PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

ainefal
9th February 2014, 08:57 PM
http://i57.tinypic.com/2r4iwiq.jpg

Thanks to Mr. MGR Ashok

ainefal
9th February 2014, 09:00 PM
http://i62.tinypic.com/jrthqg.jpg

Dr. M. G. R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired. Ramapuram-600089.இந்த ஸ்கூல் மும்பையில் sport நடை பெற்றது.நானும் நண்பர் தனசேகரன் தேவேந்தரன் அவ் விழாவில் கலந்து கொண்டோம் அவ் விழாவில் இரண்டு நாட்களாக அங்கு தான் இருந்தோம் .மிக்க சந்தோஷமான செய்தி நம்ம தலைவரின் ஸ்கூல் நல்ல விளையாடி.வெற்றி பெற்றது .மாணவர்கள் நம் தலைவரின் புகழை வட நாட்டிலும் ( மும்பை ) நிலை நாட்டினார்கள்,எங்கு பார்த்தாலும் mgr ஸ்கூல் ,mgr ஸ்கூல் ,mgr ஸ்கூல் ,என்று உரிமைகுரல் ஒலித்து கொண்டே இருந்தது..(அதன் படங்கள் நாளை பதிவு செய்கிறேன்) ''புரட்சி தலைவர் நாமம் வாழ்க ''

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai

fidowag
9th February 2014, 09:01 PM
அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் தாய்மார்களுக்கு இலவச சேலைகள் அளித்து மகிழ்விக்கிறார்
திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள். நடுவில் அவரது மகள் உதவி செய்கிறார்.

http://i61.tinypic.com/immrnd.jpg

fidowag
9th February 2014, 09:05 PM
அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் ,அச்சரபாக்கம் காவல் நிலையம்
சார்ந்தவருக்கு திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கிறார் .

http://i62.tinypic.com/2u5t6du.jpg

fidowag
9th February 2014, 09:10 PM
அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் கடுமையாக
உழைத்து ,விழா பெரும் வெற்றிபெற காரணமாக இருந்த திரு.எஸ்.ராஜ்குமார் ,அவரது தாய் ,மனைவி,மகள் மற்றும் உறவினர்கள்
ஆகியோர்.

http://i59.tinypic.com/290rh1u.jpg

ainefal
9th February 2014, 09:10 PM
http://i58.tinypic.com/2q9l0yc.jpg

Thanks very much loganathan Sir for the posting.

But one thing I would like to say in General Sir : As self-righteous is to virtue, one cannot see their own imperfections.!!!

I presume you know whom and what I mean by the above Sir.

Thanks

Russellisf
9th February 2014, 09:12 PM
மக்கள் திலகம் ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியிடு சாதனைகள் விரைவில் தொடரும்

fidowag
9th February 2014, 09:15 PM
அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் கடுமையாக
உழைத்து ,விழா பெரும் வெற்றிபெற காரணமாக இருந்த திரு.எஸ்.ராஜ்குமார் ,அவரது தாய் ,மனைவி,மகள் ஆகியோர்.

http://i60.tinypic.com/2ce2ioy.jpg

oygateedat
9th February 2014, 09:19 PM
http://i57.tinypic.com/vh4v9j.jpg

fidowag
9th February 2014, 09:19 PM
http://i58.tinypic.com/10fyiw7.jpg

அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் , ஏராளமான
புகைப்படங்கள் எடுத்து நமது திரியில் வெளியிட காரணமாக இருந்த
திரு.திவாகரன் (திரு.ஆர். லோகநாதனின் புதல்வர் ) திரு.எஸ்.ராஜ்குமார்
அவர்களிடம் இருந்து நினைவு பரிசு பெறுகிறார்.

ainefal
9th February 2014, 09:28 PM
http://i57.tinypic.com/2ihqrgj.jpg

I NEVER WANT TO COMPARE THE THILAGAMS AT ANY TIME.

What is going to be achieved when we [applicable to both Thilagam Fans] are convinced that what you know is nothing compared to all which remains to be known.

For a happy and effective relationship, the essentials are sincerity, humility, perseverance and an insatiable thirst for progress.

It would be good for fans of both the Thilagams to have their corrected version [if required] of records in hand so that they can compare it with what they were having earlier!

fidowag
9th February 2014, 09:30 PM
http://i59.tinypic.com/2l8c2tj.jpg

அச்சரபாக்கத்தில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து திரு.எஸ். ராஜ்குமார் அவர்களின் உழைப்பிற்கு
உறுதுணையாய் இருந்து வெற்றிபெற பாடுபட்டவர்கள் புகைபடத்தில்
காண்க :
திருவாளர்கள்: பாண்டியன் ,மணிவண்ணன், சங்கர் ,பி.ஜி.சேகர் ,செல்வகுமார் ,ரவிகுமார் ,நசீர் அகமது , ஹயாத் ,சச்சிதானந்தம் ,லோகநாதன் ஆகியோர்.
இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் :திரு.எஸ். ராஜ்குமார், அவரது தாய்,
மனைவி மற்றும் மகள் ஆகியோர்.

இறுதியாக ,இந்த வெற்றிவிழாவில் பங்கேற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர்.
பொது நல சங்கம்,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,டாக்டர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மன்றம்,
எழும்பூர் ஆகிய அமைப்பை சார்ந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

oygateedat
9th February 2014, 09:37 PM
http://i61.tinypic.com/s2h201.jpg
http://i58.tinypic.com/208e7o6.jpg

Russelldwp
9th February 2014, 09:43 PM
You are absolutely correct MR.SAILESH BASU sir and still you are displaying is superb

Russellisf
9th February 2014, 09:44 PM
சார் அந்த உண்ணாவிரதத்தில் எராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் நானும் (அப்பொழுது எனக்கு ஒன்பது வயது) என் அப்பாவோடு சென்று தெய்வத்தை தரிசித்தேன் .



http://i61.tinypic.com/s2h201.jpg

oygateedat
9th February 2014, 10:05 PM
திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் வாங்கிய, கவிஞர் வாலி மக்கள் திலகத்தின் படங்களில் எழுதிய பாடல்கள் தொகுப்பு - BOOK.

http://i61.tinypic.com/73gp4n.jpg

orodizli
9th February 2014, 10:05 PM
ஆயிரத்தில் ஒருவன் - தனி திரி துவக்கம் அருமை... இப்படத்தின் அருமை பழைய பதிவுகள் ஆதாரம், ஆவணங்கள் இருப்போர் பதிவிட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்...

ainefal
9th February 2014, 10:14 PM
http://i61.tinypic.com/73gp4n.jpg

Ravichandran Sir, Could you also please provide the publisher details so that we could get the book.

Thanks.

oygateedat
9th February 2014, 10:21 PM
Ravichandran Sir, Could you also please provide the publisher details so that we could get the book.

Thanks.


Vaali pathippagam,
12/28, Soundharrajan Street,
Chennai - 600 017
044-24346757

ainefal
9th February 2014, 10:26 PM
Vaali pathippagam,
12/28, Soundharrajan Street,
Chennai - 600 017
044-24346757

Thanks very much for your instant response Sir.

Russellisf
9th February 2014, 10:51 PM
Interesting facts on Kulebagavali and Nentru Indru Naalai
Mayakkum Maalai Pozhuthey Nee Po Po was orignially composed by KVM for the film Koondukkili, but later used in Kulebagavali in which VR were MDs. The song Nerungi Nerungi Pazhagum Pothu was orignially composed by KVM for a film of MGR that never was released. But this song was used in Netru Indru Naalai in which MSV was the MD.

Russellisf
9th February 2014, 10:53 PM
Awkward situation faced by MGR
The late Puthaneri Subramaniam was a bakthan of MGR. MGR wanted to use his song in his home production "Nadodi Mannan". The song was "Veesu thendraley Veesu Vetkai Neengave Veesu". When MGR went outstation, the song was rejected by the cine politics. When MGR came back he found that the song was not accepted by his story unit. Out of deep sadness he called up Puthaneri Subramaniam and explained his awkward situation and paid him off Rs 500. The song was later used in Ponni Thirunaal-sung by PB Sreenivos and P Suseela. - COURTESY NET

Russellisf
9th February 2014, 10:54 PM
KVM was assigned to compose music for the film Thozhilali. I guess it was Devar's movie. There was one song that went very slow. KVM felt that that particular song could only have a slow speed owing to the situation where a manual labourer sits under the street light and sings in the silence of the night. KVM composed the song and felt that MGR may not approve. MGR heard the song and approved it immediately. So far this is about the slowest song of MGR. The delightful song written by Alangudi Somu is:

"Aandavan Ulakathin Muthalaali
Avanukku Naan Oru Tholilaali
Annai Ulakin Madiyin Mele
Anaivarum Enathu Koottali"- COURTESY NET

Russellisf
9th February 2014, 11:00 PM
எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!

வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.

“நான் தான் எம்.ஜி.ஆர்”

“கேள்விப்பட்டிருக்கிறேன்”

பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”

“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.

“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”

“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.

வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.

இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.

“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்- courtesy net

Russellisf
9th February 2014, 11:03 PM
அவன் மயிலுக்குப் போர்வை! இவன் மனுஷிக்குப் போர்வை!
10-10-1972 ல் நம் வள்ளல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்படுகிறார். 16-10-1972 ல் நம் வள்ளல் அ.தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்குகிறார். 22-5-1973ல் தமிழகத்தின்தலையெழுத்தையே மாற்றி அமைத்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல்! முப்பிறவி கண்ட வள்ளல், மூன்றாவது கட்டப் பிரச்சாரத்திற்குச் செல்கிறார். வள்ளல் இயக்கி, நடித்து தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற ஒப்பற்ற காவியத்தை ஓட விடாமல் செய்த விடலாம் என்று சவால் விடுகிறார்கள். சட்டம்கூட தீட்டுகிறார்கள். ஏன் வள்ளலின் மூச்சை நிறுத்தி விடலாம் என்றெல்லாம்; எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் நம் முடி சூடா மன்னன் அத்தனைபேரையும் முறியடித்துக் காட்டுகிறார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட வள்ளல், ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்குப் பிறகும் செல்லும் வழியை மாற்றி, வாகனத்தை மாற்றி, மாற்றி பயணம் செய்கிறார். காலத்தை வென்ற அந்தக் காவிய நாயகன், காரில் செல்கிறாரா, வேனில் செல்கிறாரா, லாரியில் செல்கிறாரா என்று எதிரிகள், திக்குமுக்காடிப் போகிறார்கள்.

மணப்பாறையைத் தாண்டும் பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில், மாட்டு வண்டியில் தர்மத்தின் தலைவன் தலைப்பாகை சகிதமாய்ச் சென்றதை எதிரிகள் தெரிந்துகொள்கிறார்கள். புத்தாந்ததம் என்ற ஊரைத் தாண்டியவுடன் போட்டுத் தள்ளி விடலாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.

புத்தாந்த்தத்தை வண்டி தாண்டுகிறது. எதிரிகள் மாட்டுவண்டியைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் வழிமறிக்கின்றனர். ஆனால் வள்ளல் மாட்டு வண்டியில் இல்லை. எதிரிகள் ஏமாந்து நிற்பதை புன்முறுவல் பூக்க வேனில் சென்ற பொன்மனச் செம்மல், மாட்டு வண்டியைக் கடந்து செல்கிறார். இப்படி வள்ளல் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பயணத்தைத் தொடர்கிறார். மணி நள்ளிரவு பன்னிரெண்டாகிவிட்டது. விடிந்து பயணத்தைத் தொடரலாம் என்று புரட்சித்தலைவர் முடிவெடுக்கிறார்.

வேனை ரோட்டோரப் புதரில் நிற்கவைத்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள், அந்தப் பொற்பாதம் நடக்கிறது. நடுக்காட்டில் பாய்விரித்துப் படுக்கிறார். பரங்கிமலை மன்னன் எத்தனை பேருக்குப் பட்டுமெத்தை விரித்த, நம் எட்டாவது வள்ளல் கட்டாந்தரையிலா?

உடன் சென்ற தொண்ர்கள் சுற்றி நின்று, காவல் காக்கிறோம் என்பதை மறந்து அந்த அவதாரக் குழந்தை உறங்கும் அழகை, உற்றுப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சூரியன் ஒருநாளும் பொன்மனச் செம்மலைத் தொட்டு எழுப்பியதில்லை. அவர் எழுந்த பிறகுதான் சூரியன் எழும் என்பதுதான் வரலாறு. அன்றும் அதிகாலை ஐந்து மணிக்கு வள்ளல் கண்விழித்துப்பார்க்கிறார்.

எதிரில் ஒரு வயதான மூதாட்டி இரண்டு அலுமினிய சட்டியுடன் தன் கால்மாட்டில், காத்துக் கிடப்பதைப்பார்த்த வள்ளல் திகைக்கிறார்! யார் இந்த மூதாட்டி? எப்படி இந்த அடர்ந்த காட்டுக்குள் இவ்வளவு அதிகாலையில் வர முடிந்தது? ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? வள்ளலுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளவே வாய் மலர்கிறார்.

“தாயே உங்களுக்கு என்ன வேண்டும்? எங்கிருந்து வருகிறீர்கள்!”

“எனக்கு ஒண்ணும் வேணாம். நான் வாங்க வரவில்லை. மகனே! நான் உனக்கு கொடுக வந்திருக்கிறேன்.”

கொடுத்துச் சிவந்த கரத்துக்கு, கொடுக்க வந்த மூதாட்டியைப்பார்த்து,

“எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க?”

“இதுல சோறு இருக்கு. இதுல உனக்குப் பிடிச்ச வெடக்கோழி கொழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா என்றார்.

குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை வாரி அணைத்து,

“இங்கே நான் இருக்கிறது உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“என் பேரன்தான், நீ இங்கே தங்கி இருக்கிறதை இட்டறைப்பாதையில் நின்னு பார்த்திட்டு வந்து பயந்து போய் சொன்னான். அப்புறம்தான் ஒரு கோழியைப் பிடிச்சு நசுக்கி, என் பேரனை வாட்டித் தரச்சொல்லி கோழம்பு வச்சு, சோறாக்கி கொண்டு வந்தேன். நீ எதுக்காகய்யா பதுங்கி இருக்கணும். உன்னை தொட்டு மீள இந்த உலகத்துல, எவன் பொறந்திருக்கான். ஏன்ய்யா, எங்காச்சும் நெருப்பை கரையான் அரிச்ச அதிசயம் உண்டாய்யா? உன் நிழலை நெருங்க, எவனுக்குயா தைரியம் இருக்கு?”

புரட்சித் தலைவர் இரண்டு பாத்திரத்தையும் வேனில் ஏற்றச் சொல்கிறார். புறப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியிடம், வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்.

“அதோ தெரியுதே! அதுதான் என் வீடு. எப்பவும் அந்த ஓட்டுத் திண்ணையிலேதான் படுத்திருப்பேன். நீ இந்தப்பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் குடுத்தா போதும், ஓடி வந்துடுவேன். என்கிறார். வாழ்த்திய மூதாட்டியை வள்ளல் வணங்கிப்புறப்படுகிறார்.

திண்டுக்கல்லில் இரவு ஒரு மணி வரை பிரச்சாரம் செய்துவிட்டு ணசென்னை திரும்புகிறார் வள்ளல். காரில் வந்தவர்களெல்லாம் உறங்குகிறார்கள். வள்ளல் மட்டும் விழித்துக்கொண்டே வருகிறார். நேற்று இரவு தங்கிய இடம் வந்தவுடன் காரை நிறுத்தச்சொல்கிறார். ஒருவரைத்தட்டி எழுப்பி “மதியம் நான் வாங்கிட்டு வரச்சொன்ன போர்வையை எடு” என்கிறார்.

தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் அவர், போர்வை உள்ள பார்சலை வள்ளலிடம் கொடுக்க, வள்ளல் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடக்கிறார். ஒன்றும் புரியாமல், உடன் அவர்களும் நடக்கிறார்கள்.

நேராக பாட்டி சொன்ன அந்தக் கூரைவிட்டு ஒட்டுத் திண்ணக்கு செல்கிறார். குளிரில் வாடிக்கொண்டிருந்த மூதாட்டியின் உடலில் அந்தக்ககம்பளிப் போர்வையைப்போர்த்துகிறார். தட்டி எழுப்பி கையில் ஆயிரம் ரூபாயை சாதாரணமாக கொடுக்கவில்லை. அன்பால், திணிக்கிறார். திகைத்துப்போன மூதாட்டியால் பேசமுடியவில்லை. விடை பெறுகிறார் வள்ளல். மழையால் வாடிய மயிலுக்குப் போர்வை கொடுத்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனான பேகன் என்ற மன்னன். பொன்மனச் செம்மலே நீ ஒரு மனுஷிக்கு போர்வை கொடுத்து கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாக மட்டுமல்லாமல், வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக அல்லவா அன்னை வரலாறு குறித்துக்கொண்டது.

தோட்டம் காக்க போட்டவேலி
பயிரைத்தின்பதா! – அதை
கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதா?
நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலிதானென்று
போகப்போக காட்டுகிறேன் - courtesy net

Russellisf
9th February 2014, 11:04 PM
சந்தனக் கால்கள் சகதியில்!
சோறு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தாகத்துக்குத் தண்ணீர் கிடைத்தால்போதும் என்று மக்கள் மணிக்கணக்கில், நாள் கணக்கில் தண்ணீருக்கா இரவு பகலாக அலைந்த நேரம் அது. மழையைப் பார்த்து மாமாங்கம் ஆகி போனதால், என்றைக்கு மழை வந்து தாகம்தீர்க்கும் என மக்கள் நினைத்துக் கொண்டிருந நேரம் அது.

1972 அக்டோபர் பதினாறாம் நாள் வள்ளல் தனிக்கட்சி தொடங்கி 1973 ஏம 22 ஆம் நாள் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற, 1977 ஜூன் பதினாறில், தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்து, போட்டியிட்ட 200 தொகுதிகளில் 126 தொகுதிகளில் அமர்கிறார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடை மழை, “மகராசன் வந்தார் மழை பொழிந்தது, என்று மக்கள் மனம் குளிர வாழ்த்தினார்கள்.

சில இடங்களில், கட்டுக்கடங்காத வெள்ளத்தால், குடிசைகள் இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை வறட்சி நிவாரணப் பணிகள் மட்டுமே நடந்து வந்த தமிழகத்தில், முப்பிறவி கண்ட நாயகன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், முதல் பணியாக தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரணப் பணிக்காக புறப்படுகிறார்.

