PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Scottkaz
26th December 2013, 09:08 PM
GUDIYATTAM GANGA GOWRI CIRCLE

http://i39.tinypic.com/o0ebgx.jpg
எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
26th December 2013, 09:09 PM
http://i40.tinypic.com/t00sj5.jpg

http://i40.tinypic.com/10qb7u0.jpg

http://i40.tinypic.com/2i1f3fo.jpg

Scottkaz
26th December 2013, 09:10 PM
GUDIYATTAM GANGA GOWRI CIRCLE
http://i42.tinypic.com/okr81y.jpg

எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

oygateedat
26th December 2013, 09:11 PM
http://i42.tinypic.com/4f40x.jpg

Scottkaz
26th December 2013, 09:11 PM
GUDIYATTAM GANGA GOWRI CIRCLE
http://i40.tinypic.com/208clk0.jpg

எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
26th December 2013, 09:12 PM
http://i39.tinypic.com/5ee629.jpg

Scottkaz
26th December 2013, 09:14 PM
http://i39.tinypic.com/avk3ep.jpg
THANKYOU VANAKKAM
ANBUDAN VELLORE MGRRAAMAMOORTHI

எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
26th December 2013, 09:15 PM
http://i39.tinypic.com/2ch1bus.jpg

Scottkaz
26th December 2013, 09:17 PM
http://i44.tinypic.com/qsoxo0.jpg
NANDRIYUDAN VELLORE MGRRAAMAMOORTHI

எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
26th December 2013, 09:17 PM
http://i42.tinypic.com/f4lmr5.jpg

fidowag
26th December 2013, 09:20 PM
http://i40.tinypic.com/24c8pvp.jpg

fidowag
26th December 2013, 09:25 PM
http://i42.tinypic.com/2rqegw2.jpg

fidowag
26th December 2013, 09:27 PM
http://i40.tinypic.com/fadf92.jpg

fidowag
26th December 2013, 09:34 PM
நாளை முதல், சென்னை மகாலட்சுமியில், மக்கள் திலகத்தின் 100வது
படமான, ஜெமினியின், "ஒளிவிளக்கு " தினசரி 3 காட்சிகள் (27/12/13) திரையிடப்படுகிறது.

ஒளிவிளக்கின் சிறப்புகள்: 2012-ம் ஆண்டு ஆகஸ்டில் இதே அரங்கில்
3 வாரம் ஓடியது.

2013 -ல் ஆறு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு வாரம் ஓடியது.

தற்போது, 15 மாத இடைவெளியில் 3 வது முறையாக , ரசிகர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க வெளியாகிறது.

ஆர். லோகநாதன்.

fidowag
26th December 2013, 09:50 PM
http://i44.tinypic.com/2zgrsy9.jpg

fidowag
26th December 2013, 09:56 PM
http://i43.tinypic.com/1zdvrl5.jpg

fidowag
26th December 2013, 10:00 PM
http://i40.tinypic.com/29w4tw2.jpg

fidowag
26th December 2013, 10:02 PM
http://i39.tinypic.com/jhdk3m.jpg

fidowag
26th December 2013, 10:05 PM
http://i41.tinypic.com/2zt9h4w.jpg

fidowag
26th December 2013, 10:10 PM
http://i41.tinypic.com/2mi5lbo.jpg

fidowag
26th December 2013, 10:13 PM
http://i44.tinypic.com/55r09c.jpg

orodizli
26th December 2013, 10:34 PM
மக்கள் திலகம், புரட்சி தலைவர், கோடான கோடி மக்கள் இதயங்களை வென்ற - மறைந்த பிறகும் உடலால்,--- உள்ளத்தால் எப்பொழுதும் நிறைந்திருக்கும் MGR அவர்களின் நினவு தினத்தை முன்னிட்டு mgr ராமமூர்த்தி வேலூர் பல தரப்பட்ட நற் பதிவுகளை அள்ளி வழங்கி உள்ளார்...மற்றும் வினோத் சார் ரவிச்சந்திரன் சார் கலியபெருமாள் விநாயகம் சார் உட்பட அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...

orodizli
26th December 2013, 10:43 PM
சென்னையில் மக்கள் திலகம் என்றும் சுடராக விளங்கும் "ஒளிவிளக்கு"- மிக குறுகிய இடைவெளியில் திரையிட பட உள்ளது உள்ளபடியே பேரானந்தம் தான்...எத்தனை ஆண்டுகள் ஆகினாலும் மறு, மறு வெளியீடுகளில் சரித்திர சாதனை படைத்து கொண்டிருக்கும் சர்வ-தேசம், உலகம் எனும் அளவிலும், பிரபஞ்சம் எனும் பார்வையிலும் மக்கள் திலகம் mgr., என்ற தனி மனித பிறவியே என கூறபட்டால் அது சற்றும் மிகை ஆகாது...

orodizli
26th December 2013, 10:52 PM
சென்னையில் " ஒளிவிளக்கு " திரைப்பட காவியமானது இப்பொழுதும் கூட third party fixed hire - என்ற முறையில் ரூபாய் நாற்பதினாயிரம் ஒப்பந்தம் கோர பட்டுள்ளது...ஆனாலும் பட விநியோகஸ்தர்கள் சார்பாக அவர்களே நேரடியாக வெளியிடுகின்றனர்...இதற்கு எப்படி, யாரோடு, எவரோடு மக்கள் திலகம் சக்தியை ஒப்பிடுவது?! box office - EMPEROR , வசூல் சக்கரவர்த்தி MGR ., ஒருவரே என்பதும் மீண்டும், மீண்டும் நிரூபனமாகிறது ......

fidowag
26th December 2013, 10:54 PM
http://i41.tinypic.com/b7fgqh.jpg

இன்று இரவு 7 மணிக்கு சன் லைபில் ,திரை எழில் வேந்தனின்,
"பணம் படைத்தவன்" ஒளிபரப்பாகியது.

ஆர். லோகநாதன்.

orodizli
26th December 2013, 10:56 PM
http://i44.tinypic.com/55r09c.jpg

OLIVILAKKU - In this world- universe it has one sun, one moon, only one MGR., thats all.......

fidowag
26th December 2013, 10:59 PM
வில்லிவாக்கம், சென்னை


http://i39.tinypic.com/4ujwk8.jpg

fidowag
26th December 2013, 11:02 PM
அண்ணா நகர், சென்னை.

http://i43.tinypic.com/2rohxrb.jpg

fidowag
26th December 2013, 11:05 PM
கே.கே.நகர், சென்னை.

http://i39.tinypic.com/348q4on.jpg

orodizli
26th December 2013, 11:06 PM
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி,ஹிந்தி - உட்பட அனைத்து மொழிகளிலும் பற்பல நடிகர்கள், நடிகையர்கள் நடித்திருந்தாலும் நூறாவது (100 ) திரைப்படமானது ஒரு நடிகருக்கு திரையுலக வாழ்வில் மிக முக்கியமானதாகும்...அது படத்தின் தரத்தில் ஆகட்டும், வெளியானபொழுது அடைந்த வெற்றி ஆகட்டும், அதற்கு பின் மறு வெளியிடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகட்டும், அப்புறம் அந்த நடிகர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னரும் அப்படம் மீண்டும் வெளியிட்டு அடையும் வெற்றி ஆகட்டும் --- இதிலும் வேறு எவருக்கும் நினைத்து பார்க்க கூட இயலாத சாதனைகளுக்கு ஒரே சொந்தகாரர் அமரர் மக்கள் திலகம் mgr .,அவர்கள் மட்டுமே என்பது நமது தாழ்மையான கருத்து...

fidowag
26th December 2013, 11:08 PM
கே.கே.நகர், சென்னை.


http://i43.tinypic.com/s639ev.jpg

orodizli
26th December 2013, 11:11 PM
Coming soon nearly- nadodi mannan, adimaipenn, ulagam sutrum vaaliban, rickshawkaaran, idhayakani, padakotti, anbe vaa, ninaithathai mudippavan,......in made qube- digital-dts, enhanced versions.....

fidowag
26th December 2013, 11:11 PM
சைதாபேட்டை , சென்னை.


http://i42.tinypic.com/2ugnrmf.jpg

fidowag
26th December 2013, 11:14 PM
சைதாபேட்டை , சென்னை.


http://i42.tinypic.com/4i21px.jpg

orodizli
26th December 2013, 11:15 PM
விரைவில் 2001 பதிவுகளை கடக்க இருக்கும் ராமமூர்த்தி சார் - நல வாழ்த்துக்கள்... 6401 பதிவுகளை தாண்ட உள்ள வினோத் சார்,- நல்வாழ்த்துக்கள்...புரட்சி நடிகர் மேலிருந்து நம் எல்லோரையும் ஆசிர்வதிப்பார் என நம்பும் உங்கள் தோழன்...

fidowag
26th December 2013, 11:17 PM
சைதாபேட்டை , சென்னை.


http://i39.tinypic.com/2cnxg0h.jpg

fidowag
26th December 2013, 11:19 PM
சைதாபேட்டை , சென்னை.


http://i41.tinypic.com/mlr3mb.jpg

fidowag
26th December 2013, 11:22 PM
சைதாபேட்டை , சென்னை.



http://i42.tinypic.com/33n7tl3.jpg

fidowag
26th December 2013, 11:24 PM
சைதாபேட்டை , சென்னை.

http://i41.tinypic.com/5u0ggw.jpg

fidowag
26th December 2013, 11:26 PM
சைதாபேட்டை , சென்னை.


http://i44.tinypic.com/214uvd1.jpg

fidowag
26th December 2013, 11:29 PM
பல்லவன் சாலை, சென்னை.

http://i43.tinypic.com/24x198j.jpg

fidowag
26th December 2013, 11:32 PM
பல்லவன் சாலை, சென்னை.


http://i40.tinypic.com/oib2g4.jpg

idahihal
26th December 2013, 11:58 PM
Makkal thilagam Part 6 ஐ ஆரம்பித்து வைத்து அரிய பல பதிவுகளைத் தந்த கலியபெருமாள் விநாயகம் அவர்களுக்கும் பாகம் 7ஐ ஆரம்பித்து வைத்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதைக் கொண்டு செல்லும் வேலூர் எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கும் மக்கள் திலகத்தின் நினைவுநாள் போஸ்டர்கள், செய்திகள் ஆகியவற்றை அருமையாகப் பதிவிட்ட திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும், செல்வகுமார் அவர்களுக்கும், லோகநாதன் அவர்களுக்கும், அபூர்வமான பொம்மை மாதஇதழின் பதிவுகளைத் தந்த திரு. விநோத் அவர்களுக்கும் நன்றிகள்.

Richardsof
27th December 2013, 06:03 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7

23-12-2013 அன்று துவக்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி மூன்று நாட்களில் திரியில் மின்னல் வேக பங்களிப்பு செய்து 55 பக்கங்களை கடப்பதற்கு காரணமாக இருந்தவர்
என்ற பெருமையை பெறுகிறார் . இது ஒரு திரியின்மிகப்பெரிய சாதனை .
மக்கள் திலகத்தின் நினைவு நாள் -ஒரு நேரடி பார்வையாக - கண்ணுக்கும் மனதிற்கும்
விருந்தாக அமைந்தது .

திரு ராமமூர்த்தி - வேலூர்

திரு லோகநாதன் - சென்னை

உங்கள் இருவரின் அயராத உழைப்பிற்கு நன்றி .

Richardsof
27th December 2013, 06:13 AM
இன்று சென்னையில் வெளியாகும் '' ஒளிவிளக்கு '' - 1968

ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் .

முதல் வெளியீட்டில் 1968ல் மக்கள் திலகத்தின் 100வது படமாக வந்து சரித்திர சாதனை புரிந்தது .

உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகரின் 100வது படம் தொடர்ந்து 45 ஆண்டுகளில்
இந்தியா மற்றும் இலங்கையில் மறு வெளியீடுகளில் நிகழ்த்திய சாதனைகள்
என்றால் அது மக்கள் திலகத்தின் - ஒளிவிளக்கு .

