PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

Richardsof
21st February 2014, 07:59 PM
எம்ஜிஆர் சமூக நற்பணி மன்றம் தொடங்க கர்நாடக முன்னாள் எம்எல்ஏ ஆர்வம்


கர்நாடகத்தில் எம்ஜிஆர் சமூக நற்பணி மன்றம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில காந்திநகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.முனியப்பா தெரிவித்தார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திராவிட இயக்கத்தின் வாரிசுகளில் ஒருவரான எம்.ஜி.ஆர் அரசியலில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

அவரது சாதனைகளை தொகுத்து விரைவில் புத்தகமாக வெளியிட எம்.ஜி.ஆரின் நலம் விரும்பிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், அனைத்து கட்சியில் உள்ள எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை ஒருங்கிணைத்து அவரது பெயரில் அரசியல் சாராத மாநிலம் தழுவிய சமூக நற்பணி மன்றத்தை ஜனவரி மாதம் எனது தலைமையில் தொடங்க உள்ளோம்.

இதில் பொதுநலச் சேவையோடு தங்களை இணைத்துக் கொள்ள ஏராளமான எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஆர்வமாக உள்ளனர்.

இதற்கு பெங்களூரு மட்டுமன்றி மைசூர், ஷிமோகா, பத்ராவதி, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் பெயரில் தொடங்கப்படும் இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிடாது. மக்களுக்கான சமூகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றார் அவர்.

oygateedat
21st February 2014, 08:01 PM
http://i60.tinypic.com/s2v6dc.jpg

Russellisf
21st February 2014, 08:07 PM
இரண்டாயிரத்தில் ஒருவன் நினைவலைகள்

கோல்கடே டூத் பேஸ்ட் கம்பெனி தனது கம்பெனியின் பொருட்கள் தமிழகத்தில் பெரும் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஒருவாரம் திரை திருவிழா நடத்தி அதன் முலமாக தனது பொருட்களின் வியாபாரத்தை விரிவடைய செய்ய திட்டம் தீட்டியது . யாருடைய படங்கள் வெளியிட்டால் மக்கள் திரையரங்குவிற்கு வருவார்கள் என்று தனது குழுவினோரடு கலந்து ஆலோசித்ததில் என்றும் மக்கள் மனதில் நிலையான புகழுக்கு சொந்தகர்ரர் ஆன மக்கள் திலகத்தின் படங்கள் வெளியிட்டது முக்கியமான நகரங்களில் . அந்த விழாவிற்கு இரண்டாயிரத்தில் ஒருவன் என்று பெயர் சுட்டி தலைவருக்கு பெருமை சேர்த்தது . விழாவின் இறுதி நாள் அன்று சென்னை iit மைதானத்தில் மிக பெரிய இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது கர்னாஸ் குழுவினரால் .

வேலூர் நகத்தில் ஜெயமுருகன் திரையரங்கில் வெளியிட்ட படங்களின் விவரம் ( 4 காட்சிகள் )

1.07.01.2000 - வெள்ளி - நல்ல நேரம்
2.08.01.2000- சனி - நீதிக்கு தலைவணங்கு
3.09.01.2000-ஞாயிறு - ரிக்க்ஷா காரன்
4.10.01.2000- திங்கள் - நேற்று இன்று நாளை
5.11.01.2000-செவ்வாய் -நம் நாடு
6.12.01.2000- புதன் - இதயக்கனி
7.13.01.2000-வியாழன் - நினைத்ததை முடிப்பவன்

காஞ்சிபுரத்தில் கார்த்திகேயன் திரையரங்கில் வெளியிட்ட படங்களின் விவரம் ( 4 காட்சிகள் )
1.07.01.2000 - வெள்ளி - நான் ஏன் பிறந்தேன்
2.08.01.2000- சனி - பறக்கும் பாவை
3.09.01.2000-ஞாயிறு - ரிக்க்ஷா காரன்
4.10.01.2000- திங்கள் - நேற்று இன்று நாளை
5.11.01.2000-செவ்வாய் -ம் மாட்டுகார வேலன்
6.12.01.2000- புதன் - குமரிகோட்டம்
7.13.01.2000-வியாழன் - தேடி வந்த மாப்பிள்ளை

சென்னையில் மேகலா மற்றும் பைலட் திரையரங்கில் வெளியிட்ட படங்களின் விவரம் ( 4 காட்சிகள் ) விரைவில் பதிவிடுகிறேன் .

மேலும் சென்னை முக்கிய இடங்களில் தலைவரின் கட் அவுட் வைத்து அழகு செய்தனர் .

உலக சினிமா சரித்திரத்தில் இறந்த ஒரு நடிகரை தங்களின் கம்பெனிக்கு sponsor ship செய்தது எங்கள் ஒரே தங்க தலைவருக்கு மட்டும் தான் . அந்த கால கட்டத்தில் எத்தனையோ ஸ்டார்கள் இருந்தார்கள் தமிழகத்தில் அவர்களை விட்டு தலைவரை தேர்ந்து எடுத்தது அவர் மீது மக்களும் ரசிகர்களும் வைத்துள்ள அன்பினால் தான் .

Richardsof
21st February 2014, 08:09 PM
உன் கண்ணில் ஒரு துளி - நீர்
வந்தாலும் உலகம் அழ வேண்டும்.

நண்பர்களே, 17.1.2014 வெள்ளிக் கிழமை. பிற்பகல் 2.00 மணி, எம் பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு தமிழரசு அவர்களின் தலைமையில், முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான, மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு ஜெயராஜ், கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு டி.அண்ணா பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்டம் முழுமையும் இருந்து 130க்கும் மேற்பட்ட, முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் , இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீளாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்.

சங்க வளாகத்தில் இயங்கும் தேநீரகத்தில் அனைவருக்கும், தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். பிஸ்கட் வாங்க வேண்டியிருந்தது. நானும், நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு ஜி.கோவிந்தராஜ் அவர்களும், பிஸ்கட் வாங்குவதற்காக, பள்ளிக்கு வெளியே, கடைத் தெருவிற்குச் சென்றோம். ஓம் சக்தி கடையில் பிஸ்கட் வாங்கினோம்.

அருகிலேயே நண்பர் பாலுவின் தேநீர் கடை. சாலையினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்தினோம். அன்று மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 97 வது பிறந்த நாள்.

பாலு தேநீர் கடைக்கு எதிரில், நண்பர் வக்கீல் முருகேசன் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினை, ஒரு மண மேடையில் அலங்கரித்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப் படப் பாடல், ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது.



நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை – அவர்
கண்ணீர் கடலிலே விழமாட்டார் – அவர்
கண்ணீர் கடலிலே விழமாட்டார்

பாடலை ரசித்தபடியே தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது, எதிரில் ஒருவர், முதியவர் என்று கூற முடியாது, ஐம்பது வயது இருக்கும். ஒரு தட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார்.

நண்பர்களே, தட்டு வண்டி என்றால், மூன்று மிதிவண்டிச் சக்கரங்களின் மீது, ஒரு பலகையினைப் பொறுத்தி வைத்திருப்பார்கள் அல்லவா, தள்ளு வண்டியில் தினமும் பழங்களையும், பூக்களையும், தெருவோரங்களில் நின்று விற்பனை செய்வார்களே, அது போன்ற வண்டி.

வண்டி முழுதும் ஜவ்வந்திப் பூக்கள். தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்தில் விற்பனை செய்வதற்காகத், தள்ளிக் கொண்டு வந்தார்.

எம்.ஜி.ஆர் படத்தினையும், பாடலையும் கேட்டவுடன், அவரையும் அறியாமல், வண்டியினைத் தள்ளுவதை நிறுத்தி, சில நொடிகள் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தனது வண்டியில் இருந்து, இரு கைகளாலும் பூக்களை அள்ளி, எம்.ஜி.ஆர் படத்திற்கு, பூக்களால் அபிசேகம் செய்தார்.

மீண்டும் வண்டியிடம் வந்தவர், ஏதோ ஓர் சிந்தனையின் வயப்பட்டவராக, வண்டியைத் தள்ளாமல், மீண்டும் எம்.ஜி.ஆர் படத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்.

நண்பர்களே, அடுத்து அவர் செய்த செயலைக் கண்டு மலைத்துப் போய்விட்டோம். நாங்கள் மட்டுமல்ல, அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், போய்க் கொண்டிருந்தவர்கள் என, அக்காட்சியைக் கண்டவர்கள் அனைவரும் பேச்சற்றுப் போய்விட்டார்கள். கண்கலங்கித்தான் போய்விட்டோம்.

http://i61.tinypic.com/243jouv.jpg


கை நிறைய பூக்களை எடுத்து, எம்.ஜி.ஆர் படத்திற்கு அபிசேகம் செய்தபிறகும், அவர் மனம் திருப்தி அடையவில்லை. வண்டியின் அருகிலேய நின்று ஒரு நொடி யோசித்தார்.

அடுத்த நொடி, தனது மூன்று சக்கரத் தள்ளு வண்டியைத், தலை கீழாகப் புரட்டிப் போட்டார். வண்டியில் இருந்த பூக்கள் அனைத்தும், எம்.ஜி.ஆர் படத்தின் காலடியில் கொட்டிச் சிதறின.

வண்டிக்காரரின் முகத்தில் இப்பொழுது ஓர் மகிழ்ச்சி.
வணக்கம் தலைவா
அன்றைய வியாபாரத்திற்குச் செல்லாமல், மீண்டும் வண்டியை, வந்த வழியாகவே திருப்பிக் கொண்டு சென்றார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பொருள் விளங்கியது.

வணக்கம் தலைவா.

thanks - karanthai jaikumar

Russellisf
21st February 2014, 08:14 PM
பொன்மனசெம்மலின் சிறப்பு பொறுப்புகள்

1. இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர்

2.ஐய்ந்தாம் உலக தமிழ் மாநாட்டின் மலர் குழு தலைவர்

3. அகில இந்திய ரேடியோவின் மத்திய ஆலோசனை குழு உறுப்பினராக டெல்லி சர்க்கார் நியமித்தது

4.வெள்ளி யானை விருது பெற்ற முதல் தென்னிந்திய முதல்வர்

tfmlover
21st February 2014, 08:16 PM
அருமையான பதிவுகள் ..அன்பர்களே
அன்றே குமரிக்'கொட்டம் என்றா விமர்சித்து இருக்கிறார்கள் ..
நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் வாலியின் பாடல்
எங்கே அவள் என்றே மனம் புலமைப்பித்தனின் பாடல்
டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் வி கூட்டணியில்
.....என்றைக்கும் சலிப்பின்றி ரசிக்கலாம்

இது 'நேற்று இன்று நாளை தெலுங்கு வடிவ விளம்பரம்


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/MGR-ADS/netru.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/MGR-ADS/netru.jpg.html)

நன்றி

Regards

Richardsof
21st February 2014, 08:16 PM
மக்கள் திலகத்தின் 'ஒளி விளக்கு' திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளிவந்தபோது 169 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கற் கிடைக்காத நிலையில் நான்காவது நாள் . காலைக் காட்சியின்போது 'பல்கனி' டிக்கற் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்த சமயம் மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும். அச்சமயத்தில் 'பல்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள்தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன். இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள். அப்பொழுது நாங்கள் நினைப்போம். உண்மையிலேயே எம்ஜிஆர் இறந்தால் என்ன நடக்கும்? அந்த வயதில் எங்களால் எம்ஜிஆர் இறப்பதைப் பற்றியே கற்பனை செய்ய முடியாமலிருந்தது?

David - france

Richardsof
21st February 2014, 08:20 PM
thanks tfmlover sir

http://youtu.be/cHRX3Lhruzg

Russellisf
21st February 2014, 08:21 PM
மக்கள் திலகத்தின் சொந்த நாடகங்கள்

1. இன்ப கனவு

2.சுமை தாங்கி

3.இடிந்த கோவில்

4.கள்வனின் காதலி

5.advocate அமரன்

Russellisf
21st February 2014, 08:33 PM
1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.-courtesy dinamalar

oygateedat
21st February 2014, 08:42 PM
http://i61.tinypic.com/nq23vq.jpg

oygateedat
21st February 2014, 08:45 PM
அருமையான பதிவுகள் ..அன்பர்களே
அன்றே குமரிக்'கொட்டம் என்றா விமர்சித்து இருக்கிறார்கள் ..
நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் வாலியின் பாடல்
எங்கே அவள் என்றே மனம் புலமைப்பித்தனின் பாடல்
டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி எம் எஸ் வி கூட்டணியில்
.....என்றைக்கும் சலிப்பின்றி ரசிக்கலாம்

இது 'நேற்று இன்று நாளை தெலுங்கு வடிவ விளம்பரம்


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/MGR-ADS/netru.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/MGR-ADS/netru.jpg.html)

நன்றி

Regards

Excellent - Tk U Sir

Russellisf
21st February 2014, 08:51 PM
எம்.ஜி.ஆர். ஆட்சி எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?

நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பிரதமர் ஆன இந்திரா, தமிழகம் உள்ளிட்ட9 மாநில சட்டசபைகளைக் கலைத்தார். தமிழகத்தில் அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்து வந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட நாள் 17.02.1980.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்’ என்று அறிக்கை வெளியிட்ட எம்.ஜி.ஆர்., 'யாரும் ஆத்திரப்படாதீர்கள், அடுத்து நம்முடைய ஆட்சிதான்’ என்று சொன்னார். அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றிருந்தது. அது எம்.ஜி.ஆரை கடுமையாகப் பாதித்தது. சட்டமன்ற கலைப்புக்குப் பிறகு நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'நான் என்ன தவறு செய்தேன், என்னை எதற்காகத் தண்டித்தீர்கள்? நான் உங்களுக்காகத்தானே உழைத்தேன்’ என்று கண்ணீர்விட்டார். அப்போது தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் மழை விடாது பெய்துகொண்டு இருந்தது. பல ஊர்களில் வெள்ளம். எம்.ஜி.ஆருக்காகக் கொட்டும் மழையில் மக்கள் காத்திருந்தார்கள். 'எம்.ஜி.ஆருக்காக வானமும் அழுதது’ என்று அப்போது அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் முடிவில் இது எதிரொலித்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 129 இடங்களைக் கைப்பற்றி எம்.ஜி.ஆர். மீண்டும் வென்றார்.- junior vikataen

Richardsof
21st February 2014, 08:59 PM
ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் நடிகர் பார்த்தல் முக்கியமான ஒரு திருவிழா. தமிழ் நாட்டில் என்றுமே பிரிக்க முடியாதது அரசியலும் சினிமாவும். இரண்டும் பாலும் நீரும் போல இரண்டறக் கலந்தது. சினிமா நடிகர்கள் வராமல் நம் தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழாக்கல் பூர்த்தியடைவதில்லை. இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூண் போல சினிமா நட்சத்திரங்கள் ஆகிப் போயினர். சின்ன வயதில் நான் வளர்ந்த சிறு ஊரில் இருந்த புழுதி பறக்கும் திடலில்தான் அரசியல் கட்சிகளின் கூட்டம் எல்லாம் நடக்கும். அப்பொழுதுதான் எனக்கு நட்சத்திரங்களைப் பார்க்கும் பேறு கிட்டியது. தலையில் வெள்ளைக் கலரில் புசுபுசுவென்று தொப்பியுடன் வந்த சிவப்பான எம் ஜி ஆரைக் கண்ட பொழுது அவர் முன் தினம் பார்த்த வேட்டைக்காரன் சினிமாவில் வ்ந்தது போல இல்லாமல் இருந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. அவருடன் கூட வந்தவருக்கு சிறுவனான என்னை விட்டு யாரோ மேடையில் தூக்கி விட்டு மாலை போட வைத்தார்கள். அப்புறம் அவர் பெயர் அண்ணா என்று என் மாமா சொன்னதாக நினைவு.


எம்ஜிஆரை அருகில் சென்று பார்த்தேன், தொட்டுப் பார்த்தேன், என்ன சிவப்பு, ரத்தம் சுண்டி விடும், என்னா பளபளப்பு, என்ன ஒரு கலர், எப்படி இருந்தாரு தெரியுமா என்று வியக்கும் மக்களைத் தேர்தல் தோறும் காணலாம். அப்படி அவர்கள் எம் ஜி ஆர் பார்த்த அனுபவம் அவர்கள் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக அவர்கள் பேரன் பேத்திகள் வரை கதை கதையாகச் சொல்லப்படும். சாதாரணமாக சினிமாக்காரர்களை அவன் இவன் என்று விளிக்கும் நம் மக்கள் எம்ஜிஆர் என்று வரும் பொழுது கொஞ்சம் மரியாதை காட்டி விடுவது உண்டு. அவரும் பெயரிலேயே ஒரு ஆர் வைத்துக் கொண்டது அவரின் மரியாதைக்கு ஒரு கூடுதல் வசதி.

எம்ஜிஆரைப் பார்க்க வரும் கூட்டம் வேறு எந்த நடிகருக்கும் வந்ததில்லை. அதனால் தம்பி ராமச்சந்திரா நீ முகத்தை மட்டும் காண்பித்தால் ஓட்டு தானாக விழும் என்று அண்ணா
சொன்னாராம். மக்கள் எதற்கு ஏமாறுகிறார்கள் என்பதை துல்லியமாகக் கணித்து முகத்தை விற்று ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அடிபட்ட அவர் போஸ்டரைப் போட்டே ஆட்சியைப் பிடித்தார்கள். எம்ஜியார் தனிக் கட்சி துவங்கி ஊர் ஊராக வந்து

கொடியை ஏற்றிய பொழுது அவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு அக்கம் பக்கத்து வீட்டுப் கூட்டம் கூட்டமாகப் பெண்கள்
சாப்பாடு போட்ட எச்சிக் கை காயாமல், கொண்டைகள் பிரிந்து கூந்தல் பறக்க, அரக்கப் பரக்க கூட்டம் கூட்டமாக ஓடிய காட்சிகளை நான் என்றும் மறவேன். பல மணி நேரம் சோறு தண்ணீர் எதுவும் இன்றி ரோட்டோரங்களில் நூறுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடைவெளியின்றி மக்கள் தொடர்ந்து நின்ற காட்சி அப்பொழுது நிகழ்ந்தது.

courtesy - solvanam

Russellbpw
21st February 2014, 10:13 PM
தம்பி அஜீத், விஜய்.. குடிக்காதீங்கப்பா! - கே ராஜன்

read more at: http://tamil.oneindia.in/movies/news/k-rajan-s-request-ajith-vijay-193950.html


பேசும் தெய்வம் என்ற படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'படம் தான் சூப்பர் ஹிட் ஆக ஓடுதே... 25000 ரூபாய் அதிகமாக தரக்கூடாதா?' என்று அன்பான வேண்டுகோள்தான் வைத்தார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/k-rajan-s-request-ajith-vijay-193950.html

செய்தியை மாலை மலர் வெளியிட்டாலும் மற்ற எந்த பத்திரிகை வெளியிட்டாலும், திரு mgr அவர்களை பற்றி ஒன்று சொன்னால் உடனே அதற்க்கு எதிர்பதமாக சிவாஜியை பற்றி எழுதுகிறார்கள். சிவாஜியை பற்றி எழுதினால் உடனே mgr ஐ பற்றி கூடவே எழுதுகிறார்கள்.

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே வாய்ப்பில்லை. காரணம் சிவாஜியின் சம்பளத்தை முடிவு செய்வது, சம்பளம் எப்படி கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்வது அவரது தம்பி திரு சண்முகம் அவர்கள்.