ஊட்டி நிலச்சரிவில், உள்ளம் கசிந்து போன வள்ளல், குடிசை இழந்த மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்க, பாதித்த பகுதிகளுக்குச் செல்கிறார். கார் போக முடியாத இடங்களுக்கெல்லாம் கருணை வள்ளல் தென்றலின் அழகோடு புயலாய் நடந்து செல்கிறார். உடன் வந்த காவல்துறை அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் புரட்சித் தலைவரின் வீர நடைக்கு, ஈடு கொடுக்க முடியாமல் மூச்சிறைக்க ஓடி வருகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாக்கடை கலந்த நீரோடை நீரோடைக்கு அந்தப் பக்கத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாத அளவுக்கு அந்த ஓடை தடையாக இருந்தது. ஓடைக்கு இந்தப்பக்கம் நின்ற பொன்மனச் செம்மலைப் பார்த்தமக்கள், மகேசனே வந்து விட்டார் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் வள்ளலே எப்படியாவது எங்கள் குடிசைப்பக்கம் வாருங்கள் எங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள் என்று கூவி அழைக்கிறார்கள். அதிகாரிகள் எப்படி புரட்சித்தலைவரை ஓடையைத் தாண்டிச் செல்ல வைப்பது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரை மணி நேரம் காத்திருங்கள். பாதுகாப்பான மரப்பாலம் அமைத்துத் தருகிறோம். என்று அதிகாரிகள் வள்ளலிடம் வேண்டுகிறார்கள். இனி அரை நொடி நேரம் காலம் தாழ்த்தினால் கூட மக்கள் கூச்சல் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஆரம்பித்து விடுவார்கள் என்று உணர்ந்த வள்ளல், அருகில் நின்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு தோட்டத் தொழிலாளியிடம் இந்த ஓடை எவ்வளவு ஆழம் என்று கேட்கிறார். இரண்டடி என்கிறார் தோட்டக்காரர்.

அவ்வளவுதானே, என்று வள்ளல் வேட்டியை மடித்துக்கட்டுகிறார். இதைப் பார்த்த பேண்ட், கோட், சூட் போட்ட அதிகாரிகள் மிரள்கிறார்கள். கோடி இதயங்களை கொள்ளையடித்த வள்ளல், அந்த அதிகாரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு,

“நீங்கள் எல்லோரும் இந்தப் பக்கமே நில்லுங்கள் நான் மட்டும் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தொடையளவு சாக்கடையில் இறங்கி நடக்கிறார்.

உடன் வந்த ஒரு காவல் துறை அதிகாரி வள்ளலிடம்,

“ஒரு முறை பண்டித ஜவஹர்லால் நேரவும் மகாத்மா காந்தியும் நடந்து சென்று கொண்டிருந்த போது, இது போன்ற ஓடை, ஒன்று குறிக்கிட்டிருக்கிறது. நேரு ஓட்டப் பந்தய வீரனைப் போல பின்னோக்கி வந்து ஓரே தாவலில் ஓடையைக் கடந்து விட்டார். ஆனால் காந்தி ஒருவர் உதவியுடன் பலகை ஒன்றை ஏற்பாடு செய்து, நிதானமாக ஓடையைக் கடந்து இருக்கிறார். இதைப் பார்த்த நேரு, இந்த சிறிய ஓடையை கடக்க பலைகை ஏற்பாடு செய்யச்சொல்லி வருகின்றீர்களே, என்னை மாதிரி ஓரே தாவுல தாவி வந்து இருக்கலாமே” என்றாராம். அதற்கு காந்தி,

“நீங்க இந்த நாலடி ஓடையைத் தாண்ட, ஆறடி பின்னோக்கிப்போனீங்க, பார்த்தீங்களா?” என்று பதிலடி கொடுத்தாராம். ஆனால் நீங்கள் பாலமும் இலாமல், பின்னோக்கியும் செல்லாமல் வீறு நடை போடுகிறீர்களே” என்றாராம். அதற்கு பொன்மனச் செம்மல் புன்முறுவல் ஒன்றை மட்டும் பூத்திருக்கிறார்.

சந்தனக் கால்களில் சாக்கடைப் படிந்ததை, பார்க்கச் சகியாத அந்த பாமர மக்கள் குடம் குடமாய் தண்ணீர் கொண்டு வந்து, நம் பொன்மனச் செம்மலுக்கு, பாதபூஜை செய்திருக்கிறார்கள்.

வள்ளல் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்கிறார். உணவு தருகிறார், உடை தருகிறார். குடிசை வீட இருந்த இடத்தில் கோட்டை போல வீடு கட்ட ஆணையிடுகிறார் அதிகாரிகளிடம்.

இப்படி வள்ளல் வரிசையாய் நின்றவர்களின் குறைகளை கேட்டுச் சென்று கொண்டிருந்த போது, ஒரு குடிசையின் முன் ஒரு தாயின் அருகில் நின்ற சிறுவனிடம் வருகிறார் வள்ளல், “எத்தனாங்கிளாஸ் படிக்கிறாய்?” “அஞ்சாங்கிளாஸ்” “நன்றாகப் படிக்கிறாயா?”

“உம்”

“உனக்கு என்ன வேண்டும்?”

“எங்களுக்கும் ஒரு வீடு வேண்டும்!”

இது அந்தத் தாயின் கோரிக்கை, சரி என்கிறார் வள்ளல். ஆனால் உடன் வந்த அதிகாரி, இடைமறித்து,

“இந்த்ப் பெண் நன்றாக இருந்த கூரையை தானே பிரித்துப்போட்டு விட்டு, உங்களிடம் நிவாரணமும், வீடும் கேட்கிறார் என்று சொல்லவே,

புரட்சித் தலைவருக்கு பொங்கிக் கொண்டு வந்தது கோபம். பொறுத்துக்கொண்டு, “சார் அப்படி அந்தத் தாய், பொய் சொல்லியிருந்தாலும் கவலையில்லை. இதுவரை ஏறத்தாழ ஐந்து, ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, வந்திருக்கின்றன. பலகோடி ரூபாயில் ஆயிரக்கணக்கானத் திட்டங்கள். ஆனால இன்னும் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை தீரவில்லை. பலதாய்மார்களுக்கு மாற்றுத் துணியில்லை. தனக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளான – உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க வீடு கிடைக்க வேண்டும் னெறு தானே அந்தத் தாய் சொல்லியிருக்கிறார். இதுவரை எந்த ஏழையாவது, எந்த அரசாங்கத்திடமாவது எனக்கு கார் வேண்டும், குளு குளு பங்களா வேண்டும், என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களா?

அவர்களுக்குத் தேவையானவைகள் கூட அவர்களுக்குக் கிடைக்காத அளவுக்கு ஆட்சி நடத்துகிறோமே, நாம் தான் குற்றவாளிகள்” என்கிறார் வள்ளல், அதிகாரிகள் அப்படியே அசந்து நிற்கிறார்கள்.

கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம். - courtesy net

ainefal
9th February 2014, 11:19 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் பரப்பும் ஒரே இதழ்
ஒலிக்கிறது உரிமைக்குரல்
டிசம்பர் 2012 மாத இதழ்


http://i59.tinypic.com/1z65pb7.jpg

ujeetotei
9th February 2014, 11:39 PM
Manitheneya Thiru Vizha (MGR 97th Birthday celebration) conducted in Chennai, T.Nagar, Sir P.T.Thiyagaraya Hall.

The article with some images is given below.

http://mgrroop.blogspot.in/2014/02/function-97.html

ujeetotei
9th February 2014, 11:47 PM
Some of the images from the function.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/banner_1_zps9acab894.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/banner_1_zps9acab894.jpg.html)

ujeetotei
9th February 2014, 11:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/banner_2_zpscdb46af6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/banner_2_zpscdb46af6.jpg.html)

ujeetotei
9th February 2014, 11:49 PM
Entrance of the Hall.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/entrance_1_zps2ec14546.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/entrance_1_zps2ec14546.jpg.html)

ujeetotei
9th February 2014, 11:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/entrance_2_zps6c0a3a72.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/entrance_2_zps6c0a3a72.jpg.html)

ujeetotei
9th February 2014, 11:51 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/garland_zps34bfefdd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/garland_zps34bfefdd.jpg.html)

MGR Devotees Sathya and Manohar garlanding their God.

ujeetotei
9th February 2014, 11:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/muniappa_zpsb4ccb859.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/muniappa_zpsb4ccb859.jpg.html)

Ex MLA of Karnataka Muniappa narrating his MGR experience.

ainefal
10th February 2014, 12:03 AM
Interesting facts on Kulebagavali and Nentru Indru Naalai
Mayakkum Maalai Pozhuthey Nee Po Po was orignially composed by KVM for the film Koondukkili, but later used in Kulebagavali in which VR were MDs. The song Nerungi Nerungi Pazhagum Pothu was orignially composed by KVM for a film of MGR that never was released. But this song was used in Netru Indru Naalai in which MSV was the MD.

Was Nerungi Nerungi Pazhagum Pothu Originally composed for the movie "Velli Kizhamai" Yukesh Babu Sir?

ainefal
10th February 2014, 12:11 AM
சென்னையில் இன்று 9-2-2014, உரிமைக்குரல் புத்தகம் சார்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 97வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன். அதன் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளேன் - Tenali Rajan

http://i62.tinypic.com/29daedf.jpg
http://i60.tinypic.com/nly9o8.jpg
http://i60.tinypic.com/fc894p.jpg

ainefal
10th February 2014, 12:15 AM
http://i60.tinypic.com/1z3b11d.jpg
http://i60.tinypic.com/2j5h1l3.jpg
http://i62.tinypic.com/214e1pw.jpg
http://i59.tinypic.com/2d7h6he.jpg
http://i61.tinypic.com/e706t0.jpg

Thanks to Mr. Tenali Rajan Srivilliputhur

Russellisf
10th February 2014, 04:57 AM
Enakku mikavum piditha padal


ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே !
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான் !
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே !
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !!

Richardsof
10th February 2014, 05:45 AM
10.2.1985

மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் இன்று .


10.2.1985 அன்று மக்கள் திலகம் மட்டும் முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .

ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் - ஏற்கனவே மந்திரி யாக இருந்தவர்கள் - பதவிகளை எதிர் பார்த்து இருப்பவர்கள -மற்ற கட்சி தலைவர்கள் - அரசியல் விமர்சகர்கள் - ஊடகங்கள் -பொது மக்கள் எல்லோரும்
வியக்கும்படி மக்கள் திலகம் நடத்திய அரசியல் தான் காரணம் .

எம்ஜிஆரால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது .உடல்நிலை ஒத்துழைக்காது .நிர்வாக திறமை .அரசியல்
ஆளுமை .இவை எல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் திலகம் கொடுத்த பதில் - தான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் - உடலில் வலுவும் மனதில் தைரியமும் உள்ள முதல்வர் என்பதை நிரூபிக்க ஒரு வாரம் மந்திரிகளின்
பட்டியலை காக்க வைத்து பின்னர் அவரது மந்திரிசபையினை விரிவு படுத்தியதன் மூலம் எல்லோருக்கும்
எம்ஜிஆர் - யார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது .

கட்சியையும் ஆட்சியும் தக்க வைத்து பிரமிக்க வைத்தவர் எம்ஜிஆர் ..

Richardsof
10th February 2014, 05:58 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நேரத்தில் பெங்களுர் நகரில்வெளியான அவருடைய படங்கள் .

ஸ்ரீ - நாடோடி மன்னன்

சிவாஜி - நம்நாடு

விநாயகா - பல்லாண்டு வாழ்க

கினோ - அன்பே வா

பாலாஜி - இன்றுபோல் என்றும் வாழ்க

சூப்பர் - காவல்காரன்

முகுந்தா - அடிமைப்பெண்

நியூ சிடி - ஒளிவிளக்கு

ஒரே நேரத்தில் மக்கள் திலகத்தின் எட்டு படங்கள் அவரை வரவேற்கும் விதமாக பெங்களுர் நகரம் முழுவதும்

திரு விழாவாக காட்சி தந்தது .


ஒரு நடிகரின் 8 பழைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி சாதனை படைத்தது -என்றால் அந்த பெருமை

மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பது சரித்திரம் .

Richardsof
10th February 2014, 06:07 AM
http://i61.tinypic.com/euipet.jpg

Russellisf
10th February 2014, 07:12 AM
மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் இன்று .


சார் இந்த நிகழ்வினை பார்க்கும் போது தாயுமானவரின் வைர வரிகள் நினைவுக்கு வருகிறது

அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.
* தளர்வும், சோர்வும், சலிப்பும்
முதுமையை விளைவிக்கிறது என்றால்,
உறுதியும், ஊக்கமும், உழைப்பும்
இளமையைப் பாதுகாக்கிறது.
* உயர்வைத்
தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை.
உயர்வு என்பது தன்னை அடையும்
தகுதியுடையவனைத் தேடிச்
சென்று அவனை உயர்த்துகிறது.
* உள்ளத்தில் தோன்றும் தீய
எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட
நோய் அகன்று வெளியுலகில் நல்ல
தொடர்பு கிடைக்கும். -

Russellisf
10th February 2014, 07:32 AM
மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை தான் அவரை நிரந்தர முதல்வரா க ஆக்கியது . இந்த நம்பிக்கை சும்மா வந்துவிடவில்லை மக்களுக்காக அவர் மேற் கொண்ட சீரிய பணிகளும் நம் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . இதை தான் தன்னுஉடைய நாடோடி மன்னன் படத்தில் சொல்லி இருப்பார் ஆட்சியில் கொஞ்ச காலமே இருந்தாலும் நம்மளால் எவ்வளவு நன்மைகள் செய்யமுடியுமோ அதை செய்துவிடவேண்டு . இந்த தாரக மந்திரத்தை எல்லா அரசியல்வாதிகளும் பின்பற்றியானால் நம் நாடு சுபிட்சமாகும் .

தலைவர் முன்றாவது முறையாக முதல்வர் ஆன நிகழ்வினை நினைவுட்டிய திரு வினோத் சார் அவர்களுக்கு நன்றி .

Russellisf
10th February 2014, 12:55 PM
எனக்கு பிடித்த மதுரை வீரன் வசன காட்சிகள் தலைவரின் வெண்கல குரலில் சும்மா திரையரங்கமே அனல் தெறிக்கும்

பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

Stynagt
10th February 2014, 12:56 PM
நேற்று (09.02.2014) சென்னை எம்ஜிஆர் நினைவிடத்தில் அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இச்சங்கத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவரின் புனித தலத்தில் மாலை அணிவித்து அவர் புகழ் பாடினார்கள்.
http://i59.tinypic.com/kdso08.jpg
http://i62.tinypic.com/160ve9u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
10th February 2014, 12:58 PM
கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர். பாராட்டு!
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,

“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.

இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.

பின்னர் பேசும்போது,

“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பிதயவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.

சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை டெலிவிஷனில் அடிக்கடி ஒலி-ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் பேச்சின் மூலமும், எம்.ஜி.ஆரின் பேச்சின் மூலமும் கண்ணதாசன் பாடல்களின் தனிச்சிற்ப்புகள் புலப்படுகின்றன. அத்துடன், அப்பாடல்கள் எம்.ஜி.ஆர். என்ற மனிதநேய நெஞ்சத்தைத் தொட்டு, உயர்ந்த இடத்தைப் பிடித்த நுட்பமும் புலனாகிறது அல்லவா?

Russellisf
10th February 2014, 01:01 PM
டைரக்-ஷனில் நல்ல ஒரு டெக்னீஷியன் எம்.ஜி.ஆர்!
நாகை தருமன் வெளியிட்ட ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’, என்ற புத்தகத்திற்காக, 1978 – ஆம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசன் தந்த பேட்டியினைக் கேளுங்கள்:

“சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றைவாடைத் தியேட்டரினுடைய ஒரு பகுதியில், ஒரு சிறிய வீட்டில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், பெரியவர் சக்ரபாணி, அவர்களுடைய தாயார் ஆகியோர் குடியிருந்தார்கள். அங்கே நானும், நண்பர் கருணாநிதியும் சென்று புரட்சித்தலைவரைச் சந்தித்தோம்.

ஜூபிடரில் நான் இருந்திருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்புகள் கிட்டவில்லை; இங்கேதான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

இதற்கு முன்னாலே ஏறக்குறைய ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘அசோக்குமார்’ படம் பார்த்தபோது, ‘இவர் ஏன் கதாநாயகனாக நடிக்கக்கூடாது?’ என்று, என் மனதிற்குள்ளே ஒரு ஆதங்கம் எழுந்தது.

கையிலே ஒரு கத்தியை வைத்துக்கொண்டு, ஒரு போர்க்காட்சியிலே அவர் நிற்கின்ற அழகு மிக அற்புதமாக இருக்கும்.

அதெல்லாம் ஒற்றைவாடைத் தியேட்டர் அருகிலே புரட்சித்தலைவரைப் பார்த்தபோது என் நினைவிற்கு வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தவராக அவர் மாறியபின்பு, நானும், அவரும் அடிக்கடி நெருங்கிப் பழக ஆரம்பித்தோம்.

கருணாநிதி அவரை வைத்து ஒரு படம் எடுத்தார். இந்தப் படத்திலே எனக்குப் பங்கில்லை; நான் எதுவும் எழுதவில்லை; என்றாலும் அந்தப் படம் எடுக்கப்பட்ட சமயத்தில் அவரோடு பழகியது சற்று அதிகமாக இருந்தது.

(இந்தப் படம் எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி இணைந்து நடித்து, ஜூபிடர், மேகலா கூட்டுறவோடு, பலரையும் பங்குதாரர்களாக்கி, கருணாநிதி வசனம் எழுதி, சி.எஸ். ஜெயராமன் இசையமைத்து, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் 1953 – ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி காண இயலாது போன ‘நாம்’ எனும் படமாகும்.)

பிறகு அவருக்கு நிறையப் படங்கள் வந்தபோது, அந்தப் படங்களுக்கு நான் எழுதவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். பலரிடம் கூட அதுபற்றிக் கூறினார்.

(அவர்தான் எம்.ஜி.ஆர்)

பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுத வைத்தார்கள்.

அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடு நெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால், கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குத் தெரியாத அளவிற்கு அதிகமாக அவருக்குத் தெரியும்.

டைரக்-ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு, எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்து கொள்ளுவார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்.

இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரிக் கதைதான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த மாதிரிப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டால்தான், மக்களிடையே மரியாதை இருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும், சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவர அமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

(இப்போது புரியுமே? எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் கண்ணதாசன் எழுதிய வசனங்களும், பாடல்களும் சத்தானவையாய், முத்தானவையாய் அமைந்து மக்கள் மனங்களை ஈர்த்ததன் மூல காரணங்கள்!)

இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப் பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.

அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.

நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும் ஆரம்பித்தோம்.

‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும், எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலே அவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.

ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.

அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர் கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நன் குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்து நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”

கவிஞர் கண்ணதாசன் சொன்னதைக் கேட்டீர்கள்! கவிஞர் பார்வையில் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் திகழ்கிறார் என்பதையும் அறிந்தீர்கள்!

மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும் ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம், தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய மூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும் மக்களின் மனமாற்றங்களை அறிந்து வெள்ளித்திரையில் வெற்றியை எப்போதும் காணமுடிந்த நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.

எனவேதான் அவருடைய படங்களுக்கெனக் கவியரசர் கண்ணதாசன், கருத்துச் செறிவுடன் எழுதிய வசனங்களும், பாடல்களும் காலம் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. இன்றைய இளைஞர்களும் அவற்றை விரும்பி இரசித்துப் பாராட்டும் விந்தையைக் காண்கின்றோம்.

Stynagt
10th February 2014, 01:01 PM
ஆண்டு முழுவதும் விழாக் காணும் ஆண்டவன்


நேற்று (09.02.2014) சர்.பி.டி. தியாகராயர் மஹாலில் மக்கள் திலகத்தின் மனித நேய திருவிழா (எம்.ஜி.ஆர் '97) நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவிலிருந்து சில காட்சிகள்:
http://i61.tinypic.com/5y944g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:03 PM
http://i59.tinypic.com/2ahd1le.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:05 PM
http://i58.tinypic.com/2itk18h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:07 PM
http://i58.tinypic.com/2ciq6s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:09 PM
http://i58.tinypic.com/11cfa1l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:10 PM
http://i60.tinypic.com/orqkab.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:12 PM
http://i61.tinypic.com/756q.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:42 PM
என்றும் வாழ்வளிக்கும் எம்ஜிஆர்

http://i61.tinypic.com/xmv1he.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:44 PM
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இவர் படங்கள் மட்டுமே விற்பனை ஆகும்.
http://i60.tinypic.com/1zcn3ew.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:47 PM
http://i60.tinypic.com/21ni785.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:50 PM
http://i60.tinypic.com/20hsj8n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 01:52 PM
http://i58.tinypic.com/huoi05.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
10th February 2014, 03:00 PM
http://youtu.be/DZmEL49NaEQ

siqutacelufuw
10th February 2014, 03:27 PM
திரு. பி.ஜி.சேகர் (அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்க உறுப்பினர் ) அவர்களுக்குதிரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் )
நினைவுபரிசு வழங்குகிறார். நடுவில் திரு.ஹயாத் (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க காப்பாளர் )

http://i62.tinypic.com/2ij3d6w.jpg

இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. ராஜ்குமார் அவர்கள், அச்சரபாக்கத்தில் நம் மக்கள் திலகத்தின் 97 வது பிறந்த நாளினை வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடிய காட்சிகளையும், பெருமளவில் திரண்ட மக்கள் கூட்டத்தையும், நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட உதவிகளையும், இதர காட்சிகளையும் அழகாக படம் பிடித்து அற்புதமாக பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் (அனைத்துலக எம்.ஜி. ஆர். பொது நல சங்கத்தின் இணை செயலாளர்) அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th February 2014, 03:30 PM
கோவை மாநகரில் தொடர்ந்து வெளியாகும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக விளங்கி வருவதை எண்ணும்போது மனம் பூரிப்படைகிறது. வசூல் விவரங்களுடன் பதிவிட்டு வரும் சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி !http://i57.tinypic.com/2ijltmd.jpg http://i60.tinypic.com/25ph9aq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th February 2014, 03:43 PM
http://i62.tinypic.com/2nb4qx0.jpg

தான் பயணித்த, உயிரில்லாத ஒரு வாகனத்தின் மீது இவ்வளவு கரிசனம் வைத்து, வாகனத்தை மாற்றாமல், இறுதி வரை எளிமையாய் வாழ்ந்த நம் ஏழைப்பங்காளன் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களின் உயர்ந்த பண்பு, நெஞ்சை உருகச் செய்து, கண்ணீரை வரவழைத்து விட்டது.

திருவளர்கள் திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் யூகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி !

இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை திரி அன்பர்கள் பார்வைக்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் :

சில ஆண்டுகளுக்கு முன்பு திரு. வை.கோ. அவர்கள், நம் இதய தெய்வம் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்துக்கு சென்று வந்து, " ஒரு முதல்வராக இருந்து கொண்டு எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் " என்று புகழாரம் சூட்டினார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th February 2014, 03:55 PM
http://i58.tinypic.com/2q9l0yc.jpg

பகைவனுக்கும் அருளும் பண்பு, எதிரியை மன்னிக்கும் மனப்பக்குவம் மட்டுமல்ல அவர்களை மதிக்கும் மாண்பு, இவையனைத்தும் நம் பொன்மனச்செம்மலின் மெ(மே)ன்மையான மனதுக்கு மட்டுமே உண்டு !

இங்கே கூற விரும்புவது மற்றொரு செய்தி :

ஒரு முறை, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் புதல்வன் மு. க. முத்து, தன் தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, நம் புரட்சித் தலைவரின் இயக்கத்தில் சேர விரும்பியபோது, அதை நாசூக்காக தவிர்த்து, அவருக்கு தக்க அறிவுரை கூறி, தந்தையுடன் சமாதானாமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, தனது 40 ஆண்டு கால நண்பர் கலைஞர் அவர்களிடமும் தொடர்பு கொண்டு பேசி, அரசியல் ஆதாயம் தேடாமல், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவினை தடுத்த தன்னலம் கருதாத தலைவர் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th February 2014, 04:00 PM
DIGITAL தொழில் நுட்பத்தில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் நம் மன்னவன் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படங்களை பற்றி அலசி ஆராய்ந்து தொடர்ந்து தகவல்களை அளித்து வரும் சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !

http://i57.tinypic.com/125q87s.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

abkhlabhi
10th February 2014, 04:12 PM
Still

abkhlabhi
10th February 2014, 04:46 PM
MGR Letter to Kalkandu

Stynagt
10th February 2014, 05:01 PM
எம்ஜிஆர் 97 - விற்பனையில் கலக்கிய எம்ஜிஆரின் எழிலுருவங்கள்

http://i59.tinypic.com/122n5nt.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 05:09 PM
http://i62.tinypic.com/2uoorj4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 05:30 PM
http://i57.tinypic.com/25hz9ly.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
10th February 2014, 05:40 PM
http://i60.tinypic.com/2mpbmdl.jpg

fidowag
10th February 2014, 05:54 PM
தொலைகாட்சியில் பொன்மனசெம்மலின் திரைப்படங்கள்
-----------------------------------------------------------------------------------------------------

08/02/2014 - சனியன்று இரவு 7 மணி -சன்லைப் - பல்லாண்டு வாழ்க.


இரவு 7.30 மணி -முரசு டிவி - தாய் சொல்லை தட்டாதே.

ஆர். லோகநாதன்.

Stynagt
10th February 2014, 05:59 PM
http://i57.tinypic.com/zn1oo5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 06:02 PM
http://i61.tinypic.com/2rfa4wm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 06:11 PM
எங்கள் தந்தைக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெய்வம் எம்ஜிஆர்தான் எனக்கூறும் இளைஞர்கள்

http://i59.tinypic.com/igmcsh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 06:14 PM
http://i61.tinypic.com/ims4kk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 06:17 PM
http://i57.tinypic.com/96z76u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
10th February 2014, 06:38 PM
http://i58.tinypic.com/2my58om.jpg

புரட்சி நடிகர்/மக்கள் திலகம் இரு வேடங்களில் நடித்து இமாலய வெற்றி பெற்று , சாதனை படைத்த "எங்க வீட்டு பிள்ளை " மீண்டும் குறுகிய இடைவெளியில் சென்னை மகாலட்சுமியில் 14/02/2014 வெள்ளி முதல்
திரையிடபடுகிறது.

ஆர். லோகநாதன்.

Stynagt
10th February 2014, 06:46 PM
http://i59.tinypic.com/hsq06d.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 06:51 PM
http://i59.tinypic.com/fu8f0j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:13 PM
http://i60.tinypic.com/i5njvp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:15 PM
http://i57.tinypic.com/nxpcmt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:17 PM
http://i62.tinypic.com/evdf1h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:20 PM
http://i60.tinypic.com/ioevzd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:21 PM
கண்ணதாசனும் ஆயிரத்தில் ஒருவனும்

http://i58.tinypic.com/fa5xsm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:27 PM
ஆலயத்தின் இறைவன்

http://i61.tinypic.com/2vhxhtv.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:30 PM
http://i62.tinypic.com/2hxr81x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:32 PM
http://i59.tinypic.com/2ez49z6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:37 PM
http://i60.tinypic.com/2ue2q2f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:38 PM
http://i59.tinypic.com/ouyrza.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:40 PM
http://i60.tinypic.com/2epj8eq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:44 PM
http://i60.tinypic.com/i2vxci.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:47 PM
http://i62.tinypic.com/14cgne1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th February 2014, 07:49 PM
http://i61.tinypic.com/qqtuts.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
10th February 2014, 09:07 PM
http://i62.tinypic.com/4hxgg4.jpg

INF0RMATION FROM MR.V.P.HARIDASS, COIMBATORE

ainefal
10th February 2014, 09:34 PM
http://www.youtube.com/watch?v=tNJZkk2Tb10

fidowag
10th February 2014, 09:35 PM
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களே ,
மக்கள் திலகத்தின் "அன்பே வா " முதல் நாள் 3 காட்சி வசூல் ரூ.11,000/-
ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் . 3 நாட்கள் வசூல் ரூ.50,000/-
பிரமிப்பாக உள்ளது. செய்திகளுக்கு நன்றி.

நண்பர் திரு.வினோத் அவர்களே,

புரட்சி தலைவர் 3 வது முறை பதவி ஏற்பு தினம் மற்றும் பெங்களூரில் அந்த சமயம் ஒரே வாரத்தில் 8 படங்கள் வெளியாகி பக்தர்களை பரவச படுத்திய செய்திகள் அருமை.

நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே ,
தங்களின் விரிவான ,விளக்கமான செய்திகள் படிப்பதில் பரம ஆனந்தம்.
என்றாலும் திரு.வினோத் அவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு
கேட்டு கொள்கிறேன் . மேலும் தங்களின் பதிவுகளில் நிறைய இலக்கண
பிழைகள் நிகழ்வதாக நமது நண்பர்கள் குறிப்பிடுகின்றனர். இனிவரும் பதிவுகளில் அவற்றை தவிர்த்தல் நல்லது.

ஆர். லோகநாதன்.

ainefal
10th February 2014, 10:32 PM
http://www.youtube.com/watch?v=deqTvMWqWe4

ainefal
10th February 2014, 10:39 PM
http://www.youtube.com/watch?v=wR8NxZ5tSOk

fidowag
10th February 2014, 10:39 PM
http://i60.tinypic.com/1ex7wz.jpg
http://i62.tinypic.com/ou6pao.jpg
http://i60.tinypic.com/2upsajq.jpg
http://i62.tinypic.com/4qr402.jpg
http://i59.tinypic.com/25q3cxx.jpg
http://i59.tinypic.com/npi9a8.jpg
http://i61.tinypic.com/21106s8.jpg
http://i58.tinypic.com/xoiblv.jpg
http://i58.tinypic.com/5v7ply.jpg
http://i62.tinypic.com/bdjt43.jpg

fidowag
10th February 2014, 10:45 PM
http://i61.tinypic.com/6nuhae.jpg
http://i57.tinypic.com/25gcmdw.jpg
http://i62.tinypic.com/200peva.jpg
http://i59.tinypic.com/2zri62e.jpg
http://i62.tinypic.com/200xt0g.jpg
http://i61.tinypic.com/rl9opi.jpg
http://i60.tinypic.com/9s5tlk.jpg

orodizli
10th February 2014, 11:27 PM
மக்கள் திலகம் அபிமானிகள், ரசிகர்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு நிறைவேற்றப்படும் தொலைவில் இருக்கும் இலட்சியத்தை அடைய எளிதாக அமையும் ... என்ற நல்ல நோக்கத்தோடு வேண்டி கேட்டுக்கொள்ளும் நண்பன் ... கடந்த மமதம் நியூ broadway திரைஅரங்கில் வசூல் திலகம் அவர்களின் ஒளிவிளக்கு - விநியோகஸ்தர் பங்கு, அரங்க வாடகை போக, ரூபாய் 13000 எவ்வளவு புதிய படங்களுக்கும் மத்தியில் செவ்வனே பெற்றிருக்கிறது!!!!!!

Richardsof
11th February 2014, 06:14 AM
பாடல் வரிகள் மூலம் தன்னுடைய படங்களில் சமூக கருத்துகளையும் , கம்யூனிசத்தையும் , மக்களுக்கு அறிவுரை
கருத்துக்களையும் மக்கள் திலகம் அளித்துள்ளார் .

1965 ஆண்டில் வெளியான 7 படங்களிலும் மிகவும் அருமையான பாடல்களை தந்துள்ளார் .

1. நான் ஆணையிட்டால் .. அது நடந்து விட்டால் ...
2. கண் போன போக்கிலே கால் போகலாமா
3. ஏன் என்ற கேள்வி ..இங்கு கேட்காமல் ..
4. அதோ அந்த பறவை போல ....
5. சங்கே முழங்கு ...
6. கேளம்மா சின்ன பொண்ணு கேளு ..
7. எங்கே போய் விடும் காலம் ....
8. இன்னொருவர் வேதனை ....இவர்களுக்கு ..
9. நாளொரு மேடை ... பொழுதொரு நடிப்பு .....

மக்கள் மனதில் பதிந்தவிட்ட புகழ் பெற்ற பாடல்கள் .

நேற்று -இன்று - நாளை முக்காலத்திற்கும் இந்த பாடல்கள் பொருந்தும் .

மக்கள் திலகத்தின் இந்த பாடல்கள் சாகவரம் பெற்ற சரித்திர புகழ் பெற்றவை .

Richardsof
11th February 2014, 06:26 AM
THANKS - THIRU MANISEKARAN - NET
MGR was certainly "prophetic" in his own ways. He knew that his acting parameters were limited. He retained same style of acting from day one. Yet he felt that his ultimate strength would be songs. As has been stated several times, MGR looked into every angle and aspect of songs in his films.

1) MGR decided the song writers

2) Sat with them and went through the lyrics word for word and line for line. ( The late Marudhakazi and Valee related to me this)

3) He sat with MDs and approved the tunes. RM Veerappan said that all the tunes in MGR songs were approved by MGR. MGR event went to the extent of buying western vinyl records for the listening of the MDs- Kunnakkudi Vaithiyanathan has said this when songs for Navarathinam were composed

4) MGR decides the singers as well.


5) MGR decided the screenplay for the song scenes (Puthaneri Subramaniam related this with me at a breakfast talk in his house. He wrote a song "Veesu Thendrale Veesu" for Nadodi Mannan, for which MGR imagined the song scene. However the song was left out and later used in Ponni Thirunaal. But MGR does contribute to the picturisation)

The man's intense and deep involvement rewarded we fans very well in that his songs were instant hits, and his song scenes were powerful and left indelible impressions upon us.

Singers who sang for him and lyricists who wrote for him received many chances from other MDs as well.

Many of his songs bagged several coveted awards.

His song scenes were too costly and yet enriching. The song scene with the biggest expenditure in those days was Azhagiya Thamizh Magal Ival- Rickshawkaran- two lakhs then. (One of the fours immortal songs where MSV used too many instruments)

His dream songs were simmply matchless!

See the song scene of "Nadagamellaam Kanden Unthan Aadum Vizhiyile" in Madurai Veeran- the staring point of major dream songs. How about "Kannnil Vanthu Minnal Pol" in Nadodi Mannan - underwater scene, that drew the attraction of the press.


All his efforts paid off. ADMK stood for elections in December 1984, in the absence of MGR. MGR was admitted in Brooklyn Hospital USA for multiple ailments. Tamilnadu felt desperate. The video clipping of MGR conversing with his doctor was screened in all theatres. But more importantly, MGR's famous songs were played over AIR over and over for two weeks. His songs carpetted the entire country and permeated the hearts and souls of his ardent fans.



And MGR won with the biggest mandate.
Cho ramasamy wrote" THis is the biggest mandate MGR has received. With this mandate MGR could do two things:
a) Use his tremeondous influence to do something good for the country; or
b) decide to be arrogant.


When MGR was in the Brooklyn Hospital one particular song became a prayer for MGR- again a prayer by all major religious groups. The song is "Aandavane Un Pathangalai Naan Kanneeril Neerattinen" - Oli Vilakku. By Vaalee.
When MGR recovered and returned to Tamilnadu V. N Janagi, MGR's consort told Valee that it was Valee Bagyam that saved MGR. Valee said it was actually VN Janagi's Taali Bagyam that rescued him!



When you listen to MGR songs, there is a special power. And that undeniable and irrepressible power is this: When you listen to his songs, the MDs who composed for his songs would be lost out. The singers will be lost out. Automatically the image of MGR and MGR alone would appear before our faces.

Richardsof
11th February 2014, 08:43 AM
மக்கள் திலகம் நடித்த படங்களில் மறு வெளியீடுகளில் அதிகம் திரைக்கு வராத 10 படங்கள் .

மாடப்புறா

காதல் வாகனம்

தாலி பாக்கியம்

ராணி சம்யுக்தா

தாய் மகளுக்கு கட்டிய தாலி

கலை அரசி

தலைவன்

பட்டிக்காட்டு பொன்னையா

ராஜ ராஜன்

பணக்காரி

Richardsof
11th February 2014, 08:50 AM
Bangalore - mgr ganesh
எல்லாமும் நீயே!


தாயுமானவன் -எமக்குத்
தந்தையானவன்
அன்னை, தங்கை, அன்பு, பாசம், இன்ன பிற உறவுகளாய் -
என்றும் வாழும் நீ
எங்கள் இதயத்தில் பூத்த மலர்!

மண்ணில் "இவர்போல் யரென்று" வாழ்வாங்கு வாழ்ந்தாய்!
விண்ணில் இருந்தும் இன்றும் நீ
என்னில் இருப்பவன்!


