commitments played a major role in hampering MGR movie releases and productions.
Even Emgeeyaar Pictures suffered.
MGR's close friend MA Chinnappa Devar did not produce any MGR movie after Nalla Neram in 1972.
The list of unfinished movies comes to nearly 50 and some 20 odds were nearly half finished.
The fate of remaining 30-odd movies ended at pre-production and advertisement stages, and did not even reach filming.
Naadodiyin Magan (Naadodi Mannan Pt2) under Kathiravan Pictures.
The crew involved in Naadodi Mannan was also involved in this movie.
The story was written by Emgeeyaar Pictures, Kannathaasan wrote dialogue and songs, and music was by SM Subbiah Naidu.
The heroines were Sooriakala and G Sakunthala.
The story takes off with resurrection of MN Nambiyaar, who exacts revenge by killing the Naadodi and took up the throne.
The rest of the story was on how Naadodi's son avenges his father’s death.
Many scenes were filmed, including its climax, unfortunately the movie was dropped.
Inaintha Kaigal
In 1969, MGR contemplated to make Inaintha Kaigal under his own banner Emgeeyaar Pictures.
Its story was based on a Hindi film Prithiviraj Kapoor's Daktha Mansoor.
The movie was about the real life story of Muslim Chief Mansoor, who once lived in Persia.
The script was amended three times before it went on to filming stage.
NT Ramarao was booked for the Telugu version.
A grand function was held in Satya studios on mugurta poojai first day shooting, presided by Karunanithi.
The movie was to be directed by Chanakya, music by MS Viswanathan, lyrics by Vaali & Vetha, camera by V Ramamurthy, story by Syed Haja Mohideen alias Ravindran, dialogues by Sornam, editing by Jambu, stunts by Shyam Sundar, arts by Angga Muthu.
MGR planned to introduce an Iranian actress as the heroine for this movie.
Four songs were recorded - three usual movie songs and one lengthy Kavali type song.
The songs included: Nilavu Oru Pennaagi … (later used in Ulagam Suttrum Vaaliban – MGR and Manjula), Avaloru Navarasa Naadagam (also Ulagam Suttrum Vaaliban – MGR and Latha), and Konjam Nehram Ennai Maranthein (used in Sirittu Vaala Veindum – MGR and Latha).
The movie progress was severely disrupted when Iranian then monarchy government refused to grant Emgeeyaar Pictures permission to film the movie in Iran.
Given that the story was about a thief eventually becoming the Persian King, it was a capital punishment to mock the Iranian monarch then.
The help of Iranian international actor Fartheen was sought to obtain the permission.
But this was too unsuccessful. MGR amended the script some five times to an Indian based screenplay.
Some scenes were filmed involving actress Geethanjali and MGR.
But the movie was dropped abruptly and MGR went on to produce & direct his major blockbuster Ulagam Suttrum Vaaliban.
Bavaani
Under Swastic Films banner, MG Chakrapani has planned to produce an epic movie Bavaani. MGR, Baanumathi, SS Rajendran .NS Krishnan, TA Mathuram and others were cast of the movie to be directed by Mastaan. Kannathaasan penned the story, dialogues & songs.
But due to some reason, filming was stopped.
The movie was later remade and released as Arasa Kaddalai.
Chaaya
Chaaya 1941 is an unreleased movie of MGR, which could have been his 1st Tamil movie as the lead hero. Sankaradas Swamigal, a founding father of d Renaissance of Tamil Theatre, wrote a play 'Cymbeline' based on one of the lesser-known plays of William Shakespeare.
In 1941 KS Narayana Iyengar, a noted Tamil film producer of his day and partner in Narayanan & Co, a popular production unit, showed interest in filming this play, thanks to his manager and right hand man, KP Varadachari.
Iyengar launched the film under the title Chaaya, which was written by Varadachari. TV Kumuthini, singing actress of her day, who made a mark in HM Reddi's Maathru Bhoomi, was chosen to play the female lead.
MGR was to play hero. In spite of his handsome looks and impressive physique and experience in Tamil theatre, MGR was not making much progress in movie career.
The first major break to play hero to come his way seems Chaaya. Hindi filmmaker Nandlal Jaswantlal was to direct the movie.
Shooting of Chaya began and some sequences of MGR and Kumuthini riding horses were filmed in and around the famous Monroe Statue in Mount Road area, Chennai.
But, for some reasons, the director was unimpressed with MGR's performance and wanted the hero to be replaced.
Narayana Iyengar, Varadachari and S Soundararajan however, refused to oblige the director. Soundararajan felt the handsome hero had a bright future and did not want to destroy it.
However, when Jaswantlal was adamant threatening to walk out, the movie makers reluctantly brought in PU Chinnappa.
Ads of Chaaya featuring Chinnappa were released.
But the producers felt that d Bombay-based director had lost interest in the project.
Chaaya project was over and never saw the light of day.
It was a severe body blow for MGR and he had to wait for six years more before landing another chance act as lead hero in Raaja Kumaari in 1947.
This time it was no turning back for MGR.
In 1970, MGR was about to act in as Jesus Christ in Prama Pitha.
Several still photos of him in Jesus-lookalike costume and make were released.
But a month or so, the film was dropped because MGR refused to act.
MGR turned down the offer after he saw his still photos were used for worshipping local folks during his visits to some villages.
He doesn't like it and quit the movie.

Uncompleted, unreleased and cancelled MGR movies: 01. Inba Kanavu 02. Malai Naaddu Ilavarasan 03. Sirikkum Silai 04. Toonggaathe Tambi Toonggaathe 05. Chaaya 06. Bavani 07. Athiroopa Amaravathi 08. Prama Pitha 09. Annaa Nee En Theivam 10. Naadodiyin Magan 11. Silambu Kugai 12. Ponniyin Chelvan 13. Inaintha Kaigal 14. Ganggaiyilirunthu – Kremlin Varai … MGR & Latha– (An Indo-Russian production) 15. Aada Piranthaval – MGR & Jayalalitha 16. Oru Pennin Kathai – MGR & Jayalalitha 17. Makkal En Pakkam – MGR & Latha 18. Samoogame Naan Unakke Sontham – MGR & Latha 19. Puratchi Pittan - MGR & Latha 20. Nammai Pirikka Mudiyaathu – MGR & Jaya 21. Maruppiravi – Thevar Films 22. Tanthaiyum Maganum – Thevar Films 23. Namma Vaattiyaar 24. Naanum Oru Tolilaali 25. Kilakku Afrikkaavil Raaju 26. Unnai Vidamaaddein 27. Veluthevan 28. Vaalu Vaalavidu 29. Inba Nila 30. Tennaatrangkarai 31. Pagaivan Kaathali 32. Ellai Kaavalan 33. Paagan Magal 34. Nallathai Naadu Ketkum 35. Maadi Veeddu Yehlai 36. Vellikkilamai 37. Annaa Pirantha Naadu 38. Annaavin Tambigal 39. Tiyaagattin Vettri 40. Rikshaa Ranggan 41. Raani Lalitaanggi 42. CID 117 43. Andru Sinthiya Rattam 44. Udan Pirappu 45. Oomaiyin Kohddai 46. Uttamma Puttiran 47. Kumara Thevan
MGR movie success rates are:
350 plus days - En Tanggai – 1952
200 days to 250 days - Four movies - Naadodi Mannan – 1958, Engga Veeddu Pillai – 1965, Ulagam Suttrum Vaaliban – 1973 & Urimai Kural – 1974.
175 days to 199 days - Six Movies – Mathurai Veeran – 1956, Anbe Va – 1966, Oli Vilakku – 1968, Adimaippen – 1969, Maaddukkaara Velan – 1970 & Rikshakkaaran – 1971
150 days to 174 days - 10 Movies – Raaja Kumaari – 1947, Manthirikkumaari – 1950, Marmayogi – 1951, Malaikkallan – 1954, Kule Bagawaali – 1955, Alibabavum Narppathu Tirudargalum – 1956, Taaikkuppin Taaram – 1956, Tirudaathe – 1961, Kaavalkaaran – 1967 & Neethikku Talaivanaggu – 1976
125 days to 149 days - 17 Movies - Mogini – 1948, Maruthanaaddu Ilavarasi – 1950, Sarvaattikaari – 1951, Anthamaan Kaithi – 1952, Jenova – 1953, Chakravarti Tirumagal – 1957, Taai Sollai Taddaathe – 1961, Taayaikkaatta Tanaiyan – 1962, Vehddaikkaaran – 1964, Panakkaara Kudumbam – 1964, Theiva Taai – 1964, Aayirattil Oruvan – 1965, Kudiyiruntha Koyil – 1968, Nam Naadu – 1969, Ithaya Veenai – 1972, Naalai Namathe – 1975 & Ithayakkani – 1975
110 days to 124 days - 16 Movies - Kumaari – 1952, Puthumai Pittan – 1957, Mahaathevi – 1957, Baghdad Tirudan – 1960, Kudumba Talaivan – 1962, Tharmam Talaikkaakum – 1963, Ragasiya Police 115 – 1968, En Annan – 1970, Engal Tanggam – 1970, Kumarikkohddam – 1971, Nalla Neram – 1972, Netru Indru Naalai – 1974, Ninaittathai Mudippavan – 1975, Pallaandu Vaalga – 1975, Indru Pol Yendrum Vaalga – 1977 & Meenava Nanban – 1977
100 days to 109 days - 12 Movies – Periya Idattu Pen – 1963, Neethikku Pin Paasam – 1963, Parisu – 1963, Padagoddi – 1964, Mugaraasi – 1966, Petraal Taan Pillaiya – 1966, Tehdivantha Maappillai – 1970, Neerum Neruppum – 1971, Raaman Tehdiya Seethai – 1972, Sirittu Vaala Veindum – 1974, Ulaikkum Karanggal – 1976 & Oorukku Ulaippavan – 1976
90 days to 99 days - Six Movies - Mannaathi Mannan – 1960, Arasilangkumaari – 1961, Koduttu Vaittaval – 1963, Chandrothayam – 1966, Kannan En Kaathalan – 1968 & Naan Yein Piranthein – 1972
80 days to 89 days - nine Movies - Taai Magalukku Kaddiya Taali – 1959, Nallavan Vaalvaan – 1961, Paasam – 1962, Panattohddam - 1963, Kalangkarai Vilakkam – 1965, Parakkum Paavai – 1966, Taaikku Talai Magan – 1967 & Vivasaayi – 1967
70 days to 79 days - 28 movies - Panakkaari – 1954, Koondukkili – 1954, Raaja Raajan – 1957, Raaja Tehsinggu – 1960, Sabaash Maappillai – 1961, Rani Samyukta – 1962, Maadappura – 1962, Vikra Maathittan – 1962, Aanantha Jothi – 1963, Kaanchi Talaivan – 1963, En Kadamai – 1964, Tolillaali – 1964, Taayin Madiyil – 1964, Panam Padaittavan – 1965, Kannittaai – 1965, Taalam Poo - 1965, Aasai Mugam – 1965, Naadodi – 1966, Tanippiravi – 1966, Arasa Kaddalai – 1967, Puthiya Boomi – 1968, Kanavan – 1968, Talaivan – 1970, Oru Taai Makkal – 1971, Sanggey Mulanggu – 1972, Annammiddakkai – 1972, Paddikaaddu Ponnaiya – 1973 & Mathuraiyai Meeddiya Sunthara Paandiyan – 1978
60 days to 69 days – five movies - Kalai Arasi – 1963, Naan Aanai Iddaal – 1966, Taali Paakkiyam – 1966, Tehr Tiruvila – 1968 & Navarattinam – 1977
50 days to 59 days – Kaathal Vaaganam – 1968 (56 days).
Mathurai is known as MGR fortress.
Many MGR movies crossed 100 days in Mathurai.
Among theatres in Mathurai that enjoyed successful runs of MGR movies between 1947 (Raajakumaari) and 1978 (Mathurai Meeddiya Sundra Paandiyan) were Alankar’s Sri Lakshmi, Central, Chintamani, Chandra’s Santhi, New Cinema, Meenatchi, Thangam, Sri Devi, Kalpana, Cine Priya, Mini Priya & Movie Land.
Among MGR movies to cross 100 days were Baghdad Tirudan, Nalla Neram & Pallaadu Valga in Alankar; Kule Bagawaali, Mathurai Veeran, Engga Veeddu Pillai, En Annan & Indru Pol Yendrum Vaalga in Central; & Raajakumari, Marma Yogi, Maruthanaaddu Ilavarasi, Alibabavum 40 Tirudargalum, Anbe Va, Kaavalkaran, Adimaippen, Maaddukkaara Velan, Enggal Tanggam, Kumarikkohddam, Netru Indru Naalai, Ithayakani & Meenava Nanban in Chintamani. Others were Manthiri Kumaari, Taaikku Pin Taaram & Mahadevi in Chandra’s Shanthi; Urimaikural in Cine Priya; Taai Sollai Taddaathey, & Taayai Kaatta Tanaiyan in Kalpana; Oli Vilakku, Nam Naadu, Ulagam Sutrum Vaaliban, Ninaittathai Mudippavan & Neethikku Talai Vananggu in Meenatchi; & Mogini, Sarvaattikkaari, En Tanggai, Puthumai Pittan, Neethikku Pin Paasam, Kudiyiruntha Koyil, Rikshakaaran & Sirittu Vaala Veindum in New Cinema. Finally were Tirudaathe, Panakkaara Kudumbam & Ithayaveenai in Sri Devi; & Malai Kallan & Naadodi Mannan in Tanggam.
MGR movies that grossed above Rs.13,00,000/- (13 lakhs) in Chennai alone are ten.
The collections are after the last day of the movie: Engga Veeddu Pillai (1965) – Rs.13,23,683.22 Adimaippen (1969) – Rs.13,60,256.82 Maaddukkaara Velan (1970) - Rs.13,21,376.11 Rikshaakkaaran (1971) – Rs.16,84,953.47 Ulagam Suttrum Vaaliban (1973) – Rs.23,40,064.61 Ithayakkani (1975) – Rs.19,89,881.39 Meenava Nanban (1977) – Rs.17,70,518.45 Indru Pol Yendrum Vaalga (1977) – Rs.15,68,871.60
Thevar films produced the most MGR movies with 17 while director P Neelakandan directed the most for MGR movies also with 17.
J Jayalalitha acted the most as MGR’s lead heroine in 27 movies followed closely by Saroja Devi on 26 movies.
Director K Balachander had written story & dialogues for MGR in Theiva Taai that marked his entry to Tamil cine world.
In Kaathal Vaaganam, produced by Thevar Films and directed by MA Tirumugam, MGR had acted in a song scene by appearing like an Anglo-Indian lady.
In the film Taaikku Talaimagan, MGR's character name was Marathur.
Malaikkallan, shot at Pakshiraja Studios in Coimbatore, Alibabavum 40 Thirudargalum and Mathurai Veeran are landmark films in MGR’s career.
MGR was a versatile and multi-faceted movie artist.
He produced Naadodi Mannan, Adimaippen and Ulagam Suttrum Vaaliban.
He directed Naadodi Mannan, Ulagam Suttrum Vaaliban, and Mathuraiyai Meeddiya Sunthara Paandian.
He wrote the script for Kanavan, which is based on a Russian novel ‘Wood Cutter.’
MGR films were noted for technical finesse too.
The ‘head mask' technique employed to show meeting of double roles were technically superior in those days, such as in Naadodi Mannan, in which both ‘Naadodi’ Veeranggan and ‘Mannan’ Maartaandan MGR shake hands, and Maaddukkaara Velan, in which both cowherd Velan and lawyer Ragu walked crossing each other.
Although many great music directors had composed for MGR movies, yesteryear greats TG Linggappoa and Sudarsanam never composed in any MGR movies.
Several MGR songs, such as Toongaathey Tambi Toongaathey in Naadodi Mannan and Chinna Payale Chinna Payale in Arasilangkumari, were used at one time in the Tamil school text books in Malaysian schools in the 1960s.
The song Mayakkum Maalai Poluthe Ni Po Po was orignially composed by KVM for the film Koondukkili, but later used in Kula Bagawaali.
The song Nerunggi Nerunggi Palagum Pothu was orignially composed by KVM for a film for MGR that never was released.
But this song was used in Netru Indru Naalai in which MSV was the music director.
In Mahathevi, Kannathaasan wrote a love song for a park situation - Naanandri Yaar Varuvaar Ilam Nangai Unai Vehru Yaar Toduvaar.
But MGR did not like this song.
So Kannathaasan replaced it with Kan Moodum Velayilum Kalai Yena Kalaiye.
Vaali wrote a song for BR Panthulu’s Naadodi.
But MSV rejected saying that the song should be used in epic movies, not in films with social themes.
Vaali liked the song so much that he gave it to KVM for the film Arasa Kaddalai. KVM, MGR and everyone else accepted the lyrics in total.
The song, which is one of the best of Vaali, is - Puthtam Puthiya Buthtaggammey.
A few recorded songs were never released or added into any movies, such as: 1. Teerta Karaiyiniley Antha Senbaga Toddattinnile - Mathurai Veeran 2. Ulagam Suttrum Vaalibanodu Payanam Vanthaval Naan and Ninaikkum Pothe Tanakkul Sirikkum Maathu- Ulagam Suttrum Vaaliban 3. Nee Toddu Pehsinaal – Ninaittathai Mudippavan.
MGR's Mathurai Veeran released 13.04.1956 ran for 100 days in all 36 movie halls that screened it. It's the first ever Tamil film to set such a record. Young Kamalahaasan watched the movie on all 100 days in his native Paramakudi town.
Ulagam Suttrum Vaaliban was shot in a huge manner. There was not sufficient lighting for several overseas scenes.
So MGR erected about 40 settings in Satya studio to overcome the flaw. Even he took painful effort to get the best out of MSV.
He even rounded up convent school girls to produce the laughing sound for the song Sirittu Vaala Veindum.
In October 1984, when then Tamil Nadu Chief Minister MGR fell seriously ill because of a kidney ailment, 100 people attempted self-immolation and 10 died.
According to the New York Times in its October 29, 1984 edition, the situation became so alarming that the state’s then Finance Minister VR Nedunchelian had to appeal to the people not to attempt self-immolation because it would not help the ailing leader MGR.
When MGR died on 24th December 1987, more than 100 people committed suicide, many presumably by burning themselves.
COURTESY - NET