Richardsof
27th December 2013, 06:17 AM
http://youtu.be/188kAngDagM

Richardsof
27th December 2013, 06:34 AM
http://youtu.be/QNkEucBhvKs

Richardsof
27th December 2013, 06:50 AM
TO DAY - MATINEE SHOW AT KTV

MAKKAL THILAGAM IN PALLANDU VAZHGA

http://youtu.be/vEHnkW6Is8U
VIDEO COURTESY - SAILESH SIR

Richardsof
27th December 2013, 08:29 AM
பெங்களூரில் மக்கள் திலகத்தின் 100வது பட அபூர்வ விளம்பரம் .

8.11-1968 INDIAN EXPRESS- BANGALORE

பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மூன்று திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய

விளம்பரம் .

சென்னை நகரில் ஒளிவிளக்கு 12 வது வார அபூர்வ விளம்பரம் .


படங்கள் உதவி - மைசூர் பிரபா மேடம் .
நன்றி

http://i43.tinypic.com/2hyl1ds.jpg


http://i44.tinypic.com/21deu85.jpg

fidowag
27th December 2013, 08:37 AM
நாளை இரவு 7.30 மணிக்கு , முரசு டிவியில் புரட்சி நடிகரின்,
"நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது


ஆர். லோகநாதன்.http://i40.tinypic.com/2hci4p2.jpg

fidowag
27th December 2013, 08:47 AM
http://i41.tinypic.com/11bqjv7.jpg


இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை, 7வது மியூசிக் சானலில்
புரட்சி தலைவரின் "காலத்தை வென்றவன்" என்கிற தலைப்பில்
கொள்கை பாடல்கள் ஒளிபரப்பாகியது.

வட சென்னையில்
புரட்சி தலைவரின் நினைவு நாள் சுவரொட்டிகள்/பேனர்கள் பதிவுகள் தொடரும்.....!

ஆர். லோகநாதன்.

Russellail
27th December 2013, 10:22 AM
http://i42.tinypic.com/2vblv05.jpg

எம்.ஜி.ஆர். திருப்புகழ்.

மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை பரிபாட
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.

எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட
உயர்வெற்றி திருமகள் உன்சுற்றம் விளம்பினை
நின்கொற்றம் வழிபாட.

வெட்டிகுணத்தவர் கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.

மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தம்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.

நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.

கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோட.

பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே.
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.

பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.

Stynagt
27th December 2013, 11:27 AM
புதுச்சேரி அரசு கொறடாவும், இதய தெய்வம் எம்ஜிஆரின் தீவிர ரசிகருமான திரு. நேரு. எம்.எல். ஏ அவர்கள் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்தை தாங்கிய நாட்காட்டியை அச்சடித்து விநியோகம் செய்வார். கட்சிக்கு அப்பாற்பட்டு தலைவரின் மேல் உள்ள ஈடுபாட்டால் இந்த நற்காரியத்தை செய்து வருகிறார். எம்ஜிஆர் கண்ட இயக்கத்தில் இருந்து, தற்போதைய தலைமையின் அதிருப்தியால் என்.ஆர்.காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஆக உள்ளார். ஆனாலும் தலைவரை மறக்காமல் அவர் நினைவு நாளை அனுசரித்தும் மற்றும் பிறந்த நாளை கொண்டாடியும் வருகிறார். இது போன்ற உண்மைத்தொண்டர்களை எப்போதுதான் கட்சித்தலைமை கண்டுகொள்ளப்போகிறதோ தெரியவில்லை.

http://i39.tinypic.com/mbo4xu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th December 2013, 11:38 AM
புதுச்சேரி லாஸ்பேட் ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள ப்ரியம் உணவகத்தில் தலைவரின் திருவுருவப்படம்.

http://i42.tinypic.com/vdcsuw.jpg

http://i43.tinypic.com/2642f5e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th December 2013, 12:19 PM
http://i44.tinypic.com/2a9ocjk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th December 2013, 12:46 PM
http://youtu.be/FL4C8I4krMU

Richardsof
27th December 2013, 02:45 PM
http://i41.tinypic.com/30bpc8l.jpg

Richardsof
27th December 2013, 07:50 PM
MAKKAL THILAGAM NINAIVU NAL

24-12-12013
BANGALORE - SRIRAMAPURAM

http://i41.tinypic.com/2cpf9qw.jpg

EX-MLA -MUNIYAPPA - CHENNAI C.S. .KUMAR - MOHAN KUMAR AND OTHERS.

oygateedat
27th December 2013, 09:01 PM
பெங்களூரில் மக்கள் திலகத்தின் 100வது பட அபூர்வ விளம்பரம் .

8.11-1968 indian express- bangalore

பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மூன்று திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய

விளம்பரம் .

சென்னை நகரில் ஒளிவிளக்கு 12 வது வார அபூர்வ விளம்பரம் .


படங்கள் உதவி - மைசூர் பிரபா மேடம் .
நன்றி

http://i43.tinypic.com/2hyl1ds.jpg


http://i44.tinypic.com/21deu85.jpg


thank u vinod sir for uploading the paper advt of oli vilakku movie.

oygateedat
27th December 2013, 09:05 PM
http://i41.tinypic.com/hv52qu.jpg

fidowag
27th December 2013, 09:16 PM
http://i39.tinypic.com/r7r4mx.jpg

fidowag
27th December 2013, 09:23 PM
http://i42.tinypic.com/jgmvl0.jpg

fidowag
27th December 2013, 09:25 PM
http://i44.tinypic.com/dm3dsm.jpg

fidowag
27th December 2013, 09:31 PM
http://i41.tinypic.com/287hyz7.jpg

fidowag
27th December 2013, 09:33 PM
http://i40.tinypic.com/15nx65i.jpg

fidowag
27th December 2013, 09:36 PM
http://i39.tinypic.com/2modnh3.jpg

fidowag
27th December 2013, 09:39 PM
http://i39.tinypic.com/2ufeo3o.jpg

Stynagt
27th December 2013, 10:31 PM
http://i43.tinypic.com/9pp25w.jpg
http://i40.tinypic.com/34gsjn4.jpg
http://i44.tinypic.com/33wxnyb.jpg
http://i44.tinypic.com/116qkb5.jpg

orodizli
27th December 2013, 10:38 PM
இன்று sunlife -டிவி-யில் நிருத்திய சக்கரவர்த்தி MGR., அவர்களின் "தொழிலாளி" - திரைப்படம் ஒளி பரப்பாகியது... தஞ்சாவூர் -திருவள்ளுவர் திரைஅரங்கில் மக்கள் திலகம் அசத்திய " பெரிய இடத்து பெண்" - வெற்றிகரமாக நடைபெறுகிறது...ஒளிவிளக்கு - சென்னையில் மஹாலக்ஷ்மி - திரை அரங்கில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பானர்கள், திரைப்படம் கண்ட மகத்தான சாதனை புள்ளிவிவரங்கள் தாங்கிய பதிவுகள் அருமை...

ainefal
27th December 2013, 10:39 PM
http://i44.tinypic.com/imjbq9.jpg
http://i39.tinypic.com/2vkd9xw.jpg
http://i44.tinypic.com/2iuyxpl.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Stynagt
27th December 2013, 10:40 PM
http://i39.tinypic.com/nehvh1.jpg
http://i40.tinypic.com/34qwqbn.jpg
http://i40.tinypic.com/1606dl5.jpg
http://i42.tinypic.com/2lavqs6.jpg

Courtesy: Murugavel, Puducherry

fidowag
27th December 2013, 10:45 PM
ராணி வார இதழில் வந்த செய்தி.


http://i42.tinypic.com/315kcb4.jpg

fidowag
27th December 2013, 10:47 PM
http://i40.tinypic.com/21mb3ol.jpg

fidowag
27th December 2013, 10:49 PM
http://i42.tinypic.com/28rldg3.jpg

fidowag
27th December 2013, 10:51 PM
http://i43.tinypic.com/2e0qovk.jpg

fidowag
27th December 2013, 10:53 PM
http://i40.tinypic.com/2lsy7ag.jpg

orodizli
27th December 2013, 10:53 PM
பெருமிதம் கொள்ளத்தக்க பெருமை படைத்த இந்த மகத்தான திரியில் பாசமிக்க நண்பர்களின் மிக முக்கியமான தகவல்களை,ஆவணங்களை நாம் நம்முடைய பதிவுகளை சீக்கிரமாக பதிந்து விட்டு கடந்து தூரமாக சென்று விடுகிறோம்...அவ்வாறு செல்லும்பொழுது சிலரின் அவசியமான, அற்புதமான பதிவுகளை கலந்த விவரணை செய்ய இயலாமல் போய் விடுகிறது...அதனால் அவர்களின் உள்ளம், சிந்தனை, எண்ணம் - ஆகிய வற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது நமது இத்திரியின் உறுப்பினர்களின் கடமை என்பது என்னுடைய கருத்து...மக்கள் திலகம் அபிமானிகள் ஆகிய நாம் அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பை அளிப்போம்...

fidowag
27th December 2013, 10:56 PM
http://i42.tinypic.com/33z7i8w.jpg

fidowag
27th December 2013, 10:58 PM
http://i42.tinypic.com/27zf8kx.jpg

fidowag
27th December 2013, 11:01 PM
http://i39.tinypic.com/zwzyio.jpg

fidowag
27th December 2013, 11:03 PM
http://i42.tinypic.com/24pw7bo.jpg

fidowag
27th December 2013, 11:05 PM
http://i39.tinypic.com/296k8c9.jpg

fidowag
27th December 2013, 11:06 PM
http://i42.tinypic.com/289v2w8.jpg

orodizli
27th December 2013, 11:07 PM
நண்பர்களே எதற்கு இந்த விளக்கம்? எனில் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் இட்ட ஒரு அருமையான பதிவை யாரும் கருத்துரு எதுவும் சொன்னதாக தெரியவில்லை...! அது சென்னையில் அன்றைய தமிழக முதலமைச்சர் திரு அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மக்கள்திலகம் அவர்கள் துவக்கி வைத்த மரினா கடற்கரையின் புகழ் பெற்ற" சீரணி "-அரங்கம் துவக்க விழா... அந்த மாபெரும் முக்கியமான விழா அரங்கு மேடையில் அண்ணாதுரை அவர்கள் மக்கள்திலகம் mgr .,அவர்கள் மேல் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் mgr அவர்கள் உரையாற்ற அன்ன உட்கார்ந்திருப்பார்! அன்ன பேசும்பொழுது mgr ., அமர்ந்திருப்பார்! அண்ணாதுரை அவர்கள் மக்கள்திலகம் அவர்களிடம் எத்தகைய மரியாதையும், பிரியமும், அதி முக்கியத்துவமும் கொடுத்திருந்தால் அவ்வாறு நடந்திருப்பார்! என்பது அவ்வளவு எளிதில் சாதாரணமாக எண்ணுபவர்களுக்கு அறிய இயலாது!

fidowag
27th December 2013, 11:09 PM
http://i39.tinypic.com/w2oktf.jpg

fidowag
27th December 2013, 11:11 PM
http://i42.tinypic.com/14t4ett.jpg

fidowag
27th December 2013, 11:14 PM
http://i42.tinypic.com/5yc7pw.jpg

fidowag
27th December 2013, 11:16 PM
http://i44.tinypic.com/xa6nb.jpg

fidowag
27th December 2013, 11:18 PM
http://i41.tinypic.com/29wrhq0.jpg

orodizli
27th December 2013, 11:18 PM
சென்னை- மெரீனா சீரணி அரங்க தொடக்க விழாவில் முக்கியமாக ஒருவரை காண இயலவில்லை...அவர்தான் அன்று திரு அண்ணாதுரை அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திரு மு.கருணாநிதி அவர்கள்...திரு நாவலரையும் காண முடியவில்லை என யோசிக்கிறேன்...அப்படியென்றால் பேரறிங்கர் அண்ணாதுரை மக்கள்திலகம் mgr அவர்களுக்கு தந்த வெகு உயர்ந்த அந்தஸ்து - ஈடு இணை இல்லாதது - என்ற ஒரே முடிவுக்கு, நிலைக்கு வர வேண்டியுள்ளது...மதிப்பிற்குரிய சக தோழர்கள் இந்த அரிய செய்தியினை தகுந்த ஆய்வு செய்து சகல நோக்கிலும் கருத்தை பகிர்ந்து பலனடைய செய்யுங்கள் - என பாசத்துடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்...

fidowag
27th December 2013, 11:20 PM
http://i39.tinypic.com/9uwxg2.jpg

நன்றி - ராணி வார இதழ்.