மாசில்லா உண்மை மனிதன் நீ!
என்றும் மற்றவர்க்கு வாழும் பேரிதயம் உனக்கு!
வேசியையும் மன்னித்த இயேசு போல, உன்னைத்
தூற்றுவோரையும் ஏற்றிவைத்து அழகு பார்க்கும்
மாற்றில்லாத்தலைவன் நீ!


எங்கோ இருக்கும் இறைவனை
எல்லாமறிந்தவர்கள் போல் எப்போதும் வணங்கும் -
உழைக்காத கூட்டமொன்று இருக்குது!
"மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!" என்று
மழலைச் சிரிப்பில் இறைவனைக் கண்டவன் நீ! உன் உருவில்,
மறையாவரம் பெற்ற கடவுளைக் கண்டோம் -ஆம்
உன் கருணையிலே கடவுளையே கண்டோம்!


உன்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது!
உன்னைத் திட்டியவகள் கூட கேட்டது இல்லை!
உன்னை நம்பாதவரையும் நீ கெடுத்தது இல்லை!
உன்னை நினைத்தாலே நம்பிக்கை வந்துவிடும்!


நீ எல்லோரையும் புரிந்துகொண்டவன்!
உன்னை எல்லோருக்கும் புரியவைத்தவன்!
உன்னையே நீ அறிந்தவன் -அதனால்
பிறரிலும் வாழ்பவன்!


பசித்தவருக்கு உணவு தந்தாய்! -நலிந்தவனுக்கு
கல்வி தந்தாய்... இன்னும் வாழ்வு தந்தாய்!
நீ இன்று வந்தால், உன் உயிரையும் தருவாய்! -அதனால்,
நீ வருவதென்றால் -தலைவா
என் உயிரையும் தருவேன்!

Richardsof
11th February 2014, 09:16 AM
http://youtu.be/8K0V3LgmIxQ

http://youtu.be/KXLIaWXzwwo

xanorped
11th February 2014, 09:47 AM
http://i58.tinypic.com/i5697a.jpg

xanorped
11th February 2014, 09:52 AM
http://i58.tinypic.com/n4t9vt.jpg



Actor Manohar & M.G.Chakrapani

Russellbpw
11th February 2014, 10:08 AM
http://i60.tinypic.com/2mpbmdl.jpg

அன்புள்ள நண்பர்களுக்கு

உரைப்பது தவறாக ஒரு சிலர் கருதினால் அந்த ஒரு சிலர் இந்த பதிவை ignore செய்துவிடுங்கள்

தபால் தலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை திரு. Mgr அவர்களுடன் நிறுத்தினால் நன்றாக இருக்கும் .

அவரை தவிர admk வில் வேறு ஒருவருக்கும் தபால் தலை வெளியீடு கோரிக்கை ஒரு தரமான deserving கோரிக்கையாக இருக்காது.

இங்கிருக்கும் பல நண்பர்கள் திரு வினோத், திரு செல்வகுமார், திரு.கலியபெருமாள், திரு.ராமமூர்த்தி, சைதை ராஜ்குமார், திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன் மற்றும் பலர் அந்த கோரிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்ற அந்த "நபரை" விட அதிகம் mgr புகழை உள்ளன்போடு பாடி வருகின்றீர்கள். உங்களுக்கு தபால் தலை வெளியிட்டால் கூட அது deserving ...! Deserving அல்லாதவர்களுக்கு எதற்கு தபால் தலை வெளியீடு ? அப்படி என்ன குறிப்பிடும்படி achievement இருக்கிறது இவருடைய ஆட்சியில் ?

யாரோ ஒரு சிலரை திருப்திபடுத்த சொருகப்பட்ட வாசகமா ?

ஆமோதிக்கவோ ஏற்கவோ வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதாத எனது கருது இது !

Richardsof
11th February 2014, 01:57 PM
மக்கள் திலகத்தை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவரின் சிறப்புக்கள் .

1956ல் தாய்க்கு பின் தாரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஏற்பட்ட சிறு மனஸ்தாபங்கள்
காரணமாக எம்ஜிஆர் - தேவர் நட்பு இடைவெளி ஏற்பட்டது .
1961ல் மீண்டும் இருவரும் இணைந்த பிறகு 1972 வரையில் 15 படங்கள் தொடர்ந்து வந்தது .

தேவரின் படங்களுக்கு ஆஸ்தான இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன் .

பாடலாசிரியர் கண்ணதாசன் .

அம்மாவாசை அன்று பூஜை போட்டு அன்றே படம் வெளியாகும் நாளையும் அறிவித்து விடுவார் .

தாய் சொல்லை தட்டாதே 1961

தாயை காத்த தனயன் .-1962

இரண்டு படங்களும் பிளாசா - பாரத் - மஹாலக்ஷ்மி அரங்கில் வெளியாகி 100 நாட்கள் மேல் ஓடியது .

ஒரே ஆண்டில் இரண்டு மக்கள் திலகம் படங்கள்தயாரித்து சாதனை .

தாயை காத்த தனயன் -1962

குடும்ப தலைவன் - 1962

தர்மம் தலை காக்கும் -1963

நீதிக்கு பின் பாசம் -1963


வேட்டைக்காரன் -1964

தொழிலாளி - 1964


முகராசி - 1966

தனிப்பிறவி -1966


தாய்க்கு தலைமகன் -1967

விவசாயி -1967


தேர் திருவிழா -1968

காதல் வாகனம் -1968.

சிறிய பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வியாபார ரீதியாக மாபெரும் வசூல் பெற்று வெற்றி கண்டவர் தேவர் .

tfmlover
11th February 2014, 03:05 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1961/BT.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1961/BT.jpg.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1961/BT-1.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1961/BT-1.gif.html)
https://www.youtube.com/watch?v=XTLmU8B_Qyk

Regards​

tfmlover
11th February 2014, 03:25 PM
from 1968 filmfare
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1968/1968filmfare.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1968/1968filmfare.jpg.html)

Regards

Richardsof
11th February 2014, 03:40 PM
unseen picture post advt of ''bagdadh'' dubbing movie of ''BAGDADH THIRUDAN ''

Thanks TFMLOVER Sir

Stynagt
11th February 2014, 03:51 PM
M.G.R. 97 - Continues............

http://i59.tinypic.com/2u8xz7b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 03:54 PM
http://i61.tinypic.com/bdr3x5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 03:58 PM
http://i59.tinypic.com/2cygxls.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:00 PM
http://i60.tinypic.com/2lxwhoi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:02 PM
http://i57.tinypic.com/2u7ng4l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:16 PM
புகைப்பட கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்த புரட்சித்தலைவரின் சில புகைப்படங்கள்:

http://i60.tinypic.com/10i6yvq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:36 PM
குறைகேட்கும் கோமான்

http://i59.tinypic.com/2v2wg2f.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:44 PM
http://i58.tinypic.com/9r0zt2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:48 PM
http://i58.tinypic.com/2e4k9k7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 04:52 PM
ரிக்ஷாக்காரன் - இந்தி படபிடிப்பில்

http://i59.tinypic.com/2a7v6tu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:01 PM
பாமாலை அரசர் பூமாலை சூட்டும் காட்சி

http://i57.tinypic.com/ettb9k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:13 PM
http://i57.tinypic.com/153w74l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:13 PM
http://i58.tinypic.com/262wabb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:16 PM
http://i59.tinypic.com/2w4xwky.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:36 PM
http://i58.tinypic.com/33tl7o0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:43 PM
ரோஜாவைத் தழுவும் முல்லை
http://i58.tinypic.com/dlkf2b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 05:58 PM
வாழ வைத்த தெய்வம்

அன்று - வாழ வழியின்றி தற்கொலைக்கு
முயன்றவர்கள்
இன்று - ஆசியாவின் முதல் நிலை
செல்வந்தர்கள்

http://i60.tinypic.com/112fwns.jpg

fidowag
11th February 2014, 06:04 PM
http://i61.tinypic.com/16h3x4j.jpg
http://i62.tinypic.com/np4b4x.jpg
http://i60.tinypic.com/20unwk6.jpg
http://i59.tinypic.com/vy6zbr.jpg
http://i61.tinypic.com/1z1eck2.jpg
http://i60.tinypic.com/rj3wgg.jpg
http://i58.tinypic.com/98t6q1.jpg
http://i58.tinypic.com/1621x0x.jpg

Stynagt
11th February 2014, 06:06 PM
http://i60.tinypic.com/1111n6b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
11th February 2014, 06:09 PM
http://i62.tinypic.com/14cfosl.jpg
http://i61.tinypic.com/9gvlg4.jpg
http://i61.tinypic.com/wtf879.jpg
http://i58.tinypic.com/29kt8d4.jpg

Stynagt
11th February 2014, 06:09 PM
http://i60.tinypic.com/2uxxle9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 06:13 PM
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் -
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.

http://i62.tinypic.com/2rzcld1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th February 2014, 06:19 PM
http://i62.tinypic.com/wbbcyg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th February 2014, 07:06 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
http://i58.tinypic.com/2vdjz11.jpg

மக்கள் திலகம் திரியில் இன்று பெருமைக்குரிய 2000 பதிவுகள் -பதிவிட்டுள்ள உங்களின் அயராத உழைப்பு , மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் - அரிய தகவல்கள் - புதுவை நகர மக்கள் திலகத்தின் சிறப்பு தகவல்கள் என்று
தொடர்ந்து பங்களிப்பை வழங்கிய மைக்கு மிக்க நன்றி . தொடர்ந்து அசத்துங்கள் . வாழ்த்துக்கள் .

Richardsof
11th February 2014, 07:33 PM
http://i58.tinypic.com/2mnp1c1.jpg



கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' படம் குறுகிய நாட்களில் ரூ 50,000 வசூல் பிரமிக்க வைக்கிறது .

கோவை நகரில் ஆண்டு தோறும் இடைவெளி இல்லாமல் வந்த படம் .

கோவை மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .எண்ணிலடங்கா எம்ஜிஆர் படங்கள்

ஆண்டு முழுவதும் திரு விழா போல் வந்த வண்ணம் உள்ளது .

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் வர உள்ளது .

வசூல் தகவல்களை வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
11th February 2014, 07:48 PM
மெல்லிசை மன்னர்களின் இசைஅமைப்பில் வெளியான கடைசி படம் .

''ஆயிரத்தில் ஒருவன் '' 9.7.1965

50 நாட்களில் நிகழ்ந்த பிரிவு .

பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ் .வி இசையில் வந்த முதல் படம் ''கலங்கரை விளக்கம் '' 28.8.1965.

இரண்டு படங்களிலும் இசையின் மயக்கம் பற்றி கேட்கவே வேண்டாம் .

மனதை கொள்ளை கொண்ட இனிய பாடல்கள் -

ஆயிரத்தில் ஒருவன் - 8 பாடல்கள்

கலங்கரை விளக்கம் - 6 பாடல்கள்

மொத்தம் 14 பாடல்கள் . பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல்கள் .


கண்ணுக்கும் செவிக்கும் மனதிற்கும் சிந்தனைக்கும் நிறைவு தந்த பாடல்கள் .

எம்ஜிஆர் என்ற பிம்பம் மக்கள் மனதில் முழுமையாக பதிந்திட இந்த பாடல்கள் உறு துணையாக இருந்தது .

xanorped
11th February 2014, 08:31 PM
https://www.youtube.com/watch?v=2J5a7RwHijQ&feature=player_embedded




Ithayakkani Movie Dubbed In Telugu

Richardsof
11th February 2014, 08:36 PM
MAKKAL THILAGAM M.G.R SUPERB ACTION + SCENES + SONG

http://youtu.be/5km2sLhxPZs

Russellisf
11th February 2014, 08:36 PM
திரு வினோத் சார் எனக்கு தெரிந்து தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் மறு வெளிடுகளில் வந்தது குறைவு தான் என் கணிப்பு படி

மாடப்புறா - 2001-2002 காலகட்டத்தில் எம்ஜீஆர் வாரத்தில் திரையிடப்பட்டது

காதல் வாகனம் - 2000 காலகட்டத்தில் நண் பகல் காட்சியாக திரையிடப்பட்டது

தாலி பாக்கியம் - 2005 காலகட்டத்தில் மேகலா திரையரங்கில் நண் பகல் காட்சியாக திரையிடப்பட்ட

ராணி சம்யுக்தா - 1987 காலகட்டத்தில் பாரகன் திரையரங்கில் வெளியானது

தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1987காலகட்டத்தில் பி ள சா மற்றும் பாரகன் திரையரங்கில் வெளியானது

கலை அரசி - 1994 கால கட்டங்களில் பல்வேறு திரையரங்கில் வெளியானது

தலைவன் -2001 வரை நண் பகல் காட்சியாக திரையிடப்பட்டது

பட்டிக்காட்டு பொன்னையா- இன்று வரை தமிழகம் முழுவதும் வெளியாகி கொண்டுஇருக்கிறது

ராஜ ராஜன் - 1987 காலகட்டத்தில் பாரகன் திரையரங்கில் வெளியானது

பணக்காரி - 1970 களில் வெளியானதாக என் தந்தை சொல்லி கேள்விப்பட்டதுண்டு







மக்கள் திலகம் நடித்த படங்களில் மறு வெளியீடுகளில் அதிகம் திரைக்கு வராத 10 படங்கள் .

மாடப்புறா

காதல் வாகனம்

தாலி பாக்கியம்

ராணி சம்யுக்தா

தாய் மகளுக்கு கட்டிய தாலி

கலை அரசி

தலைவன்

பட்டிக்காட்டு பொன்னையா

ராஜ ராஜன்

பணக்காரி

Russellisf
11th February 2014, 08:45 PM
கலங்கரை விளக்கம் படத்தில் இருந்து பொன் எழில் பூத்தது புது வானில் என்ற பாடலை பதிவிறக்கம் செய்ததற்க்கு நன்றி . அந்த பாடலில் நரசிம்ம பல்லவராக தலைவர் போட்டிருக்கும் வேடத்தை பார்க்கும் போது என்ன ஒரு அழகு அந்த மன்னர் இப்படி அழகாக இருந்திருப்பார என்பது கேள்விக்குறியே . எனக்கு இன்னொரு கதாபத்திரம் ஞாபகத்திற்கு வருகிறது என்ன வென்றால் சாட்சாத் அந்த ராமபிரான் போலவே இந்த இராமச்சந்திரன் இருப்பார்.

Russellisf
11th February 2014, 08:54 PM
கலங்கரை விளக்கம் படத்தில் இடம் பெற்ற பாடல்கள்

காற்று வாங்கே போனேன் - சின்ன கோர்ட் அணிந்து மிக சிறப்பாகவும் , இளமை ததும்பலோடும் தலைவர் அவர்கள் நடித்து இருப்பார் மேலும் பாடல் முழுவதும் கூலிங் க்ளாஸ் அணிந்திருப்பார் .

சங்கே முழங்கு - தமிழின் பெருமைகளை எடுத்து உரைத்த பாடல்

பொன் எழில் பூத்தது புது வானில்- நரசிம்ம பல்லவரும் சிவகாமியும் சேர்ந்து திரை விருந்து படைத்துஇருப்பார்கள்

என்னை மறந்ததே - சரோஜா தேவிக்கு அமைந்த சோலோ பாடல்

பல்லவன் பல்லவி பாடட்டுமே - தலைவர் பரத நாட்டிய அபிநயம் செய்து கலக்கி இருப்பார்

என்ன உறவோ பாடலில் ஒளிபதிவு மிக அருமையாக இருக்கும்

மொத்தத்தில் எல்லா பாடல்களும் தேன் சுவை தான்

Russellisf
11th February 2014, 09:08 PM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

oygateedat
11th February 2014, 09:20 PM
http://i60.tinypic.com/oh1rf7.jpg

Russellbpw
11th February 2014, 09:34 PM
http://i58.tinypic.com/2mnp1c1.jpg





திரு எஸ்வி அவர்களே

ராஜ ராஜ சோழன் கம்பீரத்தை ஆழ்ந்து சந்தோஷத்துடன் பார்க்கும் சுந்தரபாண்டியன் புகைப்படம் அருமை.

நன்றி பல !

ainefal
11th February 2014, 10:01 PM
மெல்லிசை மன்னர்களின் இசைஅமைப்பில் வெளியான கடைசி படம் "எங்கிருந்தோ வந்தான்" என்பது எனது பதிவு. அது சரி அல்லது தவறு என்பது திரி நண்பர்கள் தான் சொல்லவேண்டும்!

http://i60.tinypic.com/103779g.jpg

நன்றி

orodizli
11th February 2014, 11:17 PM
அட்டகாசமாக 2001 - பதிவுகளை வெற்றிகரமாக கடந்த திரு கலியபெருமாள் விநாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... விரைவில் 7001 பதிவுகளை சந்திக்க இருக்கும் திரு எஸ்வி அவர்களுக்கு அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்! திரு யுகெஷ்பாபு கூறிய rare rerelease - விவரங்களில் குறிப்பிடபடிருக்கும் திரைப்படங்களில் பணக்காரி - படம் தவிர மற்ற படங்கள் எல்லாம் 1995 - வரை சில, பல இடங்களில் திரையிட பட்டு கொண்டிருந்தது...மக்கள் திலகம் நடித்த திரைப்படங்கள் திரைஅரங்கங்கள் பலவற்றையும் அலங்கரித்தவையே ...

Russellbpw
11th February 2014, 11:31 PM
Dear Kaliaperumal sir,

Congrats for your tremendous work and humungous achievement of 2000 plus posts. Wishing you good health and prosperity to keep us entertained with your posts !

Regards

tfmlover
11th February 2014, 11:51 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1968/1967.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1968/1967.jpg.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1968/1968.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1968/1968.jpg.html)


Regards

ujeetotei
12th February 2014, 08:04 AM
http://i59.tinypic.com/2w4xwky.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Congrats on completing 2000 posts Kalyiaperumal Sir.

Looking at the photo how joyful the boys are.

Richardsof
12th February 2014, 08:37 AM
MAKKAL THILAGAM MGR IN ''THANIPIRAVI ''

http://i57.tinypic.com/2s9581y.jpg


MUGARASI

http://i62.tinypic.com/2pzjwpg.jpg

RARE PICS

THANKS TFM LOVER SIR

Richardsof
12th February 2014, 09:07 AM
தமிழ் திரை உலகில் காதல் மன்னன் என்று பெயர் எடுத்தவர் ஜெமினி கணேசன் . அவருடைய படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்கள் மிகவும் மென்மையான இனிமையான காட்சிகளாக இருக்கும் .