Richardsof
6th February 2014, 05:39 AM
என்னுடைய ரசிகர்களுக்கு என்றென்றும் வெற்றி என்று மக்கள் திலகம் கூறுகிறார்.

http://i59.tinypic.com/6r24w6.png

Russellisf
6th February 2014, 05:55 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .

வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .

தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .

அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .

தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .

"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்

#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்
courtesy - net

Russellisf
6th February 2014, 05:56 AM
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள் வாங்கி கொள்வதாக" கூறி நகர்ந்திருக்கிறார்.

"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்ட பாட்டியிடம், "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், "நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.

பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர் ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்- courtesy net

Russellisf
6th February 2014, 05:58 AM
Ju. Vi. கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி

எம்.ஜி.ஆர். புகழ் இன்னும் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எம்.ஜி.ஆரை ரசிக்க ஒரு ரசிகர் கூட்டம் உருவானதுதான்

காரணம். அத்தகைய ரசிகர்கள்தான் அவருடைய புகழ் மங்காமல் இன்னமும் காவல் காக்கிறார்கள்.

Richardsof
6th February 2014, 05:59 AM
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு

மக்கள் திலகம் திரியில் உங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளது .குறுகிய காலத்தில் 300 பதிவுகள் -வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் [பாகம் 2 முதல் பாகம் 6 ] திரியில் ஏற்கனவே இடம் பெற்ற செய்திகளை மீண்டும்

இந்த பாகம் -7ல் பதிவிடுவதை தவிர்க்கவும் .

மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய உங்களின் முழு கருத்துக்களையும் . ஆய்வுகளையும் கோர்வையாக
எழுதி பதிவிடவும் .

புதிய செய்திகள் - இதுவரை பார்க்காத விளம்பரங்கள் - கட்டுரைகள் - பற்றிய பதிவுகள் இருப்பது நல்லது .

கூடிய மட்டும் மக்கள் திலகம் பற்றிய தகவல்கள் மட்டும் பதிவிடவும் .

இது எனது அன்பு வேண்டுகோள் .

Richardsof
6th February 2014, 06:29 AM
மக்கள் திலகத்துடன் குணசித்திர நடிகர் வி. கோபால கிருஷ்ணன்

http://i62.tinypic.com/2vvtj44.png

Russellisf
6th February 2014, 06:31 AM
Thank u sir for wishing

sir i will do and post new details about thalaivar












இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு

மக்கள் திலகம் திரியில் உங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளது .குறுகிய காலத்தில் 300 பதிவுகள் -வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் [பாகம் 2 முதல் பாகம் 6 ] திரியில் ஏற்கனவே இடம் பெற்ற செய்திகளை மீண்டும்

இந்த பாகம் -7ல் பதிவிடுவதை தவிர்க்கவும் .

மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய உங்களின் முழு கருத்துக்களையும் . ஆய்வுகளையும் கோர்வையாக
எழுதி பதிவிடவும் .

புதிய செய்திகள் - இதுவரை பார்க்காத விளம்பரங்கள் - கட்டுரைகள் - பற்றிய பதிவுகள் இருப்பது நல்லது .

கூடிய மட்டும் மக்கள் திலகம் பற்றிய தகவல்கள் மட்டும் பதிவிடவும் .

இது எனது அன்பு வேண்டுகோள் .

fidowag
6th February 2014, 07:50 AM
http://i58.tinypic.com/2h84ojc.jpg

சிட்லபாக்கம் திரு.எஸ்.ராஜேந்திரன் எம்.பி.அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் திரு.எஸ்.ராஜ்குமார். அருகில் திரு.செய்யூர் வி.எஸ்.ராஜு,எம்.எல்.ஏ ,திரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் )

fidowag
6th February 2014, 08:04 AM
http://i58.tinypic.com/6rof2x.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார்
அவர்களுக்கு சிட்லபாக்கம் திரு.எஸ். ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை
போர்த்தி வாழ்த்துகிறார். அருகில் திரு.தமிழ் மகன் உசேன் அவர்கள்.

fidowag
6th February 2014, 08:08 AM
http://i58.tinypic.com/2qu3ehf.jpg

fidowag
6th February 2014, 08:12 AM
http://i57.tinypic.com/2yttnd5.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் புரட்சி தலைவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொதுநல சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார் பேராசிரியர் திரு.செல்வகுமார் . அருகில் திரு.ஆர். லோகநாதன்,திரு.மணிவண்ணன்,
திரு.தமிழ் மகன் உசேன் ஆகியோர்.

fidowag
6th February 2014, 08:29 AM
http://i61.tinypic.com/29eq45x.jpg

திரு.தமிழ் மகன் உசேன் அவர்கள் உரையாற்றும்போது .
அருகில் செய்யூர் திரு.வி.எஸ்.ராஜு ,எம்.எல்.ஏ ,சிட்லபாக்கம் திரு. எஸ். ராஜேந்திரன் எம்.பி. ஆகியோர்.

fidowag
6th February 2014, 08:33 AM
திரு.தமிழ் மகன் உசேன் அவர்கள் தாய்மார்களுக்கு இலவச சேலை வழங்குகிறார்.அருகில் செய்யூர்.திரு.வி.எஸ். ராஜு, சிட்லபாக்கம் திரு. எஸ். ராஜேந்திரன்

http://i60.tinypic.com/zjjbzo.jpg

fidowag
6th February 2014, 08:36 AM
திரு.தமிழ் மகன் உசேன் அவர்கள் மாணவர்களுக்கு புரட்சி தலைவர் உருவம் பொருந்திய இலவச நோட்டு புத்தகங்களை வழங்குகிறார்.

http://i58.tinypic.com/5ds0ld.jpg

fidowag
6th February 2014, 08:42 AM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க காப்பாளர் திரு. ஹயாத் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்குகிறார்.திரு. தமிழ் மகன் உசேன்
(அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் )

http://i59.tinypic.com/fbz7lg.jpg

fidowag
6th February 2014, 08:46 AM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க செயலாளர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்குகிறார்.திரு. தமிழ் மகன் உசேன்
(அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் )

http://i60.tinypic.com/1195i4w.jpg

fidowag
6th February 2014, 08:49 AM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க இணைசெயலாளர் திரு.ஆர். லோகநாதன் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்குகிறார்.திரு. தமிழ் மகன் உசேன்
(அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் )


http://i60.tinypic.com/16bk6lf.jpg

Richardsof
6th February 2014, 09:00 AM
தேர்தல் நெருங்கி விட்டது . எல்லா கட்சிகளுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆதரவும்
ஓட்டும் தேவை என்பதால் இனி எல்லா தொலைகாட்சிகளிலும் எம்ஜிஆர் பாடல்கள் - படங்கள்
தேர்தல் சமயத்தில் ஒளிபரப்பபோவதை எதிர் பார்க்கலாம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நாம் வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் .

1. மக்கள் திலகத்தின் பெயரால் ''எம்ஜிஆர் டிவி ''- துவக்கப்பட வேண்டும் .

2. எம்ஜிஆர் பெயரில் மாத இதழ் .

3. எம்ஜிஆர் மணி மண்டபம் .

4. எம்ஜிஆர் பிரமாண்ட நூலகம்

5. எம்ஜிஆர் படங்களின் நெகடிவ் - பாதுகாக்க முன் உரிமை .

6.எம்ஜிஆர் அவர்கள் [1977-1987] ஆட்சியில் படமாக்கப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் மீண்டும்

மக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் .

7. 100 வது ஆண்டு விழா - உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் - விசுவாசிகள் -குழுவில் இடம்

பெறவேண்டும் .

8. எம்ஜிஆர் நினைவு இல்லம் - சமாதி சீராக பராமரிக்க வேண்டும் .

9 எம்ஜிஆர் மன்ற மாநாடு . ஆண்டுக்கு ஒரு முறை நடத்த பட வேண்டும் .

10 எம்ஜிஆர் -உலக வரலாற்றில் காணக்கிடைக்காத மனித தெய்வம் என்பதை மறந்தவர்களை

நாம் மறக்க வேண்டும் .




நண்பர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் .

siqutacelufuw
6th February 2014, 09:44 AM
http://i57.tinypic.com/9hns61.jpg


முன்னாள் மந்திரி கக்கன் அவர்கள், special treatment ஏற்க மறுத்தது அவரின் எளிமையை காட்டுகிறது.

பின்பு, நம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், அவரை சிறப்பு பிரிவுக்கு மாற்றி தீவிர உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, அவரின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து அடிக்கடி மருத்துவமனை அதிகாரிகள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டது, அவரின் பெருமையை காட்டுகிறது.

பதிவிற்கு மிக்க நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th February 2014, 09:54 AM
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.

அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, " என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன! " என்றார்.

" நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்! " என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.

நடிகர் நாகேஷ் அவர்கள், தனக்கு நன்கு பரிச்சயம் ஆனவராக இருந்தும் கூட, பள்ளிக்கு எதிரே திரையரங்கம் கட்ட ஆட்சேபித்து தனது முதல்வர் அலுவலகத்துக்கு வந்த சில மனுக்களை நிராகரிக்காமல், அதற்கும் மதிப்பளித்து, நடிகர் நாகேஷ் அவர்களையும் அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு கண்ட மக்கள் திலகத்தின் மாண்பினை என்னென்று சொல்வது !

பின் குறிப்பு : மாணவர்கள் வகுப்புக்கு cut அடித்து விட்டு திரைப்படம் பார்க்கக் கூடாது என்ற காரணத்தையும் மனதில் கொண்டு, நாகேஷ் திரையரங்கில் பகல் காட்சிக்கு (NOON SHOW) அனுமதி இல்லை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டதாக, அப்போது பரபரப்பாக பேசப்பட்ட செய்தி !

300 பதிவுகளை கடந்த சகோதர் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
6th February 2014, 01:01 PM
முன்னாள் மந்திரி கக்கன் அவர்கள், special treatment ஏற்க மறுத்தது அவரின் எளிமையை காட்டுகிறது.

பின்பு, நம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், அவரை சிறப்பு பிரிவுக்கு மாற்றி தீவிர உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, அவரின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து அடிக்கடி மருத்துவமனை அதிகாரிகள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டது, அவரின் பெருமையை காட்டுகிறது.

பதிவிற்கு மிக்க நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

பேராசிரியர் திரு. செல்வகுமார் சார். அதோடு மட்டுமல்லாது அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு திரு. கக்கன் அவர்களது மகனுக்கு காவல் துறையில் உயர் பதவி அளித்து உதவினார். இந்த செய்தியை திரு. நெல்லை கண்ணன் அவர்கள் 10 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் கூறினார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
6th February 2014, 01:13 PM
தேர்தல் நெருங்கி விட்டது . எல்லா கட்சிகளுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆதரவும்
ஓட்டும் தேவை என்பதால் இனி எல்லா தொலைகாட்சிகளிலும் எம்ஜிஆர் பாடல்கள் - படங்கள்
தேர்தல் சமயத்தில் ஒளிபரப்பபோவதை எதிர் பார்க்கலாம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நாம் வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் .

1. மக்கள் திலகத்தின் பெயரால் ''எம்ஜிஆர் டிவி ''- துவக்கப்பட வேண்டும் .

2. எம்ஜிஆர் பெயரில் மாத இதழ் .

3. எம்ஜிஆர் மணி மண்டபம் .

4. எம்ஜிஆர் பிரமாண்ட நூலகம்

5. எம்ஜிஆர் படங்களின் நெகடிவ் - பாதுகாக்க முன் உரிமை .

6.எம்ஜிஆர் அவர்கள் [1977-1987] ஆட்சியில் படமாக்கப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் மீண்டும் க்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் .

7. 100 வது ஆண்டு விழா - உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் - விசுவாசிகள் -குழுவில் இடம் பெறவேண்டும் .

8. எம்ஜிஆர் நினைவு இல்லம் - சமாதி சீராக பராமரிக்க வேண்டும் .

9 எம்ஜிஆர் மன்ற மாநாடு . ஆண்டுக்கு ஒரு முறை நடத்த பட வேண்டும் .

10 எம்ஜிஆர் -உலக வரலாற்றில் காணக்கிடைக்காத மனித தெய்வம் என்பதை மறந்தவர்களை நாம் மறக்க வேண்டும் .

நண்பர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் .

சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

தக்க தருணத்தில் வெளிப்படுத்திய பட்டியலுக்கு நன்றி ! விருப்ப எண் 7 மற்றும் 10 மிக மிக முக்கியமானவை.

பட்டியலில் மேலும் இடம் பெற வேண்டிய சில கோரிக்கைகள் !

1. தமிழக அரசின் சார்பில், போக்குவரத்து இடையூறு இல்லாமல், புரட்சித் தலைவரின் சிலைகள் முக்கிய நகரங்களில் நிறுவப்பட
வேண்டும்.

2. தமிழக அரசின் பாடப் புத்தகங்களில், எதிர்கால தலைமுறை அறிந்து கொள்ளும் பொருட்டும், எளிமையான,
தூய்மையான, நேர்மையான வாழ்க்கை மேற்கொண்ட மக்கள் தலைவராம் நம் இதய தெய்வத்தின் வாழ்க்கை வரலாற்றை
சித்தரிக்கும் வகையில் பாடங்கள் விரிவாக இடம் பெற வேண்டும்.

3. " பொன்மனசெம்மல்" வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றி அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
6th February 2014, 02:56 PM
https://www.youtube.com/watch?v=c_yQmrHClxE#t=134

ainefal
6th February 2014, 02:58 PM
https://www.youtube.com/watch?v=lB230l3IEZQ

Russellbpw
6th February 2014, 03:35 PM
[B]உலகின் அதிசயம் நம் ஒப்பற்ற தெய்வம் புரட்சித் தலைவரின்

புனிதப் பாசறையில் அணி வகுத்து அவரின் புகழ் பாடும் அன்பு சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது

[SIZE=4][COLOR="#0000FF"]இப்புவியில் எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ கதா பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள, நம்

தமிழக மக்கள், புரணாப் படங்கள், பக்திப்படங்கள் முதலானவற்றில், பெருமாளாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும், முருகராகவும், வினாயகராகவும், பிரம்மனாகவும், ஏசுவாகவும் நடித்த பல நடிகர்களை, வெறும் நடிகர்களாக மட்டுமே பார்த்தனர். ஆனால், திரைக்காவியங்களில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் நம் மக்கள் திலகத்தை மட்டுமே , இருண்டு கிடக்கும் தங்களின் வாழ்க்கையின் ஒளிவிளக்காக, நம்பிக்கை நட்சத்திரமாக, பாதுகாவலாராக, குறை தீர்க்கும் இரட்சகனாக, கருதினர்.


மறு வெளியீடுகளில், நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர்.அவர்களின் 100க்கும் மேலான காவியங்கள் சாதனை புரிந்து வருவதை ஜீரணிக்க முடியாத சிலர் விதண்டாவாதம் புரிவது, நன்கு புலப்படுகிறது.

சுமார் 11 வருட கால இடைவெளியில், நட்சத்திரப் பட்டாளம் கொண்ட, "டிஜிட்டல் முறையில்" வெளியிடப்பட்ட புராணப்படம், ஒரு காட்சி மட்டுமே அரங்குகளில் ஓடிய வரலாறு நமக்கும் தெரியும். இதையெல்லாம், மாற்றுத் திரியில், கண்ணியம் கருதி, நான் பதிவிடவில்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

அன்பன் : சௌ.செல்வகுமார்


திரு செல்வகுமார் அவர்களுக்கு

கருத்துக்கூறும் உரிமை இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உண்டு. அதன் அடிபடையில் தாங்கள் எழுதிய உங்களுடைய கருத்து இங்கே பதிவிட்டிருக்கிறீர்கள்.

அதே ஜனநாயக நாட்டில் பிறந்தவன் தானே நானும்..ஆகையால் அந்த கருத்து கூறும் உரிமை எனக்கும் உள்ளது என்ற நம்பிக்கையில் எனது பதிவையும் இங்கு பதிவிடுகிறேன் .

உங்களுக்கு சாதகமாக விஷயம் இருந்தால் அது நல்ல விஷயம் என்று பதிவிடுகிறீர்கள் என்ற என்னத்தை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது.

CONGRESS இற்கு மாற்று என்று NTR ஜெயித்தார் என்றால் DMK வுக்கு தமிழகம் முழுவதும் இருந்த எதிர்ப்பு அலை மற்றும் அவர்களுடைய அராஜக அரசியல், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் அவர்கள் காட்டிய கொடூரம் ஆகியவற்றால்தான் DMK விற்கு மாற்றாக தான் MGR அவர்களும் ஜெயித்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

am not advocating for NTR or for others but both the situations are same is what am trying to say..!

மறுவெளியீடு பற்றியோ அல்லது MGR திரைப்படங்கள் வசூல் தன்மையோ யாரும் இங்கு பேசவில்லை. நீங்களாக ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கி அதை அடுத்தவர் தலையில் கட்டிவைக்கும் பழக்கம் நல்ல பழக்கம் அல்ல !

பிறகு தேவையில்லாமல் தங்கள் புராண படம்...நட்சத்திர பட்டாளத்திற்கு ஒடியாது என்பதை போல கர்ணன் திரைப்படத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள்..இது கர்ணன் திரைப்படம் மீது உங்களுடைய காழ்புனர்ச்சியையும் வயிதெரிசலயும் தான் பறைசாற்றுகிறது.

மகாபாரத கதையில் கர்ணனை மையமாக வைத்து படம் எடுக்கும்போது...நட்சத்திரங்களை வைத்து மகாபாரத பீஷ்மர், துர்யோதனன், கிருஷ்ணர் , அர்ஜுனன் கதாபாத்திரம் புனையாமல் MONO ACTING முறையில சிவாஜியை மட்டுமே வைத்தா திரைப்படம் எடுப்பார்கள் ?

என்ன பெரிய கண்ணியம் தாங்கள் கருதினீர்கள் பதிவிடாமல் இருப்பதற்கு ?

ஓடாத திரைப்படத்தை ஓடியது என்றா கூறினோம் ? இல்லையே ? பிறகு ஏன் இந்த நிலைப்பாடு ?

மக்கள் வரவேற்ப்பு கொடுத்தால் ஆயிரத்தில் ஒருவனும் கர்ணன் போல சாதனை செய்யதான் போகிறது ! அதை பொறுத்திருந்து பார்பதைவிட்டு இப்படி ஒரு பதிவு ஒரு பழுத்த அனுபவசாலியான உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல திரைப்படம் யார் நடித்து வெளிவந்தாலும் அது வெற்றியடைந்தாலும் பாராட்ட, அந்த வெற்றியை ஒத்துகொள்ள மனம் வேண்டும்...அதை விடுத்து...அது புராண படம், நட்சத்திர பட்டாளம், ETC..ETC...என்று சால்ஜாப்பு வேண்டாம் !

2 திரை அரங்கில் 2012 ஆம் ஆண்டு ஒரு 48 வருட பழக்கமுள்ள ஒரு திரைப்படம் திரையிட்டு ஒரு திரை அரங்கில் 152 நாட்களும் மற்றொரு திரை அரங்கில் 115 நாட்களும் ஓடினால் அது இமாலய சாதனை என்பதை மூடர்களும் அறிவர் !

ஓடிய அந்த திரை அரங்கில் TICKET CHARGES எவ்வளவு தெரியுமா ?
RUPEES 120 & RUPEES 140 ,.

பழைய திரைப்படத்தை முதலில் இந்த TICKET CHARGES கொடுத்து மக்கள் பார்த்து மிகுந்த வரவேற்ப்பு கொடுத்ததால் தான் 2012 இல் SATHYAM வளாகத்தில் அதிகபட்சமாக ஓடிய ஒரே படம் (152 DAYS) கர்ணன் என்ற பெருமையை பெற்றது. மேலும் 115 நாட்கள் EXPRESS AVENUE விலும் ஓடியது !

நீங்கள் உரைத்ததை போல காழ்புணர்ச்சியால் சிறுமை படுத்தி நான் பதிவிட மாட்டேன் .

MGR அவர்கள் நடித்து அதே BR பந்துலு தயாரிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவனும் கர்ணன் முறையில் DTS DI CUBE EFO முறையில் வெளிவர உள்ளது !

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் நட்சத்திர பட்டாளம் கொண்ட படமே ....படத்தில் மனோகர், நம்பியார் என்ற வில்லன் பட்டாளமே உண்டு...மற்றும் ஜெயலலிதா நாகேஷ் போன்றோரும் உள்ளள்ளனர் ...

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் கர்ணன் போல ஒரு அரங்கில் 152 நாட்களோ அல்லது இரு அரங்கில் 100 நாட்களோ அல்லது கூடுதல் அரங்கிலோ 100 நாட்கள் , மற்றும் 175 நாட்கள் ஓடி வெற்றியடைய வாழ்த்துக்கள் !

2012 இல் கர்ணன் ஓடவே இல்லை என்று யாராவது காழ்புணர்ச்சியில் அண்ட புளுகு பதிவிட வாய்ப்புள்ளதால் ...இதோ ஆதாரம் !