ஆர். லோகநாதன்.

Richardsof
28th December 2013, 06:00 AM
2013- மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு சிறப்பு கண்ணோட்டம் .
http://i44.tinypic.com/ht622q.png
மக்கள் திலகத்தின் படங்கள் 2012 ஆண்டை போல தமிழகமெங்கும் பல படங்கள் பல முறை தொடர்ந்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தன .

இந்த ஆண்டில் மக்கள் திலகத்தின் அதிக படங்களை வெளியிட்ட பெருமை கோவை
நகருக்கு கிடைத்துள்ளது . மதுரை இரண்டாவது இடமும் சென்னை மூன்றாவது இடமும் பெறுகிறது .

சேலம் நகரில் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடி
சாதனை .

திருச்சி - நெல்லை நகரங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் வெளியாகியது .

2013ல் மக்கள் திலகத்தின் 58 படங்கள் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

சின்ன திரையில் மக்கள் திலகத்தின் பல படங்கள் சன் லைப் - கே டிவி - ஜெயா
முரசு - வசந்த் டிவியில் ஒளிபரப்பப்பட்டது .

இந்திய சினிமா 100வது ஆண்டு விழாவில் பெயரளவில் மக்கள் திலகத்தின் சாதனைகள் கூறப்பட்டது . சென்னை எம்ஜிஆர் பொது நலசங்கம் சார்பாக
பேராசிரியர் செல்வகுமார் - சைதை ராஜ்குமார் இருவரும் இணைந்து கண்ணைகவரும் மக்கள் திலகத்தின் வண்ணமயமான பதாகைகள் வைத்து அசத்தினார்கள் .

மேலும் பேராசிரியர் செல்வகுமார் - சைதை ராஜ்குமார் இருவரும் மக்கள் திலகத்தை
பற்றி தவறாக செய்திகள் வழங்கிய பத்திரிகைகள் மீது கண்டனம் தெரிவித்து நேரில் சென்று வந்து அவர்களை வருத்தம் கூற செய்தார்கள் . நக்கீரனில் அவர்களின் மனக்குமறலை வெளிப்படுத்தினார்கள்.

2013 ஜனவரியில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது .

பிரான்ஸ் - மலேசியா - துபாய் - இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் திலகத்தின்
பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .

உலக வரலாற்றில் ஒரு நடிகரின் திரைப்பட ஆல்பம் -புதுமையான முறையில் அச்சிட்டு ''மக்கள் திலகம் மலர் மாலை -1 '' என்ற பிரமாண்ட ஆல்பம் 14-4-2013
அன்று பெங்களுர் நகரில் வெளியிட்டு விற்பனையிலும் சாதனை படைத்தார்
நம் இனிய நண்பர் திரு பம்மலார் . மலர் மாலையின் விற்பனை சாதனை தொடர்கிறது .
அதே போல் பம்மலாரின் பிரமாண்ட வண்ண காலேண்டர் 2014- 4 மக்கள் திலகத்தின் படங்களுடன் வெளியாகி உள்ளது .
மக்கள் திலகத்தின் நினைவு நாள் 24-12-2013 அன்று உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின்
ஆயிரத்தில் ஒருவன்
படகோட்டி
ரிக்ஷாக்காரன்
மாட்டுக்காரவேலன்
உலகம் சுற்றும் வாலிபன்
ஆகிய 5படங்கள் 2014ல் புத்தம் புது பொலிவோடு திரைக்கு வர உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி 2013ல் பாகம் 3 நிறைவு பெற்று ஒரே ஆண்டில் பாகம் -4
பாகம் -5, பாகம் -6 நிறைவு பெற்று தற்போது பாகம் -7 , 4 நாளில் 60 பக்கங்கள் கடந்து
சாதனை புரிகிறது .

இந்த இனிய நேரத்தில் மக்கள் திலகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினை
தெரிவித்து கொள்கின்றேன் .பார்வையாளர்களுக்கும் , பதிவாளர்களுக்கும் , மையம் திரியின் நிர்வாகிகளுக்கும் அன்பு கலந்த நன்றி .

2013 மக்கள் திலகம் எம்ஜிஆர் சாதனை பற்றிய மேலும் குறிப்புகள் இங்கு நண்பர்கள் பதிவிடலாம் .

Richardsof
28th December 2013, 08:36 AM
சென்னை - பிரபாத் அரங்கில் மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' படம் மறு வெளியீட்டில்

1982 ல் எடுத்த படம் [ தாய் இதழில் வந்த படம் ]
http://i42.tinypic.com/w7by4k.jpg

idahihal
28th December 2013, 09:17 AM
http://i41.tinypic.com/2aio4f5.jpg
எம்.ஆர்.ராதா தன்னை சுட்டுவிட்டு சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். எனக்குச் சொன்ன அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்:– கோயம்புத்தூரில், ராதாண்ணனுக்கு வேண்டிய யாரோ ஒரு செல்வந்தர் படம் எடுக்கப் பணம் கொடுக்கிறதா சொல்றதாகவும், அதனால் ஒரு மாசத்துல படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்குத் தகுந்த மாதிரி நான் சேர்ந்தாற்போல ‘கால்ஷீட்’ தரணும்னு முத்துக்குமரன் பிக்சர்ஸ் வாசு எங்கிட்டே கேட்டாரு.

போன தடவை மாதிரி இப்பவும் அவர் தவறான தகவல் கொடுத்து, மறுபடியும் என்னை மாட்ட வைக்கப்பாக்கிறதா என் மனசுல பட்டுச்சு. எப்படின்னா அவர் எப்பவுமே அழுத்தந்திருத்தமா பேசமாட்டாரு. நழுவி நழுவிப் பேசுவாரு. அதை வச்சு அவர் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு நான் சொன்னேன்...

பணம் கொடுக்குறவுங்க யாரா இருந்தாலும் சரி, அவுங்களை எங்கிட்டே அழைச்சிட்டு வாங்க. அவுங்களோட நான் நேர்ல பேசி, நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப்புறம்தான் என் கால்ஷீட்டைப் பற்றி நான் முடிவு செய்வேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.

இப்படி நான் சொல்லிக்கிட்டிருக்கும்போது – அதாவது வாசு உட்கார்ந்திருந்த பக்கம் அவர் முகத்தைப் பார்த்து நான் பேசிக்கிட்டிருக்கும்போது – ராதாண்ணன் என் ஓரமா நடந்துக்கிட்டிருந்தார். அப்போ என்னாச்சுன்னா... என்று எம்.ஜி.ஆர். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் கீழ் முனையை எனது இடது காதுக்குள் நுழைத்தபின்பு...

‘இப்போ சட்டுன்னு என் பக்கம் திரும்புங்க’ என்றார்.

நான் அவ்வாறே திரும்பினேன். அந்த வேகத்தில் எம்.ஜி.ஆர். என் காதுக்குள் வைத்த பேனா வழுக்கிக் காதுக்குக்கீழே கழுத்துப்பகுதிக்கு வந்துவிட்டது.

எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்:–

இப்போ உங்களுக்கு புரியும்படியாக சொல்றேன். (பேனாவை எடுத்து உயர்த்திக்காட்டி) இந்தப்பேனா தான் ராதாண்ணனோட ரிவால்வர். அதன் முனையை அவர் என் காதுக்குள்ளே வச்சதும், ஏதோ ஒண்ணு காதுக்குள்ளே நுழையுதே என்னான்னு பார்க்க சட்டுன்னு திரும்பினேன் இல்லியா – அந்த வேகத்தில் காதுக்குள்ளே இருந்த ரிவால்வர் முனை வழுக்கிக் கழுத்துப்பக்கம் வரவும் ராதாண்ணன் அடுத்தடுத்து சுட்ட அந்த இரண்டு குண்டுகளும் என் கழுத்துக்குள்ளே போயிடுச்சி.

நான் காதைக் கையால பொத்திக்கிட்டு, ‘அண்ணே! என்ன இப்படி செஞ்சிட்டிங்க’ன்னு கேட்டபடியே எங்கே மறுபடியும் சுட்டுடுவாரோன்னு நினைச்சு ஒரு நொடியில் பாய்ந்து, சோபாவுக்குப் பின்னால உட்கார்ந்து மறைஞ்சிக்கிட்டேன்.

நான் செத்து விழுந்திட்டேன்னு அவர் முடிவு பண்ணிட்டார். ‘அடப்பாவி! என்னடா இப்படி பண்ணிட்டே’ என்று சொல்லி வாசு தாவி ராதாண்ணன் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்க எத்தனிச்சாரு.

ஆனால் அதுக்குள்ளே அவர் ரிவால்வரை தன் உச்சந்தலையில் வச்சி இரண்டு தடவை தனக்குத்தானே சுட்டுக்கிட்டார். தலையிலிருந்து ரத்தம் கொட்டுச்சு. வாசு அவர் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்கி வீசி எறிஞ்சார்.

நான் வெளியே ஓடிவந்து காரில் ஏறிட்டேன்.

சத்தம் கேட்டு அந்தப்பக்கம் மெயின் வீட்டிலேருந்து அம்மாவும், நம்ம ரத்தினம் அண்ணனும், திருப்பதி சாமியும் ஓடிவந்தாங்க. என்னைப் பார்த்துவிட்டு அம்மா அலறினாங்க.

‘உள்ளே போய் ராதாண்ணனைப்பாருங்கன்னு’ அவுங்ககிட்டே சொல்லிட்டு நான் காரில் வேகமாக வெளியே போயிட்டேன். நேரா ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப்போய் அட்மிட் ஆயிட்டேன்.

கொஞ்ச நேரத்துல ராதாண்ணனும் போலீசால் அங்கு கொண்டு வரப்பட்டார்.

எங்க இரண்டு பேரையும் போலீஸ் பந்தோபஸ்தோட ஒரே வேன்ல ஏற்றி இங்கே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டாந்தாங்க. (மிக்க உணர்ச்சிவசப்பட்டு)

உடனே என்னை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோய் மயக்க மருந்து கொடுத்தாங்க. அதுவரைக்கும்தான் எனக்குத் தெரியும். அப்புறம் மயக்கமாயிட்டேன். அதுக்கப்பறம்... என்பதற்குள் ஜானகி அம்மா குறுக்கிட்டு – தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி...

அம்மா:– போதுங்க, போதும். இனிமே பேசாதீங்க. (தேவரண்ணனிடம்) அண்ணே! தயவு பண்ணி நீங்க புறப்படுங்க. அவர் ரொம்ப களைச்சிப்போயிட்டாரு. அவரைப்படுக்க வச்சு தூங்க வைக்கணும். புறப்படுங்க என்றார். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணி! தேவர் பிலிம்ஸ் அண்ணனின் அறையில் அமர்ந்து அவரும் நானும் முந்தின நாள் எம்.ஜி.ஆர். சொன்னதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் தம்பி – இயக்குநர் எம்.ஏ.திருமுகம் அண்ணனின் அறைக்குள் நுழைந்து எதிரில் அமர்ந்தார். அவருக்கு அடுத்த தம்பியும் அலுவலக நிர்வாகியும் பொருளாளருமான எம்.ஏ.மாரியப்பன் மூலமாக அண்ணன் எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி பணம் கொண்டு போய் கொடுக்கும் விஷயத்தை திருமுகம் தெரிந்து வைத்திருந்தார் என்பதை அவர் பேச்சிலிருந்தே நான் புரிந்து கொண்டேன். அண்ணன் கூடவே நானும் போவதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அண்ணனிடம் உறவுடனும், உரிமையுடனும் தம்பி கேட்டார்:–

திருமுகம்:– ‘ஏண்ணே! இப்படி லட்சம் லட்சமா கொண்டுபோய் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்குறியே. அவர் நல்ல ஆரோக்கியத்தோட ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்து மறுபடியும் படங்கள்ல நடிப்பார்னு என்ன நிச்சயம்? அதுதான் கொடுக்கவேண்டிய அளவுக்கும் மேல கொடுத்திட்டியே. மறுபடியும் இப்போ உபரித்தொகையா ஏன் கொண்டுபோய் கொட்டுறே? அவர் இதோட மேற்கொண்டு படத்துல நடிக்காம வீட்டுலேயே செட்டில் ஆயிடலாம். ஆனால் நாம படம் எடுக்காமல் இருக்க முடியுமா? அதுக்குப்பணம் வேண்டாமா? அவருக்கு நீ கொடுக்கிற பணத்தை திருப்பி உனக்குக் கொடுப்பாரா?