என்னமோ திரு.ராஜன் அவர்கள் சிவாஜி கேட்டபோது கூடவே இருந்தது போல உண்மைக்கு புறம்பான ஒரு செய்தி சொல்லியிருப்பது வருந்ததக்கது.

Russellbpw
21st February 2014, 10:26 PM
2008 இல் ஒரு வசனம் பேசினாங்க .!

கருணாநிதிய குத்தம் சொன்ன வாய் !

தேர்தல் நேரம் இல்லையா...அதனால அப்புடியே பல்டி அடிச்சு..ஜனங்கள ஏமாத்தவேண்டியது.

இதுவே பல அரசியல்வாதிக்கு இப்போ முழு நேர பொழப்பு !

3146

ainefal
21st February 2014, 10:36 PM
http://i59.tinypic.com/15chr8m.jpg

http://www.youtube.com/watch?v=KrYDYXLzPOU

V. correct, now dream becomes true see: dinamalar link below:

http://www.bharatchannels.com/puthiyathalaimurai-news-online/jayalalithaa-inaugurates-multi-speciality-hospital-at-erstwhile-secretariat-video_0cdcc9ae5.html

http://www.dinamalar.com/video_inner.asp?news_id=25250&cat=31

orodizli
21st February 2014, 10:51 PM
மக்கள் திலகம் அவர்களின் புகழ், பெருமை, வசீகரம், அழகு, புன்சிரிப்பு,கொடைத்தன்மை - உட்பட எல்லா கீர்த்திகளும் இவருக்கு அமைந்தது போன்று வேறு எவருக்குமே அமையவில்லை... அதுதான் இறைவன் அளித்த வரம்!!! - என நாம் பெருமிதம் தாராளமாக கொள்ளலாம்...

ainefal
22nd February 2014, 12:49 AM
http://www.youtube.com/watch?v=ea4Kd4HGERw#t=521

please watch from 8:25.

Subramaniam Ramajayam
22nd February 2014, 05:48 AM
செய்தியை மாலை மலர் வெளியிட்டாலும் மற்ற எந்த பத்திரிகை வெளியிட்டாலும், திரு mgr அவர்களை பற்றி ஒன்று சொன்னால் உடனே அதற்க்கு எதிர்பதமாக சிவாஜியை பற்றி எழுதுகிறார்கள். சிவாஜியை பற்றி எழுதினால் உடனே mgr ஐ பற்றி கூடவே எழுதுகிறார்கள்.

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே வாய்ப்பில்லை. காரணம் சிவாஜியின் சம்பளத்தை முடிவு செய்வது, சம்பளம் எப்படி கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்வது அவரது தம்பி திரு சண்முகம் அவர்கள்.

என்னமோ திரு.ராஜன் அவர்கள் சிவாஜி கேட்டபோது கூடவே இருந்தது போல உண்மைக்கு புறம்பான ஒரு செய்தி சொல்லியிருப்பது வருந்ததக்கது.

Kiran sir you have given a very strong and very true reply for this,
as i had very very well know not only about NT but also about MGR connections of yesteryears,
every thing washandled by chinnavar ie vcs how he was affectionately called by others those days.
going on giving false news has become habit of dinamalr, very sorry state of affairs, even after his demise,

Richardsof
22nd February 2014, 06:30 AM
MAKKAL THILAGAM MGR IN THER THIRUVIZHA- 23.2.1968- 46TH ANNIVERSARY .

http://i61.tinypic.com/2z7mufr.jpg

Richardsof
22nd February 2014, 06:34 AM
http://youtu.be/baVfueJXQvU

MGR -POWER- NAGESH -NARRATES - JAYA SURPRISE.

http://youtu.be/zKzY6nOUXvE

Richardsof
22nd February 2014, 06:40 AM
http://youtu.be/AUPiVztsAuc

Richardsof
22nd February 2014, 08:19 AM
தேர்த்திருவிழா -23.2.1968

மக்கள் திலகம் அவர்கள் 1963/1966 ஆண்டை போலவே 1968 பொங்கலுக்கு முன் ரகசிய போலீஸ் 115என்ற பிரமாண்ட வெற்றி படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தார் ..6 வார இடை வெளிக்கு பின்னர் தேவரின் தேர்த்திருவிழா படம் வெளியானது . இனிமையான பாடல்கள் - பொழுது போக்கு
படமாக வந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .
தேர்த்திருவிழா வெளிவந்து மூன்று வார இடைவெளியில் குடியிருந்த கோயில் படம் வந்துமாபெரும் வெற்றி சித்திரமாக வசூலில் முதலிடம் பெற்ற படமாக இருந்தது .

ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு மத்தியில் தேர்த்திருவிழாஒரு ரசனையான -சிறந்த படமாக ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது .

Richardsof
22nd February 2014, 09:29 AM
http://i60.tinypic.com/6ycj6s.jpg

Richardsof
22nd February 2014, 09:31 AM
http://i59.tinypic.com/2hs6y5j.jpg

Richardsof
22nd February 2014, 09:48 AM
மதுரை வீரன் -1956

மதுரை வீரன் படம் தமிழ் நாட்டில் அதிக இடங்களில் [33 அரங்குகள் ]100 நாட்கள் ஓடிய படம் . மதுரையில் வெள்ளி விழா ஓடியது . அந்த காலத்தில் ஒரு கோடி ருபாய் வசூலானது என்றெல்லாம்
திரை உலகை சேர்ந்த பலரும் , விநியோகஸ்தர்களும் , திரைப்பட மலர்களிலும் கூறிய தகவல்கள்
இடம் பெற்றுள்ளன . ஆதார பூர்வமான பத்திரிகை விளம்பரங்கள் இது வரை கிடைக்கவில்லை .
மாலை மலர் - துக்ளக் பதிவுகள் எல்லாம் மேற்கண்ட தகவல்கள் அடிப்படையில் இடம் பெற்றுள்ள
செய்திகளை முழுமையாக ஏற்று கொள்ள இயலாது .

மதுரை வீரன் கண்டிப்பாக அதிக அரங்குகள் 100 நாட்கள் ஓடியிருக்கும் .வசூலும் அதிகமாக இருந்திருக்கும் . திரை அரங்குகளின் எண்ணிக்கை மற்றும் வசூல் ஆதாரம் கிடைக்கும் வரை
மதுரை வீரன் - சாதனைகளை யாரும் மறுக்க முடியாது .

Richardsof
22nd February 2014, 12:25 PM
தமிழகத்தில் மட்டும் முதல் வெளியீட்டில் 10 திரை அரங்குகள் 100 நாட்கள் ஓடிய
படங்களின் விளம்பர ஆதாரங்கள் உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் .

நாடோடி மன்னன் .-1958

எங்க வீட்டு பிள்ளை -1965

அடிமைப்பெண் -1969

மாட்டுக்காரவேலன் -1970

ரிக்ஷாக்காரன் - 1971

உலகம் சுற்றும் வாலிபன் - 1973

உரிமைக்குரல் - 1974

இதயக்கனி - 1975..

Russellbpw
22nd February 2014, 01:07 PM
300 கோடி ருபாய் செலவில் கடந்த திமுக கட்டப்பட்ட தமிழக சட்டசபை இப்போது 134 கோடி ருபாய் செலவில் அரசாங்க multispeciality மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. - செய்தி தாள்கள்

நல்ல வசதியுடன் கூடிய சட்டசபை - அதற்க்கு 300 கோடி ருபாய் என்பதே சற்று அதிகம் என்று நம் மக்கள் கடந்த அரசின் ஆட்சியில் கூறினார்கள்.

இப்போது உள்ள அரசு கிட்டத்தட்ட பாதி அளவு அதாவது 134 கோடி ருபாய் மீண்டும் செலவு செய்து அதை வீம்புகென்று மருத்துவமனையாக மாற்றி இருப்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம்.

காரணம், இந்த 134 கோடியில் வெறும் 60 கோடி ருபாய் budget செய்து, தமிழகம் முழுவதும் உள்ள slum எனப்படும் இடங்களில் "மக்கள் திலகம் mgr நவீன சுகாதார மையங்கள்" அமைத்திருக்கலாம் அல்லது "மக்கள் திலகம் mgr சுய சுகாதார மையங்கள்" (modern bathing & lavatory facility for slums)அமைத்திருக்கலாம்.

அல்லது இன்னும் ஒரு 66 கோடி ருபாய் சேர்த்து 200 கோடி ருபாய் செலவில் "மக்கள் திலகம் mgr உயர் கல்வி மையங்கள்" சத்துணவு மற்றும் ஹாஸ்டல் வசதியுடன் நிறுவி இருக்கலாம்.

இங்கு படித்து நல்ல முறையில் தேர்வாகி வரும் மாணவ மாணவியருக்கு, இளைஞர் இளைஞிகளுக்கு "மக்கள் திலகம் mgr வேலை வாய்ப்பு திட்டம்" என்ற ஒரு அமைப்பு தொடங்கி அதன் மூலம் அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் கம்பெனி அல்லது பாக்டரி களில் வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாம்..

ஹ்ம்ம் ....இப்படி எல்லாம் செயல் படுத்தினால் இந்த அரசுக்கு புகழும், பேரும் அதை விட முக்கியமாக மக்கள் திலகம் அவர்களின் ஆன்மாவின் ஆசியும் வாழ்த்தும் கிடைக்குமே ?

ஏன் இவர்கள் புத்தி இப்படி சிந்திக்க மறுக்கிறது ?

ainefal
22nd February 2014, 02:11 PM
https://www.youtube.com/watch?v=KMohg9xhcB0#t=13

Russellisf
22nd February 2014, 03:19 PM
கேள்வி :- 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
வைகோ :- ''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
= விகடன் மேடையில் , வைகோ .

Russellisf
22nd February 2014, 05:36 PM
அந்நாளைய மதராசபட்டினத்தின் 1915–16 வாக்கில் வடபகுதியில், பொன்னேரி தாலுகாவைச் சேர்ந்த ‘வீரங்கவேடு’ என்னும் பேரூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராய் இருந்தவர் வி. முருகேச முதலியார். ஜமீன்தாரும், ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சுரோத்தியம்தாரர்’ என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர் (சுரோத்தியம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் மானிய நிலம் என்று பொருள்)

இவர் சென்னை ‘ஸெவன்வெல்ஸ்’ என்கின்ற ஏழுகிணறு பகுதியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் தெருவில், தனக்குச் சொந்தமான சுமார் 25,200 சதுர அடி பரப்பளவு கொண்ட 10½ கிரவுண்டு மனையில் பெரியதோர் ‘மார்க்கெட்’ கட்டி அதில் பல் வகை வணிகம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு எப்படியோ – ஏனோ சினிமாவின் மீது மோகம் உண்டாகி, மொத்த மார்க்கெட் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டு, அதில் மேல் மாடியுடன் கூடிய ஓர் அழகிய சினிமா தியேட்டர் கட்டினார். அதற்குத் தேவையான ‘புரொஜக்டர்’, ‘சவுண்ட்பாக்ஸ்’, ‘ஸ்கிரீன்’ (படம் காட்டும் கருவி, ஒலிபெருக்கிப் பெட்டி – வெண்திரை) போன்ற உபகரணங்களை மும்பைக்குச் சென்று வாங்கி வந்து பொருத்தி, அந்த தியேட்டருக்கு ‘கினிமா சென்ட்ரல்’ என்று பெயரிட்டார். 1916–ல் திறப்பு விழா நடத்தி, அக்காலத்தில் ‘‘ஊமைப்படங்கள்’’ என்னும் பெயர் பெற்ற மவுனப்படங்களைக்காட்டி மக்களை மகிழ்வித்தார்.

இந்தியாவில் 1931–ல் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட இந்தி மொழிப் பேசும் படமான ‘ஆலம்ஆரா’வும் அதனைத்தொடர்ந்து அதே 1931–ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ 31.10.1931–ல் இதே கினிமா சென்ட்ரல் தியேட்டரில்தான் ரிலீசானது என்பது சிறப்பிற்குரிய ஒரு செய்தி ஆகும். 1937–ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ இங்கு தொடர்ந்து 3 வருடங்கள் ஓடி சாதனை படைத்தது.

மேற்கண்ட தமிழக முதல் திரை அரங்குப் பிதாமகரான வி.முருகேச முதலியாரின் மறைவிற்குப்பிறகு அவருடைய ஏகமகனான வி.எம்.பரமசிவ முதலியார் கினிமா சென்ட்ரல் என்பதை மாற்றி, தன் தந்தையை நினைவுபடுத்தும் வகையில் ‘ஸ்ரீமுருகன் டாக்கீஸ்’ என்று பெயர் வைத்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை வெளியிட்டுப் புகழ் பெற்றார்.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிக் கீழ்ப்புறம் உள்ள ‘வால்டாக்ஸ்’ சாலையின் வடகோடியில் இருந்த ‘ஒற்றைவாடை’ என்னும் நாடக அரங்கம் ஒன்றுதான், அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.

அங்கு நாடகம் நடத்தாத நாடகக் கம்பெனிகளும், அதே அரங்க மேடையில் நடிக்காத நடிகர் –நடிகைகளும் அந்நாட்களில் இல்லை என்று கூறும் அளவிற்கு அது அவ்வளவு புகழ் பெற்றிருந்தது. அதனால், அந்த ஒற்றைவாடை தியேட்டரைச் சார்ந்து, அருகில் உள்ள ‘எலிபண்ட் கேட்’ என்னும் ‘யானைக் கவுனி’ மற்றும் பல பகுதிகளில் பெரும்பாலான நாடக – சினிமா நடிகர் – நடிகை கள், ஏனைய கலைஞர்களும் வசித்து வந்தனர். அவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சி. சகோதரர்கள் ஆவார்கள்.

யானைக்கவுனிப் பகுதியில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த அந்தக்காலத்தில், அருகில் இருந்த ஸ்ரீமுருகன் டாக்கீஸ் சினிமா தியேட்டருக்கு கால்நடையாகவே சென்று படம் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நாடக நடிகர் என்ற முறையிலும், பரமசிவ முதலியார் தியேட்டர் உரிமையாளர் என்னும் முறையிலும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, நாளடைவில் அது நட்பாகக் கனிந்தது.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்று வசதியான நிலைக்கு வந்த பிறகும் கூட அவருக்கும் முதலியாருக்கும் இடை யிலிருந்த அந்தப்பழைய நட்பும் பாசமும் கொஞ்சம் கூட குறையாமல் வளர்ந்து பெருகிக்கொண்டே வந்தது. வயது வளர வளர – வசதிகள் பெருகப் பெருக இருவருடைய நட்பும், தாம்புக் கயிறுபோல இறுகி முறுக்கேறியது. ஏனென்றால், அது தூய – உண்மையான நட்பு!

எம்.ஜி.ஆரும், முதலியாரும் அவ்வப்போது சந்தித்து உரையாடி மகிழ்ந்து, ஒன்றாக உட்கார்ந்து ஜானகி அம்மா கரங்களி னால் உணவு பரிமாறப்பட்டு உண்டு மகிழ்ந்து தங்கள் நட்பை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துக் கொண்டு அதில் இன்பம் கண்டனர்.

ஒவ்வொரு தமிழ் – ஆங்கிலப் புத்தாண்டு நாளிலும் எம்.ஜி.ஆர். அதிகாலையிலிருந்தே ஒரே ஒருவருடைய வருகையை மட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காலைச்சிற்றுண்டி உண்ணாமல் காத்துக்கொண்டிருப்பார். குறிப்பிட்ட நேரத்தில் கார் ஹாரன் ஒலி கேட்கும். எம்.ஜி.ஆர். வெளியில் வந்து எட்டிப்பார்ப்பார். அவர் எதிர்பார்த்தபடியே பற்கள் முப்பத்திரண்டும் தெரிய பரமசிவ முதலியார் அன்றாடம் அவர் அணியும் பட்டுச்சட்டை, ஜரிகை வேட்டித்துண்டு அணிந்து காரிலிருந்து இறங்குவார். அன்பு நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆனந்தம் கொள்வர்.

அந்தக்காலத்து வழக்கத்தை இந்தக்காலத்துக்குத் தகுந்தபடி சிறிதும் மாற்றிக்கொள்ள விரும்பாத முதலியார், தன் சில்க் சட்டைப்பையிலிருந்து மணிபர்சை எடுத்துத்திறந்து அதிலிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து புத்தாண்டு அன்பளிப்பாக எம்.ஜி.ஆருக்கு வழங்குவார்.

எம்.ஜி.ஆர். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு பதிலுக்கு தன் பட்டுச்சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து முதலியாருக்குக் கொடுப்பார். அவர் அதை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு பத்திரமாக மணிபர்சில் வைத்துக்கொள்வார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர்தான் எம்.ஜி.ஆர். தனது இனிய இல்லத்தரசி ஜானகி அம்மா முதல் மற்றவர்களுக்கெல்லாம் புத்தாண்டு அன்பளிப்புப் பணம் வழங்க ஆரம்பிப்பார்.

முதல் ‘போணி’ முதலியார்தான்.

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர் ஆன பிறகு 1978 ஜனவரி மாதம் 17–ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் முதலியார் ஒரு விளம்பரம் கொடுத்தார். அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள் விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும் வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். தன் நண்பரை தொலைபேசி வாயிலாக அழைத்து, ‘‘என் பிறந்த நாள் உங்களைத்தவிர யாருக்குமே தெரியாது. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் சொன்னதும் கிடையாது, சொல்றதும் இல்லை. அப்படி இருக்கும்போது இன்னிக்கு நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில் போட்டிங்க?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

அதற்கு முதலியார், ‘‘இப்போ நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர் இல்லே. இந்தத் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர். இதுவரைக்கும் இல்லேன்னாலும், இப்போவாவது – இனிமேலாவது உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான் தினத்தந்தியிலே போட்டேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரால் பதில் ஏதும் பேசமுடியவில்லை. அதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் ஜனவரி 17 என்பது அவருடைய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் அரசியல், திரை உலக நண்பர்களுக்குமே தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் முதலியாரின் வாழ்த்துச்செய்தி தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து கொண்டிருந்ததை நானும் பார்த்திருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட்டு வென்று முதல்–அமைச்சர் ஆன பிறகும்கூட அவர் இல்லாமல் முதலியாரின் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷங்களும் நடைபெற்றது இல்லை, நடக்கவும் நடக்காது.

முதலியாரது பிள்ளைகளின் திருமணச் சடங்குகளை சம்பிரதாயப் பிரகாரம் பிராமணப் புரோகிதர்கள் நடத்துவார்கள். ஆனால் தேங்காய் மீதிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகனின் கரங்களில் கொடுப்பது மட்டும் ஒரே ஒருவருடைய கரங்கள்தான். அது அள்ளி அள்ளி வழங்கிய மகாபாரதக் கர்ணனுடைய கரங்களுக்குச் சமமான எம்.ஜி.ஆரின் மஞ்சள் கரங்கள்தான்.

அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரும், பரமசிவ முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும், நட்பையும் மட்டும் அல்ல, ஆரூயிரையே வைத்திருந்தனர் என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.