3091

3092

3093

ainefal
6th February 2014, 08:29 PM
http://www.youtube.com/watch?v=zTH8fxXDzS0

oygateedat
6th February 2014, 09:10 PM
http://i58.tinypic.com/2hdvfco.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
NOW AT TRICHY

oygateedat
6th February 2014, 09:12 PM
http://i59.tinypic.com/1j32f.jpg

MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

Russellisf
6th February 2014, 09:50 PM
உலகத் தமிழர்களுக்கு தலைவர் என்று பலர் உரிமை கொண்டாடுகிறார்கள் .... ஆனால் உண்மையில் உலகத் தமிழர்களின் தலைவர் என்றால் அது மக்கள் திலகம் தான் ....
உலகம் சுற்றும் வாலிபன் படப் பிடிப்பின் பொழுது ஹாங்காங் சென்றிருந்த சமயம் . அங்கே இருந்த தமிழ் சங்கத்திற்கு 2000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர் மக்கள் திலகம் .... ( 1970 களில்) .
அதே படப் பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றிருந்த பொழுது 15 நாட்கள் படபிடிப்பிற்க்கு கோரிக்கை விடுத்திருந்தார்கள், ஆனால் அந்நாட்டு அரசாங்கம் 10 நாட்கள் மட்டுமே படப் பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது . அதிலும் , ஒரு நாள் படபிடிப்பும் பொழுது ஒரு செய்தி வந்தது , சிங்கப்பூர் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் , விபத்தில் இறந்து விட்டார் என்கிற செய்தி அது , நமது கலைத் தொழிலை சேர்ந்த நபர் , அதனால் , நாம் அவருக்கு மரியாதை செலுத்துவதே சரி என்று கூறி , படப் பிடிப்பை நிறுத்தினார் மக்கள் திலகம் . அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த சென்று விட்டனர் .
அடுத்த நாள் அந்நாட்டு நாளிதழ்களில் . தமிழ் கலைஞர்களின் இந்த செயலை பாராட்டி செய்தி வந்தது , அந்நாட்டு அரசாங்கமும் மக்கள் திலகத்தின் இந்தச் செயலை பாராட்டி 15 நாட்கள் படப் பிடிப்பிற்கு அனுமதி தந்தது .
இது தான் மக்கள் திலகம் , எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டுவதை அவர் என்றுமே மறக்கவில்லை

orodizli
6th February 2014, 10:49 PM
திரு செல்வகுமார் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் திரு வினோத் விளக்கிய விவரங்களும் வேண்டுகோளும் மிக முக்கிய அர்த்தங்களை கொண்டது... இந்த அருமையான கோரிக்கைகள் அனைத்து சக்திகள் வழியாக செயல் பட்டால் பிறகு வேறு என்ன வேண்டும்?! - என எண்ண தோன்றுகிறது... திரு யுகெஷ்பாபு சும்மா மடை திறந்த வெள்ளம் போன்று ஆர்ப்பரித்து பதிவுகள் இடுவது அளவில்லா ஆனந்தத்தை தருகின்றது... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புகழும், பெருமையும் யார், எவர் தடுத்து நின்றாலும் சாத்தியம் ஆகாது... மேன்மேலும் மக்கள் திலகம் அவர்களின் பேர் நிலைத்து நிற்கும்...

Russellisf
6th February 2014, 10:54 PM
திரி அன்பர்களுக்கு மாலை வணக்கங்கள் .

நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து திரு வினோத் சொல்வது போல தலைவரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவோம் . மேலும் நாம் மத்திய அரசிற்கு சில கோரிகைகைகளை முன் வைப்போம்.

1.தலைவர் உருவம் படைத்த இந்திய நாணயம் . (திரு அண்ணா அவர்களுக்கு வெளியிட்டது போல் )

2.தலைவரின் பிறந்தநாளை தேசிய மனித நேய நாளாக கொண்டாட செய்வது

அதே போல் இங்கு இருக்கும் மாநில அரசிற்கு சில கோரிக்கைகளை முன் வைப்போம் .

1.தலைவரின் திரைப்படங்களை எல்லா திரையரங்குகளில் சுமார் ஒரு வருடமாவது ஒளி பரப்ப செய்வது .

2. தலைவரின் நூற்றாண்டு விழாவினை நடிகர் சங்கமும், அரசும், சுமார் ஒரு வருடமாவது கொண்டாடும் படி செய்வது

3.நட்சத்திர இரவு ஒன்றை நடத்தி அதில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது

4.மாநில அளவில் சிலம்பம் போட்டி, குத்துசண்டை போட்டி மேலும் பல போட்டிகளை நடத்திட வேண்டும்

5.ராமவரம் தோட்டத்தினை பராமரித்து அங்கு ஒரு நநினைவு இல்லம் அமைத்திட வேண்டும்

6.தலைவரின் பெயரால் ஒரு நூலகம் ஒன்றை ஏற்படுத்தி அதில் தலைவர் சம்பத்தப்பட்ட நூல்களினை பாதுகாத்திட வேண்டும்


7. தலைவரின் பொன்மொழிகளை எல்லா அரசு அலுவலங்களிலும் எழுத செய்வது

Russellisf
6th February 2014, 11:19 PM
நம் தலைவரின் பல படங்கள் வசூலில் சாதனை செய்தாலும் நூறு நாட்களை தொடவில்லை என்ற கவலை நம் போல் எல்லா ரசிகர்களுக்கும் உண்டு . ஆனால் பின் நாட்களில் அந்த திரைப்படங்கள் திரும்ப திரும்ப வசூலை எட்டியது யாவரும் அறிந்த உண்மை . மேலும் விநியோகஸ்தர்களை ஒரு போதும் அவர் கட்டாயம் படுத்தவில்லை , அப்படி அவர் நினைத்து இருந்தால் எல்லா திரைப்படங்களும் நூறு நாட்கள் என்ன வெள்ளி விழாவினை கண்டுஇருக்கும் . அவர் எண்ணம் எல்லாம் மக்களின் நலன்களை மட்டும் எண்ணி இருந்ததால் தான் அவரின் திரைப்படங்கள் இன்றளவும் கூட மறு வெளியிடுகளில் வெற்றி காண்கிறது .

Russellisf
6th February 2014, 11:26 PM
நம் தலைவர் எதிர்ப்பின் அலைகளில் நிச்சல்லிட்டு சாதனை என்னும் தீவினை நிரந்தரமாக ஆட்சி செய்து கொண்டுஇருக்கிறார் மேலும் அவரின் சாதனை எனும் தீவினை இன்று வரை யாரும் நெருங்கமுடியாமல் இருபதற்க்கு காரணம் அவரின் விடாமுயற்சி, தன் நம்பிக்கை மக்கள் மீது அவர் வைத்துருக்கும் பாசம் அதனால் தான் பாமரனும் கூலி தொழிலாளியும் தலைவரின் பிறந்தநாளையும் , நினைவுநாளையும் மனதில் வைத்து அவருக்கு மரியாதை செய்கிறான்

Russellisf
6th February 2014, 11:38 PM
முரசு தொலைகாட்சியில் வரும் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு கலை கடவுளின்

தாய் சொல்லை தட்டாதே ஒளிபரப்படுகிறது .(08.02.2014)

Russellisf
6th February 2014, 11:45 PM
''எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்'' மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே... தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை) 84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

Russellisf
6th February 2014, 11:52 PM
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு !
இரண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து !
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா !

என்ன ஒரு நம்பிக்கையான வரிகள் நான் சோர்வடையும் போது எல்லாம் இந்த

வரிகளை நினைத்து கொண்டு திரும்பவும் வாழ்க்கை பயணத்தை தொடருவேன் .

அதனால் தான் நம் தலைவரை எல்லோரும் நம்பிக்கையின் நாயகன் என்று அழைக் கிறார்கள் .( குறிப்பு என்னோட மற்றோர் பெயர் ராஜா அதனால் தான் தலைவர் எனக்காகவே பாடியது போல் இருக்கும்)

ainefal
7th February 2014, 12:37 AM
திரி அன்பர்களுக்கு மாலை வணக்கங்கள் .

நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து திரு வினோத் சொல்வது போல தலைவரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவோம் . மேலும் நாம் மத்திய அரசிற்கு சில கோரிகைகைகளை முன் வைப்போம்.

1.தலைவர் உருவம் படைத்த இந்திய நாணயம் . (திரு அண்ணா அவர்களுக்கு வெளியிட்டது போல் )

2.தலைவரின் பிறந்தநாளை தேசிய மனித நேய நாளாக கொண்டாட செய்வது

அதே போல் இங்கு இருக்கும் மாநில அரசிற்கு சில கோரிக்கைகளை முன் வைப்போம் .

1.தலைவரின் திரைப்படங்களை எல்லா திரையரங்குகளில் சுமார் ஒரு வருடமாவது ஒளி பரப்ப செய்வது .

2. தலைவரின் நூற்றாண்டு விழாவினை நடிகர் சங்கமும், அரசும், சுமார் ஒரு வருடமாவது கொண்டாடும் படி செய்வது

3.நட்சத்திர இரவு ஒன்றை நடத்தி அதில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது

4.மாநில அளவில் சிலம்பம் போட்டி, குத்துசண்டை போட்டி மேலும் பல போட்டிகளை நடத்திட வேண்டும்

5.ராமவரம் தோட்டத்தினை பராமரித்து அங்கு ஒரு நநினைவு இல்லம் அமைத்திட வேண்டும்

6.தலைவரின் பெயரால் ஒரு நூலகம் ஒன்றை ஏற்படுத்தி அதில் தலைவர் சம்பத்தப்பட்ட நூல்களினை பாதுகாத்திட வேண்டும்


7. தலைவரின் பொன்மொழிகளை எல்லா அரசு அலுவலங்களிலும் எழுத செய்வது

Yukesh Babu Sir,

It is the record of an experience which I am expressing in general terms. If I were to relate it to you in detail, probably no one would be be able to follow; it is very complicated. Firstly, to do a collective effort we must be a collectivity (!) and then speak about the different conditions required for being a collectivity.

We can classify the relationship into four main categories corresponding to our four principal modes of activity: physical, vital, psychic and mental.


Nevertheless, I have the following to say: If all the devotees/Fans/Followers stop spending on Posters/Banners etc, we can have one Manimandapam in every City, every State and every District every year! I prefer to be realistic!

The list is endless. In fact, I had pointed out earlier as well re. the same issue.

Yes, our dream/resolution should always be high Sir because we can never achieve more than that!

Congrats Sir, you have crossed another milestone [300] within a span of 2 days!

ainefal
7th February 2014, 01:03 AM
''எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்'' மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே... தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை) 84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

Yukesh Babu Sir,

The subject "Super Cosmic Power” is being more and more thoroughly studied, and many books have appeared and are still appearing which give all the information and guidance needed.

Thanks for the posting.

ainefal
7th February 2014, 01:17 AM
THE SUPER COSMIC POWER IN ACTION

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8


As regards how successful it is going to be, I do not belong to the "Wait & Watch" category, because Aayirathil Oruvan is not screened once in a year or 10 years. For TV Channels it is like emergency food "Upma" prepared at every home, screened may be almost every week in some channel.

Since "quantity" also matters like quality I am always interested in re-release details. I live by the Present! Thanks Yukuesh Babu Sir and K.V. Sir for the re-release details.

Russellisf
7th February 2014, 01:49 AM
Sir,

you are correct this films screened non-stop in theater and tv channels especially in jaya tv

anyhave thalaivar movies give full collection .






THE SUPER COSMIC POWER IN ACTION

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8


As regards how successful it is going to be, I do not belong to the "Wait & Watch" category, because Aayirathil Oruvan is not screened once in a year or 10 years. For TV Channels it is like emergency food "Upma" prepared at every home, screened may be almost every week in some channel.

Since "quantity" also matters like quality I am always interested in re-release details. I live by the Present! Thanks Yukuesh Babu Sir and K.V. Sir for the re-release details.

Russellisf
7th February 2014, 02:06 AM
எனக்கு பிடித்த தலைவரின் அறிமுக காட்சிகள் (சைலேஷ் சார் ப்ளீஸ் இந்த காணொளி காட்சிகளை இங்கே பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்

1.ஒளிவிளக்கு ( தலைவர் அறிமுககாட்சிக்காகவே என் பருவ வயதில் சில்லறை நாணயங்களை திரையில் தெளித்த நாட்களை மறக்க முடியவில்லை மேலும் திரையரங்கு ஊழியர்களுக்கும் , ரசிகர்களுக்கும் பெரிய சண்டை வந்துவிடும் ஏனென்றால் முன்னதாகவே திரைப்படம் போட்டுவிட்டு தலைவர் அறிமுககாட்சி முடிந்துவிடும் பல நேரங்களில் ஒன்ஸ் மோர் கேட்டதுண்டு . உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் அறிமுக காட்சிக்கு ஒன்ஸ் மோர் கேட்டது எங்களின் திரையுலக முத்துவிற்கு மட்டும் தான்


2.நம்நாடு (மக்கள் தொண்டன் துரையாக தலைவரை அறிமுகபடுத்தும் விதமே சூப்பர் .