அண்ணன்:– பணத்தைத் திருப்பிக் கொடுக்கலேன்னாலும் படத்துல நடிச்சுக் கொடுப்பாருங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்படியே அவர் கொடுக்கலேன்னாலும் அதைப்பத்தி நான் கவலைப்படலை.

நம்மோட ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில எம்.ஜி.ஆர். நடிச்சதுக்கப்பறந்தான் நாம சொத்துபத்து வாங்குனோம். இவ்வளவு பெரிய கட்டிடமே அவர் நடிச்ச படங்கள்ல கிடைச்ச லாபத்தை வச்சித்தானே வாங்கினேன். அதுக்கு முந்தி வாடகை இடத்துல இருந்து கிட்டு, கைக்கும் வாய்க்குமாகத்தானே வாழ்ந்துகிட்டிருந்தோம். நீ வீணா கவலைப்படாதே. முருகன் என்னைக் காப்பாத்துவான்.

அடுத்தபடியா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேருல ஜெயலலிதாவை வச்சு ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவோம். அதுக்குள்ளே எம்.ஜி.ஆர். நல்லபடியா வீட்டுக்கு வந்திடுவாரு. மறுபடியும் இந்த வருஷத்துக்குள்ளே அவரை வச்சு அடுத்த படம் எடுத்துக்காட்டுறேனா இல்லியா பாரு. நீ புறப்பட்டுக்க.

இயக்குநர் என்ற முறையில் அல்ல – உடன் பிறந்த தம்பி என்ற உறவைக்கொண்டு திருமுகம் அப்படிக் கூறியதில் தவறொன்றுமில்லை. அது சரிதான். ஏனென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தெழுவது கடினம் என்றும், அப்படியே வந்தாலும் இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, இத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கை முடிந்து போய்விடும் என்றும் அன்றைய பட உலகில் பரவலாகப் பேசப்பட்டது. பலர் அதை நம்பினார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர். நலமுடன் திரும்பி வந்து தங்கள் படங்களில் நடிப்பார் என்ற முழு நம்பிக்கை கொண்ட இருவருள் ஒருவர் தேவரண்ணன். இன்னொருவர் அண்ணன் ஆர்.எம்.வீரப்பன்.

தம்பி திருமுகத்திடம் சொன்னபடியே தண்டாயுதபாணி பிலிம்ஸ் பெயரில் ஜெயலலிதாவை வைத்து இரண்டே மாதங்களில் ஒரு படம் எடுத்து தமிழ் வருடப்பிறப்பன்று 14.4.1967–ல் வெளியிட்டார், தேவரண்ணன். அதுதான் ‘மகராசி’. அதற்கும் வழக்கம்போல நான்தான் வசனம் எழுதினேன்.

அத்துடன் அண்ணன் விட்டுவிடவில்லை. அவர் சொன்னபடியே – நம்பியபடியே எம்.ஜி.ஆர். நலம் பெற்று இல்லம் திரும்பி ஏற்கனவே பாதிப்படம் வரை நடித்து பாக்கி வைத்திருந்த ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘காவல்காரன்’ படத்தை நடித்து முடித்து 7.9.1967–ல் அது ரிலீஸ் ஆன பிறகு அடுத்தபடியாக எம்.ஜி.ஆர். – கே.ஆர்.விஜயாவை வைத்து தேவரண்ணன் வழக்கம்போல குறுகிய காலத்தில் ஒரு படம் எடுத்து, 1.11.1967–ல் வெளியிட்டார். அதுதான் ‘விவசாயி’.
http://i41.tinypic.com/28l9wkm.jpg
வழக்கம்போல நான் வசனம் எழுதவேண்டிய அந்தப்படத்திற்கு என்னால் எழுத இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘பெண் என்றால் பெண்’ படத்திற்கு கதை வசனம் எழுதி, முதல் முறையாக நான் இயக்கியதன் காரணமாக அந்த ஒரு படத்திலேயே முற்றிலுமாக முடங்கிப்போய் விட்டேன்.

விபரீதமாக நிகழ்ந்த – உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய விபத்திலிருந்து ‘விதி’யின் வலிமையைக் கொண்டு மீண்டு வந்து, எம்.ஜி.ஆர். எடுத்த விஸ்வரூபத்தைக்கண்டு பட உலகம் மட்டும் அல்ல – நாடே வியப்பில் ஆழ்ந்தது.

எம்.ஜி.ஆர். இனி பிழைக்கமாட்டார் என்று தப்புக்கணக்குப் போட்டு ஒதுங்கியவர்கள் எல்லாம் இப்பொழுது மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளப்பார்த்தார்கள். இனமும் குணமும் புரிந்துகொண்டு எம்.ஜி.ஆர். அவர்களைத் தவிர்த்தார்.
http://i43.tinypic.com/b5nnts.jpg

இந்த துப்பாக்கிச்சூடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. அன்றைய பிரபல கிரிமினல் வழக்கறிஞரான ‘வானமாமலை’ எம்.ஆர்.ராதா சார்பில் ஆஜராகி வாதாடினார். ஆயினும் சந்தர்ப்பச் சாட்சியங்களைக் கொண்டு குற்றம் உறுதி செய்யப்பட்டு, எம்.ஆர்.ராதா ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

தீர்ப்பு வெகு நாட்களுக்குப்பின்னர் தாமதமாக வழங்கப்பட்டதால் அதுவரையில் சிறையில் இருந்த ஒன்றரை வருட காலம் தள்ளப்பட்டு அத்துடன் இன்னும் சில காரணங்களால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, இறுதியில் ஏறத்தாழ நான்கரை வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவில் எம்.ஆர்.ராதா விடுதலை பெற்று வெளியில் வந்தார்.

1978 ஜனவரி மாதம் 16–ந்தேதி. காணும் பொங்கல் நாள். அன்றைக்கு உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பட உலகத்தினர் திரண்டு பிரபல இயக்குநர் – வரிசையாக அடுத்தடுத்து பல ‘ப’, ‘பா’வை முன் முதல் எழுத்தாகக்கொண்ட ‘நடிகர் திலகம் சிவாஜி’ நடித்த பல வெள்ளி விழாப்படங்களையும், இந்தி மொழிப்படங்களையும் இயக்கி அனைத்து இந்தியப் புகழ் பெற்றிருந்த ஏ.பீம்சிங் இல்லத்திற்கு காணும் பொங்கலும் அதுவுமாக அவரைக்காண வந்தனர். கைகளில் மலர் மாலைகளுடன்.

ஆனால், அவரோ சர்வமும் அடங்கிப்போன நிலையில், சடலமாகப் படுத்து மீளாத்துயில்கொண்டிருந்தார். அன்றாடம் புன்னகை பூத்திருக்கும் அந்தப் பூந்தோட்ட முகம் வாடிப்போயிருந்தது.

என் கையிலிருந்த ரோஜா மலர் மாலையை அவர் கழுத்தில் அல்ல – காலடியில் சமர்ப்பித்துவிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, சற்றுத்தள்ளிப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன். ஏற்கனவே பலர் அங்கு அமர்ந்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் என்னைப்பார்த்து, ‘‘தாசு! நல்லாருக்கியா?’’ என்று கேட்டார். அந்த குரலுக்கு உரிய அவரை நான் ஏறிட்டுப்பார்த்தேன். அவருடைய தலை முடிகள் உதிர்ந்து போயிருந்தன. முகம் – வெயிலில் காய்ந்த வத்தல் போல வாடி வதங்கி இருந்தது. உடல் மெலிந்திருந்தது. நீளமான கோடு போட்ட லூஸ் பைஜாமாவும், அதே துணியில் ‘நைட் டிரஸ்’ போன்ற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

வைத்த விழி வாங்காமல் அவரையே பார்த்தேன். கடந்த 1959–ம் ஆண்டிலிருந்து 66 வரையில் எட்டு ஆண்டுகள் அவரோடு பழகி அவருடைய அன்புக்கு நான் ஆளாகி, அவரால் புகழப்பட்டுப் பாராட்டுப் பெற்றிருக்கிறேன். அன்றைக்கு கம்பீரமாக நடந்து, கர்ஜனை செய்த அந்தச் சிங்கமா இன்றைக்கு இப்படி அடங்கிப்போய் அமைதியாக அமர்ந்திருக்கிறது? என்னால் நம்பவே முடியவில்லை. அவரா இவர்? என்று எண்ணி கொண்டேன்.

என்னை இத்தகைய அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் ஆளாக்கிய அவர் வேறு யாரும் அல்ல – ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாண்ணன்தான். அவர் அருகில் அவருடைய முன்னாள் ஒப்பனையாளர் – மேக்அப் மேன் கஜபதி உட்கார்ந்திருந்தார்.

எம்.ஆர்.ராதா:– ஊர்லதான் இருக்கியா? உன்னைப் பார்க்கவே முடியலியே?. வீட்டுல குழந்தை குட்டிங்கள்ளாம் நல்லாருக்குங்களா?

நான்:– நல்லாருக்காங்கண்ணே. எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

எம்.ஆர்.ராதா:– (வழக்கமான இழுப்புக்குரலில்) என்னத்த ஆசீர்... வாதம்? நான் ஆசீர்வாதம் பண்ணி இதுவரைக்கும் ஒருத்தன்கூட உருப்பட்டது கிடையாது. அந்த மாதிரி அப்பவுலேருந்து பல பெரியவுங்க என்னை ஆசீர்வாதம் பண்ணி நானும் உருப்படலே. உனக்குத்தான் என்னைப்பற்றி நல்லா தெரியுமே. உங்கிட்டேதான் பல படங்கள் நான் நடிச்சிருக்கேன். ஆமா... தேவரண்ணன் எப்படி இருக்காரு. உங்களையெல்லாம் நான் பார்த்து அஞ்சாறு வருஷமாச்சு. அஞ்ஞாத வாசம். கொஞ்சம் அப்படிவா தள்ளிப்போய் தனியா உட்கார்ந்து உங்கிட்டே ஒரு விஷயம் பேசணும். வா.

இதைக்கேட்டதும் எனக்கு ‘திக்’ என்றிருந்தது. என்ன சொல்லப் போகிறாரோ, என்னமோ என்று சென்று தனியாக அவருடன் அமர்ந்தேன். ‘நடிகவேள்’ பேசினார்:–

எம்.ஆர்.ராதா:– தாசு! (ஒரு சிகரெட்டை உருவி உதட்டுக்கிடையில் பொருத்திப் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்து ஊதிவிட்டு)

நான் உள்ளே இருக்கும்போது சோறும் அவிச்ச வேர்க்கடலை, கொண்டக்கடலையைத் தின்னுக்கிட்டு சும்மா இல்லே – சொறி பிடிச்சவன் கையும், வெறி பிடிச்சவன் மூளையும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. ‘‘வால்டர்’’னு ஒரு சர்வதேசக் கடத்தல் மன்னன் என்னோட ஜெயில்ல அதே வார்டுல இருந்தான். அவன் பிரெஞ்சுக்காரன். அவனுக்கு நான் ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தேன். அவன் எனக்கு பிரெஞ்சு மொழி கத்துக்கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சம் பேசக்கத்துக்கிட்டேன்.

சின்ன வயசுலேருந்தே மூஞ்சில பவுடரைத் தடவிக்கிட்டு ராக்கூத்து ஆடுனவன்லியா. என்னை மாதிரி எந்த நாடகக்காரனும் ராத்திரியில கண்ணு முழிச்சிருக்கமாட்டான். எனக்கு மரத்துப்போன கண்ணுங்க. அதனால் ராத்திரியில் தூக்கமே வராது. அதனால்தான் சரக்கை ஏத்திக்குவேன்... ஆச்சா...