பரமசிவ முதலியார் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம். 1987 டிசம்பர் மாத இறுதியில் வழக்கம்போல சபரிமலை சென்று திரும்பிய முதலியார், அய்யப்ப சுவாமி பிரசாதங்களுடன் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குச் சென்றார். அந்தச் சமயத்தில் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றிய நிலையில் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார். எம்.ஜி.ஆரிடம் ஜானகி அம்மாள் முதலியாரை அழைத்துச்சென்றார். முதலியாரைக் கண்ட மாத்திரத்தில் எம்.ஜி.ஆர். சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அவரைத் தன் பக்கத்தில் வந்து அமரும்படி சைகை செய்தார்.

அதன்படி முதலியார் எம்.ஜி.ஆரின் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய நெற்றியில் விபூதி குங்குமத்தை தன் கையினாலேயே இட்டார். சபரிமலையிலிருந்து எம்.ஜி.ஆருக்கென வாங்கி வந்த அய்யப்பனைப்பற்றிய தோத்திரப்பாடல்கள் மற்றும் பல விவரங்கள் அடங்கிய புத்தகங்களை முதலியார் கொடுக்க, எம்.ஜி.ஆர். அவற்றை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டார்.

பிரசித்திப்பெற்ற பிரசாதமான அரவணைப் பாயசத்தை முதலியார் எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதை அவர் கையாலேயே தன் வாயில் ஊட்டிவிடும்படி எம்.ஜி.ஆர். சைகை செய்தார். அதன்படி அரவணைப்பாயசத்தை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்டுவதைப்போல எம்.ஜி.ஆருக்கு ஊட்டிவிட்டார்.

அந்த இறுதி நாட்களில் தெளிவாக வாய் பேச முடியாமல் நாக்குழறிக்குழறி குழந்தை மழலை மொழி பேசுவதைப்போன்ற நிலையில், பேச்சு மாறி பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். என்ன நினைத்தாரோ என்னவோ – அப்பொழுது அவர் இதயக் கடலில் என்னென்ன பழைய அலைகள் எல்லாம் புரண்டு எழுந்தனவோ – திடீரென்று தாவி முதலியாரை இறுகக் கட்டிக்கொண்டு குமுறிக்குமுறி அழ ஆரம்பிக்க அதைக்கண்ட முதலியாரும் தன்னை மறந்து எம்.ஜி.ஆரை மேலும் இறுகத் தழுவிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ – சொல்ல முடியாத இந்த சோகக் காட்சியைப் பார்த்து அருகில் நின்ற ஜானகி அம்மாவும் சேர்ந்து அழுதிருக்கிறார். அது ஒரு கண்ணீர்க் காட்சியாகிவிட்டது.

ஒருவருக்கொருவர் எந்த ஒரு துரும்பளவு பிரதிபலனையும் எதிர்பாராமல், தூய்மையும், வாய்மையுமாக – நெருக்கமும், நேசமுமாக இத்தனை ஆண்டுகளாக கடுகத்தனை கருத்து வேறுபாடும் இன்றி, கண்ணும், அதைக்காக்கும் இமையும்போல கலந்து நட்புக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகவும், இலக்கணமாகவும் வாழ்ந்து காட்டிய அந்த இரு வள்ளல் பெருமக்களும் மனிதத்தையும் மிஞ்சிய புனிதமான ‘மித்ரவாஞ்சை’ என்னும் தங்கம் நிகர் நட்பு பாசத்துடன் அந்த அறைக்குள் சங்கமித்தனர்.

எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு இணங்கி, முதலியார் அன்று ஒருநாள் முழுவதும் அவருடனேயே அங்கு தங்கி இருந்து பழைய கதைகள் எல்லாம் பேசி மகிழ்ந்து பகிர்ந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார்.

இது நிகழ்ந்த ஒரே வார காலத்தில் 24.12.1987 நள்ளிரவு கடந்து எம்.ஜி.ஆர். என்னும் துருவ நட்சத்திரம் மறைந்தது.

ஆன முதலில் அள்ளி வழங்கி, தான தருமங்கள் புரிந்த அந்த பரங்கிமலை வள்ளல் பெருமகனார் ‘அமரர்’ ஆனார்.

வாழ்க்கையில் காய்ந்து வந்து கையேந்தியவர்களுக்கெல்லாம் எடுத்துக்கொடுத்த அவரது எதையும் தாங்கிய அந்த இதயம் ஓய்ந்து போய்விட்டது.

எம்.ஜி.ஆர். இறந்த அந்த நாள் பரமசிவ முதலியார் பிறந்த நாள். ஆம். 25.12.1924–ல் முதலியார் பிறந்தார். எம்.ஜி.ஆரைக்காட்டிலும் முதலியார் 7 வருடம் 11 மாதங்கள் 8 நாட்கள் மூத்தவர்.

இன்னொரு சிறப்பு என்னவெனில், எம்.ஜி.ஆர். பிறந்த அதே 17.1.1917–ம் நாள் அன்றைக்குத்தான், பரமசிவமுதலியாரின் தந்தை முருகேச முதலியார் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாகக் கட்டிய ‘கினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் முதன் முதலாக மதராசாபட்டின வாழ் மக்களுக்கு மவுன சினிமாப்படம் காட்டி மகிழ்வித்த நாளாகும்!

‘‘இந்த உலக வாழ்வை விட்டு ஒரேயடியாக நீங்கப்போகிறவர்களுக்கு சற்று முன்கூட்டியே ‘அது’ தெரிந்துவிடும்! – அவர்களுடைய மனதிற்கு நாம் மறையப்போகிறோம் என்ற உள்ளுணர்வு உண்டாகிவிடும்’’ என்று ஆன்றோர் ஆண்டாண்டு காலங்களாகக் கூறி வருகின்றனர்.

‘தனது நெஞ்சைவிட்டு நீங்காத நீண்ட கால உயிர் நண்பரைச் சந்தித்து, அவரது அன்புக்கரங்களால் அய்யப்ப சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அரும்பிரசாதமான அரவணைப்பாயசம் தன் வாயில் ஊட்டப்பெறுவது இதுதான் இறுதித்தடவை! இனி இந்த பாக்கியம் தனக்குக் கிடைக்கப்போவது இல்லை’ என்ற உணர்வு எம்.ஜி.ஆரின் உள்ளத்தில் தோன்றிவிட்டது போலும். அதனால்தான் அவரை அறியாமல் துக்கம் பீறிட்டு அதைத் தாங்க முடியாமல் அப்படிக் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார்.

‘‘அவர் மறைந்த பிறகுதான் என் மனதிலும் இதுபட்டது’’ என்று முதலியார் ஒரு சமயம் என்னிடம் நேரிலேயே இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறிக்கண் கலங்கினார்.

எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சரான பின்னர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி எந்த ‘‘தினத்தந்தி’’யில் எந்த முதலியார் விளம்பரம் செய்து வந்தாரோ – அதே ‘‘தினத்தந்தி’’யில் அதே முதலியார் எம்.ஜி.ஆர். இறந்த நாளான தனது பிறந்த நாளில் இப்படி விளம்பரம் செய்யலானார்:–

‘‘எனது ஆரூயிர் குடும்ப நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த இந்த நாளில் (டிசம்பர் 24) அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறை வனைப் பிரார்த்திக்கிறேன்.

– இப்படிக்கு, வி.எம்.பரமசிவ முதலியார், மிராசுதார், சுரோத்தியம்தாரர், உரிமையாளர் ஸ்ரீமுருகன் டாக்கீஸ், சென்னை–1’’.

நேசமும் பாசமும் ஒன்று கலந்த இந்த நினைவாஞ்சலிச் செய்தியை 2005–ம் வருடம் வரையிலும் நான் தவறாமல் ‘தினத்தந்தி’யில் பார்த்து வந்தேன். அதற்கு அடுத்த ஆண்டு அது வரவில்லை. ஏனென்றால் முந்தின ஆண்டோடு அது முடிந்துபோய்விட்டது.

அதன் காரணம் 27.8.2005–ல் தனது 81–வது வயதில் வி.எம்.பரமசிவ முதலியார் தன் ஆரூயிர் நண்பரான எம்.ஜி.ஆர். அன்புடன் அழைத்ததன் பேரில் விண்ணுலகம் சென்று அவர் அருகில் அமர்ந்துவிட்டார்.

அன்றைக்கு எம்.ஜி.ஆர். இல்லாமல் முதலியார் வீட்டில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைக்கு முதலியாருடைய அன்பு மகன் ப.பாலசுப்பிரமணியன் இல்லாமல் எங்கள் வீட்டிலும், நான் இல்லாமல் அவருடைய வீட்டிலும் எந்த விசேஷமும் இல்லை. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். – முதலியார் இருவருடைய ஆத்மாக்களும் எங்களை இணைத்து வைத்திருக்கின்றன.

புத்தாண்டு பரிசு

1961–ல் எம்.ஜி.ஆருக்கு நான் முதன் முதலாக எழுதிய ‘‘தாய் சொல்லைத்தட்டாதே’’ பட நாட்களிலிருந்து, ஒவ்வொரு புத்தாண்டு முதல் நாளன்றும், அவர் படப்பிடிப்பிற்கு வரும்போது கையில் ‘பவுச்’ எனப்படும் புடைப்பான ஒரு கையடக்கமான தோல்பையுடன் ஒப்பனை அறைக்குள் நுழைவார். அதில் ஒரு பக்கத்தில் நிறைய நூறு ரூபாய் நோட்டுகளையும், இன்னொரு பக்கத்தில் பத்து ரூபாய் நோட்டுகளையும் திணித்து வைத்திருப்பார்.

முதலில் தேவரண்ணனும், இயக்குனர் திருமுகமும் நானும் எம்.ஜி.ஆரின் மேக்–அப் அறைக்குள் நுழைந்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி வணங்குவோம். உடனே பையின் ஜிப்பைத் திறந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து அன்பளிப்பாக ஆளுக்கு ஒரு நோட்டு வழங்குவார். அதனைத் தொடர்ந்து தனக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கூற வருகிறவர்களுக்கெல்லாம் அவரவர் நிலைக்குத் தக்கவாறு 100 ரூபாய் நோட்டுகளையும், கம்பெனி மற்றும் ஸ்டூடியோ சிப்பந்திகள் அனைவருக்கும் 10 ரூபாய் நோட்டுகளையும் எடுத்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

எம்.ஜி.ஆர். அறையிலிருந்து வெளியே வரும்போது, முன்பு ரூபாய் நோட்டுகளால் புடைத்துப்போயிருந்த அந்தப்பை இப்பொழுது நோட்டுகளை எடுத்தபின்பு சிறுத்துச் சுருங்கிப்போயிருக்கும். ‘‘ராமசாமி’’ என்று கூப்பிடுவார். அவருடைய கார் டிரைவர் ‘‘அண்ணே’’ என்று ஓடிவருவார். அவரை நோக்கி அந்தக் கைப்பையை அப்படியே வீசிவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்து விடுவார்.

முன்பு ஒருகாலத்தில் எந்தப்பணம் இல்லாமல் பசி பட்டினியோடு வாடகை வீட்டில் வாழ்ந்து, வறுமையின் காரணமாக முதல் மூத்த பாச மனைவி பார்கவி என்கிற தங்க மணியின் தங்க நகைகளை விற்று, அதனால் மாமனார் வீட்டாரின் வருத்தத்திற்கு ஆளாகியதும் அல்லாமல், அந்த ஆசை மனைவி சொற்ப காலத்திற்குள் அகால மரணம் அடைந்து இறுதியாக அவருடைய இன்முகத்தை ஒருமுறை பார்க்க வாய்ப்பில்லாமல் போய் வேதனையால் வெந்து துன்பத்தால் துடித்தாரோ – அந்தப்பணத்தை – அத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் காரணமான அந்தக்காசை – பொருளை இப்பொழுது துச்சமாகக் கருதி தூக்கி வீசினாரே – அந்த அற்புத மனிதருக்குப் பெயர்தான் ‘பொன்மனச்செம்மல்’ எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம்

நாடகம் இல்லாதபோது, ஒவ்வொரு நாளும் தவறாமல் எம்.ஜி.ஆர். முதலியாரைச் சந்தித்து அவருடன் உரையாடுவதும், உணவருந்தி மகிழ்வதும் அவ்வப்போது தேவையான உதவிகள் அவரிடமிருந்து பெறுவதும் வழக்கமாகி, அப்படியே இருவருடைய நட்பும் இறுகியது. அதிகாலையில் அவர்கள் நடைப் பயிற்சி செய்வது வழக்கம்.

அப்படி ஒருநாள் காலை வேளையில் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது ‘பிளாட்பாரம்’ என்னும் நடைபாதையில் ஒரு பெண், பிட்டு (அரிசி மாவுப்புட்டு) அவித்து விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அதை வாங்கிச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டு முதலியாரிடம் சொன்னார். அன்றைக்கு என்று பார்த்து அவர் தன் சட்டைப்பையில் மணிபர்சை எடுத்து வைக்க மறந்துவிட்டார். ஆனாலும், எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக புட்டு சுடும் அந்தப்பெண்ணின் அருகில் அமர்ந்து:–

முதலியார்:– அம்மா! என் நண்பர் புட்டு சாப்பிட ஆசைப்படுறாரு. இன்னிக்குன்னு நான் காசு எடுத்துக்கிட்டுவர மறந்திட்டேன். இப்போ எங்க ரெண்டு பேருக்கும் நீ புட்டு கொடுத்தின்னா நாளைக்கு காலையிலே வந்து காசு கொடுத்திடுறேன் என்று பவ்வியமாகச் சொன்னார்.

அதற்கு அந்தப்பெண், தம்பி! உங்க ரெண்டு பேரையுமே எனக்கு நல்லாத் தெரியும். நீ பக்கத்து முருகன் டாக்கீஸ் முதலாளி. நான் சினிமா பார்க்க அங்கே வரும்போதெல்லாம் நீ உள்ளே உட்கார்ந்து டிக்கெட் கொடுப்பே.

(எம்.ஜி.ஆரைக்காட்டி) இந்தப்பையனை ஒற்றைவாடைக் கொட்டகையில் நடக்கிற நாடகங்கள்ள பார்த்திருக்கிறேன்.

புட்டுப்பெண் தொடர்ந்தார்:– நீங்க ரெண்டு பேரும் ஒரு அந்தஸ்துல இருக்கிற பிள்ளைங்க. அதனால காசு கொடுக்கவேண்டாம். வேணுங்குற மட்டும் புட்டு தின்னுட்டுப்போங்க என்று கூறி ஒரு தட்டு நிறைய சுடச்சுட புட்டும், அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு சர்க்கரையும் கொடுத்தார்.

அதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். பரமசிவ முதலியாரிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்...

எம்.ஜி.ஆர்:– முதலியார்! நான் மட்டும் ஒரு பெரிய சினிமா நடிகனாகி, நிறைய சம்பாதிக்கும் சந்தர்ப்பம் வந்தால் இந்த அம்மாவுக்கு இதே பகுதியில் ஒரு நல்ல இடம் பார்த்து சொந்தக்கடை வச்சுக்கொடுப்பேன்.

அந்த அளவிற்கு அந்தக் கஷ்டகாலத்திலேயே எம்.ஜி.ஆர். கொடை உள்ளம் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.

குளிரில் நடுங்கிய பெண்ணுக்கு உதவி

இதைப்போன்று இன்னொரு நிகழ்ச்சி:–

அது மார்கழி மாதம். அதன் அதிகாலைப் பனிபொழியும் பொழுதில் வழக்கம்போல முதலியாரும், எம்.ஜி.ஆரும் தங்கச்சாலை பகுதிச் சாலையோரம் நடந்து சென்றனர். முதலியார் முழுக்கைச் சட்டை அணிந்து அதன் மேலே ஒரு நீண்ட டவலைப் போர்த்தியிருந்தார்.

ஆனால் எம்.ஜி.ஆரோ மார்பில் முண்டா பனியனும், தலையில் ஒரு துண்டையும் முக்காடுபோல போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது சில அடிகள் தூரம் நடந்து சென்ற எம்.ஜி.ஆர். திடீரென்று நின்று திரும்பிப்பார்த்தார்.

நடைபாதையில் வாழ்க்கை நடத்தும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி பழைய புடவையில் கிழித்தெடுத்த ஒரு முண்டுத்துணியை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு அதற்குமேலே உடம்பில் போர்த்திக்கொள்வதற்கு துணியேதும் இல்லாத நிலையில் தன் இரண்டு கைகளையும் குறுக்குவாட்டில் போட்டுத்தோளில் வைத்துக்கொண்டு கொட்டும் பனிக்குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருப்பதைகண்டார்.

சட்டென்று அவர் அந்த மூதாட்டியின் அருகில் சென்று தன் தலையில் முக்காடு போட்டிருந்த அந்தத் துண்டை எடுத்து அம்மூதாட்டியின் உடம்பில் போர்த்திவிட்டுத் திரும்பி முதலியாரிடம் வந்து சர்வ சாதாரணமாக ‘‘உம். அப்புறம் சொல்லுங்க முதலியார் என்னாச்சு’’ என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த உரையாடலைத் தொடர்ந்தார்.

அந்தக்கணத்தில் முதலியார் நினைத்தார்.–

‘‘நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். மேலே முழுக்கை சட்டையும், அதன் மீது பெரிய டவலையும் அணிந்திருக்கிறேன். ஆனால், எம்.ஜி.ஆரோ கஷ்ட தசையில் இருப்பதால் உடம்பில் சட்டை அணியாமல் வெறும் பனியனோடும் ஒரு சிறு துண்டோடு மட்டுமே இருக்கிறார். அந்தத் துண்டையும் எடுத்து குளிரில் நடுங்கும் கிழவி மீது போர்த்திவிட்டார்.

இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை?

ஆக தரும சிந்தனை என்பது செல்வந்தனான என்னிடம் இல்லை. ஏழையான எம்.ஜி.ஆரிடம்தான் இருக்கிறது. அதனால், வருங்காலத்தில் இவர் ஒரு பெரிய ஆளாக வந்து புகழ் பெறுவார்.’’

சில வருடங்களுக்கு முன்பு பரமசிவ முதலியார் வாழ்ந்த அந்த நாட்களில் – அவர் என்னை நேரில் சந்தித்துப்பேச விரும்பி தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு அழைத்தார். அதன் பேரில் நான் ஸ்ரீமுருகன் டாக்கீசுக்குச்சென்று நீண்ட நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்த பொழுது, எம்.ஜி.ஆரைப்பற்றிய தகவல்களை எனக்குத் தெரிவித்தார்.

அவற்றில் இரு நிகழ்ச்சிகளைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்- courtesy dailythanthi today edition writtenby aroor das

Russellisf
22nd February 2014, 05:37 PM
above said artile link address given you can view with photo



http://www.dailythanthi.com/2014-02-21-cinema-other-side-58-DT-22022014

Russellisf
22nd February 2014, 06:12 PM
தலைவரின் வெற்றிகளை இன்னும் சிலரால் ஜீரணிக்கமுடியவில்லை அதனால் தான் தலைவரின் சாதனைகளை இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள கூடாது என்று அவர்கள் நினைகிறார்கள் . யர்ர் நினைத்தால் என்ன ? தலைவர் திரை உலகில் கொடி கட்டி பறந்தார் 1947-1977 வரை . அரசியலில் உயிர் உள்ள வரை முதல்வராக இருந்தார் ஆக அரசியலிலும் அசைக்கமுடியாத வெற்றி மேலும் தான் நிறுவிய கட்சிதனை இன்றும் கூட ஆட்சி கட்டிலில் அமர்த்திய பெருமை அவரை தான் சேரும் இதை யாராலும் மறுக்க முடியுமா ? இல்லை மறைக்க தான் முடியுமா ? இதற்க்கெல்லாம் ஒரு படி தாண்டி இன்று ஆன்மிகத்தில் ஒரு கடவுளாக அவரை நினைத்து கோயில் கட்டிய ரசிகர்கள் அந்த கோயிலில் ஒரு இந்து கோயில் முறைப்படி மந்திரங்கள் , சாஸ்திரங்கள் பார்த்து வழிபடும் கூட்டம் . ஆக இது போல் வேறு ஒருவருக்கு அமையுமா என்பது சந்தேகம் தான் ?