3.மீனவ நண்பன் (தலைவரின் கை, கால் என்று தனி தனியாக கொள்கை குமரனை திரை முன் நிறுத்துவார்கள் )

4.உரிமை குரல் ( ரேக்ளா வண்டி மீது வந்து திக்கற்ற பெண்ணின் மானத்தை காப்பாற்றும் எங்கள் பொன்மெடு கோபி உடை அலங்காரத்தை அடிக்க இனி ஒருவர் பிறக்கபோவதுமில்லை )

5. .இதயக்கனி ( காவிரியின் வரலாற்றை தலைவரோடு ஒப்பிட்டு எங்களின் காவலன் திரு மோகன் அவர்களின் அறிமுக பாடல் காட்சிக்காக எத்தனையோ பேர்கள் பார்த்துவிட்டு போவார்கள் )

Russellisf
7th February 2014, 03:32 AM
கோவை மாநகரில் திருவாளர் ஜே .பி அவர்கள் ராயல் திரைஅரங்கிற்கு வரும் செய்தினை சொன்ன ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி

அன்பே வா'


தலைவரின் முழுநிள காதல் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படம்

வில்லன்கள் கூட்டம் இல்லாத படம்

ஏவிஎம் வரலாற்றில் மணிமகுடமாக அமைந்த படம்

இன்றளவும் ஏவிஎம் திரைபடங்களில் இந்த ஒரு படம் மட்டும் தான மறு வெளியிடுகளில் வசூல் செய்து வருகிறது

தலைவர் தான் சார்ந்திருந்த கட்சியின் வண்ணங்களில் உடைகளை உடுத்திருப்பார்

இயக்குனர் a c திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் நடித்தஒரே படம்

புதிய வானம் புதிய பூமி பாடல் காட்சியில் உதய சூரியனின் பார்வையிலே பதில் புதிய சூரியனின் பார்வையிலே என்று சென்சார் போர்டு மாற்ற சொன்னது மேலும் அந்த காட்சியில் தலைவரின் தலைக்கு நேராக சூரியன் இருக்கும் அந்த வரிகள் முடிந்தவுடன் தலைவரின் தலை விலகும் பொது சூரியனின் ஒளி தெரியும் இந்த காட்சிக்காக முன்று நாட்கள் சூரியன் வரவுக்காக சிம்லாவில் காத்திருந்தனர்

அருமையான வசனங்கள் நிறைந்துள்ள படம்

1.மனித ஏழையாக இருக்கலாம் ஆனால் எந்திரமாக இருக்கக்கூடாது

2.இந்த ஜே .பி தொட்டது எல்லாம் வெற்றி தான்

3.நான் நல்லவர்க்கு நல்லவன் கெட்டவர்க்கு கேட்டவன் என்று புலியை பார் நடையில என்ற பாடலில் சொல்லியுள்ளார் எத்தனை உண்மையான வரிகள்

4.எதையும் ஆக்க பாருங்க அழிக்க பார்க்காதிங்க

5.பாலு இந்த ரோஜா உன் அழகுக்குக் அழகு சேர்க்கும் என்று அசோகன் கூறுவார்

6.சின்ன சண்டை காட்சியாக இருந்தாலும் மிகவும் அருமையாக இருக்கும் அதிலும் நெல்லூர் காந்த ராவ் அவர்களை ஒரே தூக்காக தூக்கி போடும் அழகே தனி

7நான் பார்த்ததிலே பாடலை கந்தா கடம்பா கதிர்வேலா படத்தில் தலைவரை கிராபிக்ஸ் செய்து இருப்பார்கள்

8. புலியை பார் நடையில என்ற பாடலை என்னம்மா கண்ணு படத்தில் தலைவரை கிராபிக்ஸ் செய்து இருப்பார்கள்

9.ஏவிஎம் நிறுவனம் அடுத்த பட விநியோக உரிமையினை வைத்திருப்பது இதுவே முதல் தடவை படம் நினைத்ததை முடிப்பவன்

10.தலைவர் உடம்பு சரியில்லா காட்சியில் மிகவும் அருமையாக நடித்து இருபார் . இதே காட்சியினை வில்லு படத்தில் விஜய் அவர்கள் செய்து இருப்பார் அந்த காட்சிக்காகவே தியேட்டரில் சென்று நான் அந்த படம் பார்த்தேன் .மேலும் விஜய் தலைவர் வழியில் போனால் எல்லாமே சக்சஸ் தான் என்று சொல்லுவார்

இன்னும் நிறைய இருக்கிறது இந்த ஒரு திரி பத்தாது

Richardsof
7th February 2014, 05:56 AM
மக்கள் திலகத்தின் ''அன்பே வா'' படம் ஒரே சமயத்தில் திருச்சி - கோவை நகரங்களில்
வெளியாகி இருப்பது மகிழ்ச்சியான தகவல் . நன்றி ரவிச்சந்திரன் சார் .
அன்பே வா மினி விமர்சனம் - யுகேஷ் ..அருமையாக உள்ளது .

அன்பே வா படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரின்

பணக்கார தோற்றம் -

அதற்கேற்ற நடிப்பு

சிறந்த நடனம்

ஆளுமை - வீரம்

மெல்லிய சோகம்

துடிப்பான காதல்

மென்மையான காதல் - மோதல்

விட்டு கொடுத்தல்

கலவைதான் அன்பே வா -

எம்ஜிஆரின் அழகு - சிரிப்பு - தோற்றம் - உடற்கட்டு -பொன்மனம்

நம் வாழ்வில் கண்ட உலக பேரழகு மன்மதன் மக்கள் திலகம் .

Richardsof
7th February 2014, 06:03 AM
http://youtu.be/Bn5AzC514yU

Richardsof
7th February 2014, 06:15 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் டைட்டில் இசை மிகவும் சிறப்பாக அமைந்த படங்கள் பட்டியல் ..மெல்லிசை மன்னர்களின் அற்புதமான தாளம் போடும் இசை .
இன்று பார்த்தாலும் பரவசமூட்டும் ரீ -ரெகார்டிங் .

மகாதேவி
பணத்தோட்டம்
ஆனந்த ஜோதி
என்கடமை
படகோட்டி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
காவல்காரன்
குடியிருந்த கோயில்
ரகசிய போலீஸ் 115
ஒளிவிளக்கு
புதிய பூமி
நம்நாடு
ரிக்ஷாக்காரன்
ராமன் தேடிய சீதை
சிரித்து வாழ வேண்டும்
இதயக்கனி
மீனவ நண்பன்

Richardsof
7th February 2014, 06:46 AM
http://youtu.be/WrYI56dWxdg

fidowag
7th February 2014, 07:50 AM
http://i60.tinypic.com/2vif0uo.jpg


பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

ஆர். லோகநாதன்.

fidowag
7th February 2014, 07:52 AM
http://i57.tinypic.com/5ckldt.jpg

fidowag
7th February 2014, 07:57 AM
தொலைகாட்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பான படங்கள்
------------------------------------------------------------------------------------------------

சன் லைப் - 01/02/2014 - இரவு 7 மணி -இதயக்கனி

05/02/2014 இரவு 7 மணி - ஆசைமுகம்

02/02/2014 இரவு 7 மணி - பணக்கார குடும்பம்

முரசு - 01/02/2014 இரவு 7.30 மணி -அலிபாபாவும்40திருடர்களும்

ஆர்,லோகநாதன்.

fidowag
7th February 2014, 08:09 AM
http://i57.tinypic.com/aa9i6v.jpg

http://i59.tinypic.com/2exbn8j.jpg

நன்றி: ஜூனியர் விகடன்

ஆர். லோகநாதன்.

fidowag
7th February 2014, 08:11 AM
http://i62.tinypic.com/2ed5ojn.jpg






நன்றி: தினமணி நாளிதழ்.

ஆர். லோகநாதன்.

ainefal
7th February 2014, 09:43 AM
http://www.youtube.com/watch?v=JKxagFBTpBM

ainefal
7th February 2014, 09:50 AM
http://www.youtube.com/watch?v=Hu5IMecXhHI

siqutacelufuw
7th February 2014, 10:22 AM
http://i62.tinypic.com/2ed5ojn.jpg

நன்றி: தினமணி நாளிதழ்.

ஆர். லோகநாதன்.

EVEN AFTER A LAPSE OF 5 YEARS, THE 'MANIMANDAPAM' HAS NOT BEEN OPENED. IT IS MOST UNFORTUNATE TO NOTE THIS. VERY SAD.

Onguga Aalayam Kanda Aandavan MGR Pugazh !

EVer Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

xanorped
7th February 2014, 12:30 PM
Makkal Thilagam's Movie Title in Malayalam "Nadodi Manan"

http://i58.tinypic.com/qqbmfp.jpg

xanorped
7th February 2014, 12:31 PM
Makkal Thilagam's Movie Title in Malayalam "Ulagum Chuttum Valiban"


http://i61.tinypic.com/29ei2rp.jpg

xanorped
7th February 2014, 12:38 PM
http://youtu.be/6R5ltUkIP-0




MGR Charisma in Malayalam film Industry.

Malayalam super star Mohan Lal dancing for MGR song in one of his block buster movie "Anbe Vaa " in the movie "Vamanapuram Bus route"

Richardsof
7th February 2014, 08:34 PM
NALAI NAMADHE - TITLE MUSIC- SUPERB RECORDING BY MSV
http://youtu.be/wHu4CHmzCaE

Richardsof
7th February 2014, 09:03 PM
10.2.1985

MAKKAL THILAGAM MGR - 3RD TIME OATHING FUNCTION.

http://i58.tinypic.com/iyhpwn.jpg

Richardsof
7th February 2014, 09:15 PM
ACTOR BAGYARAJ WEDDING ANNIVERSARY TODAY.
http://i59.tinypic.com/bg8ob6.png

Richardsof
7th February 2014, 09:17 PM
PANATHOTTAM -1963
http://i57.tinypic.com/24osl87.png

Russellisf
7th February 2014, 09:29 PM
மக்கள் திலகத்தை கட்சியிலிருந்து விளக்குவதற்கு கருணாநிதி முடிவு செய்த தருணத்தில் ... தி மு க பொதுக் குழு கூடி , 230 உறுப்பினர்கள் மக்கள் திலகத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள் ... அப்பொழுது , மக்கள் திலகம் ஸ்டுடியோவில் படப் பிடிப்பிளிருந்தார் . ரசிகர்கள் கோவத்துடன் ஸ்டுடியோவை நெருங்குவதை தெரிந்துக் கொண்ட மக்கள் திலகம் , அங்கே பனி புரீந்துக் கொண்டிருந்த கருணாநிதியின் உறவினர்களான அமிர்தம் மற்றும் சொர்ணதிடம் சென்றார் ... " நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது , நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள் " என்று சொன்னதுடன் , அவர்களை தனது காரிலேயே அனுப்பி வைத்தார் ....
அது தான் மக்கள் திலகம் ... தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றிய நபரின் உறவினராக இருந்தப் பொழுதும் , அவர்களின் நலன் தான் முக்கியம் என்றிருந்தார் மக்கள் திலகம் ...
அவரைப் போல இனி வருமா ?

Richardsof
7th February 2014, 09:30 PM
http://i61.tinypic.com/4raipd.png

Richardsof
7th February 2014, 09:33 PM
http://i62.tinypic.com/2yn54qv.png

Russellisf
7th February 2014, 09:34 PM
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.

ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.

காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு ‘ரவீந்தர்’ எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.

சிறுவயதிலேயே அரபி,. உருது, பாரசீக மொழிகளில் வழங்கப் பெரும் கதைகளில் ஞானம் வாய்க்கப் பெற்ரிருந்தார் ரவீந்தர். சிரிப்பு நடிகர் ‘டணால்’ தங்கவேலு, ‘நாம் இருவர்’ புகழ் சி.ஆர்.ஜெயலட்சுமி இணைந்து நடித்த ‘மானேஜர்’ எனும் மேடை நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அதன் வழி எம்.ஜி.ஆரின் அறிமுகத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் ‘குலேபகாவலி’. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.

1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.

இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான ‘அடிமைப்பெண்’ படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.

32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
சிவாஜி நடித்த படம் ஒன்றுக்கும் ஜெமினி நடித்த படம் ஒன்றுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’ படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.

1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.

எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.

நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது ‘என்ன வேண்டும்?’ என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.

ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ரவீந்தருக்கு தயக்கம். ‘என்ன விஷயம்?’ என்றார் எம்.ஜி,ஆர். ‘உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?’ என்று ரவீந்தர் கேட்டதற்கு ‘புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்’ என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.

அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த ‘இணைந்த கைகள்’ படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி ‘கலைமாமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருகு மூன்று மகன். மூன்று மகள்.

இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

நன்றி : ஹ.மு.நத்தர்சா / தினமணி , 2002 .

Richardsof
7th February 2014, 09:36 PM
http://i59.tinypic.com/x0sosh.png

oygateedat
7th February 2014, 09:36 PM
http://i57.tinypic.com/1o96ae.jpg

Richardsof
7th February 2014, 09:38 PM
http://i58.tinypic.com/qxmdts.png

Russellisf
7th February 2014, 09:41 PM
திரு கே.பாக்யராஜ் அவர்கள் தலைவர் அவர்களால் கலை வாரிசு என்று பெருமையாக அழைக்கப்பட்டார் . ஆனால் அவர் அந்த சந்தர்பத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை . தலைவரால் தீய சக்தி என்று காட்ட பட்டவிரிடம் சராணகதி ஆனார் . அதனால் தான் இன்று அந்த கட்சி அனாதைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் .

oygateedat
7th February 2014, 09:56 PM
http://i59.tinypic.com/p0uhi.jpg

IMAGE & INFORMATION BY MR.V.P.HARIDAS, COIMBATORE

ainefal
7th February 2014, 10:51 PM
திரு கே.பாக்யராஜ் அவர்கள் தலைவர் அவர்களால் கலை வாரிசு என்று பெருமையாக அழைக்கப்பட்டார் . ஆனால் அவர் அந்த சந்தர்பத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை . தலைவரால் தீய சக்தி என்று காட்ட பட்டவிரிடம் சராணகதி ஆனார் . அதனால் தான் இன்று அந்த கட்சி அனாதைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் .