ஒருநாள் ராத்திரி ஒரு கதை எம் மனசுல உருவாச்சு. அது உண்மையா நடந்த கதை. அதை அப்படியே மனசுலயே வச்சிக்கிட்டேன். ரிலீசாகி வெளியே வந்ததும் அதை நல்லா டெவலப்பண்ணி நாடகமா எழுதி நடத்தணுன்னு நினைச்சேன். எனக்கு சரியான எழுத்தாளன் கிடைக்கலே. நான் உள்ளே போயிட்டு வந்ததுலேருந்து முந்தி மாதிரி ஒரு பயலும் என் வீட்டுக்கு வரமாட்டேங்குறானுங்க. பயப்படுறானுங்க. இருக்கட்டும்.

இப்போ உன்னைப் பார்த்ததும் ஒரு யோசனை. அந்தக் கதையை உங்கிட்டே சொல்லி, அதோட உன் கற்பனையையும் சேர்த்து நாடகமாக எழுதிக்கொடுத்தின்னா அதை அரங்கேற்றம் பண்ணி நடத்தலான்னு ஐடியா. எனக்கும் திருவாரூர்கார எழுத்தாளன்களுக்கும் ஒரு ராசி இருக்கு. அரங்கேற்றம் அன்னிக்கு வர்ற புல் கிராண்ட் கலக்ஷனை அப்படியே உனக்குக் கொடுத்து அதோட உனக்கு ஒரு பட்டமும் கொடுக்கிறேன்.

இந்த நாடகம் ரத்தக்கண்ணீரைவிட நல்லா இருக்கும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்தக் கதையை பத்து நிமிஷங்களுக்குள்ளே சுருக்கமாகச் சொல்கிறேன் கேளு. அப்புறம் அதை நீ உன் கற்பனைக்குத் தகுந்தபடி டெவலப்பண்ணிக்க. உன் திறமை எனக்குத் தெரியும்.

‘நடிகவேள்’ சொன்ன அந்தக் கதைச்சுருக்கத்தைக்கேட்டு நான் நடுங்கிப்போய்விட்டேன்.

நான்:– என்னண்ணே! எம்.ஜி.ஆரை நீங்க சுட்டதை வச்சி கதை சொல்றீங்க?

எம்.ஆர்.ராதா:– (சிரித்தபடி) ஆ...! ... கண்டுபிடிச்சிட்டே. நீ புத்திசாலி. அதேதான். அதைத்தான் ஒரு கதையா பண்ணியிருக்கேன். நீ என்ன செய்யணுன்னா... ராமச்சந்திரன்கிற பேரை பாலச்சந்திரன்னும், ராதாங்குற என் பேரை வேதான்னும், வாசுங்குற அவன் பேரை ராசுன்னும் வச்சி எழுது. அப்போதான் ஜனங்களுக்குப் புரியும். அப்புறம்...

இந்தக்கதைக்கு நீ ஒண்ணும் டைட்டில் வைக்கவேண்டாம். நான் ஏற்கனவே பிக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். பிரமாதமான டைட்டில். என்ன தெரியுமா? ‘‘சுட்டான் – சுட்டேன்’’ எப்படி? என்று சொல்லிவிட்டு அவரது வழக்கம்போல வாய்விரிய பலமாக விட்டு விட்டுச்சிரித்தார்.

நான்:– என்னண்ணே? நீங்கதானே அவரைச் சுட்டுட்டு அப்பறம் உங்களைச் சுட்டுக்கிட்டிங்க. அவர் எங்கே உங்களைச்சுட்டார்? ‘சுட்டான் – சுட்டேன்’னு சொல்றீங்களே. இது சரியா?

எம்.ஆர்.ராதா:– (சலித்துக்கொண்டு) அடபோப்பா. உலகம் புரியாதவனா இருக்கியே. உண்மையைச்சொன்னா, அதுல என்ன ‘இன்ட்ரஸ்டு’ இருக்கு? பொய்யை மிகைப்படுத்தி சொன்னாத்தான் நல்லாருக்கும். இன்னிக்கு நம்ம நாட்டு மக்கள் அதைத்தான் நம்புறாங்க. நான் 50 வருஷத்துக்கு மேல மேடையில் நடிச்சி நடிச்சி அனுபவப்பட்டவன். நான் சொன்னா அது சரியா இருக்கும்.

நான்:– இப்படிப்பட்ட இயற்கை அறிவு கொண்ட நீங்க எதுக்காகண்ணே அந்தக்காரியத்தைச் செஞ்சீங்க? எம்.ஜி.ஆரை நீங்க சுடலாமா? உங்க வாழ்நாள்ள நாலஞ்சி வருஷம் வீணாப்போயிடுச்சு இல்லியா? இந்த இடைக்காலத்துல நீங்க என்னென்னமோ பல நல்ல காரியங்கள்ளாம் பண்ணியிருக்கலாமே.

அவர் மேலும் தொடர்ந்தார்:–

எம்.ஆர்.ராதா:– என் பொண்டாட்டிகிட்டேகூட சொல்லாததையெல்லாம் இப்போ உங்கிட்டே சொல்லிட்டேன். இதையெல்லாம் உன் எழுத்துல வச்சுப்பின்னி நாடகத்தை உருவாக்கணும். கடைசி கிளைமாக்ஸ்,... கோர்ட் சீன். நான் செஞ்சதை நியாயப்படுத்தி நீ என்ன வேணுன்னாலும் எழுது. நான் நடிச்சிக்காட்டுறேன் பார். ஜனங்களை அழவச்சிக் காட்டுறேன். இந்த நாடகத்தை இரண்டு ரத்தக்கண்ணீர் ஆக்கிக்காட்டலே நான் ராதா இல்லே. சோதா! உன் எழுத்து! என் நடிப்பு! இந்த நாடே குலுங்கும்!

நாளைக்கே வா. நம்ம வீட்டு மாடியில் உட்கார்ந்து எழுது. அப்போ படத்துக்கு உனக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். இப்போ நாடகத்துக்குக் குடுக்கிறேன். வாங்கிக்கோ. எழுது. நாளைக்கு காலையிலே நான் உனக்கு வண்டி அனுப்பவா, இல்லே நீயே வர்றியா?

நான்:– (உள் நடுக்கத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல்) நானே வர்றேண்ணே.

எம்.ஆர்.ராதா:– எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன்.

நான்:– சரிண்ணே, என்றபடி புறப்பட்டேன்.

நான் எதிர்பார்த்தபடியே மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் அவர் யாரையோ விட்டு எனக்குப்போன் பண்ணிக் கேட்கச் சொல்லி இருக்கிறார். நான் பிடிகொடுக்கவும் இல்லை. அவரிடம் பிடிபடவும் இல்லை.

***

‘நான் செய்த இரண்டு தவறுகள்’ –எம்.ஆர்.ராதா

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:–

எம்.ஆர்.ராதா:– இதோபார், நீ என் புள்ளை மாதிரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஒரு உண்மையை உங்கிட்டேதான் சொல்றேன். நான் பெரியார் வழியைப் பின்பற்றுறவன். இந்த சத்தியம் அது இதுன்னு எல்லாம் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லே. உண்மைன்னா உண்மை. அவ்வளவுதான்.

நான் சுடணுங்குற எண்ணத்துல துப்பாக்கியோட தோட்டத்துக்குப்போகலே. சுடணும்னு முடிவு பண்ணியிருந்தா ஸ்டூடியோவுலேயே வச்சி சுட்டிருப்பேன் இல்லியா?

சுட்டுடுவேன்னு சொல்லி ரிவால்வரைக்காட்டி சும்மா மிரட்டுறதுக்காகத்தான் கொண்டு போனேன். அதுவும் ஏன்? இரண்டு மாசத்துக்குள்ளே முடிச்சு ரிலீஸ் பண்ணணும்னு திட்டம் போட்டு தொடங்கின ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’ படம் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் லேட்டாகி வருஷக்கடைசிக்கு வந்திடுச்சி.

அதனால் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகலே. வட்டி இல்லாம வெறும் கைமாத்தா வாசுவுக்கு நான் கொடுத்த லட்ச ரூபாய் பணத்தை சொன்னபடி எனக்குத் திருப்பிக் கொடுக்க அவனால் முடியவில்லை.

எம்.ஜி.ஆரை வச்சு படம் தொடங்கினா போதும். எல்லா ஏரியாவும் வித்து பணம் கைக்கு வந்திடும். அதுல எனக்குக் கொடுக்கவேண்டிய லட்ச ரூபாயைக் கொடுத்திட்டு பாக்கிய வச்சுப் படத்தை முடிச்சிடலான்னு வாசு சொன்னதை நான் நம்பிட்டேன். அவன் தப்புக்கணக்கு போட்டான். அது நடக்கலே. கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி.

தேவை இல்லாமல் நான் வீணா மாட்டிக்கிட்டேன். அப்படி இப்படின்னு படத்தை ஒரு வழியா முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு அடுத்தபடியா பைனான்சுக்கு கோயம்புத்தூர்ல ஒரு பார்ட்டியைப் பார்த்து பேசி முடிச்சிட்டு, கால்ஷீட் கேட்குறதுக்காகத்தான் தோட்டத்துக்குப்போனோம்.

சும்மா சொல்லக்கூடாது. நான் இடுப்புல துப்பாக்கியை சொருகி மறைச்சு வச்சிருந்தது பாவம் வாசுவுக்குத் தெரியாது. போறதுக்கு முன்னால நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அது என்னன்னா, அன்னிக்கு மத்தியானம் வாசு வீட்டுல நான் சாப்பிடும்போது ஒரு கால் பாட்டிலும், அப்புறம் சாயந்திரம் போறதுக்கு முன்னால குடிச்சிட்டு பாக்கி வச்சிருந்த அந்தக் கால் பாட்டில் சரக்கையும் ஏத்திக்கிட்டேன்.

கோயம்புத்தூர் பைனான்ஸ் பார்ட்டியைக் கொண்டாந்து தனக்கு காட்டும்படியா ராமச்சந்திரன் சொன்னதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்திடுச்சு. என் இடுப்புலேருந்து ரிவால்வரை உருவி சும்மா மிரட்டுறதுக்காக பொட்டுல வைக்கிறதா நினைச்சு காதுக்குள்ளே வச்சிட்டேன்.

நல்ல போதை மப்பு வேறயா? என்ன செய்றோம்னு எனக்கே தெரியலே. ரிவால்வர் குதிரையை (விசையை) தவறுதலாக அழுத்திட்டேன். இப்பவும் சொல்றேன், நான் செஞ்சது குற்றம் இல்லே. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் பொழைச்சிக்கிட்டோம்.

ஆனால் என்னோட தப்பு, அதுவும் இரண்டு தப்பு. ஒண்ணு ரிவால்வரைக் கொண்டு போனது. இரண்டாவது குடிச்சிட்டுப்போனது. இந்த இரண்டு தப்பையும் நான் செய்யாமல் இருந்திருந்தால் நீ சொன்ன மாதிரி, என் வாழ்நாள்ள அனாவசியமா அஞ்சு வருஷம் அநியாயத்துக்கு வீணா போயிருக்காது. இந்த அஞ்சு வருஷத்துல அம்பது படம் நடிச்சி லட்சம் லட்சமாக சம்பாதிச்சிருப்பேன். போச்சு. எல்லாமே போச்சு’.

சில விநாடி நேரம் மவுனம். அவர் முகம் கவலை தோய்ந்து காணப்பட்டது. தான் செய்த தவறைப்பற்றிய அந்த உண்மையான உணர்வு, தளர்ந்துபோன அவர் முகத்தில் பரவிப்படர்ந்தது. கண்கள் கலங்கின.

Russellisf
28th December 2013, 10:11 AM
Puratchithalaivar to grace the screens from Pongal 2014
IndiaGlitz [Thursday, December 26, 2013] 0 Comments



Sources say that Aaayirathil Oruvan the super hit film starring fomrer Chief Minister of Tamilnadu, Dr.M.G.Ramachandran and current Chief Minister Dr.J.Jayalalitha that released before 49 years is going to be re-released. The digitized version of this yesteryear classic is being planned to release at the end of January and the trailer of the same will hit the screens on the Pongal day.

Confirming the news, Chokkalingam, of Divya films who has taken up the project shared his happiness for bringing back the film starring Dr.J.Jayalalitha during the tenure of the actor turned Chief Minister.

Aayirathil Oruvan which marked the first time pairing up of MGR and JJ was shot in 35 MM format. Currently a team is working on converting it into Cinemascope format.