Richardsof
22nd February 2014, 07:04 PM
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம்.


1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன.

பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.

இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.

1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.

நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.

என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”

ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.

எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

courtesy- sivasankaran - net

ainefal
22nd February 2014, 09:35 PM
http://i60.tinypic.com/34rj14o.jpg
http://i58.tinypic.com/2jett86.jpg
http://i58.tinypic.com/143onxu.jpg

http://www.youtube.com/watch?v=TjpOtpFOYYM

Russellisf
22nd February 2014, 09:41 PM
Thanks sb sir for uploading urimaikural magazine and thalaivar evergreen song

in urimaikural book i am appearing in from left to 5th person wearing black t shirt




http://i60.tinypic.com/34rj14o.jpg
http://i58.tinypic.com/2jett86.jpg
http://i58.tinypic.com/143onxu.jpg

http://www.youtube.com/watch?v=tjpotpfoyym

ainefal
22nd February 2014, 09:46 PM
Thanks sb sir for uploading urimaikural magazine and thalaivar evergreen song

in urimaikural book i am appearing in from left to 5th person wearing black t shirt

Nice to see your image Yukesh Babu Sir, Hope to see you this Year.

oygateedat
22nd February 2014, 09:46 PM
http://i61.tinypic.com/o5dfti.jpg

MSG. FROM PROF.SELVAKUMAR.

oygateedat
22nd February 2014, 09:54 PM
http://i59.tinypic.com/jzbt54.jpg

ainefal
22nd February 2014, 10:08 PM
http://i57.tinypic.com/2vj8qbn.jpg
http://i59.tinypic.com/jk7ih1.jpg

http://www.youtube.com/watch?v=mhp9RhxpX8g

orodizli
22nd February 2014, 10:43 PM
மதுரைவீரன் - காவிய சித்திரம் முதன்- முதலாக 35 திரை அரங்குகளில் வெளியாகி, அந்த அனைத்து theatre - களிலும் 100 நாட்கள் கடந்து மிகவும் வெற்றிகரமாக பொது மக்கள் கூட்டத்தின் பேராதரவோடு நடைபெற்று யாவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்...மற்றும் முதன்- முதலாக ரூபாய் ஒரு கோடி - வசூல் தந்த காவியம் - மக்கள் திலகம் அவர்களுக்கு உச்ச கட்ட புகழை அள்ளி தந்த படம்... அதோடு மக்கள்திலகத்தை ரசிகர்களும், பொது மக்களும் வாத்தியார் - எனும் மிக உயரிய அடை மொழியிட்டு அழைக்க துவங்கிய காவியம் ... இதுவெல்லாம் அனைவரும் அறிந்த உண்மை... இதற்கு நாளிதழ் ஆவணங்கள் அவசியம் என்ற நிலை புரட்சி நடிகருக்கு ஏற்படவில்லை... அதையெல்லாம் அவர் தம் சொல்லிலும், செயலிலும் அப்பட்டமாக, ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக, அதிகாரபூர்வமாக, தெள்ள தெளிவாக நிரூபிதிருக்கிறார் ...

orodizli
22nd February 2014, 10:54 PM
மக்கள் திலகம் mgr., அவர்களின் புகழ், பெருமை, சாதனை, சரித்திரங்களை இன்னும் ஒரு சாரார் புரிந்து கொள்ளவும் இல்லை...ஏற்று கொள்ளவும் மனம் இல்லை...அல்லது தெரியாதது,புரியாதது போலவும் - சொல்லாட்டம் ஆடுகின்றனர்...அதாவது தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை எழுப்பலாமா?- என்ற ரீதியில் சிலருக்கு பதில் உரைக்க வேண்டியுள்ளது! ஆனாலும் நாம் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம் உண்மை- நிறைந்த பதிலுரைக்க...

ainefal
22nd February 2014, 11:02 PM
http://i62.tinypic.com/2zgynfk.jpg
http://i60.tinypic.com/et74v8.jpg
http://i59.tinypic.com/71lq3t.jpg

http://www.youtube.com/watch?v=02eOjXmogDo

Richardsof
23rd February 2014, 06:56 AM
1968
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த எட்டு படங்களிலும் ஜெயலலிதா நடித்திருந்தார் ..
http://i62.tinypic.com/23nrsy.jpg

ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - மிகபெரிய வெற்றி அடைந்த வசூல் படங்கள் .

கண்ணன் என் காதலன் - படம் 13 வாரங்கள் மதுரையில் ஓடியது .

கணவன் - புதிய பூமி - தேர்த்திருவிழா - காதல் வாகனம் - சுமாராக ஓடிய படங்கள் .

எட்டு படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்கள் .

கண்ணே கனியே முத்தே ....
பால் தமிழ் பால் .......
என்ன பொருத்தம் நமக்குள் இந்த ...
மழை முத்து ..பந்தலிட்டு
சித்தாடை கட்டியிருக்கும் ......
அடிக்கட்டுமா ..முரசு அடிக்கட்டுமா ..
நீயேதான் எனக்கு மணவாட்டி ....
குங்குமப்பொட்டின் மங்களம் ...
சிரித்தால் தங்க பதுமை அடடா ......
மயங்கும் வயது ....
விழியே விழியே உனக்கென்ன வேலை ......
சின்னவளை முகம் சிவந்தவளை ........
ருக்குமணியே .... சித்திர பெண்ணே ..
நாங்க புதுசா கட்டிகிட்ட ......
பொண்ணுக்கு வைக்கவா ..
உன்னோடு என் மனம் .....

Russellisf
23rd February 2014, 07:04 AM
நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


கொடுத்து வைத்தவள் நானே.......
எடுத்துக் கொண்டவன் நீயே...
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
(நீயேதான்)


கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....


நானேதான் உனக்கு மணவாட்டி -
உன்னைமாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி -
என்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

Russellisf
23rd February 2014, 07:07 AM
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ


ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
தேவை ஒரு காவிய செல்வம்
தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
எல்லாம் உன்னோடு தானோ
பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து
மணவாளன் ஆசை அறிந்து
உறவோடு ஊடல் புரிந்து
நிலவோடு தேடும் விருந்து
எல்லாம் உன்னோடு தானோ
மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம்
ராகங்கள் பாடிய கண்கள்
மானத்தில் ஊறிய உள்ளம்
வரவேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ

Richardsof
23rd February 2014, 07:12 AM
http://i62.tinypic.com/11sp1er.jpg

Richardsof
23rd February 2014, 07:14 AM
http://i61.tinypic.com/2ns0u4o.jpg

Richardsof
23rd February 2014, 07:16 AM
http://i57.tinypic.com/omdmc.jpg

Richardsof
23rd February 2014, 07:19 AM
http://i62.tinypic.com/es27u0.jpg

Richardsof
23rd February 2014, 07:24 AM
http://i61.tinypic.com/mll3r4.jpg

Richardsof
23rd February 2014, 09:17 AM
http://i58.tinypic.com/2vuh43m.jpg

Richardsof
23rd February 2014, 09:30 AM
24.2.2014. HAPPY BIRTH DAY TO SELVI JAYALALITHA
MAKKAL THILAGAM M.G.R 'S BIRTH DAY WISHES TO JAYALALITHA AT BIRTH DAY PARTY FROM WINDOW.




http://youtu.be/zGr_HafYHZc

Richardsof
23rd February 2014, 10:33 AM
http://i57.tinypic.com/jfako2.jpg

fidowag
23rd February 2014, 01:22 PM
அனைத்து மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
அண்டை மாநிலத்தில் ஒரு வாரம் சுற்றுலா சென்று இருந்ததால் திரியில்
பங்கேற்க இயலவில்லை. மீண்டும் நண்பர்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி.

திரு.tfm lover அவர்கள்:தங்களின் நேற்று இன்று நாளை (தெலுங்கு ),பணத்தோட்டம், நீரும் நெருப்பும் பதிவுகள் மிக மிக பிரமாதம்.இன்னும் இது போன்ற பதிவுகள் நிறைய எதிர்பார்க்கிறேன்.

நண்பர் திரு. வினோத் அவர்களே:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிருடன் இருந்தால் .................
அருமையான கற்பனை வளம் உங்களுக்கு.

பெங்களுருவில் முன்னாள் எம்.எல்.ஏ .திரு.முனியப்பா அவர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
சமூக நற்பணி மன்றம், அரசியல் சாராத மாநிலம் தழுவிய சமூக நற்பணி
மன்றமாக உருவெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் எந்த தேர்தல் பணியில் ஈடுபடாமல் சமூக நற்பணி மட்டும் செய்ய முடிவு எடுத்து
இருப்பது புரட்சி தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதற்கு
நிகரானது.


சென்னை,மதுரை, சேலம்,கோவை,தஞ்சை,ஈரோடு, நெல்லை, வேலூர் ,
திருச்சி ஆகிய நகரங்களில் தலைவரின் பட சாதனை விவரம்.நன்று.

தர்மம் தலை காக்கும் -romance scene எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது . ஆனந்த விகடனில் "தலைவன்" பட விமர்சனம் பாராட்டும்படி இருந்தது.

மதுரை-சென்ட்ரல் -நீரும் நெருப்பும் மற்றும் அரவிந்தில் -தர்மம் தலை
காக்கும் பட விளம்பரங்கள் கிடைத்ததும் பதிவிடப்படும் .

ஆ. விகடனில் உ.சு.வாலிபன் புகைப்படங்கள் /செய்திகள் மற்றும்
இதர செய்திகளும் மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2014, 01:47 PM
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களே:
தங்களின் மரபுக்கு மதிப்பளித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகைப்படத்துடன் செய்தி

மீனவ நண்பன், மற்றும் கண்ணன் என் காதலன் பட செய்திகள்
ஆகியவற்றுக்கு நன்றி.


நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களே:
மலேசியா மலாகா மாநில கவர்னர் புரட்சி தலைவர் நினைவு இடத்தில
அஞ்சலி -புகைப்படம்/செய்திகள்
1986-ல் புதுவையில் வெளியான மக்கள் தலைவரின் பட பட்டியல் அருமை.

நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே;
இரண்டாயிரத்தில் ஒருவன் -iit campus-ல் நமது பக்தர்களுடன் நானும்
கலந்து கொண்டு கண்ணுற்றேன் .பசுமையான நினைவலைகள்.
தங்களின் வேலூர்,காஞ்சி நகரங்களில் தலைவரின் பட பட்டியல் விவரங்கள் நன்று.
நமது தலைவர் பற்றி மூன்று எழுத்துக்களில் தாங்கள் அமைத்து அண்ணா /தி.மு.க./ புகழ் /ஆட்சி / கட்சி /நேர்மை/நட்பு /பதவி/தானம் /நன்றி /கல்தா /அழிவு என இலக்கண நயத்தோடு குறிப்பிட்ட செய்திகள்
பாராட்டுக்குரியது.

1978-ஏப்ரலில் பிரசாத் படபிடிப்பு நிலையத்தில் ,"உன்னை விட மாட்டேன் " பட ஆரம்ப விழாவில் புரட்சி தலைவர் குத்து விளக்கு ஏற்றி
வைத்து ,இளையராஜாவின் இன்னிசையில் ,திரு.டி.எம்.எஸ்.அவர்கள்
பாடிய பாடல் "படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன்" என்கிற பாடல்
9 வது டேக்கில் ஒ.கே. ஆனது. அந்த பாடல் பதிவின்போது நான் உடன் இருந்தேன் என்பது எனக்கு பெருமைக்கு உரிய நிகழ்ச்சி. அந்த பாடல்
இன்னும் என் காதுகளில் அடிக்கடி ரீங்காரம் செய்கின்றது .நமது
துரதிர்ஷ்டம் .படம் பூஜையோடு நின்று போனது. படம் வெளியாகி இருந்தால் இசை ஞானி இளையராஜாவின் இன்னிசை படத்திற்கு
மெருகு ஏற்றியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

தங்களின் இதர பதிவுகள்/செய்திகள் ரம்மியமாக உள்ளன. நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2014, 02:30 PM
இனிய நண்பர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம்.
பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு படம் பற்றிய புகைப்படம்/
செய்திகள் முகராசி பாட்டு புத்தகத்தின் அட்டை படங்கள் சூப்பர்.

நண்பர் பிரதீப் பாலு அவர்களே:உலகம் சுற்றும் வாலிபன் படத்தின்
தெலுங்கு பதிப்பான "லோகம் சுட்டின வீருடு " பட விளம்பரம் கண்டு
மகிழ்ந்தேன் .நன்றி.

நண்பர்.திரு.சைலேஷ் பாசு அவர்களே : கொழும்புவில் இரத்மலானை
விமான நிலையத்தில் புரட்சி தலைவர் நடந்து வரும் கண்கொள்ளா காட்சி
புகைப்படம் -அரியதொன்று.

நண்பர் திரு.ஆர்.கே.சூர்யா அவர்களே: தாங்கள் குறிப்பிட்ட பணக்கார
குடும்பம் , நான் ஏன் பிறந்தேன் பாடல்கள் வர்ணனை குறித்து மகிழ்ச்சி.
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் ,திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கும் தாங்கள் அளித்த செய்திகள் கண்டேன் . மாற்றான் தோட்டத்து மல்லிகையாக இருந்தாலும் மணக்கும் என்கிற வகையில்
தங்களின் பதிவுகள் இருந்தன . மனம் திறந்து பாராட்டுகிறேன்.
எல்லா செய்திகள் கண்டும் ,கேள்வியுற்றும் நடுநிலையோடு நடந்து
கொண்டது மெச்சத்தக்கது.நடந்தவை நடந்தவையாகட்டும்.
நடப்பவை நல்லவையாகட்டும் என்கிற புரட்சி தலைவரின் அறிவுரையின்படி இரு திலகங்களின் புகழ் பாடுவதில் மட்டுமே நமது
பதிவுகள் இனி அமையட்டும் .

ஆர்.லோகநாதன்.

fidowag
23rd February 2014, 02:38 PM
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே

தலைவரின் சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகள் :கீழ்கண்ட படங்களையும்
சேர்த்துகொள்ளலாம்.
1.திருடாதே . 2.தெய்வத்தாய் .3.பெற்றால்தான் பிள்ளையா .4. ரகசிய
போலீஸ் 5.ஒளிவிளக்கு .6.தேடி வந்த மாப்பிள்ளை .7.ரிக்க்ஷாகாரன்
8.குமரிகோட்டம் .9.உலகம் சுற்றும் வாலிபன் 10. சிரித்து வாழ வேண்டும்
11.இதயக்கனி .12. நினைத்ததை முடிப்பவன் 13.மீனவ நண்பன்.


ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2014, 02:42 PM
http://i61.tinypic.com/npqrd0.jpg

சென்னை தி.நகரில் உள்ள உமர் கய்யாம் ஹோட்டலில்
நமது புரட்சி தலைவர் அவர்களுடன் திரு.உமர் கய்யாம் அவர்கள் (தமிழ்
சினிமாவை வியட்நாமுக்கு கொண்டு சென்றவர் ) எடுத்து கொண்ட புகை படம் இந்த வார குங்குமம் இதழில் வெளியாகி உள்ளது.

fidowag
23rd February 2014, 02:45 PM
இந்த வார சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்துள்ள செய்தி.
http://i62.tinypic.com/2n6ahaa.jpg

fidowag
23rd February 2014, 02:47 PM
நேற்றைய தினத்தந்தி இதழில் வெளி வந்துள்ள செய்தி.
http://i62.tinypic.com/4lka45.jpg

ainefal
23rd February 2014, 02:51 PM
‘MGR’ Anwar hailed as the Indian community saviour

http://i62.tinypic.com/2z67707.jpg

KAJANG: PKR candidate for Kajang, Anwar Ibrahim today wowed a crowd of 700 Indians in front of Sri Maha Mariamman Temple in Taman Delima, Kajang when he rendered several lines from a popular Tamil song, “Naan Aanaiyittal”.
The song was featured in a 1965 Tamil movie Enga Veetu Pillai, starring former Tamil Nadu chief minister MG Ramachandran who is better known as MGR. MGR was a famous film star before becoming the chief minister.
In the movie, MGR who played dual roles, fights for the poor and the oppressed.
As he sang, Anwar who wore a PKR cap and donned a cloth on his neck mimicked MGR’s trademark dance moves. He even waved to the Indians like MGR.
“It is not an easy song. Izzah’s daughter asked me whether I was alright when I attempted to mimic the moves from this song.
“I memorised the song. It means if I am in power, no one would be in poverty. No one would be in tears,” he explained the meaning of the song to the predominantly Indian crowd.
Earlier on, the master of ceremony for the function also depicted Anwar and PKR as savior of the Indian community.
Anwar was speaking at an event held in front of Sri Maha Mariamman Temple near Taman Delima.
Temple wants higher compensation
The temple was part of Braemer Estate in the 1980s. The estate was cleared to make way for the development of Saujana Impian and Taman Delima housing estate.
The temple committee is hoping to obtain a larger plot of land. Currently it sits on a two acre plot.
Application for the land was made in 2006 but the Land Office informed the temple committee that the plot is owned by land developer Bandar Subang Sdn Bhd.
The company has offered a one acre plot of land and RM600,000 as compensation. The committee is asking for RM1.5 million.
Earlier, Selangor exco V Ganabatirao, Subang MP R Sivarasa, former Kapar MP S Manikavasagam and PKR’s GE 13 candidate in Tapah, K Vasanthakumar and current Kapar MP G Manivannan were among the notable leaders present there.
Kajang, famous for its satay, is located in the eastern part of Selangor is one of the three state constituency in the Hulu Langat parliament constituency. It has a 342,657 population, consisting 60.4% Malays, 19.3% Chinese, 9.7% Indians, and 10.6% other ethnic groups.
To date, Anwar is confirmed to contest in the by-election for PKR while MCA is fielding its vice president, Chew Mei Fun. The New Gen Party is expected to name its candidate next week.
Former dangdut singer Herman Tino; and ex-Umno, former PKR veep and Kita Party founder Zaid Ibrahim are also interested to contest in Kajang.
The Kajang state seat fell vacant following the resignation of incumbent assemblymen Lee Chin Cheh of PKR on Jan 27. The Election Commission fixed March 23 as polling date and nomination day on March 11. Early polling would be held on March 19.
The state seat comprises 39,728 registered voters. At the last general election in May, 2013, the seat saw a voter turnout of 87.9% with 541 spoilt votes. It has 48% Malay voters, Chinese 41%, Indian 10% and others 1%.

http://www.freemalaysiatoday.com/category/nation/2014/02/23/mgr-anwar-hailed-as-the-indian-community-saviour/

fidowag
23rd February 2014, 03:11 PM
http://i60.tinypic.com/28l5lx3.jpg
சென்னை மகாலட்சுமியில் வெளியான புரட்சி நடிகர்/மக்கள் திலகத்தின்
"எங்க வீட்டு பிள்ளை " 20 காட்சிகள் வசூல் (வியாழன் மாலை வரை )
ரூ.87,000/- அரங்க மேலாளர் அவர்கள் திரு.எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு
அளித்த தகவலின்படி

ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2014, 03:20 PM
http://i57.tinypic.com/snkljr.jpg
சென்னை நியூ பிராட்வேயில் வரும் வெள்ளி முதல் (28/02/2014)
புரட்சி நடிகரின் "தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் நடைபெறும்.