மக்கள் திலகம் காதல் காட்சிகளில் ஏற்படுத்திய தாக்கம் - மறக்க முடியாத புதுமைகள் .

கனவு காட்சி பாடல்கள் .

பிரமாண்ட அரங்கங்கள் .

வண்ண உடைகள்

இனிமையான பாடல்கள்

அற்புதமான நடனங்கள்

மனதை மயக்கும் இசை

எம்ஜிஆரின் எழிலான உடற்கட்டு

எம்ஜிஆரின் புன்சிரிப்பு

என்று பல படங்களில் இடம் பெற்ற பாடல்கள் இன்று பார்த்தாலும் உண்மையிலே மக்கள் திலகம்

ஒரு காதல் சக்ரவர்த்தி என்று புரிகிறது .

எல்லோருக்கும் பிடித்த இந்த பாடலில் மக்கள் திலகத்தின் காதல் ஈர்ப்பும் வசீகரமும் பாடலும்
நடிப்பும் இசையும் என்றென்றும் நம் நெஞ்சில் அலை மோதும் பாடல் ..

http://youtu.be/f1eLPdT4T2k

Richardsof
12th February 2014, 09:27 AM
மக்கள் திலகம் காதல் காட்சிகளில் ஏற்படுத்திய தாக்கம் - மறக்க முடியாத புதுமைகள் .

இந்த காதல் பாடலில் மக்கள் திலகத்தின் அமைதியான நடிப்பும் இனிமையான பாடலும்
கண்களுக்கு விருந்து .


http://youtu.be/0ey-yfi4kik

Richardsof
12th February 2014, 09:44 AM
THE REAL LOVER'S SUPER SONG- FEEL THE REALITY

http://youtu.be/WYNNiDOAgFY

http://youtu.be/zbpnIpD__KI

fidowag
12th February 2014, 10:39 AM
http://i62.tinypic.com/106isgl.jpg

2001 பதிவுகள் முடித்து ,அலுவலக பணி ,சொந்த பணி ,வீடு கட்டும் பணிகளுக்கு இடையே ,தொடர்ந்து அயராது உழைத்து ,புரட்சி தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் புகைப்படங்கள், விரிவான
செய்திகள் அளித்து திரி நண்பர்கள்,மற்றும் பக்தர்கள் உள்ளங்களை பரவச படுத்தும் திரு.கலிய பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் .

ஆர். லோகநாதன்.

fidowag
12th February 2014, 11:10 AM
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே ,

தலைவரின் மறுவெளியீடுகளில் தாங்களும் , நண்பர் திரு வினோத் குறிப்பிட்ட படங்கள் ,புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த காலங்கள் முதல்
அதாவது 1972 முதல் 2000 வரையில் ,என் நினைவுக்கு தெரிந்த வரையில்
கீழ்கண்டவாறு பார்த்து மகிழ்ந்துள்ளேன். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறாமல் போனாலும் ,ஒவ்வொரு படத்திலும் பக்தர்களை ஈர்க்கும் அளவில் ஏதாவது ஒரு அம்சம் இருக்கும்.
உதாரணத்திற்கு இனிமையான பாடல்கள் ,திருப்பம் நிறைந்த சில காட்சிகள் ,சண்டை காட்சிகள் .தலைவரின் வசீகரம் போன்றன.

மாடப்புறா : பிளாசா (பகல் காட்சி ),மகாராணி (பகல்),பிரபாத் (மாலைக்காட்சி )
தாலி பாக்கியம் : மேகலா (2 முறை -மாலை காட்சி ), பிரபாத் (மாலை)

ராணி சம்யுக்தா : பாரகன் (மாலை காட்சி),பிரபாத் (மாலை காட்சி)

தாய் மகளுக்கு கட்டிய தாலி :பிளாசா (பகல்),பிரபாத் (மாலை காட்சி)

கலை அரசி :பிரைட்டன் (மாலை காட்சி ), பிரபாத் ( மாலை காட்சி )
சித்ரா (பகல் காட்சி )

தலைவன் :பிரபாத் ( மாலை காட்சி), சரவணா (மேட்னி காட்சி)
மேகலா (மாலை காட்சி)
பட்டிக்காட்டு பொன்னையா : பழனியப்பா (முதல் நாள் மேட்னி )
மகாராணி, ( 10வது நாள் ) மாலை காட்சி.
பிரபாத் ( மாலை காட்சி )
ராஜராஜன் : வெலிங்டன் (மாலை காட்சி ), பாரகன் (மாலை காட்சி )

காதல் வாகனம் :ஸ்ரீ கிருஷ்ணா (3 வது நாள் மாலை காட்சி )
30 வது நாள் மாலை காட்சி )

பிரபாத் - மாலை காட்சி.

நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே, தொடர்ந்து பதிவு செய்து வரும்
தங்களிடம் இருந்து நிறைய ,பல அரிய தகவல்கள் எதிர்பார்க்கிறேன்
நன்றி.

ஆர். லோகநாதன்.

siqutacelufuw
12th February 2014, 11:12 AM
2000 பதிவுகளை கடந்த புதுவை திரு. கலியபெருமாள் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !

http://i62.tinypic.com/10cofiw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

fidowag
12th February 2014, 11:21 AM
http://i60.tinypic.com/ei01uh.jpg

மதுரை ராம் தியேட்டரில் 21/1/2014 முதல் 3 நாட்களுக்கு மட்டும்
புரட்சி தலைவரின் கடைசி படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் "
திரையிடப்பட்டது. பிரிண்ட் சுமார் ரகம் .வேறொரு படம் திரையிடப்பட்டு
கூட்டம் குறைந்ததால் குறுகிய நாட்களுக்கு வெளியிடப்பட்டது. அதன்
சுவரொட்டி.
புகைப்படம்/தகவல் : திரு.எஸ். குமார் அவர்கள்.

fidowag
12th February 2014, 11:25 AM
http://i59.tinypic.com/og9vdy.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் கடந்த 31/01/2014 முதல் எங்கள் வாத்தியாரின் "நினைத்ததை முடிப்பவன் " திரையிடப்பட்டு வெற்றிகரமாக
ஓடியது.


புகைப்படம்;தகவல்: திரு.எஸ். குமார் அவர்கள்.

Richardsof
12th February 2014, 11:28 AM
THANKS LOGANATHAN SIR
http://i61.tinypic.com/fn7djs.jpg

fidowag
12th February 2014, 11:28 AM
http://i61.tinypic.com/s31ohx.jpg

fidowag
12th February 2014, 11:29 AM
http://i57.tinypic.com/2qvy1ye.jpg

fidowag
12th February 2014, 11:31 AM
http://i61.tinypic.com/1678qo.jpg

fidowag
12th February 2014, 11:36 AM
http://i61.tinypic.com/2m2j42h.jpg

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் தியேட்டர் அருகில் திரு.எஸ். குமார்,
திரு.போஸ் மற்றும் மதுரை நகர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் .

ஆர். லோகநாதன்.

fidowag
12th February 2014, 11:43 AM
http://i58.tinypic.com/2dlt1kp.jpg

மதுரை ஜெயஹிந்த்புரம் அரவிந்தில் மணிவண்ணன்/கரிகாலன் என இரு பாத்திரங்கள் வேடம் ஏற்று, சண்டை காட்சிகளிலும் ,வாள் வீச்சிலும் அசத்திய மக்கள் திலகம்/புரட்சி நடிகரின் "நீரும் நெருப்பும் " விரைவில் திரைக்கு வருகிறது.ஆசிய கண்டத்திலேயே வாள் வீச்சில் சிறந்த வீரர் என்கிற பெருமையை பெற்றவர் நமது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தகவல்:திரு.எஸ். குமார் அவர்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
12th February 2014, 12:22 PM
http://i62.tinypic.com/30sj2v5.jpg
http://i59.tinypic.com/2m5gyn6.jpg
http://i59.tinypic.com/m9ya1g.jpg
http://i61.tinypic.com/2z709vo.jpg
http://i60.tinypic.com/2akdavq.jpg

http://i60.tinypic.com/ou3055.jpg

fidowag
12th February 2014, 12:47 PM
தொலைகாட்சியில் மக்கள் தலைவரின் படங்கள்
------------------------------------------------------------------------------------

11/02/2014 - பாலிமர் டிவி :பகல் 2 மணி - தொழிலாளி

12/02/2014 - ஜீ தமிழ் டிவி :பகல் 2 மணி -நீதிக்கு தலை வணங்கு


ஆர். லோகநாதன்

orodizli
12th February 2014, 01:27 PM
மறு வெளியீடுகளை பொறுத்தவரை பல திரைப்படங்கள், சில நடிகர்கள், நடிகையர்கள் நடித்தவை நன்றாக ஓடியுள்ளன... ஆனால் மற்ற நடிகர்கள் திரையில் நடித்தும் கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம்... அதிலும் வேறு யாரும் நினைத்து பார்க்க முடியாத சகாப்த சாதனையை மக்கள் திலகம் அவர்களே நீக்கமற படைத்தார்... ஆம்., புரட்சி நடிகர் திரையுலகை விட்டு விலகி அரசியல் களத்தினுள் முழுவதும் செயல்பட தொடங்கியும் அவர்தம் காவிய திரைப்படங்கள் மிக பெரும்பான்மையான திரைஅரங்குகளில் housefull நடைபெற்றது மிகுந்த ஆச்சரியமும், அதிசயமும் நிறைந்தது எனில், அது மிகை அல்ல... அந்த பெருமை மிகு நடைமுறையில் மக்கள்திலகம் ரசிகர்கள், அபிமானிகள் என்றெண்டும் பூரிப்பில் பங்கு கொள்ள சகல தகுதிகளும் உண்டு...

ainefal
12th February 2014, 02:43 PM
http://i59.tinypic.com/2ez49z6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


Congrats Kaliyaperumal Vinayagam Sir for crossing another milestone [2000].

Russellisf
12th February 2014, 03:15 PM
Sir, you are correct sir. but that film not sucess songs are not famous .








மெல்லிசை மன்னர்களின் இசைஅமைப்பில் வெளியான கடைசி படம் "எங்கிருந்தோ வந்தான்" என்பது எனது பதிவு. அது சரி அல்லது தவறு என்பது திரி நண்பர்கள் தான் சொல்லவேண்டும்!

http://i60.tinypic.com/103779g.jpg

நன்றி

Russellisf
12th February 2014, 03:20 PM
எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு..
டாக்டர் அப்துல் கலாம்
ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம், சென்னை, Aug 11 2012

Richardsof
12th February 2014, 03:36 PM
NALLATHAI NAADU KETGUM - TITLE

MAKKAL THILAGAM LIVES ON.....

http://youtu.be/cScC4YhrV3w

Russellisf
12th February 2014, 04:21 PM
books for thalaivar padalgal which was wroten by vaali


3114

Stynagt
12th February 2014, 06:46 PM
திரு வினோத் சார் எனக்கு தெரிந்து தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் மறு வெளிடுகளில் வந்தது குறைவு தான் என் கணிப்பு படி

மாடப்புறா - 2001-2002 காலகட்டத்தில் எம்ஜீஆர் வாரத்தில் திரையிடப்பட்டது

காதல் வாகனம் - 2000 காலகட்டத்தில் நண் பகல் காட்சியாக திரையிடப்பட்டது

தாலி பாக்கியம் - 2005 காலகட்டத்தில் மேகலா திரையரங்கில் நண் பகல் காட்சியாக திரையிடப்பட்ட

ராணி சம்யுக்தா - 1987 காலகட்டத்தில் பாரகன் திரையரங்கில் வெளியானது

தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1987காலகட்டத்தில் பி ள சா மற்றும் பாரகன் திரையரங்கில் வெளியானது

கலை அரசி - 1994 கால கட்டங்களில் பல்வேறு திரையரங்கில் வெளியானது

தலைவன் -2001 வரை நண் பகல் காட்சியாக திரையிடப்பட்டது

பட்டிக்காட்டு பொன்னையா- இன்று வரை தமிழகம் முழுவதும் வெளியாகி கொண்டுஇருக்கிறது

ராஜ ராஜன் - 1987 காலகட்டத்தில் பாரகன் திரையரங்கில் வெளியானது

பணக்காரி - 1970 களில் வெளியானதாக என் தந்தை சொல்லி கேள்விப்பட்டதுண்டு

திரு. வினோத் சார்..தாங்கள் குறிப்பிட்ட 10 படங்களில் பணக்காரி படம் தவிர அனைத்து படங்களும் புதுச்சேரியில் பலமுறை மறு வெளியீடு செய்யப்பட்டது. 1984-88 ஆண்டுகளில் இப்படங்களின் வெளியீடுகள்
(நான் குறித்து வைத்தவரை):

கலை அரசி - நியூடோன் 4.5.84 முதல் 10.5.84 வரை
நவீனா - 24.09.84 முதல் 26.9.84
அஜந்தா - 27.08.86 முதல் 2.9.86

மாடப்புறா - நவீனா - 9.5.88 முதல் 15.5.88 வரை

காதல் வாகனம் - நவீனா - 19.4.85 முதல் 23.4.85 வரை
அம்பிகா - 7.6.86 முதல் 9.6.86 வரை

ராணி சம்யுக்தா - கந்தன் - 8.1.87 முதல் 13.1.87 வரை

தலைவன் - கந்தன் - 29.5.85 முதல் 4.6.85 வரை
நவீனா - 12.9.86 முதல் 19.9.86 வரை
அம்பிகா - 13.9.87 முதல் 17.9.87 வரை

பட்டிக்காட்டு பொன்னையா - கந்தன் - 18.9.85 முதல் 24.9.85 வரை

தாய் மகளுக்கு கட்டிய தாலி - அம்பிகா - 24.7.84 முதல் 28.7.84 வரை
நவீனா - 14.6.85 முதல் 20.6.85 வரை

தாலி பாக்கியம் - நவீனா - 11.3.85 முதல் 17.3.85 வரை
ரேணுகா - 6.10.85 முதல் 10.10.85 வரை

இது தவிர ராஜ ராஜன், ராணி சம்யுக்தா, பட்டிக்காட்டு பொன்னையா கலை அரசி திரைப்படங்கள் பலமுறை புதுச்சேரியில் வலம் வந்துள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th February 2014, 06:56 PM
திரு வினோத் சார் நல்லதை நாடு கேட்கும் ஒளி காட்சியினை கண்டு கழித்தேன் . நம் தெய்வம் மண மக்களோடு விருந்து சாப்பிடும் அழகை கண்டு மெய் சிலிர்த்தேன் இது போல் மாகாண முதல்வர் எந்த ஒரு ஆர் பாட்டம் இல்லாமல் மக்களோடு மக்களாக உணவருந்தும் காட்சியினை கண்டதும் இதிகாசத்தில் தெய்வம் பக்தன் வீடு தேடி வந்து சாப்பிடும் என்று படித்ததுண்டு ஆனால் இன்று தான் கண்கூடாக பார்கிறேன் இனி எக்காலத்தில் காண்போம் இது போல் ஒரு தலைவரை ?


தலைவா நீங்கள் தான் இந்த பூவுலகில் தோன்றிய கடைசி கடவுள் அவதாரமாக இருப்பிர்கள் /

Stynagt
12th February 2014, 07:15 PM
http://i61.tinypic.com/nn32qe.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th February 2014, 07:19 PM
சென்னை: எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரிமுனையில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை மாநகராட்சி இடைக்கால தடை கேட்டு மனுத்தாக்கல் செய்தது. சென்னை பாரிமுனையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் நீதி கருமாரி அம்மன் கோயில் உள்ளது. 1984ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் நலம் பெற வேண்டி பெண் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலை கட்டினார். பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்தக் கோயிலை அகற்ற வேண்டும் என்று கோரி ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதிகள் கோயிலை அகற்றுவதற்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து நீதி கருமாரி அம்மன் கோயிலின் அறங்காவலர் மேல்முறையீடு செய்தார். இம் மனு மீது நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்தது. கோயிலை இடிப்பதற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து கோயிலை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் திடீரென இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து 2 வார காலத்துக்குள் கோயிலை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/chennai-corporation-takes-u-turn-seeks-suspension-high-court-order-193410.html

Russellisf
12th February 2014, 07:34 PM
சென்னை: எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு ஏற்பட்டதைக் கூட மிகப் பெரிய பிளவு வரும் என்கிற வகையில் ரொம்பவே ஆவலோடு காத்திருந்திருக்கிறது அமெரிக்கா என்பதை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்துகிறது. கோயம்புத்தூரில் 1976ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுகவின் அதிருப்தியாளர்களாக இருந்த ஜி.விஸ்வநாதன்,கோவை செழியன், பி.சீனிவாசன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் கோயம்புத்தூரில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அவர்கள் அறிவித்திருக்கின்றனர். பின்னர் சென்னையில் அக்டோபர் 24-ந் தேதியன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் கட்சி நிர்வாகிகளை இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் அறிவிப்போம் என்றும் அறிவித்திருக்கின்றனர். மேலும் பிரதமர் இந்திரா காந்தியை அதிருப்தியாளர் ஜி.விஸ்வநாதன் நேரில் சந்திக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.இது அப்போது நடைபெற்ற ஒரு சிறு சலசலப்பு. ஆனால் அமெரிக்கா இதை எப்படிப் பார்த்திருக்கிறது எனில் அதிமுகவில் மிகப் பெரிய பிளவு ஏற்படப் போகிறது, அதிருப்தி தலைவர் பிரதமரை சந்திக்கப் போகிறார் (ALL INDIA ANNA DMK SPLITS WIDE OPEN; DISSIDENT LEADER TO SEE PRIME MINISTER) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம். கோயம்புத்தூரில் கோவை செழியன் கூட்டிய கூட்டம் பற்றி குறிப்பிடுகையில், ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, கோயம்புத்தூர், சேலம், வட ஆர்க்காடு, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான அதிமுகவினர் கலந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அறிக்கை பதிவு செய்கிறது. அதிமுகவின் படித்த தொண்டர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் செல்லுலாய்டு அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் எம்.ஜி.ஆரை விட்டு வெளியேறி தனியே போட்டி அதிமுகவை அதிருப்தியாளர்கள் உருவாக்கும் போது எம்.ஜி.ஆரின் நிலை பலவீனப்படும். இது தமிழக அரசியலில் புதிய அணி சேர்க்கையை உருவாக்கும்.இருப்பினும் என்ன நடக்கப் போகும் என்பதை இப்போதே கணிப்பது கடினமானதும் கூட என்கிறது அமெரிக்காவின் ஆவணம். தமிழ்நாட்டில் நடைபெற்ற எந்த ஒரு அரசியல் நிகழ்வையும் அமெரிக்கா விட்டு வைக்காமல் அப்படி ஆராய்ந்திருக்கிறது! ஆனால் கோவை செழியன், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கலகக் குரல் கடைசியில்பெரிய அளவில் எடுபடமால் போனது என்பதே வரலாறு.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/10/tamilnadu-us-likes-admk-s-split-against-mgr-leadership-173164.html

Richardsof
12th February 2014, 07:40 PM
1963 மற்றும் 1966 வருடங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் ஜனவரி -பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து 3 படங்கள்
வெளிவந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார் .