தான் என்ற எண்ணம் கொண்டவர் எல்லாம் தடம் தெரியாமல் ஓடுங்கள். தடுக்கி விழுந்து காயம் பட்டாலோ சஞ்சலம் வேண்டாம் வாருங்கள் ..........

ainefal
7th February 2014, 11:11 PM
மக்கள் திலகத்தை கட்சியிலிருந்து விளக்குவதற்கு கருணாநிதி முடிவு செய்த தருணத்தில் ... தி மு க பொதுக் குழு கூடி , 230 உறுப்பினர்கள் மக்கள் திலகத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள் ... அப்பொழுது , மக்கள் திலகம் ஸ்டுடியோவில் படப் பிடிப்பிளிருந்தார் . ரசிகர்கள் கோவத்துடன் ஸ்டுடியோவை நெருங்குவதை தெரிந்துக் கொண்ட மக்கள் திலகம் , அங்கே பனி புரீந்துக் கொண்டிருந்த கருணாநிதியின் உறவினர்களான அமிர்தம் மற்றும் சொர்ணதிடம் சென்றார் ... " நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது , நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள் " என்று சொன்னதுடன் , அவர்களை தனது காரிலேயே அனுப்பி வைத்தார் ....
அது தான் மக்கள் திலகம் ... தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றிய நபரின் உறவினராக இருந்தப் பொழுதும் , அவர்களின் நலன் தான் முக்கியம் என்றிருந்தார் மக்கள் திலகம் ...
அவரைப் போல இனி வருமா ?

The relationship of Super Cosmic Power with others was by a total, unvarying, constant and egoless kindness and goodwill that did not expect any reward or gratitude or even any recognition. He was not worried as how others may treat him. He never allowed himself to be carried away by any resentment; and left everything to the sole judge [people] as to how they have to protect him and defend him against the misunderstanding and bad will of others.

எவரையும் ஆபத்தில் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது தெய்வத்தின் வழி அல்லவே. This is one of his greatness Yukesh Babu Sir.

Russellisf
7th February 2014, 11:20 PM
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள வெஸ்ட்ரி
மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் நாளை 8 - 2 - 14 முதல்
16 - 2 - 14 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் , தொடர்ந்து 14 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் புகழ் பாடும்
' இதயக்கனி ' மாத இதழை நடத்தி வரும் நண்பர் எஸ்.விஜயன் அவர்கள் , புரட்சித்தலைவர் எம்ஜியார் பற்றி
பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட அரிய நூல்களையும் , மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் அடங்கிய ' ஸ்டால் '
ஒன்றை அமைத்துள்ளார் . ' இதயக்கனி ' ஸ்டால் எண் 66 .
மக்கள் திலகத்தின் ஆர்வலர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன் .

idahihal
7th February 2014, 11:21 PM
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.

ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.

காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு ‘ரவீந்தர்’ எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.

சிறுவயதிலேயே அரபி,. உருது, பாரசீக மொழிகளில் வழங்கப் பெரும் கதைகளில் ஞானம் வாய்க்கப் பெற்ரிருந்தார் ரவீந்தர். சிரிப்பு நடிகர் ‘டணால்’ தங்கவேலு, ‘நாம் இருவர்’ புகழ் சி.ஆர்.ஜெயலட்சுமி இணைந்து நடித்த ‘மானேஜர்’ எனும் மேடை நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அதன் வழி எம்.ஜி.ஆரின் அறிமுகத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் ‘குலேபகாவலி’. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.

1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.

இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான ‘அடிமைப்பெண்’ படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.

32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
சிவாஜி நடித்த படம் ஒன்றுக்கும் ஜெமினி நடித்த படம் ஒன்றுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’ படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.

1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.

எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.

நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது ‘என்ன வேண்டும்?’ என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.

ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ரவீந்தருக்கு தயக்கம். ‘என்ன விஷயம்?’ என்றார் எம்.ஜி,ஆர். ‘உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?’ என்று ரவீந்தர் கேட்டதற்கு ‘புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்’ என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.

அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த ‘இணைந்த கைகள்’ படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி ‘கலைமாமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருகு மூன்று மகன். மூன்று மகள்.

இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

நன்றி : ஹ.மு.நத்தர்சா / தினமணி , 2002 .
இன்பக்கனவு நாடகம் மூலம் மக்கள் திலகத்தோடு இணைந்த திரு.ரவீந்தர் அவர்களைப் பற்றிய இக்கட்டுரைக்கு நன்றி. தற்போது அவர் எங்கே எப்படி இருக்கிறார். தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

idahihal
7th February 2014, 11:27 PM
http://i62.tinypic.com/2yn54qv.png
வினோத் சார் , இந்தப் புகைப்படம் மிகவும் அபூர்வமானது. எந்தத் திரைப்படத்திற்காக இது எடுக்கப்பட்டது என்பதைக் கூறவும்.

Russellisf
8th February 2014, 12:17 AM
பணம் தோட்டம் 1963 ஆண்டு வெளி வந்த படம் அக் காலகட்டத்தில் கள்ள நோட்டு வெகுவாக புழங்கி இருந்த நேரம் . அந்த நேரத்தில் வெளி வந்த படம். சூப்பர் ஹிட் பாடல்கள் நீறைந்த படம். ஒவ்வொரு பாடல் காட்சியில் தலைவர் மாறு வேடங்களில் அசத்துவார்

1.குரங்கு வரும் தோட்டமடி

2.பேசுவது கிளியா ( அச்சிடேன்ட் ஆறுமுகமாக அறிமுகமாகி படும் பாடல்)

3.என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ( சமிப காலங்களில் நமது முதல்வர் சட்ட மன்றத்தில் பாடிய பாடல் )

4.ஒருவர் ஒருவராய் பிறந்தோம்

5.ஜவ்வாது மேடையிட்டு

6.ஒரு நாள்

இந்த படமும் , படகோட்டி படத்தின் விநியோக உரிமை தேவி பிலிம்ஸ் வசம் உள்ளது ( தேவி பாரடைஸ் )

Russellisf
8th February 2014, 03:16 AM
Daily thanthi article about our god


3094

https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fdt% 2Fsites%2Fdefault%2Ffiles%2FMuthucharam-08022014.pdf&docid=f8ce04921bb1fdb64394a537437b85ab&a=bi&pagenumber=3&w=584

Russellisf
8th February 2014, 03:37 AM
1968ம் வருடம், ’பொம்மை’ இதழுக்காக இன்றைய முதல்வர் ஜெயலலிதா, அன்றைய மக்கள் திலகமும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைக் கண்ட பேட்டி இது.

பார்ட்-2

நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல், போன வேஷம் ஏதாவது இருக்கிறதா?

விரும்பியவை பல. ஆனால் நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக்கொள்ளவில்லை.

உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?

என் நிலமைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

குறைந்த வருமானத்தில் இருந்தபோது, எனக்குக் கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள், என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாகச் சொல்கிறேன் என்னை உளமாற நேசிக்க, உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கேத் தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல், சந்தோஷப்பட்டுக் கொண்டா இருப்பார்?

பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படிப் பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது?

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தை பற்றிக்கூட கவலைப்படாமல், எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்கமுடியாது. ஆனால் அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்த தோழனைக் காண முடியவில்லை.

ஒரு காலத்தில் நடிகன் என்ற நிலையில், நெப்டியூன் ஸ்டூடியோவில் பணியாற்றிய நீங்கள் இப்போது சத்யா ஸ்டூடியோவாக மாறியிருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக உரிமைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த மாறுதலைப் பற்றியும், அந்தப் பழைய நாட்களையும் இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

நான் பல பேர்களுக்கு உபதேசம் செய்கின்ற, செய்து கொண்டிருக்கின்ற ஒரே கருத்துதான் என் நினைவில் நின்றுகொண்டிருக்கிறது. மனித உடலைப் பற்றிப் பெரியவர்கள். ’நீரின் மேல் குமிழியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதைவிட ஆபத்தானது, நிச்சயமற்றது, ஒரு மனிதனுக்கு சேர்கின்ற பொருளும், புகழும். நான் எந்த ஸ்டூடியோவில் நானே பங்குதாரராக இருப்பது ஒன்றே போதாதா, பொருளும், புகழும் நிலையற்றது என்பதை எடுத்துக் காட்ட…

இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா?

நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துகளை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக்கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

உங்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?

சேமித்து வைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தனக்கென்று சேமித்து வைப்பது மற்றொன்று, பிறருக்கென்றே சேமித்து வைப்பது. என் வரை எனக்கென்று எதையும் சேமித்து வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

Richardsof
8th February 2014, 05:18 AM
http://i59.tinypic.com/aerujq.jpg

Richardsof
8th February 2014, 05:44 AM
http://i58.tinypic.com/2hquv0o.jpg

Richardsof
8th February 2014, 05:45 AM
http://i62.tinypic.com/n2em42.jpg

Richardsof
8th February 2014, 05:48 AM
http://youtu.be/Ef4juEwgDQ4

Richardsof
8th February 2014, 05:49 AM
http://youtu.be/ErPMOX42deM

Richardsof
8th February 2014, 05:52 AM
http://i59.tinypic.com/kdk67o.png

Richardsof
8th February 2014, 05:53 AM
http://youtu.be/VDjawUcFE2Q

Richardsof
8th February 2014, 06:19 AM
http://i60.tinypic.com/qr0jmc.png

http://i58.tinypic.com/2ptphlg.png

Russellisf
8th February 2014, 06:57 AM
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 72: துயர்தீர்க்கத் தலைப்பட்ட எம்.ஜி.ஆர்! ஒன்றிணைந்த போராளிகள் குழுவினர் (enlf) அளித்த திட்டத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்டத்தையும் ஏற்க மறுத்த இலங்கை மீது இந்தியாவுக்கு உடனடியாக கோபம் வராததற்குக் காரணம், அன்றைய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரிதான். அவரின் தவறான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களால் இந்தியத் தலைமை மெüனமாயிற்று. இதன்மூலம் இந்தியா, இலங்கைக்குச் சாதகமாக நிலை எடுத்தது என்பது வெளிப்படையாயிற்று.

அதுமட்டுமன்றி,

(அ) பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா - மூவரையும் நாடு கடத்தியது,

(ஆ) இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி அளித்த வரைவுத் திட்டத்தை கிடப்பில் போட்டது,

(இ) தமிழர் தேசிய இனமல்லவென்றும், அதனால் - அவர்களுக்கென தனிநாடு இல்லை என்ற இலங்கையின் கருத்தை போராளிகள் ஏற்க கட்டாயப்படுத்தியது-

(ஈ) சிங்கள அரசின் (நிறைவேற்ற விரும்பாத) மாகாண அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

பண்டாரியை, இலங்கையின் விருப்பத்திற்கேற்ப இயங்குபவர் என்று போராளிகள் குற்றம்சாட்டினர். பண்டாரியைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் இந்தியத் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட விரும்பாததே என்றும் கொள்ளலாம். இது வேறு யாருக்குப் புரியாவிட்டாலும், ராஜீவ் காந்திக்குப் புரிந்தது.

இந்தச் சமயத்தில், பிரதமரின் கொள்கை வகுப்பாளர்கள் "இலங்கை விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைவது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல' என்று அளித்த ரகசியக் குறிப்பு அவருக்கு உவப்பாக இருந்தது - என்று தமிழீழ ஆதரவாளர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.

அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகிய மூவரும் நாடு கடத்தப்பட்ட சமயத்தில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குன்றிய நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"நானும் முதல்வர் எம்.ஜி.ஆரும் புளோரிடாவில் இருந்தோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தமிழகம் திரும்பினோம். வந்த உடன் மத்திய அரசைத் தொடர்புகொண்டு, எங்களிடம் அந்தப் பிரச்னையை விட்டு விடுங்கள், நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாடு கடத்தப்பட்டவர்களைத் திரும்ப அழைக்க வழிவகை செய்தார், எம்.ஜி.ஆர். அப்போது வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரிதான் இருந்தார். ரொமேஷ் பண்டாரி ஒன்று கிடக்க வேறொன்று செய்பவர். அப்பவே நம்ம ஆட்கள் (போராளிகள்) ஜெயவர்த்தனாவிடம் வைர அட்டிகை வாங்கிட்டார்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க... அவரை நம்ப முடியாது!'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் குறிப்பிட்டார்' (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே.தங்கநேயன்) என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மேலும் கூறுவதாவது,

"ஜெயவர்த்தனாவின் ஒரே நோக்கம் ராணுவத் தீர்வுதான்; இதில் மாற்றமே இல்லை - என்று உறுதியாயிற்று. இனிப் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காது என்று எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். இதைத் தான் வெளியிட்ட அறிக்கை மூலமும் எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியதாவது-

"இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும் வகையில், இலங்கை அரசும், ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கெüரவமான வழிக்குத் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்' என்று குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர். முதல் தவணையாக, உடனடி உதவியாக ரூபாய் இருபது லட்சத்தை நன்கொடையாக அளித்தார். அதுதவிர, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்து லட்சமும், அஇஅதிமுக சார்பில் மூன்று லட்சமும், தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு லட்சமும் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அரசு ஊழியர்களிடையே நிதியும் திரட்டினார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பங்களிப்பாக அளித்த ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சாந்தஷீலா, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். காவல் துறை சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கான காசோலையை காவல் துறை தலைமை இயக்குநர் வி.ஆர்.லட்சுமிநாராயணன் வழங்கினார் (17-10-1985).

ஆனால் ஜெயவர்த்தன, சமாதானப் பேச்சு என்ற போக்குக் காட்டிக்கொண்டே தான் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களைப் பெருமளவில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். இந்த ஆயுதங்கள் முதன்முதலாக வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மக்கள், அகதிகளாக சொந்த நாட்டிலேயே முகாம்களில் தங்கினர். அங்கும் பாதுகாப்பில்லை. பெருவாரியான மக்கள் உயிருக்கு அஞ்சி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர்.