தகவல்:திரு.பி.ஜி.சேகர் அவர்கள்.

Richardsof
23rd February 2014, 03:39 PM
மக்கள் திலகத்தின் எளிமை - அடக்கம் .

மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்களோடு மக்களாக மக்கள் திலகம் .......


http://i62.tinypic.com/f9ns77.jpg

Richardsof
23rd February 2014, 03:46 PM
http://i57.tinypic.com/ffa612.jpg

Richardsof
23rd February 2014, 03:52 PM
http://i61.tinypic.com/1z1tw6c.jpg

Richardsof
23rd February 2014, 04:04 PM
http://i60.tinypic.com/nbpwk4.jpghttp://i59.tinypic.com/2zpl9jk.jpg

Richardsof
23rd February 2014, 04:08 PM
http://i62.tinypic.com/1rfas6.jpg

Richardsof
23rd February 2014, 04:14 PM
http://i60.tinypic.com/14jm52d.jpg

Richardsof
23rd February 2014, 04:21 PM
மக்கள் திலகம் ஜெயலலிதாவும் நடித்த 28 படங்களும் - இடம் பெற்ற பாடல்களில் முக்கிய வரிகளும் .....
24.2.2014 பிறந்த நாள் - இனிய வாழ்த்துக்கள் .
http://i59.tinypic.com/2ltfqs6.jpg
ஆயிரத்தில் ஒருவன் - உன்னை நான் சந்தித்தேன் .............ரசிகர்கள் ஏற்று கொண்டார்கள் .
கன்னித்தாய் - என்றும் பதினாறு .... மறக்க முடியாது .
முகராசி - உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் - நிதர்சனமான உண்மை .
சந்திரோதயம் -பொன்னோவியம் உந்தன் பேரானதோ
தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் ..நீ ஒரு தனிப்பிறவி .
தாய்க்கு தலைமகன் - அன்னை என்று ஆகும் முன்பே .....
அரசகட்டளை - குற்றமில்லாத தலைவன் -
காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது .....
.ரகசிய போலீஸ் 115- இன்று நாளை என்று எண்ணி .. காவிய வள்ளலை புகழ் பாடுது .
குடியிருந்த கோயில் - நீயேதான் எனக்கு வழிக்காட்டி .......
தேர் திருவிழா - அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா ..அழகன் நீதான் .....
கண்ணன் என் காதலன் - தலைமகன் கலைமகன் புண்ணியமோ ....
1புதியபூமி - விழியே விழியே உனக்கென்ன வேலை ......
கணவன் - நீங்க நெனைச்சா நடக்காதா ..நான் நினைச்சது கிடைக்காதா .
ஒளிவிளக்கு - நாங்க புதுசா கட்டிகிட்ட .....
காதல் வாகனம் - அடக்கு மனதை அடக்கு .....
அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் நீ ..காவியமானவன் நீ ...
.நம்நாடு - புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ...
மாட்டுக்காரவேலன் - பூ வைத்த பூவைக்கு .......
என் அண்ணன் - நீல நிறம் .. வானுக்கும் ......
தேடிவந்த மாப்பிள்ளை - மன்னன் முகம் கனவில் வந்தது ..மஞ்சள் நதி ..
எங்கள் தங்கம் - தங்க பதக்கத்தின் மேலே .....
குமரிக்கோட்டம் - நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் ......
நீரும் நெருப்பும் - என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ...
ஒரு தாய் மக்கள் - கண்ணன் எந்தன் காதலன் ..கண்ணில் ஆடும் மாயவன் ..
ராமன் தேடிய சீதை - என் உள்ளம் உந்தன் ஆராதனை ....
அன்னமிட்ட கை - அழகுக்கு மறுபெயர் .....கண்ணா
பட்டிக்காட்டு பொன்னையா -அய்யா அய்யா பட்டிக்காட்டு பொன்னையா ...

Richardsof
23rd February 2014, 04:28 PM
http://i60.tinypic.com/1zwd820.jpg

Richardsof
23rd February 2014, 04:47 PM
MAKKAL THILAGAM MGR - JAYA - LAST MOVIE - 1973
PATTIKKATTU PONNAYYA
http://i60.tinypic.com/mn2k9v.jpghttp://i62.tinypic.com/2usx36u.jpg

oygateedat
23rd February 2014, 07:12 PM
http://i60.tinypic.com/23gxk4k.jpg

oygateedat
23rd February 2014, 07:40 PM
NOW RUNNING SUCCESSFULLY AT COIMBATORE DELITE

http://i58.tinypic.com/23up78.jpg

orodizli
23rd February 2014, 08:12 PM
என்றும் வாழும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் வழி தோன்றல் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு கோடானுகோடி மக்கள்திலகம் அபிமானிகள் சார்பில் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை இனிதே தெரிவித்து கொள்கிறோம்... தங்கள் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சூப்பர் speciality மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர்., அவர்களின் திரு பெயரை சூட்டி என்றும் மாறாத நல்ல பேரினை சூடலாம்...என கேட்டு கொள்கிறோம்...

orodizli
23rd February 2014, 08:14 PM
now telecasting the movie -CHANDROTHAYAM -on sunlife channel...

Richardsof
23rd February 2014, 08:42 PM
http://i57.tinypic.com/1j0nwy.jpg

Richardsof
23rd February 2014, 08:48 PM
http://i57.tinypic.com/2iv0emf.jpg

Richardsof
23rd February 2014, 09:02 PM
நாளை பிறந்த நாள் கொண்டாடும் எனக்கு இந்த இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில்

என்னை நாளைய பிரதமர் என்று வாழ்த்திய உள்ளங்களுக்கும் , எனது புகைப்படத்தை முழு பக்க அளவில்

விளம்பரங்கள் தந்து மாலை - காலை பத்திரிகைகளில் அமர்க்களப்படுத்திய கட்சி தலைவர்கள் - வட்டம்

மாவட்டம் - கிளை -பேரூர் - சிற்றூர் நிர்வாகிகள் எல்லோருக்கும் நன்றி .


ஒன்றை மறந்து விட்டீர்கள் கட்சி நிர்வாகிகளே


இந்த இயக்கத்தின் சுவாசம் - நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர்

இரட்டை இலையும் - மக்கள் திலகமும் நம்முடைய இரு கண்கள் .

யார் மறந்தாலும் நீங்கள் அவரை மறக்கலாமா ?

விரைவில் தேர்தல் வருவது தெரியவில்லையா ?

தேர்தல் முடியும் வரை இரட்டை இலை - மக்கள் திலகம் தினமும் நாம் உச்சரிக்கவேண்டும் .

அவர் படத்தை கட்டாயம் பெரிய அளவில் போட வேண்டும் .

பின்னர் வழக்கம் போல மறந்திட வேண்டும் .

Richardsof
23rd February 2014, 09:08 PM
வாழ்ந்த காலத்தில் பிறந்த நாள் கொண்டாடத ஒரே தலைவர் யார் ?

http://i60.tinypic.com/hwk6z6.jpg

Russellail
23rd February 2014, 09:32 PM
http://i62.tinypic.com/25juql4.jpg

வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-எம்.ஜி.ஆர்.


என் சிந்தையில் நீ வந்த துணையாலே
மனசஞ்சலம் அகன்றது நின் அருளாலே
பொன்மனசெம்மல் யுனைநாளும்
பண்ணிட்டு இசைப்பேன் குருநாதா
தெய்வத்தின் மகிமைப்பெற்றோனே
மலைமருதூர்மேனன் தவகுலபாலா
புகழ்செந்தில்கண்டி பிறந்தோனே
தண்ணொளிர் வீசும் மக்கள் திலகோனே.

பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
Inspired by : மக்கள் திலகம்.

fidowag
23rd February 2014, 11:01 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு வழங்கும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 97 வது பிறந்த நாள் -பக்தர்கள் திருவிழா
அடுத்த மாதம் 16/03/2014 ஞாயிறு அன்று சென்னை தேனாம்பேட்டை
காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் , புரட்சி தலைவர் நினைவிடம் அருகில் இன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். மன்றம் , மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பை சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திரு.தமிழ் நேசன் (மதுரை ), திரு.மலரவன் (திண்டுக்கல் ) ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் கூறினர் .

சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு தொலைபேசி மூலம் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு
வாழ்த்து தெரிவித்து , கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு முழு சம்மதம் அளித்தவர்கள் விவரம்:
பெங்களூர் -திருவாளர்கள் :எஸ். வினோத், சி.எஸ். குமார் , ரவி (போஸ்ட் ஆபீஸ் ), திரு. ஆரணி ரவி.
புதுவை -திரு. கலிய பெருமாள் , சேலம் - திரு. சுப்பிரமணி ,
கோவை - திரு ஹரிதாஸ் , திருப்பூர் -திரு. ரவிச்சந்திரன் ,
கரூர் - திரு. அழகர்சாமி , நெல்லை - திரு. ஆறுமுகம் , ஆகியோர்.

சிறப்பு கூட்டத்தில் முன்னுரை அளித்தவர் திரு. செல்வகுமார்

சிறப்புரை ஆற்றியவர்கள் :திருவாளர்கள்: பாஸ்கரன், பெருமாள், பாண்டியன், திரு. தாமோதரன் , திரு. மனோகரன் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்றத்தை சார்ந்த பக்தர்கள்.

முடிவில் ,திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து , புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழா இனிதே வெற்றி பெற அனைவரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்றும் , பக்தர்கள் பெருவாரியாக அனைவரும் குடும்பத்துடன் விஜயம் செய்து , நிகழ்சிகளை கண்டு மகிழ்ந்து
புரட்சி தலைவரின் புகழுக்கு பெருமை தேடி தருமாறு அன்புடன் வேண்டி கொண்டார்.

கூட்ட முடிவில் , தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க தலைவர் திரு. மின்னல் பிரியன் அவர்கள் கலந்து கொண்டு புரட்சி தலைவரின் அருமை/பெருமைகள் குறித்து சிறிது நேரம் பேசினார்.

பின்பு , அடுத்த மாதம் 06/03/2014 வியாழன் அன்று ,சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா அவரது (கவிஞர் திரு.மின்னல் பிரியன் )தலைமையில் நடைபெற உள்ளதாகவும், மலேசிய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி/நடனம் போன்றவை மற்றும் மனித நேய விருது வழங்குதல், மலேசிய அரசு வெளியிட்ட புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை, இன்றைய தமிழக முதல்வர் செல்வி.
ஜெ .ஜெயலலிதா அவர்களின் சிறப்பு தபால் தலை வெளியீடு போன்றவை நடக்க உள்ளதாகவும், கூறினார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள்/பக்தர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள் .அனைவரும் மாலை 5 மணியளவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு
சிறப்பித்து , விழா பெரும் வெற்றி பெற்று புரட்சி தலைவருக்கு
புகழாரம் செலுத்தும்படி அன்புடன் வேண்டிகொண்டார்.

அனுமதி இலவசம் என்றும் கூறி, அனைவருக்கும் அழைப்பிதழ்கள்
அளித்து வருகை தருமாறு வரவேற்றார்.

கூட்டத்தின் இடையே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.



ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2014, 11:06 PM
http://i61.tinypic.com/14cu0bo.jpg

fidowag
23rd February 2014, 11:09 PM
http://i60.tinypic.com/15rim80.jpg

fidowag
23rd February 2014, 11:12 PM
http://i62.tinypic.com/72xhlv.jpg

fidowag
23rd February 2014, 11:21 PM
புகைபடத்தில் நிற்பவர்கள்:திருவாளர்கள்: தாமோதரன்,(ஒய்வு பெற்ற போக்குவரத்து துணை ஆய்வாளர் ),மனோகரன் (ஒய்வு பெற்ற குடிநீர் வாரிய பொறியாளர் ), பி.ஜி. சேகர் , மகாதேவன் (ஆடிட்டர் ) ஆகியோர்.
அமர்ந்து இருப்பவர்கள்: திரு. நசீர் அகமது , திரு.ரவிகுமார் (i.c.f. ஊழியர் )
ஆகியோர்.
சில பெயர்கள் விடுபட்டுள்ளன . மன்னிக்கவும்.

http://i59.tinypic.com/ayrihy.jpg

fidowag
23rd February 2014, 11:28 PM
http://i61.tinypic.com/2w4cxa0.jpg

நிற்பவர்கள்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தை சார்ந்தவர்கள் ,
கலைவேந்தன் பக்தர்கள் திரு. கலைமணி , திரு.இ .பாஸ்கரன்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர் திரு. பாண்டியன் ஆகியோர்.

அமர்ந்து இருப்பவர்கள்: திரு.திண்டுக்கல் மலரவன், (திண்டுக்கல் சென்ட்ரல் சினிமாஸ் மேலாளர் ), திரு.சந்திரசேகரன் ( p.a. to commissioner,
பிராவிடண்ட் பண்ட் துறை ), திரு.ஹில்லாரி கண்ணன், திரு.தமிழ் நேசன்
பி.எஸ்.என்.எல்.-மதுரை ), திருமதி வசந்தா ஆகியோர்.

சில பெயர்கள் விடுபட்டுள்ளன.

fidowag
23rd February 2014, 11:33 PM
கீழ்வரிசையில் உள்ளோர்:
திருவாளர்கள்:கலைமணி, வேதா, சாந்தகுமார் ,சிவ பெருமாள் , இ.பாஸ்கரன் , எஸ். ராஜ்குமார், எஸ். செல்வகுமார், கே. பாபு ஆகியோர்.

http://i60.tinypic.com/2sbwoz4.jpg

fidowag
23rd February 2014, 11:39 PM
மேல் வரிசையில் : திரு.கலைமணி , திரு.இளங்கோவன் ஆகியோர்.

கீழ் வரிசையில் : திருவாளர்கள் : பாண்டியன், வேதா, சாந்தகுமார் , சிவபெருமாள் ,இ .பாஸ்கரன், எஸ். ராஜ்குமார், எஸ். செல்வகுமார்,
ஆர். லோகநாதன் (வங்கி ஊழியர் ) , கே. பாபு (ஒய்வு பெற்ற தபால் -தந்தி துறை ஊழியர் ) ஆகியோர்.

சில பெயர்கள் விடுபட்டுள்ளன.



ஆர். லோகநாதன்.

http://i60.tinypic.com/30l29vm.jpg

fidowag
23rd February 2014, 11:44 PM
http://i60.tinypic.com/dm43dg.jpg
திருவாளர்கள்:திண்டுக்கல் மலரவன், இளங்கோ, எஸ். ராஜ்குமார்,
ரவிகுமார், தர்மம் தலைகாக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க தலைவர்
கவிஞர் மின்னல் பிரியன், பேராசிரியர் செல்வகுமார், தமிழ் நேசன் (மதுரை ), இ. பாஸ்கரன், சந்திரசேகரன் ஆகியோர்.

fidowag
23rd February 2014, 11:47 PM
திருவாளர்கள்:திண்டுக்கல் மலரவன்,,ரவிகுமார், தாமோதரன் , தர்மம் தலைகாக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க தலைவர்
கவிஞர் மின்னல் பிரியன், பேராசிரியர் செல்வகுமார், ஆர். லோகநாதன் ஆகியோர்.

http://i58.tinypic.com/25jflw5.jpg

ainefal
23rd February 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=hA28JuD1mrg

Richardsof
24th February 2014, 05:02 AM
மிக அருமையான டிசைன் .ரகசிய போலீஸ் 115 விளம்பரத்தை புதுமை விளம்பரமாக வடிவு தந்தமைக்கு

நன்றி திரு tfmlover அவர்களே . எல்லாமே சூப்பர் .

http://i62.tinypic.com/5jspaw.jpg

Richardsof
24th February 2014, 05:12 AM
http://i60.tinypic.com/11jaooz.jpg

Richardsof
24th February 2014, 05:16 AM
http://i57.tinypic.com/1zl62qr.jpg

Richardsof
24th February 2014, 05:21 AM
http://i58.tinypic.com/28jv66u.jpg

Richardsof
24th February 2014, 05:28 AM
http://i61.tinypic.com/a9v129.jpg

Richardsof
24th February 2014, 06:02 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீர்க்க தரிசனம் .
http://i61.tinypic.com/2uikvmr.jpg
ஒரு அரசியல் தலைவரின் தொலைநோக்கு பார்வையில் தான் துவக்கிய ஒரு இயக்கம் தன்னுடன் முடிவடையாமல்

தன்னுடைய காலத்திற்கு பின்பும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கிட தொண்டர்களை உருவாக்கினார் .

அவருடைய எண்ணம் - மாபெரும் வெற்றியினை கொடுத்து கொண்டு வருகிறது .

1988ல் பிளவு பட்ட இயக்கம் 1989ல் மீண்டும் இணையப் பெற்று இழந்த கட்சி சின்னத்தை மீட்டு மீண்டும் இரட்டை

இலை சின்னத்தை பெற்றது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை .

1989 தமிழக இடைதேர்தல் முதல் 2014 வரை தொடர்ந்து மக்கள் திலகம் கண்ட இயக்கம் இந்திய அரசியல்

வரலாற்றில் மாபெரும் சக்தியாக உள்ளது புரட்சித்தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெற்றியாகும் .

தலைவர்கள் மாறலாம் . கட்சி பதவி நிர்வாகிகள் மாறலாம் . ஆனால் மக்கள் திலகத்தின் உண்மையான விசுவாசிகள்

தொண்டர்கள் என்றுமே மாற மாட்டார்கள் .

தலைமையும் - பதவி பித்தர்களும் செய்யம் தவறுகளை மக்கள் மாமன்றம் கவனித்து கொண்டுதான் வருகிறது .

மக்கள் சக்தி - ஏழைகளின் உண்மையான தலைவன் - உலக திரைப்பட எழில்வேந்தன் எம்ஜிஆர் அவர்களின்

உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருடைய மாபெரும் இயக்கமான

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - இயக்கத்திற்கு மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள

அன்பால் என்றுமே அவருடைய தாரக மந்திரமான ''வெற்றி - வெற்றி - வெற்றி '' என்பதை என்றுமே

நினைவு கொள்வோம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - சக்தி -ரசிகர்களின் ஒற்றுமை -

பிரிவினை நாடோம்

கட்டுண்டு வாழ்வோம்

சமநிலையில் இணைவோம்

என்ற மக்கள் திலகத்தின் தத்துவத்தை காப்பாற்றுவோம் .

Richardsof
24th February 2014, 08:58 AM
http://i59.tinypic.com/ogwcvb.jpg

Russellisf
24th February 2014, 10:23 AM
வெண்ணிற ஆடை'' மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.


தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-

"எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.- courtesy malaimalar

Stynagt
24th February 2014, 11:30 AM
http://i60.tinypic.com/2h834o4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:31 AM
http://i58.tinypic.com/rtgt9l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:34 AM
http://i59.tinypic.com/29wwlc8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:36 AM
http://i58.tinypic.com/qn5kyr.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:38 AM
http://i62.tinypic.com/2rrwdmo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:40 AM
http://i61.tinypic.com/bm0ja.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:48 AM
http://i58.tinypic.com/eulp47.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:55 AM
http://i61.tinypic.com/15hemwl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 11:59 AM
http://i62.tinypic.com/6zpvyb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
24th February 2014, 12:10 PM
மக்கள் திலகமும் , புரட்சித் தலைவியும் இணைந்து நடித்துள்ள படங்கள் 28 , 14 வண்ணப் படங்களும் , 14 கருப்பு வெள்ளை படங்களிலும் நடித்த படங்கள் வெளி வந்துள்ளது .
27 படங்களின் பெயர்களும் , அவர்கள் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்களும் முறையே :
09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணிமாறன் / பூங்கொடி )
10/09/1965 - கன்னித்தாய்
கதாப்பாத்திரங்களின்பெயர் : ( சரவணன் / சரசா )
18/02/1966 - முகராசி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராஜ்/ஜெயா )
27/05/1966- சந்திரோதயம்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சந்திரன்/தேவி )
16/09/1966 - தனிப்பிறவி
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( முத்தையா/மாலதி )
19/05/1967 - அரச கட்டளை
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( விஜயன்/மதனா )
07/09/1967 - காவல் காரன்
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( மணி /சுசீலா )
11/01/1968 - ரகசிய போலீஸ் 115
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( ராமு /லீலா )
23/02/1968 - தேர்த்திருவிழா
கதாப்பாத்திரங்களின் பெயர் : ( சரவணன் / வள்ளி )
15/03/1968 - குடியிருந்த கோயில்
கதாப்பாத்திரங்களின் பெயர் : (ஆனந்த் /ஜெயா )
24/04/1968 - கண்ணன் என் காதலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன்/மல்லிகா )
27/06/1968 - புதிய பூமி
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கதிரவன்/ கண்ணம்மா )
15/03/1968 - கணவன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( முருகன்/ராணி )
20/09/1968 - ஒளி விளக்கு
கதாப்பாத்திரங்களின் பெயர் -( முத்து / கீதா )
21/10/1968 - காதல் வாகனம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பாலு / ராதா )
01/05/1969 - அடிமைப்பெண்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( வேங்கைய்யன் - ஜீவா )
07/01/1969 - நம் நாடு
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரை / அம்மு )
14/01/1970 - மாட்டுகாரவேலன்
கதாப்பாத்திரங்களின் பெயர் -( வேலன் / லலிதா )
12/05/1970 - என் அண்ணன்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ரங்கன் / வள்ளி )
29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( சங்கர் / உமா )
09/10/1970 - எங்கள் தங்கம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( தங்கம் / கலா )
26/01/1971 - குமரிக்கோட்டம்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கோபால் / குமரி )
18/09/1971 - நீரும் நெருப்பும்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( மணிவண்ணன் / காஞ்சனா )
09/12/1971 - ஒரு தாய் மக்கள்
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( கண்ணன் / ராதா )
13/04/1972 - ராமன் தேடிய சீதை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( ராமன் / சீதா )
15/09/1972 - அன்னமிட்ட கை
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( துரைராஜ் / சீதா )
10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா
கதாப்பாத்திரங்களின் பெயர் - ( பொன்னையா / கண்ணம்மா )

Russellisf
24th February 2014, 12:12 PM
புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசு டாக்டர் அம்மா அவர்களின் இந்த 66 வது பிறந்தாளில் நீண்ட ஆயுளும், ஆரோகியமான வாழ்வும் பெற எல்லாம் வல்ல வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களை பிராத்தித்து கொண்டு, வாழ்த்த வயதில்லாமல் அம்மா அவர்களை வணங்குகிறேன்.

Stynagt
24th February 2014, 12:18 PM
http://i62.tinypic.com/qqtnyc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 12:23 PM
http://i62.tinypic.com/11spksh.jpg
http://i61.tinypic.com/2n9e0xi.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th February 2014, 12:34 PM
http://i61.tinypic.com/wsuyv7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
24th February 2014, 12:52 PM
http://i61.tinypic.com/ei3wyf.jpg
http://i59.tinypic.com/29o36n8.jpg
http://i57.tinypic.com/r29bpf.jpg
http://i61.tinypic.com/2roi2pt.jpg
http://i62.tinypic.com/2qlahd5.jpg
http://i60.tinypic.com/2zejb7l.jpg
http://i57.tinypic.com/1tudl2.jpg
http://i60.tinypic.com/2vdgqzd.jpg
http://i57.tinypic.com/141qzj4.jpg

fidowag
24th February 2014, 12:58 PM
http://i60.tinypic.com/15cdk45.jpg
http://i57.tinypic.com/b8jtzl.jpg
http://i60.tinypic.com/2lcb9s0.jpg
http://i59.tinypic.com/ngypus.jpg
http://i58.tinypic.com/261nfrc.jpg

fidowag
24th February 2014, 01:25 PM
தினத்தந்தியில்- சினிமாவின் மறுபக்கம் -கலைவித்தகர் திரு.ஆரூர்தாஸ்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
22/02/2014 அன்று வெளியான செய்தி பதிப்பில் இரண்டு அச்சு பிழை தவறுகள் பதிவாகி உள்ளதாக தெரிகிறது .
1. 1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் உருவான "சிந்தாமணி "
சென்னை சினிமா சென்ட்ரலில் (இன்றைய ஸ்ரீ முருகன் தியேட்டர் ​- தற்போது இடிக்கப்பட்டு உள்ளது ) தொடர்ந்து 3 வருடங்கள் ஓடி சாதனை
படைத்தது.

எம்.கே.தியாகராஜ் பாகவதர் நடித்த " ஹரிதாஸ் " தான் சென்னை பிராட்வேயில்
3 தீபாவளி கண்டது என விளம்பரம் கண்டிருக்கிறோம்.

2.ஸ்ரீ முருகன் அரங்கு அதிபர் திரு.பரமசிவ முதலியார் பிறந்த நாள் 25/12/1924 என்று குறிப்பிட்டு புரட்சி தலைவர் பிறந்த நாள் 17/01/1917
என்று குறிப்பிட்டு , புரட்சி தலைவரை விட வயதில் 7 ஆண்டுகள்
மூத்தவர் என்றுசெய்தி அளிக்கப்பட்டுள்ளது

இரண்டுமே தவறு அல்லவா? திரி நண்பர்கள் விவரம் தெரிந்தால்
விளக்கம் அளிக்கலாம்.

ஆர். லோகநாதன்.

fidowag
24th February 2014, 01:26 PM
http://i60.tinypic.com/a0zdps.jpg

fidowag
24th February 2014, 01:28 PM
http://i61.tinypic.com/9st76g.jpg

fidowag
24th February 2014, 01:28 PM
http://i59.tinypic.com/1zdab6w.jpg

fidowag
24th February 2014, 01:29 PM
http://i59.tinypic.com/241sax2.jpg

fidowag
24th February 2014, 01:30 PM
http://i61.tinypic.com/e1c8pk.jpg

Russellisf
24th February 2014, 01:49 PM
எங்களின் இதய தெய்வத்தின் அரசியல் வாரிசு இன்றைய தமிழக முதல்வர் திரு ஜெயலலிதா அவர்களுக்கு எண்ணற்ற புரட்சி தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக எங்களின் பிறந்த நாள் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் . தலைவரோடு எத்தனையோ முத்த கட்சி தலைவர்கள் எல்லாம் தலைவரின் மறைவுக்கு பின்னால் திமுகவிடம் மற்றும் வேறு கட்சிகளிடத்தில் போய்விட்டனர் . ஆனால் தாங்கள் மட்டும் தான் அ தி மு க வை இன்று வரை கட்டி காத்து வருகிறிர்கள் . யாரை தலைவர் தீய சக்தி என்று தலைவர் காண்பித்து சென்றாரோ அவரை நீங்கள் மட்டும் தான் உண்மையாகவா எதிர்த்து வருகிறிர்கள். எங்களுக்கு எல்லாம் ஒரே குறை தலைவரால் ஆரம்பித்த கட்சியில் தலைவரின் படத்தை போட கூட தயங்குகிறார்கள் எங்களுக்கு தெரியம் நீங்கள் அது போல் ஒரு கட்டளை பிறப்பித்துக்க மாட்டிர்கள் . அவரவர் சுய லாபத்திற்கு உங்களுக்கு துதி பாடி பதவிகள் பெருவதற்க்காக இம் மாதிரி செயல்களை செய்து வருகின்றனர் . அவர்கள் எல்லாம் உண்மையான விசுவாசிகள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வதை போல் உங்கள் வாழ்கையில் எல்லா புகழும் தலைவர் எம் ஜி ஆர் மட்டும் தான் .

Russellisf
24th February 2014, 02:36 PM
தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தாய் சந்தியாவும் திரைப்பட நடிகையாக இருந்ததால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூராவளி பிரச்சாரம் செய்து அதிமுக ஆட்சி உருவாக பாடுபட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11-வது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.

அதைத் தொடர்ந்து இன்றுவரை தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.
bm_maalaimalar_fixed_ri_findyour_468x60_feb14.jpg

ainefal
24th February 2014, 02:52 PM
Impersonators strut their stuff on MGR's birthday anniversary

IPOH: THE overwhelming response to the inaugural birthday celebration of M.G. Ramachandran, the late Tamil movie star popularly known as MGR, last year, inspired the Ipoh Indian Social and Cultural Association to organise a bigger do to mark the actor's 97th birthday celebration this year.
This time around, about 1,000 guests attended the celebration compared to 700 guests last year.
The celebration which fell on Jan 17 was held in Buntong.
Guest-of-honour was V. Elango, the Indian affairs adviser to the Menteri Besar of Perak.
Association chairman P. Palaiya said the celebration honoured MGR who was the chief minister of Tamil Nadu in India.
"MGR's popularity never ceased even after his death in Chennai at the age of 70 due to kidney failure.
"The Indian community still cherish his contributions to the movie world," he said, adding that among his popular movies were Nadodi Mannan, Rickshawkaran and Adimai Penn.
Palaiya said following the actor's philanthropic footsteps, the association donated school uniforms to 50 needy students in the state.
The highlight of the night was the MGR Impersonator Show where four performers put up a hilarious act while singing and dancing on stage.
The event also saw four people from the police, business, medical and entertainment profession being honoured by the association for their contributions to the community.
They were deputy state police chief Datuk A. Paramasivam, businessman Datuk K. Durai, Prof Datuk Dr Mohd Harun Nizam (medical) and M.G.R. Balan (entertainment).
Also present was Tokoh Guru Malaysia Datuk Seri N. Selvamany who presented the recipients with a shawl, garland and crown each.


Read more: Impersonators strut their stuff on MGR's birthday anniversary - Northern - New Straits Times http://www.nst.com.my/streets/northern/impersonators-strut-their-stuff-on-mgr-s-birthday-anniversary-1.491366#ixzz2uEJ1ZKjz

http://www.nst.com.my/streets/northern/impersonators-strut-their-stuff-on-mgr-s-birthday-anniversary-1.491366



Read more: Impersonators strut their stuff on MGR's birthday anniversary - Northern - New Straits Times http://www.nst.com.my/streets/northern/impersonators-strut-their-stuff-on-mgr-s-birthday-anniversary-1.491366#ixzz2uEIsZTsV

kalnayak
24th February 2014, 03:29 PM
தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தாய் சந்தியாவும் திரைப்பட நடிகையாக இருந்ததால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூராவளி பிரச்சாரம் செய்து அதிமுக ஆட்சி உருவாக பாடுபட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11-வது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.

அதைத் தொடர்ந்து இன்றுவரை தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.
bm_maalaimalar_fixed_ri_findyour_468x60_feb14.jpg

சிறிய திருத்தம்: முதல்வர் ஜெயலலிதா தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் இருக்கிறார்.

fidowag
24th February 2014, 05:13 PM
http://i61.tinypic.com/15xqpo9.jpg

fidowag
24th February 2014, 05:16 PM
http://i60.tinypic.com/12219vn.jpg

siqutacelufuw
24th February 2014, 05:33 PM
நாளை பிறந்த நாள் கொண்டாடும் எனக்கு இந்த இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில்

என்னை நாளைய பிரதமர் என்று வாழ்த்திய உள்ளங்களுக்கும் , எனது புகைப்படத்தை முழு பக்க அளவில்

விளம்பரங்கள் தந்து மாலை - காலை பத்திரிகைகளில் அமர்க்களப்படுத்திய கட்சி தலைவர்கள் - வட்டம்

மாவட்டம் - கிளை -பேரூர் - சிற்றூர் நிர்வாகிகள் எல்லோருக்கும் நன்றி .


ஒன்றை மறந்து விட்டீர்கள் கட்சி நிர்வாகிகளே


இந்த இயக்கத்தின் சுவாசம் - நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர்

இரட்டை இலையும் - மக்கள் திலகமும் நம்முடைய இரு கண்கள் .

யார் மறந்தாலும் நீங்கள் அவரை மறக்கலாமா ?

விரைவில் தேர்தல் வருவது தெரியவில்லையா ?

தேர்தல் முடியும் வரை இரட்டை இலை - மக்கள் திலகம் தினமும் நாம் உச்சரிக்கவேண்டும் .

அவர் படத்தை கட்டாயம் பெரிய அளவில் போட வேண்டும் .

பின்னர் வழக்கம் போல மறந்திட வேண்டும் .

ஒன்று சொன்னாலும் நன்றே சொன்னீர்கள் திரு. வினோத் அவர்களே ! உன்மையான எம்.ஜி. ஆர். பக்தர்களின் உள்ளக் குமுறலை தக்க தருணத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

http://i57.tinypic.com/6swhhd.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th February 2014, 05:36 PM
மிக குறுகிய காலத்தில் 1200 பதிவுகளை வழங்கி அசத்திய திரு..லோகநாதன் அவர்களை பாராட்டுகிறேன்.

http://i57.tinypic.com/1588jdu.png .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர் புகழ் ! அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
24th February 2014, 07:40 PM
http://i57.tinypic.com/2cglw6w.jpg

Richardsof
24th February 2014, 07:42 PM
http://i57.tinypic.com/25sbibq.jpg

Richardsof
24th February 2014, 07:44 PM
http://i60.tinypic.com/54epf9.jpg

Richardsof
24th February 2014, 07:46 PM
http://i57.tinypic.com/ighp3k.jpg

oygateedat
24th February 2014, 07:54 PM
http://i60.tinypic.com/r228fc.jpg

Richardsof
24th February 2014, 08:03 PM
http://youtu.be/oKTeW9m3Uy0

Richardsof
24th February 2014, 08:09 PM
http://youtu.be/4kpxYK-dxNo

Richardsof
24th February 2014, 08:37 PM
http://i62.tinypic.com/avgawl.png
http://i58.tinypic.com/wuidrn.png
http://i58.tinypic.com/2en3q53.png

oygateedat
24th February 2014, 09:36 PM
http://i60.tinypic.com/339oqom.jpg

ainefal
24th February 2014, 10:48 PM
http://i61.tinypic.com/mll3r4.jpg

WOMEN – EQUALITY

Women, by their very nature, are more capable of taking the moral standpoint. They are essentially realistic and formative to know how to live well, and for this we [men] must learn to think well!!!


Many men are surprised to see how easily women could replace them in most of the posts they occupied before!!! Some women, elswhere, are known for their weaknesses, faults and pettiness! However, more women should be given the opportunity of showing their capacity.


The Supreme Reality is all are equal, men and women, in rights and in duties!!


I thought this would be the most appropriate day for this post. Best wishes for the day Madam.


Devotee of SUPER COSMIC POWER

orodizli
24th February 2014, 10:54 PM
இன்று பிறந்த நாள் காணும் புரட்சி தலைவி முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்களை கூறுவதில் மிக்க மகிழ்ச்சி...என்றும் இம்மியும் மாறாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., வழியிலேயே சென்று வந்தால் நற்பெயரும், வெற்றியும் தானாகவே வசமாகும்...

fidowag
24th February 2014, 11:35 PM
http://i60.tinypic.com/2ihnlm1.jpg
இந்த வார குங்குமம் இதழில் பிரசுரம் ஆன செய்தி.

நன்றி.:குங்குமம் வார இதழ்.

தகவல் அளித்தவர்:பெங்களுரு திரு.சி.எஸ். குமார் அவர்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
24th February 2014, 11:41 PM
நேற்று மாலை (23/02/2014) புரட்சி தலைவர் நினைவிடத்தில் நடைபெற்ற
சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும்
செய்திகள் பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்த இனிய நண்பர்
திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ) அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.



1201 பதிவுகள் முடித்ததற்கு பாராட்டு தெரிவித்த அன்பு நண்பர்
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
24th February 2014, 11:47 PM
நண்பர் திரு. வினோத் அவர்களே,

நான் ஏன் பிறந்தேன் -குளோஸ் அப் மற்றும் இதர புகைப்படங்களின்
பதிவுகள் மிகவும் அருமை.

நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களே,

நான் ஏன் பிறந்தேன் , கோவையில் வெளியீடு பற்றி தகவல் தந்ததற்கு
மிகவும் நன்றி.

நண்பர் திரு. யோகேஷ் பாபு அவர்களே,
தங்களின் பதிவுகள் பிரமாதம். அவற்றில் உள்ள கருத்துக்களை
ஏனைய பக்தர்கள் சார்பாக ஆமோதிக்கிறேன்.

நண்பர் திரு. கலிய பெருமாள் அவர்களே,
தாங்கள் பதிவு செய்த புரட்சிதலைவர்-புரட்சி தலைவி புகைப்படங்கள்
அருமையிலும் அருமை.

ஆர். லோகநாதன்.

Richardsof
25th February 2014, 05:20 AM
மக்கள் திலகத்தின் ஆட்சி பயணத்தில் பல முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ள செய்திகளின் நினைவூட்டல்.

பலரும் அந்த கால கட்டத்தில் படித்த ,பார்த்த நிகழ்வுகள் .

மீண்டும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் மக்கள் திலகத்தின்

அரசியல் சுவடுகள் . நண்பர்களின் பார்வைக்காக .

http://i61.tinypic.com/scgwva.jpg

Richardsof
25th February 2014, 05:24 AM
http://i61.tinypic.com/198ajl.jpg

Richardsof
25th February 2014, 05:28 AM
http://i59.tinypic.com/viik3m.jpg

Richardsof
25th February 2014, 05:30 AM
http://i62.tinypic.com/2vipeyt.jpg

Richardsof
25th February 2014, 05:35 AM
http://i62.tinypic.com/2mn1na.jpg

Richardsof
25th February 2014, 05:55 AM
மக்கள் எம்ஜிஆர் அவர்கள் படங்களின் முதல் வெளியீட்டில் வந்த விளம்பரங்கள் - இன்று காணும்போது

கிடைக்கும் இன்பம் அளவிட முடியாதது . மக்கள் திலகத்தின் விளம்பர ஆவணங்களையும் , அரசியல்

தகவல் பேப்பர் விளம்பரங்களையும் நமக்கு தந்து உதவிய பெங்களுர் பிரபா மேடம் அவர்களுக்கு

நம்முடைய இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்வோம் .


1971- குமரிக்கோட்டம் சென்னை - பெங்களுர் விளம்பரங்கள் .
http://i57.tinypic.com/2iax409.jpg

Richardsof
25th February 2014, 06:00 AM
http://i57.tinypic.com/5aqmpj.jpg

Richardsof
25th February 2014, 06:01 AM
http://i60.tinypic.com/2rmwl81.jpg

Richardsof
25th February 2014, 06:02 AM
http://i59.tinypic.com/4q0vbq.jpg

Richardsof
25th February 2014, 06:13 AM
1971- குமரிக்கோட்டம் -பெங்களுர் நகரில் நடராஜ் - சிவாஜி - அபேரா மூன்று அரங்கில் 6 வாரங்கள் ஓடியது .