1963 ---------- 1966

பணத்தோட்டம் - ஜனவரி 63 -- அன்பே வா - ஜனவரி -66
கொடுத்து வைத்தவள் - பிப்ரவரி -63 நான் ஆணையிட்டால் - பிப்ரவரி -66
தர்மம் தலை காக்கும் - பிப்ரவரி -63 ---- முகராசி - பிப்ரவரி-66


பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் - இயக்குனர்கள் - மெல்லிசை மன்னர்கள் -இசைத்திலகம் கே.வி.எம்
என்று மாறுபட்ட கதையில் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தில் வந்த படங்கள் .
இந்த 6 படங்களும் இனிய பாடல்கள் - மக்கள் திலகத்தின் படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு என்று
வெற்றிகரமாக ஓடிய படங்கள் .

Russellisf
12th February 2014, 07:44 PM
இன்று நான் பாசம் திரைப்படம் பார்த்தேன் . என்ன ஒரு நடிப்பு தலைவரிடமிருந்து ஆனால் அன்றைய இயக்குனர்கள் தலைவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் எழுகின்றது ஒவ்வொரு காட்சியிலும் தலைவரின் எத்தனை வித முக பாவங்கள் .

1. திருடர் கூட்டத்தில் சேரும் பொழுது குறிப்பாக பசியால் கே ,கே .சௌந்தர் பன்னும் பாலும் கொடுக்கும் பொழுது அதை சாப்பிடும் அழகு .

2.திருடர் கூட்டம் சரோஜா தேவி வழி மறைக்கும்பொழுது - சரோஜா தேவி அவர்கள் வீட்டில் என் தாய தனியாக இருப்பார் என்று சொல்லும் பொழுது தலைவர் உனக்கு தாய் இருக்கிறர்களா அந்த காட்சியில் அருமையான நடிப்பை வெளிபடுதிருப்பார் .

அலசல் தொடரும் .,.

Richardsof
12th February 2014, 07:55 PM
பாசம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .

http://youtu.be/fHFGojs-pIo
http://youtu.be/soyB-Lnpwa8

Russellisf
12th February 2014, 08:07 PM
பாசம்

தலைவர் தன அம்மாவை பார்க்கும் காட்சியில் நான் தான் உங்கள் மகன் என்று சொல்லி அழும் காட்சியில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

இறுதி காட்சியில் தலைவர் நாதன் வரவுக்காக ரயில்வே பாலத்தில் நிற்கும் காட்சி அம்மா அம்மா என்ற பாடல் முழுவதும் நடிப்பை அள்ளி கொடுத்திருப்பார் அந்த காட்சிக்கு ராமன்னா விற்கு ஒரு ஜே போடலாம்.


கடைசி காட்சியில் தன் அன்னை உடலை பார்க்கும் பொழுது கல்நெஞ்சக் காரனையும் கரையவைத்திடும் நடிப்பு
எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் நீண்ட வசனங்கள் இல்லாமல் ஒரே ஒரு ரியாக் ஷன் . அந்த இயற்கை நடிப்பை நடிக்க இனி ஒருவரும் பிறக்கபோவதுமில்லை .

Russellisf
12th February 2014, 08:10 PM
பாசம் ஒளி காட்சியினை பதிவிறக்கம் செய்த வினோத் அவர்களுக்கு நன்றி . மேலும் நான் சொன்ன காட்சிகளையும் பதிவிறக்கம் செய்தால் மிக நன்றாக இருக்கும்

Russellisf
12th February 2014, 08:25 PM
பாசம் திரைப்படம் அதிகளவு மற்ற படங்களை போல் மறு வெளியீடுகளில் வந்தது இல்லை . இறுதி காட்சியில் தலைவரின் சோகமான முடிவினை ஏற்று கொள்ள எந்த காலத்து ரசிகர்களும் ஏற்று கொள்வதில்லை . மேலும் ரிலீஸ் சமயத்தில் தலைவரின் சோக முடிவினை தாங்காமல் ரசிகர் ஒருவர் திரையை கிழித்ததாக என் தந்தை சொல்லி அறிந்ததுண்டு . அந்த படத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டிருந்தால் இது போல் எத்தனையோ நடிப்பு பரிமானம் கொண்ட படங்கள் நமக்கு கிடைத்து இருக்கும் .

Russellisf
12th February 2014, 08:30 PM
பாசம் திரைபடத்தில் தலைவரின் வித்தியாசமான சிகை அலங்காரம் , ஒரே ஒரு உடையில் படம் முழுவதும் நடித்து இருப்பார் விதிவிலக்காக உலகம் பிறந்தது எனக்காக பாடலும் , பால் வண்ணம் பாடலும் . ஆனால் தெலுங்கு பதிப்பில் திரு என் டி ஆர் அவர்களின் மேக்கப் மற்றும் உடை அலங்காரம் சூப்பர் ஆக இருக்கும் .

பாசம் அனைத்து பாடல்களையும் பதிவிறக்கம் செய்தால் நன்றாக இருக்கும் .

Russellisf
12th February 2014, 08:31 PM
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்.


ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே


காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
(ஜல் ஜல் )


அவனே திருடன் என வந்தான்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் )


இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் )

Russellisf
12th February 2014, 08:33 PM
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
(உறவு)


பொன்பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் -
யாரும்அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் -
நெடுஞ்சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
(உறவு)


பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

இன்று நாளை அவனும் கூட மாறலாம் -
அவன்இரவில் தூங்கி பகலில் கூட வாழலாம்
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம் _
அன்புகாதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
காதல் பாசம் அவனும் கூடக் காணலாம்

பால் வண்ணம் என்ற பாடல்


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

Russellisf
12th February 2014, 08:33 PM
தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
பூவேது கொடி ஏது வாசனை ஏது..
புன்னகையே கண்ணீராய் மாறும் போது..

ஊரேது உறவேது உற்றார் ஏது..
உறவெல்லாம் பகையாக ஆகும் போது..
ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது..
ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது..
மனம் போன வழி தேடி உயிர் சென்றது..
உயிர் போன பின்னாலும் உடல் நின்றது..
உதவாத உடலிங்கு அசைகின்றது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..

அசைகின்ற உடல் தேடி உயிர் வந்தது..
உயிர் வந்த வழி தேடி மனம் வந்தது..
மனத்தோடு குணத்தோடு இனம் வந்தது..
இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும் போது

Richardsof
12th February 2014, 08:56 PM
1962

CHENNAI PARAGON THEATER

PASAM

http://i58.tinypic.com/29w1e07.jpg

http://youtu.be/x14-FvNwYHY

Russellisf
12th February 2014, 09:29 PM
Starting from 'Gulebagavali',T.R.Ramanna was a variety provider and a great action maker. Almost all his films like 'Pudhumai Pithan','Perya Idathu Pen','Parakkum Paavai' and 'Panam Padaithavan' proved his variety throw in terms of different story line,scenic sequence and the final impact.There was an element of adventure coupled with shrewdness in display of heroism in the first two movies. 'Periya Idathu Pen' had a strong story line and was emotion packed.' Parakkum paavai' was a great thriller with a thread of suspense running through out, making the audience get seriously involved in the process. 'Panam Padaithavan' established the supremacy of traditional values, over money and the craze for modernity.His other film 'Paasam' presented MGR for the first time in a different character facing love disappointment and a tragic end on seeing his mother being killed.All these films were successful at the box office and their musical component is an eternal treat. - NET

ainefal
12th February 2014, 09:57 PM
எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு..
டாக்டர் அப்துல் கலாம்
ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம், சென்னை, Aug 11 2012

Yukesh Babu Sir,

History dictates that almost all great personalities started their life from a very low level and through their Hard work came up in life. In the case of the Super Cosmic Power he helped every needy, ensured that it is not a vain ostentation of charity, but that it is far nobler to seek a remedy for poverty so that there may be no poor left on earth.

In Short DHARMA DEVAN.

siqutacelufuw
12th February 2014, 10:07 PM
19-02-14 தேதியிட்ட "துக்ளக்" வார இதழில் கோவை 11 வாசகர் திரு. கி. பலராமன் அவர்கள் வினவிய கேள்வி :

எம்.ஜி..ஆர் புகழ், மக்கள் மத்தியில் இன்னமும் மங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

ஆசிரியர் சோ அவர்களின் பதில் :

எம். ஜி. ஆர். விளம்பரத்துக்காக சில தான தருமங்களை செய்திருக்கலாம். ஆனால், விளம்பரம் இல்லாமலே கூடப் பல தான தருமங்களை செய்தவர் அவர். .ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியவர். அதனுடை ய விளைவு தான் இன்றைக்கும் அவருக்கு செல்வாக்கு இருப்பதற்கு முக்கிய காரணம். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு படக் கடையை தாண்டி சென்று கொண்டிருந்த போது, பள்ளிக்கு போகிற ஒரு சிறுவன், தன்னுடைய புத்தகங்களையும், நோட்டுக்களையும் எம். ஜி.ஆர். படத்தின் முன்பு வைத்து அவரை வணங்கி விட்டு செல்வதை பார்த்தேன். அந்த சிறுவன் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்திருக்கக் கூடியவன் அல்ல. எம். ஜி.ஆரின் தான தருமங்கள் தான் அந்த சிறுவனை அப்படி செய்ய வைத்திருக்கிறது. என்று நான் நினைக்கிறேன்.


நன்றி ... துக்ளக்



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் 1

அன்பன் : சௌ. செலவகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
'எங்கள் இறைவன்

oygateedat
12th February 2014, 10:23 PM
FROM ROWTHRAM MONTHLY MAGAZINE

http://i61.tinypic.com/10h7q1l.jpg

oygateedat
12th February 2014, 10:43 PM
http://i62.tinypic.com/2mgkokm.jpg
MSG. FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

siqutacelufuw
12th February 2014, 10:45 PM
FROM ROWTHRAM MONTHLY MAGAZINE

http://i61.tinypic.com/10h7q1l.jpg

A NICE MESSAGE. THANK YOU RAVICHANDRAN SIR. A STAUNCH TAMILIAN GIVES BIG TRIBUTE TO A LEADER OF WORLD TAMILIANS.

ONGUGA AALAYAM KANDA AANDAVAN M.G.R. PUGAZH !

Ever Yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
13th February 2014, 06:44 AM
very intresting reply by cho about MAKKAL THILAGAM
http://i62.tinypic.com/2lueu8k.jpg

Richardsof
13th February 2014, 09:17 AM
இயக்குனர் தங்கபச்சன் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி கூறிய கருத்துக்கள் மற்றும் அவருடைய படங்களை பார்க்க அந்த காலத்தில் செய்த குறும்புகள் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளது
பாராட்டுக்குரியதாகும் . நன்றி ரவிச்சந்திரன் சார் .

Richardsof
13th February 2014, 09:51 AM
MAKKAL THILAGAM MGR AT THE AGE OF 60 IN THIS FIGHT SCENE
http://youtu.be/oANbLv9jpUM

Stynagt
13th February 2014, 12:53 PM
FROM ROWTHRAM MONTHLY MAGAZINE

http://i61.tinypic.com/10h7q1l.jpg

திரு. ரவிச்சந்திரன் தங்களின் தங்கர்பச்சன் பற்றிய தகவல் அருமை. அழகி, ஒன்பது ரூபா நோட்டு போன்ற சிறந்த படங்களை இயக்கிய மிகச்சிறந்த இயக்குனரைப்போல் பல இயக்குனர்களை பாதித்த தலைவர் நம் புரட்சித்தலைவர். அன்றைக்கல்ல இன்றைக்கும் ரசிகர்களை மட்டுமல்ல, நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரையும் பாதித்த ஒரே நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை ஞானம் மிக்க பன்முக தொழில்நுட்பக் கலைஞர் நம் மக்கள் திலகம் என்றால் மிகையாகாது.

உலகத்தமிழரின்

Richardsof
13th February 2014, 01:03 PM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காதல் காட்சிகள் - மிகவும் ரம்மியமாக இருக்கும் . காதல் காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் -காதலர்கள் அனுபவித்து பாடும்
பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

மக்கள் திலகத்தின் மிக சிறந்த 10 காதல் பாடல்கள் .

1. என் உள்ளம் உந்தன் ஆராதனை ..... ........ராமன் தேடிய சீதை

2. நல்லது கண்ணே ..... கனவு ...... ராமன் தேடிய சீதை

3. நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் குமரிக்கோட்டம்

4, உனது விழியில் எனது பார்வை நான் ஏன் பிறந்தேன்

5. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை நேற்று இன்று நாளை

6. எங்கிருந்தோ ஆசைகள் ....... சந்திரோதயம்

7. உலகமெங்கும் ஒரே மொழி .... நாடோடி

8. கல்யாண நாள் பார்க்க பறக்கும் பாவை

9. விழியே கதை எழுது ..... உரிமைக்குரல்

10இன்பமே உந்தன் பேர் பெண்மையோ இதயக்கனி .

Richardsof
13th February 2014, 01:20 PM
http://youtu.be/BWsX8Zsq6-oALL TIME MUSICAL HIT SONG

Stynagt
13th February 2014, 01:30 PM
75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், 'வேதம் புதிது', 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

படிக்கிற நாட்களில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் சத்யராஜ்.

எம்.ஜி.ஆர். ரசிகர், எப்படி நடிகரானார்?

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

'அடிப்படையில் எங்களுடையது விவசாயக் குடும்பம். கோவை டவுன் பகுதியில் எங்கள் வீடு இருந்தது. அப்பா டாக்டராக இருந்தார். என் சிறு வயதில் அப்பா -அம்மா இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டார்கள். நான் வளர்ந்ததெல்லாம் அம்மாவிடம்தான்.

சிறு வயதில் சினிமாதான் என் பொழுதுபோக்கு. அந்த வயதில் அதிகம் பார்த்தது எம்.ஜி.ஆர். படங்கள்தான். தனது வீரதீர சாகச நடிப்பால் என்னை எம்.ஜி.ஆர். வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தார்.

Courtesy: Malai Malar

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
13th February 2014, 01:53 PM
75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், 'வேதம் புதிது', 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

படிக்கிற நாட்களில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் சத்யராஜ்.

எம்.ஜி.ஆர். ரசிகர், எப்படி நடிகரானார்?

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

'அடிப்படையில் எங்களுடையது விவசாயக் குடும்பம். கோவை டவுன் பகுதியில் எங்கள் வீடு இருந்தது. அப்பா டாக்டராக இருந்தார். என் சிறு வயதில் அப்பா -அம்மா இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டார்கள். நான் வளர்ந்ததெல்லாம் அம்மாவிடம்தான்.

சிறு வயதில் சினிமாதான் என் பொழுதுபோக்கு. அந்த வயதில் அதிகம் பார்த்தது எம்.ஜி.ஆர். படங்கள்தான். தனது வீரதீர சாகச நடிப்பால் என்னை எம்.ஜி.ஆர். வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தார்.

Courtesy: Malai Malar

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கோவை ஊட்டி வரை உறவு சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் வைத்திருந்தவர் இதே சத்யராஜ் தான் என்பதும் குறிப்பிடதக்கது !

Russellbpw
13th February 2014, 02:02 PM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காதல் காட்சிகள் - மிகவும் ரம்மியமாக இருக்கும் . காதல் காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் -காதலர்கள் அனுபவித்து பாடும்
பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

மக்கள் திலகத்தின் மிக சிறந்த 10 காதல் பாடல்கள் .

1. என் உள்ளம் உந்தன் ஆராதனை ..... ........ராமன் தேடிய சீதை

2. நல்லது கண்ணே ..... கனவு ...... ராமன் தேடிய சீதை

3. நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் குமரிக்கோட்டம்

4, உனது விழியில் எனது பார்வை நான் ஏன் பிறந்தேன்

5. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை நேற்று இன்று நாளை

6. எங்கிருந்தோ ஆசைகள் ....... சந்திரோதயம்

7. உலகமெங்கும் ஒரே மொழி .... நாடோடி

8. கல்யாண நாள் பார்க்க பறக்கும் பாவை

9. விழியே கதை எழுது ..... உரிமைக்குரல்

10இன்பமே உந்தன் பேர் பெண்மையோ இதயக்கனி .

Sir,

1) கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து...

2) தொட்டால் பூ மலரும்...தொடாமல் நான் மலர்ந்தேன்..

3) பொன் எழில் பூத்தது புதுவானில் ..வெண்பனி தூவும் நிலவே நில்...

4) நாணமோ...இன்னும் நாணமோ....இந்த காதல் நாடகம் என்ன ...

5) எங்கே அவள் ....என்றே மனம்...தேடுதே ஆவலால் ஓடிவா....

6) குமரிபென்னின் உள்ளத்திலே ...குடியிருக்க நான் வரவேண்டும்...

7) அவள் ஒரு நவரச நாடகம்...ஆனந்த கவிதையின் ஆலயம்...

8) நிலவு ஒரு பெண்ணாகி.. உலவுகின்ற அழகோ ....

9) என்னை விட்டால்..யாருமில்லை...கண்மணியே உன் கை தழுவ ..

10) டிக்..டிக்..டிக்..டிக்..டிக்..டிக்...டிக்...இ து உறவுக்கு தாளம்....

11) சொர்கத்தின் திறப்பு விழா ...இந்த கோதைக்கு வசந்த விழா....

siqutacelufuw
13th February 2014, 03:02 PM
கோவை ஊட்டி வரை உறவு சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் வைத்திருந்தவர் இதே சத்யராஜ் தான் என்பதும் குறிப்பிடதக்கது !

பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வாகினி ஸ்டுடியோ படப்பிடிப்பில் இருந்த போது அவரைக் காண சிவாஜி ரசிகர்கள் பலர் காலையிலிருந்து காத்துக்கிடந்தனர். இதை காலையில் அவ்வழியே சென்ற நம் மக்கள் திலகம் கண்ணுற்றிருக்கிறார். பின் மாலையில் மீண்டும் அவ்வழியே திரும்பிய போது அதே ரசிகர் கூட்டம் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை காண முடியவில்லை என்பதை அறிந்திருக்கிறார்.

வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களின் வேதனைகளை முழுமையாக அறிந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள், அந்த ரசிகர்களை, நேராக சிவாஜி கணேசன் அவர்களிடம் அழைத்து சென்று, காண வைத்தார், அவருடன் உரையாட வைத்தார். இது பற்றி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அந்த தனது ரசிகர்களில் பாதி பேர் அண்ணன் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்று கூறினார்

ஒரு வேளை, நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கும் அது போன்ற அனுபவம் நேரிட்டிருக்கலாம் போலும் ! சிவாஜி ரசிகர் மன்றத்தில் இருந்தவர் எம். ஜி. ஆர். ரசிகராக பிற்காலத்தில் மாறியிருக்கலாம்.

எது எப்படியோ, உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் நடிகர் - காலத்தை வென்றவன், காவியமானவன், வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நமது புரட்சித் தலைவர் தான். இது வரலாற்று உண்மை !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
13th February 2014, 03:29 PM
டிஜிட்டல் முறையில், விரைவில் வெளிவரவிருக்கும், நம் பொன்மனசெம்மலின் " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட ORIGINAL தியேட்டர் பாட்டு புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் திரைப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் விவரம் :

http://i58.tinypic.com/2llot28.jpg

http://i57.tinypic.com/dbnn2x.jpg

http://i61.tinypic.com/20l11n8.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
13th February 2014, 04:27 PM
பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வாகினி ஸ்டுடியோ படப்பிடிப்பில் இருந்த போது அவரைக் காண சிவாஜி ரசிகர்கள் பலர் காலையிலிருந்து காத்துக்கிடந்தனர். இதை காலையில் அவ்வழியே சென்ற நம் மக்கள் திலகம் கண்ணுற்றிருக்கிறார். பின் மாலையில் மீண்டும் அவ்வழியே திரும்பிய போது அதே ரசிகர் கூட்டம் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை காண முடியவில்லை என்பதை அறிந்திருக்கிறார்.

வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களின் வேதனைகளை முழுமையாக அறிந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள், அந்த ரசிகர்களை, நேராக சிவாஜி கணேசன் அவர்களிடம் அழைத்து சென்று, காண வைத்தார், அவருடன் உரையாட வைத்தார். இது பற்றி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அந்த தனது ரசிகர்களில் பாதி பேர் அண்ணன் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்று கூறினார்

ஒரு வேளை, நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கும் அது போன்ற அனுபவம் நேரிட்டிருக்கலாம் போலும் ! சிவாஜி ரசிகர் மன்றத்தில் இருந்தவர் எம். ஜி. ஆர். ரசிகராக பிற்காலத்தில் மாறியிருக்கலாம்.

எது எப்படியோ, உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் நடிகர் - காலத்தை வென்றவன், காவியமானவன், வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நமது புரட்சித் தலைவர் தான். இது வரலாற்று உண்மை !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன்




அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை திரு. செல்வகுமார் சார். நடிகர் திலகத்தின் ரசிகராக இருந்து மாறினார் என்பதைவிட இப்போது யார் ரசிகராக இருக்கிறார் என்பதுதான் உண்மை. இப்படி நடக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக நடப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பிருக்காது என்பதே நிதர்சனம். திரு. சத்தியராஜ் சினிமாத்துறைக்கு வந்ததிலிருந்து அனைத்து பேட்டிகளிலும், நிகழ்விலும் மக்கள் திலகத்தைப் பற்றிதான் சொல்லி வந்துகொண்டிருகிரார். அவருடைய தங்கை திருமணத்திற்கு கோவை ராமகிருஷ்ணா திருமண நிலையத்திற்கு புரட்சித்தலைவர் வந்திருந்து வாழ்த்தியதிலிருந்து, கர்லா கட்டை பரிசு பெற்றதிலிருந்து அனைத்தும் எம்ஜிஆர். எம்ஜிஆர்..எம்ஜிஆர்தான். எம்ஜிஆர் என்று சொல்லும்போதே கண்கலங்கும் திரு. சத்தியராஜ் அவர்கள் சிவாஜி ரசிகர் மன்றம் வைத்திருந்தார் என்ற செய்தி உண்மையா என்று எண்ணத் தோன்றுகிறது.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
13th February 2014, 04:38 PM
ஆண்டவன் தோன்றிய ஆயிரத்தில் ஒருவன் காவியம் - விரைவில் புதுவையில்

http://i60.tinypic.com/iz0v1e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
13th February 2014, 06:56 PM
சண்டை காட்சிகள் என்றாலே நம் எல்லோர் மனக் கண்னில் தெரிவது மக்கள்திலகம் ஒருவர் மட்டும் தான் . அவருடைய ஆரம்ப காலம் முதல் கடைசி படங்கள் வரை சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர் சண்டை காட்சிகளில் பல்வேறு வகைகளை நமக்கு அறிமுகபடுத்தியவர் .

எனக்கு பிடித்த தலைவரின் கத்தி சண்டை காட்சிகள்

1.ராஜகுமாரி - இரண்டு கைகளிலும் கத்தி வைத்து கொண்டு போடுதல்

2.அரசிளங்குமரி - நம்பியாருடன் மோதும் கத்தி சண்டை காட்சி

3.ஆயிரத்தில் ஒருவன் - எல்லா சண்டை காட்சிகளும்

4.நீரும் நெருப்பும் - இறுதி கட்ட காட்சி இடது மற்றும் வலது கைகளில் சண்டை புரிந்த உலகின் ஒரே நடிகர்

5.மீனவ நண்பன் - கடற்கரை கதி சண்டை காட்சி

6.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் - வீரப்பா வுடன் மோதும் காட்சி (மைசூர் அரண்மனை )

7.நாடோடி மன்னன் - நம்பியாருடன் மோதும் காட்சி (கடற்கரை காட்சி )

8.தேர் திருவிழா - அசோகனுடன் மோதும் இறுதி கட்ட காட்சி

9.மந்திரிகுமாரி - g ,சகுந்தலா தோளில் போட்டுகொண்டு கத்தி சண்டை போடும் காட்சி

10.அலிபாபாவும் 40 திருடர்களும் - எல்லா கத்தி சண்டை காட்சிகள்

Richardsof
13th February 2014, 07:00 PM
http://youtu.be/xjdYNUmPTsM

http://youtu.be/GxJQTRu7NkgLOVER'S FIGHT

Russellisf
13th February 2014, 07:13 PM
எனக்கு பிடித்த தலைவரின் கம்பு சண்டை காட்சிகள் உள்ள படங்கள்

1.அன்னமிட்ட கை

2.பெரிய இடத்து பெண்

3.தாயை காத்த தனயன்

4.தாலி பாக்கியம்

5.விவசாயி

6.மாட்டுகார வேலன் - உலக சினிமா சண்டை காட்சிகளில் ரசிகர்களால் ஒன்ஸ் மோர் வாங்கியது இந்த படத்திற்கு தான் - கோவை ராயல் திரையரங்கம்

7.உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை

8.ரிக்க்ஷா காரன் - சுருள் பட்டை சண்டை காட்சி

9.பல்லாண்டு வாழ்க

10.முக ராசி - ஜெயா விற்கு சொல்லி கொடுக்கும் காட்சி

Richardsof
13th February 2014, 07:24 PM
MAKKAL THILAGAM MGR ''PALLANDU VAZHGA '' - 1975

http://youtu.be/tkP3vmioKJ8

Russellisf
13th February 2014, 07:28 PM
எனக்கு பிடித்த தலைவரின் சமுக திரைப்பட சண்டை காட்சிகள்

1.திருடாதே - கிளைமாக்ஸ் காட்சி

2.ரசசிய போலீஸ் 115 - ஜஸ்டின் உடன் மோதும் காட்சி

3.காவல்காரன் - நம்பியாரிடம் இருந்து விஜய சந்திரிகா வை காப்பாற்றும் காட்சி

4.ஒளி விளக்கு - நடராஜனோடு மோதும் காட்சி

5.குமரி கோட்டம் - ஜஸ்டின் உடன் மோதும் காட்சி

6.உலகம் சுற்றும் வாலிபன் - நம்பியாரொடு மோதும் காட்சி

7.குடியிருந்த கோயில் - க்ளைமாக்ஸ் சண்டை காட்சி

8.சிரித்து வாழ வேண்டும் - தலைவரோடு தலைவர் மோதும் காட்சி

9.தேடி வந்த மாப்பிள்ளை - இறுதி கட்ட காட்சி

10எங்க வீட்டு பிள்ளை -நம்பியாரொடு மோதும் காட்சி

Richardsof
13th February 2014, 07:31 PM
http://www.youtube.com/watch?v=waaIG3kDi08&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&feature=share&index=10

Richardsof
13th February 2014, 07:35 PM
http://www.youtube.com/watch?v=XKMivdgYnV8&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&feature=share&index=32

Russellisf
13th February 2014, 07:36 PM
எனக்கு பிடித்த தலைவரின் மல்யுத்த சண்டை காட்சிகள்

1.சக்கரவர்த்தி திருமகள் - சாரங்க பாணி யுடன் மோதும் காட்சி

2காஞ்சி தலைவன் மல்யுத்த காட்சி

3.அன்பே வா - நெல்லூர் காந்த ராவ் மோதும் காட்சி

Richardsof
13th February 2014, 07:39 PM
KATHALARGAL THINAM

http://www.youtube.com/watch?v=fye8ENxzdJY&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&feature=share&index=20

http://www.youtube.com/watch?v=pt2-8n47umQ&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&index=25

Richardsof
13th February 2014, 07:43 PM
http://www.youtube.com/watch?v=NJjCea4ohYk&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&index=21

Russellisf
13th February 2014, 07:44 PM
திரு வினோத் சார் காதலர் தின சிறப்பு பாடலாக நாடோடி படத்தில் வரும் உலகம் எங்கும் ஒரே மொழி - இந்த பாடல் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் . இதை விட ஒரு சிறந்த பாடல் இருக்க முடியாது காதலர்களுக்கு

Russellisf
13th February 2014, 07:45 PM
திரு வினோத் சார் தாங்கள் உடனுக்கு உடன் நான் கேட்ட சண்டை காட்சிகளை பதிவிறக்கம் செய்தற்கு நன்றிகள் கோடி.

Richardsof
13th February 2014, 07:49 PM
http://youtu.be/mP_jAyF6DoA

Russellisf
13th February 2014, 07:51 PM
தலைவரின் சண்டை காட்சிகள் தலைமுறை தாண்டி ரசிகர்கள் ரசிப்பதன் காரணம்

1.இன்முகத்தோடு எதிர் கொள்வது

2.படு ஸ்டைலாக எதிரியை பந்தாடுவது

3.கிடிக்கி பிடி போட்டு எதிரியை நிலை குழைய வைப்பது

4. இறுதியில் எதிரிக்கும் உதவி செய்து மன்னிப்பது

இது தான் தலைவரின் சண்டை பார்முலா

oygateedat
13th February 2014, 07:52 PM
http://i58.tinypic.com/29uyp8y.jpg

Russellisf
13th February 2014, 08:00 PM
தலைவரின் போஸ்டர் பார்த்து படத்தின் ஹீரோ வீரனாக மாறுவது இன்று வரை தொடர்கிறது வேறு எந்த ஒரு கதாநாயகனுக்கும் கிடைக்காத பெரும் புகழ் .

தலைவர் தன்னை சார்ந்திருந்த ஸ்டன்ட் கலைஞர்களுக்கு பெரும் உதவிகள் செய்து தன ஒரு முதல்வர் ஆன பிறகும் அவர்களை தன்னுடன் வைத்து இருந்தார் . இது போல் ஒருவரை இந்த உலகம் கண்டதுண்டா ?

oygateedat
13th February 2014, 08:15 PM
http://i62.tinypic.com/a0l2sm.jpg

Russellisf
13th February 2014, 08:18 PM
எதிலும் முதல்வர் எங்கள் தலைவர் ஒருவரே

1.1947- 1977 வரை தமிழ் திரையுலகில் ஒரே முடிசூடா வசூல் சக்ரவர்த்தி

2.முதல் முதலில் நடிகர் ஒருவர் இயக்குனராக அரிதாரம்

3.முதல் முதலாக தான் சார்ந்த கட்சியினை ஆட்சி கட்டிலில் இருமுறை அமர்த்திய பெருமை - 1967, 1971

4. முதல் முதலில் நடிகர் ஒருவர் முதல்வர் ஆனது -1977 மற்றவர்களை போல் வார்த்தையில் சொல்லாமல் நிஜத்தில் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி ஆனார் .

5.முதல் முதலில் தமிழகத்தில் முன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தது

6.மறு வெளியிடு கள் மூலம் தனது படங்களை இன்று வரை தொடர்ந்து வலம் வந்து விநியோகஸ்தர்களை வாழவைக்கும் ஒரே நடிகர்

7.தான் ஆரம்பித்த கட்சியினை கடந்த 23 ஆண்டுகளாக அமர்த்தியிருக்கும் பெருமைக்கு உரியவர் எங்கள் தலைவர் மட்டுமே

8. தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை தமிழகத்தில் இன்று வரை நடைமுறையில் வைத்திருக்கும் ஒரே நடிகர்

9.தனக்கு என்று ஒரே சென்ட் நிலம் கூட வாங்காத உலகின் ஒரே உத்தம தலைவர்

10. பஞ்ச் வசனங்கள் நடைமுறையில் நிறைவேற்றியது இந்த உலகில் எங்களின் ஒரே தங்க தலைவர் மட்டும் தான் .

Russellisf
13th February 2014, 08:38 PM
Thlaivarin kadalar thina sirapu padalgal

பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)


ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)


தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)


உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு

Russellisf
13th February 2014, 08:44 PM
ண்ண எண்ண இனிக்குதுஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா


கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி


எண்ண எண்ண இனிக்குதுஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா


தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
நீ யாரோ நான் யாரோ தெரியாது
நீ யாரோ நான் யாரோ தெரியாது
இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது


எண்ண எண்ண இனிக்குதுஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா


வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்
ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா


எண்ண எண்ண இனிக்குதுஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

Russellisf
13th February 2014, 08:45 PM
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ...

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...

siqutacelufuw
13th February 2014, 08:55 PM
17-02-2014 தேதியிட்ட "வண்ண்த்திரை" வார இதழில்,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய திரைப்படம் ஒன்றினை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்க விரும்புவதாக, பேட்டி அளித்துள்ளார் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள்.


அவரின் இந்த முயற்சிக்கு, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களால் பயன் பெற்று இன்றும் நல்ல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தனவான்கள் ஆதரவு அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இத்திரியின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்,ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
13th February 2014, 09:06 PM
தலைவரை பற்றி முக்நூலில் அன்பர் ஒருவர் எழுதிய வரிகள் நமது திரி நண்பர்களுக்காக


உலகம் சிலரை வாழும்போது கொண்டாடும்!சிலரின் மறைவிற்கு பிறகு கொண்டாடும்.ஒருசிலரைத்தான் வாழும்போதும்,வாழ்ந்த பிறகும் கொண்டாடும்.அப்படிப்பட்ட ஒரு வரலாற்று மனிதர் அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.பூமாதேவி பரத கண்டத்தின் எட்டாம் வள்ளலை தன் வயிற்றுக்குள் ஏந்திக்கொண்ட தினம் இன்று. தர்ம தேவதை தன் கடைசி புதல்வதை புவியிலிருந்து கவர்ந்துபோன தினம் இன்று.தமிழக மக்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு புரட்சித் தலைவர் புண்ணியலோகம் போன தினம் இன்று.

வரலாற்றின் பக்கங்களில் மனிதநேயராய் இடம்பிடித்த இந்த மாமனிதனை இந்த எளியவன் வணங்குகிறேன்!

oygateedat
13th February 2014, 09:10 PM
http://i57.tinypic.com/2efq89e.jpg

ainefal
13th February 2014, 09:38 PM
கோவை ஊட்டி வரை உறவு சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் வைத்திருந்தவர் இதே சத்யராஜ் தான் என்பதும் குறிப்பிடதக்கது !

Thanks very much Ravikiran Surya Sir for the info. which I was not aware before. At this juncture I want to make the following comments sir [ it is neither about you or about Kaliyaperumal Vinayagam Sir]:

I observe that some use different yard stick if the comment is about DMK [ no need to say who]; they talk about his 40 years friendship with the Super Cosmic Power. And that we should not post any comments about DMK! Whereas, if it is about NT they have another yard stick. May be the comments about NT statue issue is for name sake only!

I know that everyone have a very similar aspiration, but each one speaks his own language and so the languages are not in harmony and they argue about nothing. There, I think that the best thing to do would be for each one to remain quiet as I prefer to do.

Pessimism is the demon’s weapon and he senses his situation [gesture of shaking] Well, if what I see as possible is realised, it will be truly a decisive victory over the adverse forces—naturally, he defends himself as best he can.... That, it is always the devil; as soon as you see even the tail of pessimism, it is the devil .That is his great weapon.

I presume you understood what I mean by the above Sir.

ainefal
13th February 2014, 09:41 PM
Ravikiran Surya Sir,

I have one more comment to make, eventhough this thread is not the appropriate place for it:

உலகத்தில் பெரியவர் தலைவர், அதைவிட பெரியது தலைவரின் நாமம், அதைவிட பெரியது அந்த நாமத்தை படும் பக்தர்கள். இது வேதம். You should be aware about it Sir.

In this aspect one thought was going in my mind from End October 2013 onwards while I was in front of Mount Road Shanthi Theatre looking at Paasa Malar hoarding and Barrister Rajinikanth standing next to it! If I am not wrong there was HD image of Mr.Prabhu’s son in front of the theatre. In fact I was not happy with it!

I wanted to make one posting about it while the statue issue came [ I do not want to comment anything about it]. Would it not be better if they keep the HD image of NT from Parasakthi till his last film [ one HD image per month+ release date etc]. By the time all his films are covered we would have left this world for sure but the legacy of NT shall continue forever.

Since I am 100% MGR devotee I do not want to post anything in NT thread [ eventhough I watch the postings over there interestingly and now Raghavendra Sir is back and hopefully Vasudevan Sir shall also be back soon]. I would appreciate if NT fans could take some initiative.

If it is going to hurt the feeling of NT fans, please inform me, I shall remove this posting without any hesitation.