The digitization porcess is being done in a big scale with 5.1 DTS sound being added to the film.

It is to be noted that Divya Films have already tasted success in digitizing old films. They released the digitized version of Nadigar Thilagam Sivaji Ganesan starrer Karnan in 2012 which saw the audience of all generations flocking to theaters.

The digitized version of Aayirathil Ourvan is slated to release simultaneously in Tamilnadu, Kerala and Karnatak.

Richardsof
28th December 2013, 11:36 AM
பொதிகை தொலை காட்சியில் நாளை மாலை 4.30 மணிக்கு மக்கள் திலகத்தின் ''அரச கட்டளை ''

படம் ஒளிபரப்பாக உள்ளது . இன்று இரவு 7 மணிக்கு முரசு டிவியில் ''நல்ல நேரம் '' ஒளிபரப்பாக

உள்ளது .

Richardsof
28th December 2013, 04:35 PM
http://i40.tinypic.com/2954z1y.jpg

Richardsof
28th December 2013, 04:51 PM
MAKKAL THILAGAM CHIEF GUEST

VALAMPURI JOHN IN BOOK RELESE FUNCTION
http://i44.tinypic.com/j6n7kz.jpg

oygateedat
28th December 2013, 07:00 PM
http://i43.tinypic.com/2w5t4bs.jpg

oygateedat
28th December 2013, 07:19 PM
http://i43.tinypic.com/30tp8vr.jpg

oygateedat
28th December 2013, 07:21 PM
http://i41.tinypic.com/r8xg9d.jpg

oygateedat
28th December 2013, 07:30 PM
http://i42.tinypic.com/2n7lj41.jpg
THANKS TO MR.T.MANIVANNAN, COIMBATORE

oygateedat
28th December 2013, 07:54 PM
http://i40.tinypic.com/2n72h5h.jpg

MAKKAL THILAGAM & ACTOR RAJESH

orodizli
28th December 2013, 10:26 PM
மக்கள் திலகம் அவர்களின் தொடர்புடைய பல்துறை செய்திகள் மிக நன்று... நாடோடிமன்னன் - இதழ் ஒரு பொக்கிஷம்... அந்த நல்ல வகையான இதழில் வந்த சுவராசியமான தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டு எல்லோரும் பயனடைய பதிவிட்டு புரட்சி நடிகரின் எழிலான சாதனைகள், சிகரங்கள் -, அவற்றின் எல்லைகளை நாம் காணலாம்...

orodizli
28th December 2013, 10:29 PM
today telecast of makkalthilagam movie naan aanaiettaal - at sunlife tv channel... at murasu tv channel bharat MGR presents nallaneram...

Richardsof
29th December 2013, 05:19 AM
DAILY THANDHI

29-12-2013

http://i39.tinypic.com/331d3y0.jpg

Richardsof
29th December 2013, 06:15 AM
http://i40.tinypic.com/24x03kx.jpg
http://i40.tinypic.com/2rclb3o.jpg

Richardsof
29th December 2013, 06:22 AM
RARE VILAMBARAM

MAKKAL THILAGAM MGR IN KADHAL VAGANAM

BANGALORE -1968
http://i43.tinypic.com/2ymg02o.jpg

Richardsof
29th December 2013, 06:27 AM
23-10-1968-
BANGALORE -RE RELEASED DURING DEEPAVALI TIME
http://i42.tinypic.com/21lsorb.jpg

Richardsof
29th December 2013, 06:36 AM
1966
http://i41.tinypic.com/262r30y.jpg

Richardsof
29th December 2013, 06:51 AM
CHENNAI - 1968
VIVASAYI-

http://i43.tinypic.com/29uswfb.jpg

oygateedat
29th December 2013, 07:33 AM
இன்று பொதிகை தொலைகாட்சியில் மாலை 4.30 மணிக்கு

மக்கள் திலகத்தின்

அரச கட்டளை


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
29th December 2013, 07:40 AM
தனிப்பிறவி, காதல் வாகனம், எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி திரைக்காவியங்களின் அபூர்வ விளம்பரங்கள் அருமை. பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
29th December 2013, 07:43 AM
விரைவில் கோவை ராயல்

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

புதிய பூமி


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
29th December 2013, 08:05 AM
எதிலும் முதல்வர் புரட்சி தலைவரே



http://i42.tinypic.com/2h4fbsn.jpg

DINAMALAR, COIMBATORE EDITION DT. 25.12.2013

Richardsof
29th December 2013, 10:31 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

தமிழ் திரை உலகின் பாதுகாவலர் எம்ஜிஆர் என்று முரசொலி மாறன் அவர்கள் மக்கள் திலகத்தை பாராட்டிய தகவல் மிகவும் அருமை .
இன்று மாலை மக்கள் திலகத்தின் அரசகட்டளை படம் பொதிகை தொலைகாட்சி யில் காணகாத்திருக்கிறேன் .

1967ல் வந்த அரசகட்டளை படம் . நமது அபிமான நட்சத்திரங்கள் பலர் நடித்த படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . அனல் பறக்கும் வசனங்கள் . இன்றைய முதல்வருக்கு
மக்கள் திலகம் அன்றே அரசியல் பற்றி விளக்கமளித்த படம் . நகைச்சுவை காட்சிகள் தவிர்த்து
படம் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகள் பிரமிக்க வைத்த சண்டை காட்சிகள் மறக்க முடியாத
படம் .
படத்தில் எல்லா அம்சங்களும் இருந்தும் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாதது
ஏமாற்றம் . இருந்தாலும் 1967 முதல் இன்று வரை தொடர்ந்து திரை அரங்கில் பவனி வருவது
வெற்றியே.

oygateedat
29th December 2013, 11:32 AM
திண்டுக்கல் மாநகரில் திரு மலரவன் தலைமையில் சிறப்பாக இயங்கி வரும் மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பக்தர்கள் குழு கடந்த 24ம் தேதி மக்கள் திலகத்தின் 26ம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் நடத்தியது. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களுக்காக.

http://i43.tinypic.com/2ikcjg1.jpg

THANKS TO MR.MALARAVAN, DINDIGUL

oygateedat
29th December 2013, 11:49 AM
http://i43.tinypic.com/289l8wh.jpg

oygateedat
29th December 2013, 11:51 AM
http://i41.tinypic.com/2evd8h0.jpg

Stynagt
29th December 2013, 12:14 PM
மலேசியா நாட்டின் ஜோகர் பாரு மாநிலத்தில் வசிக்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகை திருமதி ஷீலா அவர்கள் மலேசியாவில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் எம்ஜிஆர் பற்ற செய்திகளை நிறைய சேகரித்துள்ளார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
http://i42.tinypic.com/2r3falg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th December 2013, 12:20 PM
http://i41.tinypic.com/fbvlzo.jpg
http://i43.tinypic.com/34qs4mb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:27 PM
http://i39.tinypic.com/14sigi1.jpg
http://i44.tinypic.com/2v9yec4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:31 PM
http://i42.tinypic.com/14j7xg3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:35 PM
http://i40.tinypic.com/ndjski.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:37 PM
http://i44.tinypic.com/6g8l1t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:46 PM
http://i42.tinypic.com/n13zhh.jpg
http://i40.tinypic.com/c58xf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:53 PM
http://i40.tinypic.com/2j0nxhv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 12:58 PM
http://i42.tinypic.com/2l945fm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:09 PM
சிங்கப்பூரில் இதய தெய்வத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலர்.
http://i43.tinypic.com/20iz18p.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:15 PM
தமிழக ரசிகர்கள் அள்ளிக்கொடுப்பது போலவே சிங்கப்பூரிலும் மக்கள் திலகத்தின் மலருக்கு அள்ளிக்கொடுத்தவர்கள்
http://i42.tinypic.com/34zxhft.jpg
http://i42.tinypic.com/98aqs5.jpg
http://i41.tinypic.com/x3g8is.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th December 2013, 01:21 PM
http://i44.tinypic.com/2iar8sx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:24 PM
http://i40.tinypic.com/ix6pmo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:26 PM
http://i41.tinypic.com/o6xs20.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:28 PM
http://i43.tinypic.com/jhf15f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:30 PM
http://i40.tinypic.com/2rhpnqv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:33 PM
http://i43.tinypic.com/2075pqc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:35 PM
http://i42.tinypic.com/2m6rfc4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:37 PM
http://i39.tinypic.com/35hpapx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:40 PM
http://i43.tinypic.com/wa6ku8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:41 PM
http://i41.tinypic.com/9krn02.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:43 PM
http://i42.tinypic.com/141jki.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:45 PM
http://i39.tinypic.com/11l0uaq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:47 PM
http://i43.tinypic.com/30u2rf4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:49 PM
http://i44.tinypic.com/2r71v9j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:51 PM
http://i39.tinypic.com/2e0thsy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:53 PM
http://i41.tinypic.com/16hkhva.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:55 PM
http://i41.tinypic.com/25as1mg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:57 PM
http://i40.tinypic.com/2hmh9ac.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 01:59 PM
http://i44.tinypic.com/20i89k1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:01 PM
http://i44.tinypic.com/2akbtb9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:04 PM
http://i44.tinypic.com/34xlsoj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:07 PM
http://i43.tinypic.com/290r2fa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:08 PM
http://i41.tinypic.com/11gszzo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:11 PM
http://i40.tinypic.com/2vinxwn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:12 PM
http://i39.tinypic.com/23h95z7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:14 PM
http://i39.tinypic.com/2r6npf7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:43 PM
http://i39.tinypic.com/2cemcfo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:45 PM
http://i40.tinypic.com/25yxc2h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 02:54 PM
http://i43.tinypic.com/22epw5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 03:02 PM
http://i42.tinypic.com/2rm7bj4.jpg
http://i39.tinypic.com/xm7915.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 03:05 PM
http://i43.tinypic.com/5v23xk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Stynagt
29th December 2013, 03:13 PM
http://i40.tinypic.com/2iibxbm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Malaysia

Richardsof
29th December 2013, 03:55 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மலேசியா நகரில் வெளியான மக்கள் திலகத்தின் நினைவு நாள் மலர் - படங்கள்
பதிவுகள் அருமை .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
திண்டுக்கல் நகரில் மக்கள் திலகத்தின் நினைவு நாள் ஊர்வலம் - உண்மையான
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மனக்கொதிப்பை வெளிபடுத்திய நோட்டீஸ் மிகவும்
அருமை .

Richardsof
29th December 2013, 04:06 PM
1958- 1959

மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' 22.8.1958 வெளியாகி பின்னர் 1959ல் நாடக மேடையில் நடந்த விபத்தொன்றில் கால் ஒடிந்த பின் ஓய்வெடுத்த நேரத்தில்
அவருடைய திரை உலக வாழ்க்கையில் சற்று இடைவெளி உண்டானது .
மக்கள் திலகத்தின் எதிர்காலம் இத்தோடு முடிந்து விட்டது என்று பலரும் கணித்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று 1959 கடைசி கால கட்டத்தில்
பூர்ண குணமடைந்து நடிக்க துவங்கினார் .

ஏற்கனவே தயாரிப்பில் இருந்த தாய் மகளுக்கு கட்டிய தாலி /பாக்தாத் திருடன்
அரசிளங்குமரி / மன்னாதி மன்னன் / போன்ற படங்களில் நடிக்க துவங்கினார் .
நாடோடி மன்னன் படத்திற்கு பின்னர் 16 மாத இடைவெளியில் 31-12-1959
அன்று தாய் மகளுக்கு கட்டிய தாலி படம் திரைக்கு வந்தது .

Richardsof
29th December 2013, 04:09 PM
http://i42.tinypic.com/2aipjk2.jpg
நாடோடி மன்னன் வந்தது 1958-ல். அதற்கப்புறம் படமே வரவில்லை,சீர்காழியில் இன்பக் கனவு நாடகத்தில், குண்டு மணியைத் தூக்கி நடிக்கும் காட்சியில் கால் முறிந்து, ஆஸ்பத்திரியில் இருந்தார். 1959 டிசம்பர் 31-ந் தேதி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, வந்தது.அந்த வருடம் படமே வரவில்லை என்ற குறை இருக்கக் கூடாது என்பதற்காக வந்த படம் என்பார்கள். அண்ணா, கதை வசனம் எழுதிய படம்.