புதிய குளிர் சாதன அரங்கமான நடராஜில் வெளியான முதல் படம் என்ற பெருமை குமரிகோட்டம் படத்திற்கு

உண்டு . இதே அரங்கில் முதல் 50 நாட்கள் ஓடிய படம் ரிக்ஷாக்காரன் . 100 நாட்கள் ஓடிய படம் -உலகம் சுற்றும்

வாலிபன் .

50 நாட்கள் மேல் ஓடிய மற்ற படங்கள் .

நல்ல நேரம்
உரிமைக்குரல்
இதயக்கனி
நினைத்தை முடிப்பவன்
பல்லாண்டு வாழ்க .

1977க்கு பிறகு மக்கள் திலகத்தின் பல படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கரமாக ஓடியுள்ளது ,

கடைசியாக 2011ல் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படம் இந்த அரங்கில் 14 நாட்கள் ஓடியுள்ளது .


43 ஆண்டுகள் தமிழ் சினிமா இல்லமாக திகழ்ந்த இந்த அரங்கம் விரைவில் வணிக வளாகமாக மாற உள்ளது .

2011- BANGALORE - NATARAJ THEATER.
http://www.youtube.com/watch?v=9HoH1aEUrcY&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&index=13

Russellisf
25th February 2014, 09:34 AM
தேர்தல் அறிக்கைகளில் கட்சிகள் தங்கள் விருப்பம்போல் இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அப்படி இலவசங்கள் கொடுப்பதாக அறிவித்தால், அவற்றைக் கொடுக்க எங்கிருந்து நிதி பெறப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இலவசங்கள்பற்றிய அறிவிப்புகள் தேர்தலில் போட்டியிடுபவர்களிடையே சமனின்மையை ஏற்படுத்திவிடுகின்றன என்றும் அனைவரும் சமபலத்துடன் போட்டியிடும் சூழல் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவச அறிவிப்புகளைத் தடுத்துவிடுவதால் மட்டுமே போட்டியிடுபவர்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. நம் சமூகத்தில் அரசு சார்பில் ஏழைகளுக்கு என்று ஓர் இலவசப் பொருள் கொடுக்கப்படும்போது, அதை வாங்கிக்கொள்வதில், பணக்காரர்களுக்கும்கூட தயக்கங்கள் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். எனினும், எல்லோருமே இலவசங்களுக்கு எதிராகப் பேசுவது ஒரு மோஸ்தர். இலவசங்கள் மக்களைக் கெடுக்கின்றன, வளர்ச்சியைக் கெடுக்கின்றன என்றெல்லாம் பேசுபவர்கள் வழக்கமாக ஒரு பொன்மொழியையும் சேர்த்துக்கொள்வார்கள்: பசிப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது. சரிதான், கொலைப் பசியில் இருப்பவர்களுக்கு எப்போது கற்றுக்கொடுத்து, அவர்கள் கற்று, மீன் பிடித்து… உண்மையில் பசிப்பவர்களுக்கு அந்த நேரத்தில் மீனையும் கொடுக்க வேண்டும், கூடவே மீன் பிடிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே சரியான வழியாக இருக்க முடியும்.

நிச்சயமாக, இன்றைய காலகட்டத்தில் இலவசங்கள் அரசாங்கங் களுக்கு ஒரு பெரும் சுமையாக இல்லை. ஒவ்வோர் ஆண்டும் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கின் உண்மையான கூட்டுத்தொகையோடு ஒப்பிட்டால், இலவசங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகையெல்லாம் ஒருபொருட்டே இல்லை. அதேசமயத்தில், அரசு தரும் இலவசங்களின் விளைவாக சமூகத்தில் ஆக்கபூர்வமான சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஓர் அரசு சைக்கிளையோ, கிரைண்டரையோ இலவசமாகக் கொடுக்க, ஒரு பெரும் கொள்முதலில் ஈடும்படும்போது சம்பந்தப்பட்ட துறையில் அது பொருளாதார முடுக்குதலை உருவாக்குகிறது என்றால், ஆடு - மாடுகள் போன்றவற்றை வழங்கும்போது கிராமப்புறப் பொருளாதாரத்திலும் அவை மாற்றத்தை உண்டாக்குகின்றன. தவிர, நம் கண்ணுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களை நிகழ்த்துகின்றன. காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டமும் எம்.ஜி.ஆர். வழங்கிய சீருடை, காலணிகளும் தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை உருவாக்கின. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலான பிரிட்டனில் இதே போன்ற சமூகநலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டது, பொருளாதார வரலாறு. இதில் கொடுப்பவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளவோ வாங்குபவர்கள் கூச்சப்படவோ தேவையே இல்லை. மக்களே மக்களுக்குக்காக மக்கள் பணத்தைச் செலவிடுவதே இந்த இலவசங்களின் அடிப்படை.

ஜனநாயகத்தில் தேர்தல்தான் ஆட்சியாளர்களை மக்கள் பக்கம் நோக்கித் திசை திருப்புவதற்கான துருப்புச்சீட்டு. அடித்தட்டு மக்களுக்கு இப்படி எல்லாமும்தான் நல்லது நடக்க வேண்டும். புதிது புதிதாகக் காரணங்களைச் சொல்லி அதைத் தடுப்பது சரியல்ல. courtesy - the hindu tamil

Russellbpw
25th February 2014, 10:32 AM
Dear Yukesh Babu Sir,

How are you doing ? Hope you are doing well

Regards
RKS



Dear Loganathan Sir,

Thanks for your exclusive mention about my mail. So nice of you to have done that and my regards to you.

RKS

Russellisf
25th February 2014, 11:22 AM
கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், வேலைகளுக்கான பயிற்சி பெறுபவர்கள் என்று ஒன்றாக இருந்து பிரியும்போது, எல்லா இடங்களிலும் பிரியா விடை பெறுகிற நேரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ரத்த திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகி கழித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம்’ என்ற பாடல்தான். அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை 15–வது பாராளுமன்றம் நிறைவடைந்த நிலையில், நிச்சயமாக ‘பசுமை நிறந்த நினைவுகளே’ என்று பாடியிருக்கமுடியாது. மீதி 3 வரிகளைத்தான் பாடியிருக்க முடியும். அந்த வகையில், 15–வது பாராளுமன்றம் பசுமை நிறைந்த நினைவுகள் இருக்கும் வகையில் நடைபெறவில்லை. இதுவரையில் இயங்கிய 14 பாராளுமன்றங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு பாராளு மன்றத்தைப்பற்றியும் ஏதாவது ஒன்றை சரித்திரம் நினைவுகொள்ளும். ஆனால், இந்த பாராளுமன்றத்தின் ரிப்போர்ட் கார்டைப் பார்த்தால் மனதுக்கு நிறைவாக இல்லை.- daily thanthi thalaiyangam

இந்த நாட்டை 5 ஆண்டுகளுக்கு ஆள்வதற்கான பெரும் பங்கு வகிப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் நாட்டின் நலன் ஒன்றையே தங்கள் குறிக்கோளாகக்கொண்டு பணி ஆற்ற வேண்டும். ஆனால், இப்போது முடிந்த பாராளுமன்றத்தின் செயல்பாடுகளைப்பார்த்தால் மிகவும் வேதனை அளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே ஊழல் புகார்கள் ஒன்றொன்றாக புற்றீசல்போல வெளிவந்தது. காமன்வெல்த் போட்டியில் கல்மாதி கோஷ்டி நடத்திய ஊழல்தான் முதலில் வந்தது. அதைத்தொடர்ந்து 2–ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று வந்த நேரத்தில் எல்லாம் அவை நடக்க முடியாத அளவு கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, அவை பல நாட்கள் முடங்கியது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. இவ்வளவு ஊழல்கள் நடந்து இருப்பதைப்பார்த்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் ஊழல் எந்த வகையிலும், எந்த இடத்திலும் நடக்கக்கூடாது என்பதைத்தான் பாடமாகக்காட்டியுள்ளது.

பாராளுமன்ற நேரங்களில் 61 சதவீத நேரம்தான் பயனுள்ள வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,338 மணி நேரம் பாராளுமன்றம் நடந்து இருக்கிறது. இதில் 522 மணி நேரம் அவை நடக்காத வகையில் கூச்சல் குழப்பத்திலேயே நடந்து இருக்கிறது. பெரும்பாலும் அரசியல்தான் நிறைய நேரத்தை கபளிகரம் செய்துள்ளது. மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஒரு கருத்தை சொல்வார். அரசியலை வெளியே வைத்துக்கொள்வோம், அவையில் மக்களுக்காக ஒன்றாக பணியாற்றுவோம் என்பார். இதையே அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தாரக மந்திரமாகக்கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக ஜனநாயகம் தழைக்கும். இதுபோல, இந்த 5 ஆண்டுகளில் 181 மசோதாக்கள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. லோக் சபையில் 60 மசோதாக்களும், ராஜ்ய சபையில் 68 மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகும் நிலையில் உள்ளது. தெலுங்கானா மசோதா விஷயத்தில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் அவைக்குள் ‘பெப்பர் ஸ்பிரே’ அதாவது மிளகு திரவத்தை ஸ்பிரே செய்தது பாராளுமன்ற வரலாற்றில் ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்திவிட்டது. ஆனால், சில முக்கியமான நேரங்களில் குறிப்பாக லோக் பால் மசோதா, நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு, குற்றவியல் சட்டத்தை திருத்தியபோது என்று இதுபோல, சில சம்பவங்களில் அவை ஒன்றாக இருந்தது பாராட்டக்கூடியதாகும்.

‘புயலுக்கு பின்னே அமைதி’ என்பதுபோல, கடைசி நாளில் தலைவர்கள் தங்கள் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் மறந்து, ஒருவரை ஒருவர் பாராட்டியது உள்ளத்தை நெகிழவைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் வாசுதேவ் ஆச்சாரியா, அத்வானியை அவையின் தகப்பன் என்று பாராட்டியதும், எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தியை, பிரதமரை புகழ்ந்து பேசியதும், கட்சி வேறுபாடில்லாமல் அனைவரும் அன்பொழுக பேசியதைப் பார்க்கும்போது, இதேபோல எந்நாளும் இருந்தால், அவையில் புயல் வீசி இருக்காதே, தென்றல் அல்லவா வீசியிருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும்’ என்ற வகையில், அடுத்த பாராளுமன்றம் மக்களுக்காக நடக்கவேண்டும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, முத்திரை பதிக்கட்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

Russellisf
25th February 2014, 11:32 AM
Birth Anniversary Speical: A Tribute to M G Ramachandran, Tamil Nadu’s Demigod

a interesting slide show for our thalivar - courtesy deccan chronicle


http://www.deccanchronicle.com/140117/entertainment-kollywood/gallery/tribute-m-g-ramachandran-tamil-nadu%E2%80%99s-demigod

Russellisf
25th February 2014, 11:47 AM
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா !
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா !

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா !
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா !

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா !
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா !-

இந்த வரிகள் போல் உங்கள் ஆட்சி நடந்தால் நீங்கள் தான் நம் தேசத்தின் அடுத்த பிரதமர்

Russellisf
25th February 2014, 12:57 PM
The 100 sq. ft ‘Neethi Mariamman’ temple hosts the rationalist MGR along with Goddess Durga.Sunitha Sekar finds that devotion comes in many forms

Twenty four years, seven months and 15 days after his death, Maruthur Gopalan Ramachandran, popularly known as MGR and affectionately called ‘Puratchi Thalaivar’ and ‘Makkal Thilagam’ by his fans, is still worshipped with steadfast devotion. One such person is warm, soft-spoken 55-year-old S. Kantha Srinivasan.

In 1984, when MGR was ill with kidney failure, Kantha erected a temple for him in the city, praying for his speedy recovery.

The 100 sq. ft ‘Neethi Mariamman’ temple shares its compound wall with Madras High Court. “He is not next to God. He is God,” she says. And that is why unlike in many other temples built for him, here, the rationalist MGR, shares space with Goddess Durga. Kantha, says very little. “It’s embarrassing to talk about it. People will think I'm seeking publicity. Those are cherished memories. Let them be,” she says.

For her, the 1980s were hard times which turned harder when MGR fell ill. While she cycled around the High Court selling tea and snacks then, she struggled to make a living. Despite her financial constraints, she sold four of her goats for Rs. 4,000 and built this temple.

“The prayers were instantly answered. He returned from the U.S. within a few months and resumed work. I can’t possibly explain how happy I was then,” she says.

When asked if she has ever spoken to him, she smiles and says she has done so three times. But she politely refuses to share what was said. Every time she spoke to him, she says, she sobbed out of sheer happiness. Today, she runs a canteen inside the court. “Blessings from Neethi Karumariamman and MGR gave me the tender for the canteen this year,” she said. During a crisis, if she prays to ‘Puratchi Thalaivar’, the problems dissolve into nothingness, she says. She has a son and three daughters. Her son will soon be a law school graduate and two of her granddaughters work at a bank. Yet, she lives in the temple. Her reason? “My day begins and ends here. This is my life. I choose to live it this way.”- courtesy the hindu

ujeetotei
25th February 2014, 06:26 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JBkndUR8IWQ


http://www.youtube.com/watch?v=740pN1y0qC0&feature=player_embedded

Mr.Muniappa Speech in Chennai.

Richardsof
25th February 2014, 07:26 PM
http://i60.tinypic.com/2akmtl.png

oygateedat
25th February 2014, 08:07 PM
http://i59.tinypic.com/1692be0.jpg

http://i60.tinypic.com/5nkkqw.jpg

oygateedat
25th February 2014, 08:09 PM
http://i57.tinypic.com/118elpi.jpg

Richardsof
25th February 2014, 08:20 PM
எம்ஜிஆர் படங்களை பற்றிய மக்களின் அபிப்பிராயம் என்ன ?


எம்ஜிஆர் படங்கள் இரண்டு வகை .

1. ரசிகர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்த எம்ஜிஆர் படங்கள் ..

2. மக்களின் ரசனைக்கு ஏற்ப வந்த படங்கள் .

மக்களின் ரசனைக்கு ஏற்ப வந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தவை .

மக்களின் எண்ணங்கள் - அன்றாட பிரச்சனைகளை மறக்க விருபிய பொழுதுபோக்கு படங்கள் .

அருமையான தலைப்பு . இனிய பாடல்கள் . சிறந்த நடிப்பு . வீர தீர சண்டை காட்சிகள் . வன்முறை இல்லாத

காட்சிகள் . தத்துவங்கள் . கொள்கைகள் . மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 60 ஆண்டுகள்

மேலாக பவனி வரும் எம்ஜிஆர் படங்களே சாட்சி .

xanorped
25th February 2014, 09:00 PM
http://i59.tinypic.com/2cib3nd.jpg





Today is Makkal Thilagam M.G.R's Second Wife Sadhanandavathi's 52nd Death Anniversary

ainefal
25th February 2014, 09:25 PM
http://i59.tinypic.com/2cib3nd.jpg





Today is Makkal Thilagam M.G.R's Second Wife Sadhanandavathi's 52nd Death Anniversary




Thank you very much for the info. Pradeep Sir.

ainefal
25th February 2014, 09:34 PM
http://i60.tinypic.com/hv9kqh.jpg

மு.க. முத்து (66) பிறந்தநாள்
=====================

என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப் படுகிறேன். ஆனால், முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாக குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல, என் படங்களைப் பார்த்து அதன் படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை - நடிப்பு இருக்கிறது. அதில் தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

- மு.க. முத்துவை வாழ்த்திய எம்.ஜி.ஆர்!

Thanks to Mr. Kirubakaran Sankaran

orodizli
25th February 2014, 10:46 PM
மக்கள் திலகம் - பெங்களூர் திரைப்பட சாதனை விவரங்கள் சுவையோ சுவை...மு.க. முத்து வுக்கு கூட எப்படிப்பட்ட போதனைகளை கூறியுள்ளார் நம் மக்கள் திலகம்... அதுதான் அவருடைய பண்பு, மாண்பு...

Richardsof
26th February 2014, 06:47 AM
அரசியல்வாதிகள் என்றுமே அரசியல்வாதிகள் என்பதற்கு திரு முனியப்பா முன்னாள் - பெங்களுர் சட்ட மன்ற அவர்கள உதாரணம் . மக்கள் திலகத்தின் பெயரையும் அவரின் சாதனைகளும் அந்த இயக்கத்தில் இருட்டடிப்பு
செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு இயக்கத்தை விட்டு விலகி இனி அந்த பக்கமே போக மாட்டேன் என்று
அறிக்கை கொடுத்து விட்டு 50 நாட்களுக்குள் அந்த கசப்புகளை மறந்து ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து
கொண்டு அவர் புகழ் பாடியுள்ளார் என்றால் இவரை பற்றி என்ன சொல்வது ?
http://i60.tinypic.com/9llx91.jpg
http://youtu.be/DmhN74ky5Vs

Russellbpw
26th February 2014, 08:10 AM
திரி நண்பரகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்

சென்னை மகாலட்சுமி திரைஅரங்கில் வரும் வாரம் அதாவது 28 பிப்ரவரி முதல் mgr வாரம். 7 நாட்கள் 7 படங்கள் திரையிடஉள்ளது. பணம் படைத்தவன், ஒளிவிளக்கு, அலிபாபாவும்40 திருடர்களும் மற்றும் இதர படங்கள் திரையிட உள்ளது...

உங்களுக்கு ஜாலிதான், குதூகலம்தான் போங்கள் ! :-)

ujeetotei
26th February 2014, 08:24 AM
Puratchi Thalaivar MGR Fan Tun Mohd Khalil bin Yaakob visit to Chennai on 16.2.2014. He paid his respects to our MGR.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Bqtjt7XRS0c

ujeetotei
26th February 2014, 08:30 AM
The article posted in srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/02/governors-visit.html

Richardsof
26th February 2014, 08:32 AM
Dear Roop sir

very nice video - thanks for uploading .

Richardsof
26th February 2014, 08:46 AM
Thanks rks sir for the information .

Makkal thilagam m.g.r. Week .

Chennai fans are very lucky.