Russellisf
8th February 2014, 06:59 AM
மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்
கலைத்துறையில் பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும் என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.
தான் ஒரு நாட்டின் "முதல்மந்திரி" என்ற தற்பெருமை இல்லாமல் ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார் மற்ற மந்திரிகளிடமும், 1960ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்கனும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார். இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியல் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கைரிக்ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்கனும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விசயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விசயங்கள்.
Thanks
Laxmanshruthi

Russellisf
8th February 2014, 07:00 AM
தமிழக மக்களுக்கு “எம்.ஜி.ஆர்”. நடுநிலை பேசுகிறவர்களுக்கு “எம்.ஜி.ராமச்சந்திரன்”. தொண்டர்களுக்கு “புரட்சி தலைவர்”. இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆரின் அன்பான செல்ல பெயர் என்ன தெரியுமா?. ராமு.
எப்போதுமே தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கும். விருந்தாளிகள் வந்தால் மட்டும்தான் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்.

Russellisf
8th February 2014, 07:32 AM
கொடுத்து வைத்தவள் - தலைவரின் ஜோடியாக திருமதி இ .வி . சரோஜா நடித்த ஒரே படம் அதுவும் திருமதி இ .வி . சரோஜா அவர்கள் வேண்டுகோளின் படி தலைவர் நடித்து இருந்தார் . ஏன் என்றால் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்த என்தங்கை திரைபடத்தில் முலம் நிஜ அண்ணன் தங்கையாகவே வாழ்ந்திருப்பார்கள் அந்த அண்ணன் தங்கை பாத்திரங்களாகவே மாறிஇருப்பார்கள் மேலும் அந்த திரைபடத்தில் திருமதி இ .வி . சரோஜா கண் தெரியாத சிறுமியாக நடித்திருப்பார் . அதனால் தான் தலைவர் அவர்கள் ஜோடியாக திருமதி இ .வி . சரோஜா நடிக்க முன் வரவில்லை . இப்படத்தில் திருமதி எல் .விஜயலட்சுமி அவர்கள் இன்னொரு ஜோடியாக நடித்திருப்பார்கள் . அவர்களின் chemistry தலைவரோடு மிகவும் கட்சிதமாக அமைந்தது அவர்களோடு தலைவர் பாடும் பாலாற்றில் சேராடுது என்ற பாடல் திரு சிர்காழி கோவிந்தராஜன் பின்னணி குரலில் பாடும் அந்த பாடல் சூப்பர் ஆக இருக்கும் .

திரு m .r . ராதா அவர்களின் இயல்பான மற்றும் வில்லதனமான நடிப்பும், புகை வண்டி சண்டை காட்சியும் படத்தின் வெற்றிக்கு பங்கு கொண்டன.

என்னமா சௌக்கியமா என்ற பாடல் இரு முறை வரும்.

நீ யும் நானும் ஒரு நிலையில் பார்த்தால் ஒன்று என்ற பாடலும்

நான் யார் தெரியுமா என்ற பாடலும் படமாக்கிய விதம் அருமையாக இருக்கும் . அதுவும் நான் யார் தெரியுமா பாடல் நல்ல வெயிலில் மலைபாங்கான இடத்தில பட பிடிப்பு நடத்தி இருப்பார்கள் . அந்த வெப்பத்தின் தாக்கம் தலைவரின் சட்டை நனைந்திருக்கும் விதத்தை பார்பவர்க்கு தெரியும் .

திரு தங்கவேலு காமெடி போர்ஷன் . ரசிக்கும் படியாக அமைந்தது

1963 வருடம் தொடர்ந்து படங்கள் இடைவெளியிஇல்லாமல் படங்கள் வந்ததால் இந்த படம் நூறு நாளை தவறவிட்டது . மேலும் மறு வெளியிடுகளில் சக்கை போடு போட்டது.

Richardsof
8th February 2014, 09:32 AM
http://i61.tinypic.com/msou1l.jpg

Richardsof
8th February 2014, 12:17 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் ..2014

மக்கள் திலகம் நடித்த ''ஆயிரத்தில் ஒருவன் '' 1965 ஆண்டு வெளிவந்து திரை உலகில் ஒரு மாபெரும் புதுமை சித்திரமாக - கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டு ,பொழுது போக்கு படமாக வந்து
மாபெரும் வெற்றி படமாக அமைந்தது .

இயக்குனர் பந்துலு அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர் .தயாரிப்பாளர் . அவருடைய முந்தய படங்கள்
வீர பாண்டிய கட்ட பொம்மன் - கப்பலோட்டிய தமிழன் - சபாஷ் மீனா - கர்ணன் - பலே பாண்டியா
படங்கள் -இன்றும் பேசப்படுகின்ற காவியங்கள் .

மக்கள் திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முதல் படம் - ''ஆயிரத்தில் ஒருவன் ''.

1964ல் படப்பிடிப்பு துவங்கி 9.7.1965 அன்று படம் திரைக்கு வந்தது .

மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா - ஜோடி சேர்ந்த முதல் படம் . வண்ணப்படம் .

ஏராளமான பொருட்செலவில் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்ட முதல் படம் .

கொள்ளையர்கள் பற்றிய படம் . அடிமைதனத்தை எதிர்த்து போராடும் ஒரு மருத்துவரின்

வீரமிகு படம் . இனிய பாடல்கள் - சிறந்த நடிப்பு - இயக்கம் என்று வந்த படம் .


1965-2013 வரை 48 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து தென்னகமெங்கும் ஓடிகொண்டிருந்த படம் .

5 தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களும் பொது மக்களும் பார்த்து மகிழ்ந்த படம் .


திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் சீரிய உழைப்பின் பலனாக 2012ல் கர்ணன்
படம் மெருகேற்றப்பட்டு டிஜிடலில் 2012ல் திரைக்கு வந்து 150 நாட்கள் ஓடி வெற்றி பெற்று
சாதனை புரிந்ததை தொடர்ந்து இன்று மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' படம்
தொழில் நுட்ப துணையுடன் டிஜிட்டல் மற்றும் சினிமா ஸ்கோப் வடிவில் இந்த மாதம் 100
அரங்குகளில் வர உள்ளது .

திரியின் நண்பர்களே

கடந்த காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் வெளியான நாட்கள் முதல் மறு வெளியீடுகள் வரை
உள்ள விளம்பரங்கள் - நிழற் படங்கள் - உங்களுடைய விமர்சனங்கள் -ஆவணங்கள் என்று
இங்கு பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .

என்றும் நட்புடன்
வினோத்

Richardsof
8th February 2014, 12:57 PM
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வெளிவந்த கடல் கொள்ளை சம்பவம் கொண்ட பிரமாண்ட வண்ணப்படம் .

மக்கள் திலகத்தின் படங்களிலே அதிக முறை மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட வெற்றி காவியம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு

விறுவிறுப்பான காட்சிகள்
அருமையான வசனங்கள்
பிரமாண்ட படைப்பு
பந்துலுவின் இயக்கம்
பத்மினி நிறுவனத்தின் என்றென்றும் அமுத சுரபி

1965ல் எங்க வீட்டு பிள்ளை சரித்திர சாதனை படைத்த பின் வந்த அடுத்த வெற்றி படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''

2014ல் 'ஆயிரத்தில் ஒருவன் '' புதுமை படைப்பாக டிஜிட்டல்
மெருகேற்றி தமிழகமெங்கும் வெளிவர உள்ளதாகஇனிய தகவல் கிடைத்துள்ளது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நேரத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவனின் ஓட்டம் பற்றி கேட்கவே வேண்டாம் .திரையிடாத அரங்கமே இல்லை என்ற அளவிற்கு 48 ஆண்டுகள் ஓய்வில்லாமல் மணிமாறன் மக்களை மகிழ்வித்தார் .

மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை மிகவும் சிறப்பாக
காட்சிக்கு காட்சி பலவித பரிமாணங்களில் பிரகாசமாக நடித்து காண்போர் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எந்த கோணத்தில் பார்த்தாலும் எத்தனை கோணத்தில் பார்த்தாலும் நம் மக்கள் திலகம் இந்த படத்தில் அத்தனை
கோணத்திலும் ஜொலித்திருப்பார் .

படம் வெளியான நேரத்தில் அத்தனை பத்திரிகைகளும் -திரை உலக பிரமுகர்களும் - விநியோகஸ்தர்களும் - ரசிகர்களும் - பொது மக்களும் - திரை அரங்கு உரிமையாளர்களும் என்று எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் படத்தை பல முறை பார்த்து ஒரு சரித்திர நிகழ்வினை நடத்தி காட்டினார்கள் .


எம்ஜிஆர் படங்களில் மிகவும் பொழுது போக்கு படமாக கருத பட்ட படம் .

படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''

என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான
உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு
.

Richardsof
8th February 2014, 01:16 PM
COhttp://i57.tinypic.com/2h52s6e.jpgURTESY - PAMMALAR SIR

http://i58.tinypic.com/294paj5.jpg

orodizli
8th February 2014, 01:54 PM
திரு யுகேஷ் பாபு அவர்களின் அதிரடி, அற்புத பதிவுகள் நம்மையெல்லாம் மெய் மறக்க செய்கின்றன - என்றால் மிகை ஆகாது... கொடுத்து வைத்தவள் - திரைபடத்தில் மக்கள் திலகம் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தே ஆக வேண்டும் என திருமதி ev.சரோஜா அவர்கள் தயாரித்த திரைப்படம் என்பது குறிப்பிட தகுந்தது...

idahihal
8th February 2014, 04:07 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் என்ற இந்தத் திரியைத் தொடங்கி வைத்த அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு நன்றி. இடையறாத வேலைகளுக்கிடையிலும் தனது முதல்வேலையாக மக்கள் திலகத்தின் புகழ்பாடும் பணியை தளராமல் செய்து வரும் அவருக்குப் பாராட்டுக்கள். ஆயிரத்தில் ஒருவன் இன்று 700கோடியில் ஒருவனாக உயர்ந்து மறைந்தும் வாழ்ந்து வரும் வள்ளல், நடிகர் பேரரசர், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களது பெயரால் இன்னும் ஒரு திரி. இது மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். என்னாலான பங்களிப்பை கண்டிப்பாக செய்வேன் என்ற உறுதியுடனும், அன்புடனும்,
அன்பன்
வ.ஜெய்சங்கர்.,

idahihal
8th February 2014, 04:16 PM
ஆயிரத்தில் ஒருவன். அட்டகாசமான எம்.ஜி.ஆர் படம். பந்துலு அவர்கள் இயக்கிய தயாரித்த முதல் மக்கள் திலகத்தின் படம். பிரம்மாண்டத்தின் மகுடம் என்ற விளம்பர வாசகம் கச்சிதமான உண்மை. இதில் மிகைப்படுத்தல் என்பது இல்லை. வித்தியாசமான களத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் அன்றும் இன்றும் என்றும் எல்லோரையும் கவரும் வண்ண ஓவியம். எத்தனையோ முறை பார்த்த பின்னரும் இன்னமும் முதல் முறையாகப் பார்ப்பது போன்ற சுவாரசியத்தைத் தருவது மக்கள் திலகத்தின் படங்களே. வண்ணமயமான உடையலங்காரங்கள், பிரம்மாண்டமான அரங்கங்கள் , அதிஅற்புதமான வசனங்கள் , விறுவிறுப்பான வாள் சண்டைகள் , கருத்தாழமிக்க பாடல்கள், உணர்ச்சிகரமான நடிப்பு என்ற மக்களின் மனங்கவரும் அத்தனை அம்சங்களும் இந்தப்படத்தில் நிறைந்துள்ளன. அதனால் த்ன் வெளியான ஆண்டிலிருந்து இன்று வரை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தாலும் டிஜிட்டல் வடிவில் வெளிவரும் நாளை மிகுந்த ஆவலடன் எதிர்பார்த்து இன்றே வெளிவராதா என்று ஏங்க வைக்கிறது. இன்றே இப்படி என்றால் அன்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதை காட்சியமைப்பு போன்ற எந்த விவரங்களும் தெரியாத நிலையில் படத்தின் வெளியீடு குறித்த ஆவல் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க இயலவில்லை.

Richardsof
8th February 2014, 06:18 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் -2014 என்ற புதிய திரி
இன்று துவக்கினேன் . அந்த பதிவுகள் இந்த திரியில் தொடர்ச்சியாக தொடரப்பட்டுள்ளது. தனி திரிக்கு பதிலாக இந்த திரியினில் ஆயிரத்தில் ஒருவன்
பற்றிய கடந்த கால சாதனைகள் தொடர்வோம் .

Richardsof
8th February 2014, 06:34 PM
http://i60.tinypic.com/9hhmr4.jpg

Richardsof
8th February 2014, 06:40 PM
BANGALORE-
MAJESTIC- SHARADHA- AJANTHA
http://i60.tinypic.com/s2xppg.jpg
http://i58.tinypic.com/20ip82.jpg

Richardsof
8th February 2014, 07:23 PM
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!

எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான். அதே வருடம் வந்த எங்க வீட்டுப் பிள்ளை யை விட இது நல்ல படம் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு அன்று வெற்றியடையவில்லை என்கிறார்கள்!

நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.

கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).

* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!

* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.

* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.

* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!

காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.

இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!

இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!

* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.

அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!

எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!

சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.

ainefal
8th February 2014, 08:47 PM
http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=822014

http://i60.tinypic.com/2z8u72g.jpg

ainefal
8th February 2014, 09:49 PM
http://i58.tinypic.com/2h33fdl.jpg
http://i62.tinypic.com/2uz5nps.jpg

The moral of the story in one line is great determination, a strong will and an untiring perseverance are indispensable to reach the goal.