Richardsof
29th December 2013, 04:18 PM
தமிழ் சினிமாவில்
அதிகத்திற்கு அதிகமும்
அரச வேடமிட்ட நடிகர் எம்.ஜி.ஆர்.தான்!
இதில் குறிப்பிடத் தகுந்த தனித்துவம் என்னவென்றால்…
சேரன்/ சோழன்/ பாண்டியன்/ பல்லவன் என்று
தமிழகத்தை ஆண்ட
நான்கு மன்னர்களின் வேடங்களையும்
அவர் தரித்தார் என்பதுதான்!
தவிர, தமிழாண்ட பல குறுநில மன்னர்களின்
வேடங்களையும் தவிர்க்காமல் செய்தார்!
அத்தனையும் அவருக்கு பொருந்தியும் போனது!
ஆச்சரியமான ஆச்சரியம்!!

Richardsof
29th December 2013, 04:20 PM
http://i40.tinypic.com/30sd0ll.jpg

Richardsof
29th December 2013, 04:26 PM
http://youtu.be/ZBxrJj4RL8E
http://youtu.be/MqUEQgsjmNQ

Richardsof
29th December 2013, 04:36 PM
COURTESY - THE HINDU
REVIEW
THAI MAGALUKKU KATTIYA THALI
M. G. Ramachandran, P. Kannamba, Jamuna, Raja Sulochana, M. G. Chakrapani, D. Balasubramaniam, K. A. Thangavelu, E. R. Sahadevan, V. Gopalakrishnan, ‘Kaka’ Radhakrishnan and O. A. K. Thevar

Thaai Magalukku Kattiya Thaali (1959) was based on a story written by C. N. Annadurai and brought to the screen by cinematographer-filmmaker R. R. Chandran who was active in the industry during those years. Rama Arangannal, a follower of Anna, wrote the dialogue. A property grabber (M. G. Chakrapani) goes about killing people, setting fire to houses and doing other such dastardly deeds. A low born but strong-minded woman (P. Kannamba) takes up the cudgels against him for which she pays a heavy price — her house is burnt down and she is forced to move out with her daughter (Jamuna). She ekes out a livelihood, selling ‘aappams’ on the roadside. The daughter falls in love with an upper caste young man (M. G. Ramachandran) who is, however, against caste, community or religious barriers. He marries the poor girl in the registrar’s office without anybody’s knowledge. She also has a child by him. When the woman’s house burns, he, like the others in the village, presumes his wife is dead. To save his father from being blackmailed by the property grabber, he marries his daughter (Raja Sulochana). When she gets to know his first wife is alive, she sacrifices her life. Astonished by her revelation, the hero settles scores with the villain, and re-unites with his wife and child. When he meets Jamuna, he is surprised to find a ‘thaali’ around her neck as he did not tie it. The mother explains that it was to save her daughter’s honour that she tied the ‘thaali’ — hence the intriguing title! The film also had K. A. Thangavelu, O. A. K. Thevar, D. Balasubramaniam, R. Balasubramaniam, E. R. Sahadevan, V. Gopalakrishnan, Kaka Radhakrishnan and Alwar Kuppusami. M. G. Chakrapani as the villain was excellent. Unfortunately, though he acted in many movies, he didn’t hit the top spot like his charismatic younger brother MGR.

Despite his theatrical background, his performances were cinematic — he underplayed the roles, creating the required impact with subtle facial expression and deft dialogue delivery. One of his masterly performances was in Mahamaya, a Jupiter Pictures’ production featuring P. U. Chinnappa and P. Kannamba in the lead. Chakrapani played Kutilan, a manipulating villain who ruins lives — an excellent play on the name Kautilya, a master manipulator in history.

The music was by T. R. Papa and the lyrics by Udumalai Narayana Kavi, Kannadasan, K. T. Santhanam and Marudakasi. A few songs became fairly popular.

However, in spite of Anna’s reformist story and the cast (MGR, Kannamba and others), the film did not do well and people remember it mainly for its puzzling title.

Remembered for: its reformist theme and some melodious songs.

Keywords: Thaai Magalukku Kattiya Thaali, M. G. Ramachandran, P. Kannamba, T. R. Papa, Udumalai Narayana Kavi, Mahamaya, O. A. K. Thevar

Stynagt
29th December 2013, 04:54 PM
வெளியான நாள் முதல் அன்றும் இன்றும் என்றும் சாதனை படைத்துகொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் வெற்றி பிரகாசம் 'ஒளிவிளக்கு' காவியம் வேலூர்-கன்னிகாபுரம் வேங்கடேஸ்வராவில் வெற்றிநடை போடுகிறது.
தகவல்-வேலூர் திரு. ராமமூர்த்தி

http://i41.tinypic.com/ws4938.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
29th December 2013, 05:36 PM
DINDIGUL - 24.12.2013

http://i42.tinypic.com/ws3g9x.jpg

oygateedat
29th December 2013, 05:38 PM
http://i40.tinypic.com/fm6yo9.jpg

oygateedat
29th December 2013, 05:47 PM
http://i39.tinypic.com/t99lj7.jpg

oygateedat
29th December 2013, 05:49 PM
http://i41.tinypic.com/2dufj1g.jpg

oygateedat
29th December 2013, 05:51 PM
KALKI
http://i40.tinypic.com/ka678z.jpg

oygateedat
29th December 2013, 05:52 PM
http://i41.tinypic.com/2qkrrt4.jpg

oygateedat
29th December 2013, 05:54 PM
http://i44.tinypic.com/34zj1py.jpg

oygateedat
29th December 2013, 05:59 PM
http://i43.tinypic.com/2n6u5hc.jpg

oygateedat
29th December 2013, 06:01 PM
http://i39.tinypic.com/50jqte.jpg

oygateedat
29th December 2013, 06:15 PM
http://i43.tinypic.com/kdvpxs.jpg

NEWS PAPER ADVT.

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Richardsof
29th December 2013, 06:26 PM
THANKS TO
http://i41.tinypic.com/2jzmt4.jpg

http://i44.tinypic.com/20qi2h4.jpg

CONTINIOUS MAKKAL THILAGAM MGR MOVIES 7 DAYS @ SUNLIFE CHANNEL .

7TH DAY MOVIE - TONIGHT 7 PM - RIKSHAKKARAN

oygateedat
29th December 2013, 06:29 PM
http://i44.tinypic.com/97jtjq.jpg

Russellail
29th December 2013, 07:06 PM
http://i40.tinypic.com/3090cc0.jpg


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆதாரம் நின் பாதம் மாஜோதியே...
ஆதாரம் நின் பாதம் மாஜோதியே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

வானோடு கார்மேகம் தான் நீங்கி ஒளிவீசுதே
வானோடு கார்மேகம் தான் நீங்கி ஒளிவீசுதே
இந்தப் பார்மீதில் உன்சேவைநேர் காணுமே நீரோடுதே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆதாரம் நின் பாதம் மாஜோதியே
ஆதாரம் நின் பாதம் மாஜோதியே

Russellail
29th December 2013, 07:10 PM
http://i40.tinypic.com/290ri9c.jpg

மூன்றடியில் மூஉலகம் அளந்த வாமணன் என வந்தாயோ
மூன்றாம் நிலைவரை மூலமுதல்வனாம் யானையடியில்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என பயின்றாயோ
மூன்றெழுத்து மந்திரமாக முழுவதும் நெஞ்சில் நிறைந்தவனே
மூன்றெழுத்து அண்ணாவின் இதயக்கனியே -
மூன்றுமுறை முதல்வராக மன்னாதிமன்னனாக இருந்தாயே
முப்பிறவி எடுத்து வந்த முழுநிலவே வாழ்கவே வாழ்கவே.

Russellail
29th December 2013, 07:14 PM
http://i40.tinypic.com/207ok8l.jpg


கொடைக் குணத்திலும், பெருமையிலும், மேம்பட்ட, குறை இல்லாதவனே.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

orodizli
29th December 2013, 10:58 PM
திருவாளர்கள் வினோத் அவர்களின் பெங்களூர் மாநகரில் மக்கள்திலகம் திரைப்படங்கள் விளம்பர ஆவணங்கள் அருமை...அதே போல ரவிச்சந்திரன் அவர்களின் கல்கி இதழில் வெளிவந்த கட்டுரை 1981-1982 -ம் ஆண்டுகளில் படித்தது ; தற்பொழுது அவற்றை மீண்டும் படிக்கும்பொழுது பேரானந்தம் ஏற்படுகிறது...அன்பு நண்பர்களுக்கு பண்பான நன்றி...

orodizli
29th December 2013, 11:04 PM
இன்று சென்னையில் ஒளிவிளக்கு - காவியத்தின் திரண்ட வரவேற்பை பற்றி திருவாளர்கள் செல்வகுமார், லோகநாதன்
ஆகியோர் விவரம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்...
கலியபெருமாள் விநாயகம் அவர்கள் சிங்கப்பூர் திருமதி ஷீலா அவர்களின் பதிவுகளை இங்கு பதிவிட்டது கண்டு வெகு மகிழ்ச்சி...

Richardsof
30th December 2013, 05:09 AM
சென்னை, டிச.30-
‘‘சினிமா கலைஞர்களுக்கு பணமும், சொத்துக்களும் நிலைப்பதில்லை. அவர்களின் படைப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கும்’’ என்று டைரக்டர் பாரதிராஜா பேசினார்.
பாரதிராஜா
புதுமுகங்கள் நடித்துள்ள ‘அது வேற இது வேற’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
‘‘இந்த படத்தின் இயக்குனர் திலகராஜன் நல்ல அறிவாளி. ஆனால், வறுமையில் வாடுகிறார் என்று எல்லோரும் பேசினார்கள். வறுமை, ஒருநாள் வளமையாக மாறும். அவருக்குதான் வறுமையே தவிர, அவரது அறிவுக்கு வறுமை கிடையாது.
எம்.ஜி.ஆர். வீடு
நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான். இன்று எனக்கு நான்கு கார்கள், பல வீடுகள் இருக்கிறது. எனக்குப்பின் நிலையாக இருப்பது நான் படைத்த படைப்புகளும், எனது சிந்தனைகளும் மட்டுமே. பணமும், சொத்துக்களும் நிலையானது அல்ல. எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று பழமையாகி கிடக்கிறது. ஆனால், அவரது படைப்புகளும், படங்களும் என்றுமே பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

Richardsof
30th December 2013, 05:18 AM
30.5-1971

DECCAN HERALD PAPER

http://i40.tinypic.com/9hkvu1.jpg

Richardsof
30th December 2013, 05:23 AM
THIRUDATHE- 1961

http://i39.tinypic.com/rtnu6h.jpg

Richardsof
30th December 2013, 05:29 AM
1.8.1962
DAILY THANDHI
http://i42.tinypic.com/161n58l.jpg

Richardsof
30th December 2013, 05:35 AM
1.5.1962

http://i39.tinypic.com/2mw7147.jpg

Richardsof
30th December 2013, 05:43 AM
14.1.1966-
VELLORE DISTRIBUTOR ADVT

http://i39.tinypic.com/29xb2fq.jpg

Richardsof
30th December 2013, 06:18 AM
இயக்குனர் பாரதிராஜா குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் படைப்புகள் - சினிமா
மக்களால் என்றென்றும் பேசப்படும் என்பது உண்மை .
மக்கள் திலகத்தின் பல படங்கள் இன்னும் தொடர்ந்து திரை அரங்கில் பவனி வருவதும்
ஊடகங்களில் எம்ஜிஆரின் படங்கள் ஓய்வில்லாமல் ஒளிபரப்பவதும் சாட்சி .
மக்கள் திலகத்தின் படைப்புகள் நவீன தொழில் நுட்பத்தில் வரும் 2014ல் வர உள்ளதும்
ஒரு புதுமையான வரவேற்பாகும் .
முதல் கட்டமாக ஆயிரத்தில் ஒருவன் - விரைவில் வர உள்ளது .நவீன தொழில் நுட்பத்தில் படகோட்டி - உலகம் சுற்றும் வாலிபன் - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன்
ரசிகர்களுக்கு விருந்தாக வரும் ஆண்டுகளில் எதிர் பார்க்கலாம் .