Richardsof
26th February 2014, 09:27 AM
http://i60.tinypic.com/29fxg93.jpghttp://i57.tinypic.com/34gaa6v.jpg

Richardsof
26th February 2014, 09:37 AM
http://i58.tinypic.com/23r32b4.jpg
http://i57.tinypic.com/1rf8go.jpghttp://i62.tinypic.com/s0yicy.jpghttp://i60.tinypic.com/sll2ls.jpg

Richardsof
26th February 2014, 09:41 AM
http://i58.tinypic.com/2s01fkw.jpg

Richardsof
26th February 2014, 09:44 AM
http://i62.tinypic.com/fn94y0.jpg

Russellisf
26th February 2014, 09:47 AM
ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்த படத்தில் எம்.ஜி.ஆரை புகழும் பாட்டு சிவாஜிகணேசன் பாடினார்


ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.
courtesy malaimalar

Richardsof
26th February 2014, 09:49 AM
http://i61.tinypic.com/zko9ci.jpg
http://i61.tinypic.com/ezhbpu.jpg

Richardsof
26th February 2014, 10:07 AM
THAI MAGALUKKU KATTIYA THALI -

BANGALORE - 5TH WEEK

http://i62.tinypic.com/s4lv05.jpg

Stynagt
26th February 2014, 10:54 AM
http://i59.tinypic.com/2cib3nd.jpg





Today is Makkal Thilagam M.G.R's Second Wife Sadhanandavathi's 52nd Death Anniversary




காண்பதற்கரிய புகைப்படத்தை காண செய்தமைக்கும், தாயை வணங்கும் வாய்ப்பு தந்தமைக்கும் திரு. பிரதீப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th February 2014, 11:20 AM
THAI MAGALUKKU KATTIYA THALI -

BANGALORE - 5TH WEEK

http://i62.tinypic.com/s4lv05.jpg

நம் அழகு தெய்வத்தின் அரிய பட விளம்பரங்களை அணியணியாய் பதிவு செய்யும் அன்பிற்கினிய திரு. வினோத் சார் அவர்களுக்கும், ஆவணங்களைப் புதையல் போல் காத்து வைத்திருக்கும் மேடம் பிரபா அவர்களுக்கும் நன்றிகள் எவ்வளவு கூறினாலும் தகும். உங்களால் இந்த திரியின் தரம் உயர்ந்துகொண்டே போகிறது. நன்றி..நன்றி...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
26th February 2014, 12:21 PM
அனைவருக்கும் உணவளித்த எங்கள் வள்ளல் வேந்தன் திரையில் அவர் உண்வருந்திய காட்சிகளில் எல்லோருக்கும் பிடித்தது

1.எங்க வீட்டு பிள்ளை - தன் தாயிடம் உண்ணா விரதம் ஓங்குக என்று சொல்லிவிட்டு சாப்பிடும் காட்சி

ஹோட்டல்லில் மிக அசால்ட்டாக சாப்பிடும் காட்சி , கோழை தலைவர் இரண்டு இட்லி ஆர்டர் செய்து மெதுவாக ஒரு இட்லி யை அக்கம் பக்கம் பார்த்து சாப்பிடும் காட்சி , தலைவர் ரங்கா ராவ் விட்டில் சிக்கன் கடித்து இழுக்கும் காட்சி . நம்பியார் தலைவரை சந்திக்கும் காட்சியில் இட்லி யை மிக ஸ்டைலாக கடிக்கும் காட்சி ( இந்த காட்சிக்கு சுமார் பத்து இட்லி வரை சாப்பிட்டார் தலைவர் டேக் ஓகே ஆகும் வரை ) மேலும் தலைவர் சமையல் மணியிடம் 4 முட்டை தோசை என்று சொல்லி சாப்பிடும் காட்சி . படு சூப்பர்

தொடரும் .,

Richardsof
26th February 2014, 01:33 PM
http://i61.tinypic.com/oqddsh.jpg

Richardsof
26th February 2014, 01:34 PM
http://i58.tinypic.com/rmqsl3.jpg

Richardsof
26th February 2014, 01:38 PM
http://i61.tinypic.com/nzq9o7.jpg

Richardsof
26th February 2014, 01:42 PM
http://i61.tinypic.com/o767mu.jpg

Richardsof
26th February 2014, 01:45 PM
http://i60.tinypic.com/2e6e9vp.jpg

Richardsof
26th February 2014, 01:49 PM
http://i59.tinypic.com/102npjm.jpg

Russellisf
26th February 2014, 02:33 PM
மாட்டு கார வேலன் - படத்தில் தலைவருக்க் தலை வாழை இலை போட்டு ஜெயா அவர்களும் வரலட்சுமி அவர்களும் விருந்து படைக்கும் இடத்தில ஒரு கிராமவாசி எப்படி சாப்பிடுவனோ அது போல் தலைவர் சாப்பிடுவார் . கடைசியில் லட்டு சாப்பிடும் இடத்தில எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுவார்

நான் மேகலா திரையரங்கில் இப் படத்தை பார்க்கும் போது இந்த காட்சிக்கு ரசிகர்கள் திருஷ்டி சுற்றி போடுவார்கள்

படகோட்டி திரைபடத்தில் தலைவர் சரோஜா தேவி இருக்கும் தீவிற்கு திசை மாரி போய்விடுவார் . அப்போது சரோஜா தேவி அவர்கள் தலைவருக்கு சாப்பாடு கொண்டுவருவார் தலைவர் குழாய் புட்டோடு மீனை சுவைக்கும் அழகு சூப்பர் அக இருக்கும் .

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மேத்தா அவர்களின் வீட்டில் விருந்து உண்ணும் அழகு அதுவும் ஜப்பான் ஸ்டைலில் கையில் குச்சியோடு தலைவர் சாப்பிடும் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்தால் குட சலிப்பு வராது . அதுவும் மீனை கையில் எடுத்து தலைவர் அதை ஒரு பக்கமாக கடிக்கும் போது நமக்கே நாவில் எச்சில் ஊறும் .

siqutacelufuw
26th February 2014, 03:03 PM
மக்கள் திலகத்தின் 97வது பிறந்த நாளினையொட்டி, சென்னை காமராஜர் அரங்கில் 16-03-14 அன்று, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நடத்தவுள்ள விழாவிற்கான அழைப்பிதழ் முகப்பு தோற்றம் :

http://i57.tinypic.com/11cfqdj.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்..ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th February 2014, 06:27 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சாதனை துளிகள் .
************************************************** ***********************

2012 அக்டோபர் மாதம் துவங்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 3 இன்று 500 நாட்கள் கடந்து 5 பாகங்கள்

நிறைவு பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்- 8 துவங்கப்பட உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து

கொள்கின்றேன் .

500 நாட்களில் 2000, பக்கங்கள் - 20,000 பதிவுகள் வழங்கிய அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி .

500 நாட்களில் 6,00,000 பார்வையாளர்கள் மக்கள் திலகம் திரியினை பார்த்து உள்ளது சிறப்பாகும் .

இந்த இனிய தருணத்தில் நம் எல்லோருக்கும் நல் வாய்ப்பினை தந்த மையம் நிறுவனர்களுக்கும் -

பார்வையாளர்களுக்கும் - எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கும் அன்பு

நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -8 திரியினை நமது திரியின் இனிய நண்பரும் ஸ்ரீ எம்ஜிஆர் .காம் புகழ் திரு

ரூப்குமார் அவர்கள் துவக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -7 துவக்கி வைத்த இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு இந்த நேரத்தில்

பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றேன் .

http://i62.tinypic.com/4tlslf.jpg
மக்கள் திலகம் திரியில் பல அரிய ஆவணங்களை வழங்கி அசத்திய TFMLOVER அவர்களுக்கும் , பெங்களுர் செல்வி

பிரபா அவர்களுக்கும் , திரு பிரதீப் பாலு அவர்களுக்கும் , பெங்களுர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின்

திரை அரங்குகளின் நிழற் படங்கள் வழங்கிய திரு கஜா , ரவிச்சந்திரன் , திரு டான் , மற்றும் திரு சி எஸ் .குமார்

அவர்களுக்கும் நன்றி .

மக்கள் திலகம் திரியில் நண்பர்கள் திரு ஜெய்சங்கர் - திரு மாசானம் , திரு ராமமூர்த்தி அவர்கள் மீண்டும் வந்து

மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவிட வேண்டுகிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்- 8 திரு ரூப் குமார் அவர்களின் துவக்கத்தில் சிறப்புடன் திரி வேகமாக பயணித்து

வரும் உழைப்பாளர் தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 9 துவங்கிட நாம் எல்லோரும் ஒற்றுமையுடன்

''மக்கள் திலகம் எம்ஜியார் '' அவர்களை பற்றிய படங்கள் - வீடியோ - சாதனைகள் - அபூர்வ படங்கள் - மட்டும்

பதிவிடுவோம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் பாடும் புதியவர்களை வரவேற்போம் .

என்றும் நட்புடன்
வினோத்

Russellbpw
26th February 2014, 06:35 PM
Dear Friends ,
Can anyone enlighten on the below ?

Regards
RKS


Quote Originally Posted by RAGHAVENDRA


73ல் உலகம் சுற்றும் வாலிபன் நம் சாந்தி திரையரங்கில் வெளி வர வாய்ப்பிருந்தது.


Saradhaa's Reply -

உண்மைதான்.....

எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ஆரம்பித்தபின். முதல் படமாக வந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'. அப்படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதிருந்த கலைஞர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்று, சுவரொட்டிகளுக்கான வரியை சென்னை மநகராட்சி மூன்று பங்காக உயர்த்தியது. அதனால் அப்படத்துக்கு சென்னையில் ஒரு போஸ்ட்டர் கூட ஒட்டப்படவில்லை. செய்தித்தாள் விளம்பரங்களும், ஸ்டிக்கர் விளம்பரங்களும்தான். (பாவம், அந்த வரி உயர்வினால் மற்ற படங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன).

அடுத்த தடங்கலாக, 'உ.சு.வாலிபன் படத்துக்கு யாரும் தியேட்டர் தரக்கூடாது' என தியேட்டர் உரிமையாளர்கள் அரசினால் மிரட்டப்பட்டனர். அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தியேட்டர் உரிமையாளர்கள் உ.சு.வாலிபன் படத்தைத் திரையிடத்தயங்கினர். அப்போது ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.

மாநில அரசு இடைஞ்சல் செய்தபோதும், மத்தியில் இருந்த இந்திரா அரசுடன் எம்.ஜி.ஆருக்கு சுமுகமான உறவு இருந்ததால், அவர்கள் தலையீட்டில் தியேட்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா, சீனிவாசா ஆகிய தியேட்டர்கள் புக் ஆகின. பின்னர் சீனிவாசா தியேட்டர் கைவிடப்பட்டது. மற்ற மூன்றிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

Russellbpw
26th February 2014, 06:49 PM
Reproduced Article - Courtesy - Mr.Pammalar

மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
(டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)

"அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!

திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.

அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்."

Russellbpw
26th February 2014, 07:04 PM
http://i57.tinypic.com/11cfqdj.jpg[/IMG]



Congratulations Sir !

Wishing this function a Grand Success !

Regards
RKS

Richardsof
26th February 2014, 08:06 PM
http://i60.tinypic.com/14ihrix.jpghttp://i58.tinypic.com/11m43v6.jpg

Richardsof
26th February 2014, 08:11 PM
PANAM PADAITHAVAN - 1965

http://i59.tinypic.com/900ltc.jpg

Richardsof
26th February 2014, 08:18 PM
http://i60.tinypic.com/of2i4p.jpg

Richardsof
26th February 2014, 08:24 PM
http://i58.tinypic.com/iqjyx0.jpg

Richardsof
26th February 2014, 08:42 PM
இனிய நண்பர் திரு ரவிகிரண் சார்
http://i62.tinypic.com/9jnf35.jpg

மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியான நேரத்தில் [11.5.1973]

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தில் நாங்கள் தீவிரமாக செயல் பட்டு வந்த நேரத்தில் நடந்த அனுபவம் .
திண்டுக்கல் இடைதேர்தல் பிரச்சாரம் ஒரு புறம் - உலகம் சுற்றும் வாலிபன் இறுதி கட்ட ரீரெகார்டிங் - மின்வெட்டு -
திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்ட நிலை என்ற பரப்பரப்பான சூழ் நிலையில்

மக்கள் திலகம் தனி மனிதராக யாருடைய உதவி இல்லாமல் எல்லா பிரச்சனைகளையும் மன தைரியத்துடன்
திட்டமிட்டு எதிரிகளின் கனவுகளை தகர்த்தெறிந்தார் என்பதே உண்மை . குமுதம் பத்திரிகையில் மட்டும்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு சென்னை நகரில் சாந்தி அரங்கில் வெளிவர நடிகர் திலகம் முன் வந்ததாக
செய்தி வெளியிட்டது .

திண்டுக்கல் இடைதேர்தல் மகத்தான வெற்றி - உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி - மக்கள் திலகம்
புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்றது வரலாறு .

நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி திரு ரவிகிரண்

oygateedat
26th February 2014, 09:25 PM
http://i58.tinypic.com/jrs228.jpg
http://i59.tinypic.com/jh8o7n.jpg

ainefal
26th February 2014, 09:36 PM
http://i61.tinypic.com/2cgcxog.jpg

orodizli
26th February 2014, 10:42 PM
மக்கள் திலகம் பாகம் 7 நல்ல சீரான வேகத்தில் துடிப்புடன் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அருமையாக இருந்தது...அடுத்து துவங்கும் பாகம் 8 இன்னும் பற்பல அரிய செய்திகள், புகைப்படங்களுடன் நம் திரி அன்பர்கள் பதிவிட அழைக்கும் பாசம் மிக்க நண்பன்...

orodizli
26th February 2014, 10:56 PM
மக்கள் திலகம் பாகம் 7 நல்ல சீரான வேகத்தில் துடிப்புடன் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அருமையாக இருந்தது...அடுத்து துவங்கும் பாகம் 8 இன்னும் பற்பல அரிய செய்திகள், புகைப்படங்களுடன் நம் திரி அன்பர்கள் பதிவிட அழைக்கும் பாசம் மிக்க நண்பன்...

orodizli
26th February 2014, 10:57 PM
இன்று மாலை மக்கள் திலகம் அவர்களின்" தேர் திருவிழா " -sunlife டிவியில் ஒளி பரப்பானது...மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் லோக்கல் டிவி சானல்களில் மக்கள் திலகம், ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் ஒளி பரப்ப பட்டது...அதோடு எங்கும் ஒலி பெருக்கிகளில் MGR., பட பாடல்களே ஒலி பரப்பபட்டது...ஒரு கட்டத்தில் அந்த நாள் விழா MGR அவர்களுடைய பிறந்த தினமோ என சந்தேகம் ஏற்பட்டதென்னவோ உண்மை!!!!!

ainefal
26th February 2014, 11:00 PM
https://www.youtube.com/watch?v=JVD5SNoTAEI#t=3433

orodizli
26th February 2014, 11:11 PM
"உலகம் சுற்றும் வாலிபன்" - காவியம் பற்றி அரும் பெரும் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கும்...ஏனெனில் அதன் தயாரிப்பு, அதற்கேற்பட்ட இடஞ்சல்கள், இடையூறுகள் இதுவரையிலும் வேறு எவருக்கும் சந்தித்திராத நிகழ்வுகளாகும்...அப்படிப்பட்ட தடைகள் யாவும் எதிர்கொண்டு முழு வெற்றி அடைய மக்கள் திலகம் ஒருவருக்கே இயன்றது...என்பது காலம் இட்ட உத்தரவு...

tfmlover
26th February 2014, 11:16 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/ric.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/ric.gif.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/rik.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/rik.jpg.html)


Regards

Richardsof
27th February 2014, 04:54 AM
சத்யா மூவிஸ் திரு வீரப்பன் அவர்கள் ரிக்ஷாக்காரன் படத்திற்கு புதுமையான விளம்பரங்கள் தந்து தமிழ் திரை
உலகிற்கு பெருமை சேர்த்தவர் . எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு வசூல் விபரங்களோடு விளம்பரம் வந்தது .
பின்னர் ரிக்ஷாக்காரன் படத்திற்கு 51 நாட்களில் 50 லட்சம் என்று முழு பக்க திரை அரங்குகள் - வசூல் விபரத்தோடு
வந்து பரபரப்பு ஏற்படுத்தினார் .

1971ல் வந்த ரிக்ஷாக்காரன் வசூலில் எல்லா இடங்களிலும் முதலிடம் பெற்றது .

http://i58.tinypic.com/2rxbtjc.jpghttp://i61.tinypic.com/2qk3vys.jpg

Richardsof
27th February 2014, 05:04 AM
http://i57.tinypic.com/3480u0y.jpg

Richardsof
27th February 2014, 05:07 AM
http://i61.tinypic.com/34y4uw5.jpg

Richardsof
27th February 2014, 05:11 AM
http://i58.tinypic.com/2uy6mtt.jpg

Richardsof
27th February 2014, 05:28 AM
http://i61.tinypic.com/316vk2v.jpghttp://i59.tinypic.com/4sntpu.jpg

Richardsof
27th February 2014, 05:36 AM
http://i59.tinypic.com/102juwo.jpg

Richardsof
27th February 2014, 05:47 AM
http://i60.tinypic.com/aw9izo.jpg

Richardsof
27th February 2014, 05:50 AM
http://youtu.be/xm4qTKZegN0
http://youtu.be/iPQXBBV5mhc

Richardsof
27th February 2014, 05:53 AM
http://www.youtube.com/watch?v=ru4suXRUs2E&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&index=8

ujeetotei
27th February 2014, 10:46 AM
Here is an ad from Coimbatore theater for the 50th day of Rickshawkaran.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_50days_zpsbebc0627.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_50days_zpsbebc0627.jpg.html)

ujeetotei
27th February 2014, 10:53 AM
Riksha Ramudu (1972)
[Sri Vital and Selam Rajkumar Films Presents, Satya Movies] Rickshawkaran was dubbed in Telugu and released as Riksha Ramudu.

ujeetotei
27th February 2014, 10:55 AM
The first movie to cross 100 shows and 150 shows housefull in Deviparadise is Rickshawkaran.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/deviparadise_151_zps9059f0b8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/deviparadise_151_zps9059f0b8.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:03 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rr2_zps688b15c4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rr2_zps688b15c4.jpg.html)

Riksha Ramudu ad

ujeetotei
27th February 2014, 11:04 AM
Riksha Ramudu ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rr3_zps5f467c02.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rr3_zps5f467c02.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:05 AM
All these images are from aptalkies.com site. Thanks to MGCB Pradeep for forwarding this url.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rr4_zps3a51b1f7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rr4_zps3a51b1f7.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:06 AM
Another ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rr5_zpsc7e9e6ab.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rr5_zpsc7e9e6ab.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:06 AM
Another ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rr_1_zps96a8398f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rr_1_zps96a8398f.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:07 AM
Riksha Ramudu song book cover

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rrsong1_zps57db5f52.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rrsong1_zps57db5f52.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:08 AM
2nd page of the song book

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rrsong2_zps2aafae17.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rrsong2_zps2aafae17.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:08 AM
Song lyric

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rrsong3_zps3202e0ec.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rrsong3_zps3202e0ec.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:09 AM
Last page of the song book

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rrsong4_zpsfd55b5f1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rrsong4_zpsfd55b5f1.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:22 AM
Nalla Neram movie in Telugu Prana Snehithudu released in 1972.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nn_1_zps787ec80c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nn_1_zps787ec80c.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:23 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nn2_zps5b7dbfc4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nn2_zps5b7dbfc4.jpg.html)

Full size ad

ujeetotei
27th February 2014, 11:24 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/thanipiravi_telugu_zps4328b374.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/thanipiravi_telugu_zps4328b374.jpg.html)

I think this is Thayiku thalaimagan in Telugu.

ujeetotei
27th February 2014, 11:25 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/thanipiravi_telugu2_zpsfc4abf47.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/thanipiravi_telugu2_zpsfc4abf47.jpg.html)

Song book.

ujeetotei
27th February 2014, 11:31 AM
Vikramadityan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/vm_zps13db2ab1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/vm_zps13db2ab1.jpg.html)

ujeetotei
27th February 2014, 11:36 AM
All the images are uploaded from aptalkies.com website. More dubbed movies of other actors are found but we need a lot a patience to find.

ujeetotei
27th February 2014, 11:39 AM
Makkal Thilagam Part 7 ends and a new thread Makkal Thilagam MGR part 8 continues below is the link.

http://www.mayyam.com/talk/showthread.php?10744-Makkal-Thilagam-MGR-Part-8