Russellisf
9th February 2014, 04:52 AM
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...

Russellisf
9th February 2014, 05:04 AM
அதிகாரம் செய்தவனோ
ஆட்டத்தை முடித்தான்
இங்கு அன்புவழி நடந்தவனோ
நாட்டினை பிடித்தான்!

Russellisf
9th February 2014, 05:11 AM
Today daily thanthi ad

3100

3101

Richardsof
9th February 2014, 05:13 AM
http://i61.tinypic.com/4kjs5t.jpg

Russellisf
9th February 2014, 05:21 AM
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:
பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க
எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
—'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.- courtesy dinamalar varamalar 09.02.2014

Russellisf
9th February 2014, 05:44 AM
Thalaivar mgr the hacker of every people's heart


3102

Russellisf
9th February 2014, 06:02 AM
MGR legacy still alive!
The evergreen classic of Puratchi Thalaivar MGR, Ayirathil Oruvan is rocking the City again. This yesteryear blockbuster featuring MGR and Jayalalitha set records at the box office in the sixties. It was made almost four decades ago and it portrayed MGR as an Icon of Tamil cinema.

Nearly five theaters are screening this film in the city and the number would cross dozen auditoriums if sub-urban areas are included. Padmini Pictures, the original producer of the film is re- releasing this classic today and hundreds of Thalaivar’s die hard fans are seen eagerly waiting in the long queues before theaters on the opening day.


AAYIRATHIL ORUVAN RE-RELASED IN JUNE 2006 (03.06.2006) ANNAIABIRAMI

Balakrishnan, the Manager of Abhirami Mega Mall said that all the tickets for the first day show have been sold out at Annai Abhirami. Last year, Nadodi Mannan was re released by Divya Films and it completed 50 days with full house shows in many theaters including Albert and Bharath. Some of the fans of MGR organized big events with the yesteryear heroines of MGR in the theaters where Nadodi Mannan was released.

No doubt, MGR legacy is still alive and always profitable to the theater owners .

oygateedat
9th February 2014, 10:39 AM
http://i62.tinypic.com/2nb4qx0.jpg

oygateedat
9th February 2014, 11:19 AM
http://i59.tinypic.com/2ey9qg0.jpg

மக்கள் திலகத்தின் பக்தர் திருச்சி ஆட்டோ சரவணன் திருமணம் 6.2.2014 அன்று திருச்சியில் நடைபெற்றது. மக்கள் திலகத்தின் பக்தர்கள் திருவாளர்கள் மதுரை சரவணன், தமிழ்நேசன், மர்மயோகி மனோகர், திண்டுக்கல் மலரவன், கோவை VKM உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

புகைப்படம் அனுப்பியவர் - திரு சரவணன், மதுரை.

Richardsof
9th February 2014, 04:13 PM
எம்ஜிஆரின் நடிப்பு பற்றி ?

நடிப்பின் பரிணாமங்களை சம விகிதத்தில் கலந்து இயல்பாக சிரித்த முகத்துடன் நவரச நடிப்பை
வெளிபடுத்துவதில் நடிகப்பேரசர் . short & sweet என்ற CONCEPT ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்ஜிஆரின் நடிப்பில் மயங்காதார் யாருமுண்டோ ?


விக்கிரமாதித்தன் படத்தில் பன்மொழி பேசும் காட்சியில் அவரின் கம்பீர குரலும்
துடிப்பான. திறமையான நடிப்பும் சொல்லும் எம்ஜிஆர் ஒரு நடிப்பின் சகாப்தம்
.
http://youtu.be/nMGtVyPX29w

Richardsof
9th February 2014, 05:51 PM
MAKKAL THILAGAM LOOKS WITH PROUD AND SMILE
http://i58.tinypic.com/2z3xo4g.jpg

Richardsof
9th February 2014, 05:54 PM
http://youtu.be/B1-LkmCJvCs

fidowag
9th February 2014, 07:24 PM
அச்சரப்பாக்கம் -புரட்சிதலைவர் பிறந்த நாள் விழா தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------

செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ. திரு.வாசுதேவன் அவர்களுக்கு
திரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் )
நினைவுபரிசு வழங்குகிறார். அருகில். திரு.எஸ். ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் )

http://i61.tinypic.com/24wblzt.jpg

fidowag
9th February 2014, 07:32 PM
திரு.மணிவண்ணன் அவர்களுக்குதிரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் )
நினைவுபரிசு வழங்குகிறார்.

http://i58.tinypic.com/2yox277.jpg

fidowag
9th February 2014, 07:37 PM
திரு. ஆர்.கே.நசீர் அகமது(அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்க உறுப்பினர் ) அவர்களுக்குதிரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் )
நினைவுபரிசு வழங்குகிறார்.

http://i62.tinypic.com/2dm8b46.jpg

fidowag
9th February 2014, 07:40 PM
திரு. பி.ஜி.சேகர் (அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்க உறுப்பினர் ) அவர்களுக்குதிரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் )
நினைவுபரிசு வழங்குகிறார். நடுவில் திரு.ஹயாத் (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க காப்பாளர் )

http://i62.tinypic.com/2ij3d6w.jpg

fidowag
9th February 2014, 07:49 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க செயலாளர் திரு.செல்வகுமார்,கோயில் நிர்வாகி திரு.கலைவாணன் ,இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்,
உறுப்பினர்கள் திரு.பாண்டியன் , திரு. ரவிக்குமார் , திரு.சங்கர் மற்றும் பலர் 20 நாட்கள் விரதமிருந்து ,திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் சென்று வழிபட்டதை "இதயக்கனி " மாத இதழ் வெளியிட்டுள்ளது.
நன்றி. இதயக்கனி மாத இதழ்.
ஆர். லோகநாதன்.


http://i61.tinypic.com/bf5hfb.jpg

fidowag
9th February 2014, 07:51 PM
http://i59.tinypic.com/2nkm8tf.jpg

இதயக்கனி கேள்வி-பதில்
நடிகர் சந்திரபாபுவுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் கெடுதல் செய்ததாகவும், படத்தில் நடிப்பதாக ஏமாற்றி நஷ்டம் அடைய காரணமானவர் என்று இன்னும் கூறி கொண்டு வீண் வதந்திகள் பரப்புவோருக்கு நல்ல பதில்.

Richardsof
9th February 2014, 07:52 PM
courtesy - net
சரித்திரப் படங்கள் .

அலிபாபாவும் நான்கு திருடங்களும் மன்னாதி மன்னன், மதுரைவீரன், குலோபகாவலி, அரசகட்டளை, நாடோடி மன்னன் (அவரின் இயக்கத்தில் வெளியானது), காஞ்சித் தலைவன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

சமூகப் படங்கள்.

பாசம், பெற்றால்தான் பிள்ளையா? மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், தாழம்பூ, மாடப்புறா , காவல்காரன், ஒளிவிளக்கு, தர்மம் தலைகாக்கும், விவசாயி, மாட்டுக்காரவேலன், தொழிலாளி, எங்க வீட்டுப் பிள்ளை.

மக்கள் திலகத்திற்கு சின்னப்ப தேவர், ஆர்.எம். வீரப்பன் (பின்னர் எம்.ஜி.ஆரின் ,அ.தி.மு.க அரசியல் அமைச்சராகவும் இருந்தார்) போன்ற தயாரிப்பாளர்களும் சின்னப்பதேவரின் சகோதரர் எம்.ஏ. திருமுகம், ப.நீலகண்டன் ஆகிய முன்னணி இயக்குநர்களும் உற்றதுணையாகவும் விளங்கினார்கள். இவர்கள் இயக்குநர்களாக இருந்தபோதும் பல காட்சிகளை எம்.ஜி.ஆர். இயக்கினார்.

எம்.ஜி.ஆர். சின்னப்பதேவருக்கும் தனது ஆத்ம நண்பர் ஆர்.எம். வீரப்பனுக்கும் பலபடங்கள் செய்துள்ளார். இன்றும் எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் திரையிடப்படும் போது திரை அரங்குகள் நிரம்பி வழிவதைக் காணலாம்.

1972 இல் தி.மு.க. விலிருந்து தூக்கி வீசப்பட்டு அ.தி.மு.க.வை அமைத்து 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த ஐந்து வருட இடைவெளியில் அரசியல் சூறாவளிப் பிரசாரம் செய்து இயங்கினாலும் பதினாறு வெற்றிப் படங்களைத் தந்த பெருமகன் எம்.ஜி.ஆர். என்பது இங்கு கவனத்திற்குரியது.

அமரர் முதலமைச்சராக கோலோச்சிய பொழுது நிகழ்ந்த பல்வேறு மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் மனதை உருக்கும் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை மட்டும் இங்கு இறுதியாகக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
நாடாண்ட நடிகர் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை அடித்து விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தது மெய்க் காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.


விவசாயிகளுக்கோ தமது தெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.
அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவ ந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார். எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.

எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது. தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது.
எம்.ஜி.ஆர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம் அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!

மேலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.

fidowag
9th February 2014, 07:56 PM
http://i61.tinypic.com/6ohhtw.jpg
http://i60.tinypic.com/2e3pxzl.jpg

Richardsof
9th February 2014, 07:58 PM
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!

"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.

நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.

அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.

மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.

"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.

மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.

ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!

fidowag
9th February 2014, 07:59 PM
http://i59.tinypic.com/14nhdmr.jpg

நன்றி.:இதயக்கனி மாத இதழ்.

ஆர். லோகநாதன்.

fidowag
9th February 2014, 08:01 PM
http://i62.tinypic.com/sx2ec8.jpg

fidowag
9th February 2014, 08:02 PM
http://i58.tinypic.com/31317p1.jpg

fidowag
9th February 2014, 08:33 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் காலத்தில் அவர்களிடம் அக்ரோ வாரிய தலைவராக இருந்தவர்.திரு.லியாகத் அலி கான் அவர்கள்.

புரட்சி தலைவரின் மறைவிற்கு பிறகு ,தகுந்த அங்கீகாரம் அ.தி.மு.க.வில்
கிடைக்காததால் ,கட்சியிலிருந்து விலகி ,சிறுபான்மை சமூக புரட்சி
இயக்கத்தை (எம்.சி.ஆர். கட்சி ) நிறுவி ,சிறுபான்மை சமூக மக்களாகிய முஸ்லிம்கள் ,கிருஸ்தவர்கள் ,இந்து தலித்துக்கள் ,பார்சி ,பௌத்தம் ,ஜைனம் ,என ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் வகையில் "வாய்ஸ் ஆப் டவுண்ட் ட்ரோடன் " எனும் மாத இதழை துவக்கி நடத்தி வருகிறார்.

திரு.லியாகத் அலி கான் அவர்களை ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலசங்க நிர்வாகிகள்: திரு.செல்வகுமார்,,திரு.ஹயாத் ,திரு.கே.பாபு,திரு.ஆர். லோகநாதன் , திரு.இ .பாஸ்கரன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆகியோர் நேரில் அவரதுஅலுவலகத்தில் (ராயபேட்டை, சென்னை ) கலந்து உரையாடினர்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு செய்த உதவிகள் பற்றியும்அவருடைய அருமை/பெருமைகள் பற்றியும், தன்னை நாடியும் ,நம்பி உள்ளவர்களையும் அரவணைத்து ,செய்த தவறுகளை அவர்களே உணரும் பொருட்டு நடந்து கொண்ட பாங்கினையும் அடங்கிய பல அபூர்வ செய்திகளை வெளியிட்டு நம்மை பரவசம் அடைய செய்தார். இறுதியில் நாங்கள் அருமையான பல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி கூறி, மீண்டும் சந்திப்போம் என்று விடை பெற்றோம் .

அந்த செய்திகள் அவருடைய முன் அனுமதியின் பேரில் பின்னர்
விரிவாக வெளியிடப்படும் நமது திரி நண்பர்களுக்காக .

"வாய்ஸ் ஆப் டவுன் ட்ராடன் " மாத இதழில் வெளியான செய்திகள் /
புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக வெளியிடப்படுகிறது .

ஆர். லோகநாதன்.

fidowag
9th February 2014, 08:35 PM
http://i60.tinypic.com/5aoync.jpg

fidowag
9th February 2014, 08:36 PM
http://i61.tinypic.com/2ngsrqx.jpg

fidowag
9th February 2014, 08:37 PM
http://i57.tinypic.com/2di35hd.jpg

fidowag
9th February 2014, 08:39 PM
http://i61.tinypic.com/2vttric.jpg

fidowag
9th February 2014, 08:41 PM
http://i61.tinypic.com/29x7qd2.jpg

http://i61.tinypic.com/i2poi9.jpg

fidowag
9th February 2014, 08:42 PM
http://i57.tinypic.com/a4ynb9.jpg

fidowag
9th February 2014, 08:43 PM
http://i58.tinypic.com/2q9l0yc.jpg

fidowag
9th February 2014, 08:44 PM
http://i60.tinypic.com/swqp3o.jpg

fidowag
9th February 2014, 08:46 PM
http://i57.tinypic.com/1gis7l.jpg

fidowag
9th February 2014, 08:47 PM
http://i57.tinypic.com/sb7w5i.jpg

fidowag
9th February 2014, 08:57 PM
அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் கூடிய
தாய்மார்கள் கூட்டம்.

http://i60.tinypic.com/2e1bo6u.jpg