Russellbpw
13th February 2014, 09:46 PM
பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வாகினி ஸ்டுடியோ படப்பிடிப்பில் இருந்த போது அவரைக் காண சிவாஜி ரசிகர்கள் பலர் காலையிலிருந்து காத்துக்கிடந்தனர். இதை காலையில் அவ்வழியே சென்ற நம் மக்கள் திலகம் கண்ணுற்றிருக்கிறார். பின் மாலையில் மீண்டும் அவ்வழியே திரும்பிய போது அதே ரசிகர் கூட்டம் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை காண முடியவில்லை என்பதை அறிந்திருக்கிறார்.

வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களின் வேதனைகளை முழுமையாக அறிந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள், அந்த ரசிகர்களை, நேராக சிவாஜி கணேசன் அவர்களிடம் அழைத்து சென்று, காண வைத்தார், அவருடன் உரையாட வைத்தார். இது பற்றி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அந்த தனது ரசிகர்களில் பாதி பேர் அண்ணன் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்று கூறினார்

ஒரு வேளை, நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கும் அது போன்ற அனுபவம் நேரிட்டிருக்கலாம் போலும் ! சிவாஜி ரசிகர் மன்றத்தில் இருந்தவர் எம். ஜி. ஆர். ரசிகராக பிற்காலத்தில் மாறியிருக்கலாம்.

எது எப்படியோ, உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் நடிகர் - காலத்தை வென்றவன், காவியமானவன், வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நமது புரட்சித் தலைவர் தான். இது வரலாற்று உண்மை !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



செய்தி ஒன்று !

அதை பதிவிட்ட முறையில் மீண்டும் ஒரு புளுகு ....மூட்டை மூட்டையாய் நடிகர் திலகத்தை பற்றி பொய் உரைப்பது..அதற்க்கு இங்கு ஒரு சிலர்...புளுகு என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது ஒன்றும் புதிதல்லவே !

Avm ஸ்டுடியோவில் இரு திலகங்களும் படபிடிப்பில் கலந்து கொண்ட நேரத்தில் யாரையும் இப்போதுபோல சாதாரணமாக உள்ளே விடுவது கிடையாது.

ஷூட்டிங் சமயத்தில் சர்வ சாதாரணமாக யாரும் நுழைய முடியாது அப்போதெல்லாம்.

நடிகர் திலகம் மற்ற நடிகர்களை போல அல்ல..he is a thorough dedicated professional when it comes to shooting !

மேலும் எங்கிருந்து வந்தாலும் அவர்கள் அந்த சம்பந்தப்பட்ட நடிகர் shot இல்லாத சமயத்தில் டைரக்டர் அனுமதித்தால் அல்லது முன்குட்டியே அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பார்க்கமுடியும்.

என்னமோ நாள் பூரா சிவாஜிக்காக காத்துகிடந்தார்களாம்...!

சிவாஜி என்னமோ அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்பது போல ஒரு மறைமுக பதிவு...

அதில் mgr அவர்கள் வந்து அழைத்து சென்றார் என்று ஒரு புகழ் பாடல்...! ஏன் இந்த காழ்புணர்ச்சி...!



உங்களிடம் ஒரு PRACTICAL ஆன ஒரு கேள்வி ! நீங்கள் நேர்மையாக பதில் கூறுங்கள் !

நீங்கள் அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீடிங்கில் இருக்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள்...உங்களை பார்க்க ஒரு சிலர் வந்தால் அந்த முக்கியமான மீட்டிங்கை விட்டு வந்து அவர்களுடன் உரையாடிக்கொண்டு இருப்பீர்களா ?

ஏன் சார்...உங்களுக்கு ஒரு நீதி..அடுத்தவனுக்கு ஒரு நீதி ?

எத்துனை முறை mgr அவர்கள் முக்கியமான வேலையில் இருக்கும் நேரத்தில் தன்னை சும்மா பார்க்க வந்து வெளியே காத்திருந்த ஒரு சில பேர்களை முதல் வேலையாக பார்த்திருக்கிறார் அந்த முக்கியமான வேலையே விட்டுவிட்டு ? ?

ஒவொருவருக்கும் அவர் அவருடைய தொழில் என்று ஒன்று இருக்கிறது ! அதுதான் முக்கியம்...! அந்த தொழிலில் முழுமையாக ஈடுபட்டுகொண்டிருக்கும்போது அதில் குறுக்கிடுவது அநாகரீகம். !

நூறு பேர் பார்க்க வந்தால் ...எத்துனை பேருடன் எத்துனை நேரம் ஒரு நடிகர் பேச முடியும் ?

பேச்சோடு நிற்பார்களா ? அடுத்து...autograph...photograph என்று நேரம் விரயமாகாதா ?

கூட நடிக்கும் சக நடிகர்கள் வேறு ஷூட்டிங் செல்ல வேண்டியிருக்கும், டைரக்டர் continuity break ஆனால் mood மாறாதா ? மேலும் நடிகர் திலகம் மற்றவர்கள் போல ஆண்டிற்கு 3 முதல் நாலு படம் நடிப்பவரல்ல !

45 - 50 தினங்களில் ஒரு திரைப்படம் கொடுப்பவர்...1953 முதல் 1984-5 வரை 3 ஷிப்ட்களில் நடிப்பவர் ! தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இருவரும் தான் அந்த பெருமைக்குரியவர்கள்..அவர்களுக்கு நேரம் தான் பிரதானம்...!

அது உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை !

முதலில் சிவாஜி அவர்களுக்கு இவர்கள் வந்தது தெரிய வாய்ப்பில்லை. காரணம் நடிகர் திலகத்தின் முதல் கால்ஷீட் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை !

7 மணிக்கு அவர் மேக்குப் சகிதம் படபிடிப்பு தளத்தில் முதல் ஆளாக வருவதை வழக்கமாக கொண்டவர் ! இது உலகறிந்த ஒரு விஷயம் ! திரை உலகில் உள்ளவர்கள் பாராட்டும் ஒரு விஷயம் இன்றளவும் ! 7 மணிக்கு பொதுவாக பெரும்பான்மையான நம் தமிழக மக்கள் எழுந்து பல் கூட விளக்கியிருக்க மாட்டார்கள் ! BUT HE COMES EXACTLY @ 7 AM IN FULL ATTIRE !

SO 100% FIRST OF ALL, THERE IS NO CHANCE THAT NADIGAR THILAGAM HIMSELF KNOWS THAT SO MANY HUNDREDS OF PEOPLE ARE WAITING ONLY TO SEE HIM IN THE FIRST INSTANCE...MY DEAR SIR !

ஆகவே வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இனியும் ஒரு பழுத்த அனுபவசாலியான நீங்கள் SILLY யாக நடிகர் திலகத்தை பற்றி மறைமுக எதிர்மறை செய்தியை எழுதாதீர்கள்

And about Mr. சத்யராஜ் - நீங்கள் கற்பனையில் எழுதியுள்ளபடி அப்படி ஒரு அனுபவம் அவருக்கு இருந்தால் அது he deserves that ! எட்டப்பன்களுக்கு கட்டபொம்மனிடத்தில் என்ன வேலை ?

மேலும் சத்யராஜ் ஒரு OPPORTUNIST & AN EXTRA-ORDINARY PROFESSIONAL LIER !

அவரை பற்றி என்னிடம் கூறாதீர்கள் ! அவரை பற்றி நன்கறிந்தவன் நான் !

வெளியில் கடவுள் இல்லை ...பெரியார் கொள்கை கொண்டவன் என்று அண்ட புளுகு புளுகுவது மட்டுமல்லாமல் மற்றவர் காதில் பூசுற்றுவதில் கில்லாடி.

வெளியில் கடவுள் இல்லை என்று பேசுவது...ஆனால் தன்னுடைய மார்கெட் நிலைக்க ....தன்னுடைய ஜாதகத்தை கேரளாவில் உள்ள மெழத்துர் என்ற சிறு கிராமத்தை சேர்ந்த மிக பிரபலமான ஜோதிடர் திரு அச்சுதன் குட்டி அவர்களை சந்தித்து, தனது இல்லத்தில் வரச்செய்து...மாத மாதம் ஹோமம் மட்டும் நடத்தி யந்திரம் பதிய மட்டும் செய்வார்.

மேலும் நடிகர் திலகம், கலைவாணியின் பூரண அருள்பெற்ற ஒரே நடிகன். அந்த தெய்வத்தை தரிசனம் செய்ய எவராக இருந்தாலும் பூர்வ ஜென்மத்தில் சிறிது புண்ணியம் செய்திருக்க வேண்டும்..அப்போதுதான் தரிசனம் கிடைக்கும்...!

நடிகர் திலகம் தரிசனம் சீக்கிரம் கிடைப்பது...லேட்டாக கிடைப்பது அவர் அவர் செய்த புண்ணியத்தின் அளவை பொறுத்தது.

இதற்க்கு உதாரணம் : திருமலை வெங்கடாசலபதி ! ஒரு நாள் பூரா அவரையே உள்ளம் உருக நினைத்து காத்து கிடந்தால் ஏதாவது ஒரு ரூபத்தில் தன்னுடைய தரிசனம் கிடைக்க வழிசெய்வார் !

நடிகர் திலகம் அவ்வண்ணமே !

அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..அதனால்தான் அவர்கள் mgr மூலமாக நடிகர் திலகத்தின் தரிசனம் கிடைக்கபெற்றார்கள் !

As simple as that !

Russellbpw
13th February 2014, 10:08 PM
Ravikiran Surya Sir,

I have one more comment to make, eventhough this thread is not the appropriate place for it:

உலகத்தில் பெரியவர் தலைவர், அதைவிட பெரியது தலைவரின் நாமம், அதைவிட பெரியது அந்த நாமத்தை படும் பக்தர்கள். இது வேதம். You should be aware about it Sir.

In this aspect one thought was going in my mind from End October 2013 onwards while I was in front of Mount Road Shanthi Theatre looking at Paasa Malar hoarding and Barrister Rajinikanth standing next to it! If I am not wrong there was HD image of Mr.Prabhu’s son in front of the theatre. In fact I was not happy with it!

I wanted to make one posting about it while the statue issue came [ I do not want to comment anything about it]. Would it not be better if they keep the HD image of NT from Parasakthi till his last film [ one HD image per month+ release date etc]. By the time all his films are covered we would have left this world for sure but the legacy of NT shall continue forever.

Since I am 100% MGR devotee I do not want to post anything in NT thread [ eventhough I watch the postings over there interestingly and now Raghavendra Sir is back and hopefully Vasudevan Sir shall also be back soon]. I would appreciate if NT fans could take some initiative.

If it is going to hurt the feeling of NT fans, please inform me, I shall remove this posting without any hesitation.

Dear Sailesh Sir,

Thanks for your opening up your heart and mind..!

If an AGMARK MGR devotee like your kindself felt bad about it, am sure, you will understand how much hurt we all would have been on that !

Had they wanted they would have done it long back and none can stop them isn't it sir ? There is many a slip between the cup and lip !

May be, the current generation think or the generation prior to the current would have thought there is no need NOW to hold the fingers of parents as they are able to run by themselves ????..!

hope you are able to understand my point !

Pothindae kaadhilu vedham padichuttu valya kaaryam undo maashe ?

ainefal
13th February 2014, 10:16 PM
Dear Sailesh Sir,

Thanks for your opening up your heart and mind..!

If an AGMARK MGR devotee like your kindself felt bad about it, am sure, you will understand how much hurt we all would have been on that !

Had they wanted they would have done it long back and none can stop them isn't it sir ? There is many a slip between the cup and lip !

May be, the current generation think or the generation prior to the current would have thought there is no need NOW to hold the fingers of parents as they are able to run by themselves ????..!

hope you are able to understand my point !

Pothindae kaadhilu vedham padichuttu valya kaaryam undo maashe ?


Very true Sir.

Russellbpw
13th February 2014, 10:21 PM
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை திரு. செல்வகுமார் சார். நடிகர் திலகத்தின் ரசிகராக இருந்து மாறினார் என்பதைவிட இப்போது யார் ரசிகராக இருக்கிறார் என்பதுதான் உண்மை. இப்படி நடக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக நடப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பிருக்காது என்பதே நிதர்சனம். திரு. சத்தியராஜ் சினிமாத்துறைக்கு வந்ததிலிருந்து அனைத்து பேட்டிகளிலும், நிகழ்விலும் மக்கள் திலகத்தைப் பற்றிதான் சொல்லி வந்துகொண்டிருகிரார். அவருடைய தங்கை திருமணத்திற்கு கோவை ராமகிருஷ்ணா திருமண நிலையத்திற்கு புரட்சித்தலைவர் வந்திருந்து வாழ்த்தியதிலிருந்து, கர்லா கட்டை பரிசு பெற்றதிலிருந்து அனைத்தும் எம்ஜிஆர். எம்ஜிஆர்..எம்ஜிஆர்தான். எம்ஜிஆர் என்று சொல்லும்போதே கண்கலங்கும் திரு. சத்தியராஜ் அவர்கள் சிவாஜி ரசிகர் மன்றம் வைத்திருந்தார் என்ற செய்தி உண்மையா என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

என்ன பெரிய நிதர்சனத்தை கண்டீர்கள் சார் !

சும்மா காழ்புணர்ச்சியால் கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள் !

இதே சத்யராஜ் நடிகர் திலகத்தின் 50 வது பொன்விழா ஆண்டில் சீரணி அரங்கில் பேசியது என்ன என்று சற்று எடுத்து பாருங்கள்..அப்புறம் தெரியும்...எது நிதர்சனம் எது சுதர்சனம் என்று !

"மக்களை கைகாட்டி ..உங்களுக்கு வேண்டுமானால் இந்த கூட்டம் புதிய அனுபவமா இருக்கலாம் ! ஆனால் எனக்கு 1972 வசந்த மாளிகை சக்கை போடு போட்டு அந்த சமயத்தில் நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் அவரது அன்னை இல்லத்திற்கு சென்று அவர் மாடியில் உள்ள balconyil வந்து கையசைத்தபோது பல ஆயிரகணக்கான ரசிகரோடு ரசிகராக வாழ்க சிவாஜி...வாழ்க சிவாஜி என்று கோஷமிட்டவன் இந்த சத்யராஜ். என்றேனும் நான் நன்றாக நடிபதாக நீங்கள் நினைத்தால் எனக்கு "சிவாஜி" என்ற பட்டத்தை தாருங்கள் வேறு எந்த பட்டமும் எனக்கு வேண்டாம் ...காரணம் எந்தபட்டமும் "சிவாஜி" என்ற அந்த பட்டத்திற்கு ஈடாகாது ! " என்று உங்கள் சத்யராஜே எங்கள் சத்தியமான ராஜா அமர்ந்திருந்த மேடையில், பல ஆயிர கணக்கான மக்கள் முன்பு மேடையில் உள்ள மைக் வாயிலாக கூவியிருக்கிறார் !

ujeetotei
13th February 2014, 10:27 PM
Part 2 of MGR Function held in T.Nagar, Chennai on 9.2.2014.

http://mgrroop.blogspot.in/2014/02/function-97-part-2.html

ainefal
13th February 2014, 11:49 PM
படித்தால் மட்டும் போதுமா?

- MGR [SUPER COSMIC POWER]

http://www.youtube.com/watch?v=kSFzkV5s3_E

The education of a human being should begin at birth itself. The first thing to do is to educate oneself, to become conscious and master of oneself so that one never sets a bad example to others. Sincerity, honesty, straightforwardness, courage, disinterestedness, unselfishness, patience, endurance, perseverance, peace, calm, self-control are all things that are taught infinitely by example than by speeches like DMK [ not party’s name!].

Richardsof
14th February 2014, 05:39 AM
http://i62.tinypic.com/294nm2c.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


காதலர் தினத்தன்று மக்கள் திலகத்தின் ''கண்ணன் என் காதலன் '' படம் கோவை நகரில் நடை பெறுவது மிகவும்
பொருத்தமாக உள்ளது . 1968ல் வந்த இந்த படம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் . அத்தனை
பாடல்களும் சூப்பர் ஹிட் .

உண்மையான காதலர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதைபோல் மக்கள் திலகமும் வாணிஸ்ரீயும்
சிறப்பாக காதலர்களாக வாழ்ந்திருப்பார்கள் . காதல் இலக்கணம் பற்றி இவர்கள் பேசும் காட்சியும் அடுத்து
தொடரும் பாடலிலும் காதலின் மென்மை உணர முடியும் .

எம்ஜிஆர் - வாணிஸ்ரீ ஜோடி கன கச்சிதம் .

காதலர் தினமான இன்று மக்கள் திலகம் - வாணிஸ்ரீ காதல் பாடல் இயற்கையின் உண்மை காதலர்களின் மன நிலையை எடுத்துரைக்கிறது .

வாணிஸ்ரீயின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கு மக்கள் திலகம் தரும் காதல் கவிதைகள் ...
.http://youtu.be/HU4clCVgZGs

Richardsof
14th February 2014, 05:47 AM
MAKKAL THILAGAM - VANISREE IN THALAIVAN

http://youtu.be/FLts4Udjek8

Richardsof
14th February 2014, 05:56 AM
கண்ணன் என் காதலனை தலைவனாக ஏற்று கொண்ட பின்னர் அந்த ஊருக்கு உழைப்பவனை காதலித்து கணவனாக
அடைந்த இந்த இருவரின் காதல் தின பரிசு - இந்த பாடல் .உழைத்து வாழும் உழைப்பாளியின் ஏழையின் காதல்
வெற்றி பெற்ற காதல் கீதம் .


http://youtu.be/WgCneO_FIss

Richardsof
14th February 2014, 06:23 AM
http://youtu.be/UwmpcayJba0

http://youtu.be/aOBfHqMOjsY

ainefal
14th February 2014, 10:34 AM
http://www.youtube.com/watch?v=z2MCb-zOlZU





We two live only by each other and for each other. Our sole ambition is to realise a perfect union, to become a single being in two bodies, one thought, one will, one breath in two breasts, one beat in two hearts that live only by their love, in their love, for their love. It is the perfect truth of love that we want to discover and live: to that we have dedicated our lives.

tfmlover
14th February 2014, 10:50 AM
hi esvee ,
தாங்கள் பதிவு செய்த பாடல்களின் இசைத்தட்டுக்கள் உள்ளனவா என்று பார்ப்போம்

http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/1000.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/1000.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1000thil.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1000thil.jpg.html)

Regards

tfmlover
14th February 2014, 11:21 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/anbe.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/anbe.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/chandra.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/chandra.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/chan1.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/chan1.jpg.html)

Regards