Richardsof
30th December 2013, 06:25 AM
http://i42.tinypic.com/vy7i2t.jpg
http://i41.tinypic.com/3358wt3.jpg

Richardsof
30th December 2013, 06:30 AM
http://i44.tinypic.com/akkhsp.jpg

Richardsof
30th December 2013, 06:34 AM
http://i43.tinypic.com/2zemjac.jpg

Richardsof
30th December 2013, 06:38 AM
http://i40.tinypic.com/e9akvo.jpg
http://i41.tinypic.com/33uzozl.jpg

fidowag
30th December 2013, 08:05 AM
மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நோவா அவர்கள் , குங்குமம் வார இதழில் அளித்த செய்தி.
திரி நண்பர்களுக்காக.


ஆர். லோகநாதன்.


http://i43.tinypic.com/292o8jl.jpg

fidowag
30th December 2013, 08:07 AM
http://i42.tinypic.com/2ym7rch.jpg

fidowag
30th December 2013, 08:18 AM
சிவாஜி கணேசனின் நடிப்பை பாராட்டிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை.




தி.மு.க. கட்சி தலைவருக்கு நெருங்கிய நண்பரின் புதல்வருக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாங்கு.


நன்றி.:குங்குமம் வார இதழ்.

ஆர். லோகநாதன்.

http://i39.tinypic.com/2dv918m.jpg

fidowag
30th December 2013, 08:22 AM
http://i43.tinypic.com/23liir5.jpg

fidowag
30th December 2013, 08:28 AM
கோவை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் எடுத்த புகைப்படம்.


http://i39.tinypic.com/154cz1w.jpg

Richardsof
30th December 2013, 08:28 AM
பிரான்ஸில் எம்.ஜி.ஆர்!


http://i42.tinypic.com/15d2xl3.jpg

கடந்த சில வருடங்களாக இந்திய திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் இடம் பெறும் மது அருந்தும் காட்சிகளும், புகை பிடிக்கும் காட்சிகளும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, புகை பழக்கம் புற்று நோயை வரவழைக்கும் என்பன போன்ற எச்சரிக்கை வாசகங்களை இடம் பெறச் செய்கிறார்கள். ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் மது அருந்துதல், புகைப்பழக்கம் எல்லா, ஆண், பெண் வித்தியாசமின்றி கடைப்பிடிப்பது சாதாரண விஷயம். அங்கெல்லாம் நம்மூர் டீக்கடைகைளப் போல் சாலையோரங்களில், பிளாட்பாரங்களில் ஆணும், பெண்ணும் மது அருந்தியபடி இருப்பதைக் காண்பது சகஜமான ஒன்று. அப்படிப்பட்ட பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவையைச் சேர்ந்த அன்பர்கள் அனைவரும் மது அருந்தாத குணாதிசயமுடையவர்கள். அவர்கள் குளிர் காலத்தில் கூட அவசியம் என்று மதுவை நாடுவதில்லை.

அது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பேரவையினர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியில் மனித புனிதர் எம்.ஜி.ஆர். விழா என்ற பெயரில், அவர்கள் பெரும்பகுதியினர் வசிக்கும் தலைநகரம் பாரீஸ் அருகிலுள்ள செயின்ட் தெனிஸ் ( சென்னைக்கருகிலுள்ள தாம்பரம் போல ) நகரில், மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு நாள் முழுவதும் விழா நடத்துகின்றனர். இதற்கான அழைப்பிதழில் தவறாமல் இடம் பெறும் வாசகங்கள் இவை:

குடி குடியைக் கெடுக்கும் மது மதியைக் கெடுக்கும்
குடித்து கெட்டவர் கோடி குடியைத் தடுப்பது நீதி
புகை புகைக்காதீர் புகையிலை சுவைக்காதீர்
புற்றுநோயை வரவழைக்காதீர்
பிரான்ஸ் நாட்டிலுள்ள எம்.ஜி.ஆர். அபிமானிகள் ஒருங்கிணைந்து பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அரசிடம் பதிவு செய்து, 2004 ஆம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆர். நினைவு நாள், பிறந்த நாள் போன்ற சமயங்களில் பொது இடங்களில் கூடி எம்.ஜி.ஆர். மீதான தங்கள் பற்றுதலை வெளிப்படுத்தி வந்தனர். 2009 ஆம் ஆண்டிலிருந்து செயின்ட் தெனிஸ் நகரிலுள்ள
லெழியன் தொளேர் அரங்கில் எம்.ஜி.ஆர். விழா 2009, 2010 என்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தனர். பிரான்ஸ் அரசின் அனுமதி பெற்று, பிரான்ஸ் பொதுமக்கள் உலகின் எந்தப் பகுதிக்கும் அனுப்பக் கூடிய கடிதங்களில் எம்.ஜி.ஆர். தபால் தலையை ஒட்டி, பிரான்ஸ் நாட்டு தபால் முத்திரையைப் பதிக்கும் வகையில் இந்த தபால் தலைகைளை வெளியிட்டுள்ளனர்.


பாரீஸ் நகரின் முக்கிய பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவுவதற்கும். பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரைவ முயன்று வருகிறது. அதற்குரிய இடமெல்லாம் பார்த்துவிட்டனர். அரசின் அனுமதிக்காகக்
காத்திருக்கிறார்கள்.

courtesy- dinamani

fidowag
30th December 2013, 08:30 AM
கோவை சிவாநந்தா பேருந்து நிலையம் அருகில்

http://i39.tinypic.com/2cxjbsh.jpg

Stynagt
30th December 2013, 11:51 AM
http://i42.tinypic.com/34y5n55.jpg
http://i41.tinypic.com/2hfuqeg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 11:56 AM
http://i43.tinypic.com/288wn4i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 11:57 AM
http://i39.tinypic.com/2quhkph.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 11:59 AM
http://i43.tinypic.com/2pyufix.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 11:59 AM
http://i40.tinypic.com/35iajgl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:01 PM
http://i40.tinypic.com/2mze4iw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:02 PM
http://i44.tinypic.com/122j4v7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:04 PM
http://i39.tinypic.com/29m3hxy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:05 PM
http://i40.tinypic.com/2aenuyv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:06 PM
http://i42.tinypic.com/10icb40.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:07 PM
http://i44.tinypic.com/124ynaq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:10 PM
http://i42.tinypic.com/ziq3ie.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:11 PM
http://i41.tinypic.com/15388ll.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Stynagt
30th December 2013, 12:14 PM
http://i42.tinypic.com/256wd4x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Murugavel, Puducherry

Richardsof
30th December 2013, 03:44 PM
RARE PAPER ADVERTISEMENT

15.5.1965

PANAM PADAITHAVAN 50 TH DAY

http://i42.tinypic.com/ir3y8k.jpg

Richardsof
30th December 2013, 03:47 PM
BANGALORE

PANAM PADAITHAVAN RELEASE ADVT

27.3.1965
http://i40.tinypic.com/rvlzzc.jpg

Richardsof
30th December 2013, 03:49 PM
http://i39.tinypic.com/18dk3n.jpg

Richardsof
30th December 2013, 03:54 PM
VERY RARE VILAMBARAM
MAKKAL THILAGAM IN KANNITHAI -1965
FIRST TAMIL MOVIE RELEASED IN SAFIRE AT CHENNAI
http://i43.tinypic.com/2i0cg9f.jpg

Richardsof
30th December 2013, 03:59 PM
http://i43.tinypic.com/2lcoccp.jpg

Stynagt
30th December 2013, 06:26 PM
http://i41.tinypic.com/339or9z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th December 2013, 07:53 PM
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்! அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது! 'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000! புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை. எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம். எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது! வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

courtesy -one india tamil

Richardsof
30th December 2013, 08:13 PM
THANKS RAGAVENDRA SIR
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/mgrCal2014bfw01_zpsb1bd1291.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/mgr%20images/mgrCal2014bfw01_zpsb1bd1291.jpg.html)

Richardsof
30th December 2013, 08:14 PM
THANKS RAGAVENDRA SIR
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/anbevamgr03_zps350cb2c6.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/mgr%20images/anbevamgr03_zps350cb2c6.jpg.html)

Richardsof
30th December 2013, 08:16 PM
THANKS RAGAVENDRA SIR
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/NamnaduBNRatMtRoadinNavagraham_zpsae3ecdaa.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/mgr%20images/NamnaduBNRatMtRoadinNavagraham_zpsae3ecdaa.jpg.htm l)

Richardsof
30th December 2013, 08:17 PM
THANKS RAGAVENDRA SIR

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/anbevamgr02_zps41c6cca3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/mgr%20images/anbevamgr02_zps41c6cca3.jpg.html)

oygateedat
30th December 2013, 08:36 PM
NEAR CORPORATION OFFICE, TIRUPUR

எனக்கு பிடித்த கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளோடு அமைக்கப்பட்டுள்ள பேனர்.

http://i39.tinypic.com/2nu4mz5.jpg

THANKS TO MR.M.KARTHIKEYAN, T.M.POONDI

Richardsof
30th December 2013, 08:39 PM
2014 புத்தாண்டு முன்னிட்டு மக்கள் திலகத்திற்கு வண்ண காலேண்டர் வழங்கிய
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பாக
நன்றியினையும் மகிழ்வினையும் தெரிவித்து கொள்கின்றோம் .

மக்கள் திலகம் மலர் மாலை சார்பாக இனிய நண்பர் திரு பம்மலார் அவர்கள் வெளியிட்டுள்ள நான்கு பக்க வண்ண காலேண்டர் கண்களுக்கு விருந்து .

மீண்டும் இனிய நடிகர் திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் அவர்களுக்கு நன்றி .

ainefal
30th December 2013, 09:19 PM
http://i40.tinypic.com/16aduzd.jpg

எங்கள் வாத்தியார் புரட்சிதலைவர் பாரதரத்னா, மற்றும் புரட்சிதலைவி எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்களை பற்றி முரசொலி மாறனும் கருணாநிதியும் "எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் புரட்சிதலைவர், புரட்சிதலைவி அம்மா, கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்.. அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்: முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் . உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகபெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,... அதே விழாவில் திரு கருணாநிதி.. மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி( எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்களை இந்த திருட்டு ரயில் புகழ் திரு கருணாநிதி தான் இப்படி சொல்கிறார்) ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..
Thanks to Mr.Boominathan Andavar, Mumbai.

oygateedat
30th December 2013, 09:19 PM
http://s11.postimg.org/8ybdmxq8z/Birthday_Sample_12_x_8.jpg (http://postimg.org/image/9nu5zaqsf/full/)

FORWARDED BY MR.MALARAVAN, DINDIGUL

oygateedat
30th December 2013, 09:32 PM
http://s24.postimg.org/3uijkm5ad/vcf.jpg (http://postimage.org/)

Stynagt
30th December 2013, 09:33 PM
The book released in Singapore on the 2nd ANNIVERSARY continues...
http://i41.tinypic.com/20b0qxe.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:36 PM
http://i39.tinypic.com/317b79h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:44 PM
http://i42.tinypic.com/2yxma81.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:47 PM
http://i39.tinypic.com/2ed1n4o.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:50 PM
http://i43.tinypic.com/2hejbec.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:52 PM
http://i44.tinypic.com/ixc940.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:54 PM
http://i43.tinypic.com/14j9oh2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

oygateedat
30th December 2013, 09:55 PM
http://i44.tinypic.com/ng7m89.jpg

Stynagt
30th December 2013, 09:57 PM
http://i40.tinypic.com/sdn2ib.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 09:59 PM
http://i39.tinypic.com/2wbuudx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 10:00 PM
http://i42.tinypic.com/2dif41d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

Stynagt
30th December 2013, 10:01 PM
http://i39.tinypic.com/1zxt9vp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.

joe
30th December 2013, 10:03 PM
எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்களை இந்த திருட்டு ரயில் புகழ் திரு கருணாநிதி

நல்லாயிருக்கு சார் . இது என்ன எம்.ஜி.ஆர் என்னும் கலைஞனின் புகழ்பாடும் திரைப்படம்சம்பந்தமான திரியா ? இல்லை ஜெயலலிதா கட்சி அரசியலை வாந்தி எடுக்கும் கழிவறையா ? பார்த்து பேசுங்க சார் .. மமதையில் ஆடாதீங்க . ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் .வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் .

oygateedat
30th December 2013, 10:05 PM
http://i43.tinypic.com/4ic8qp.jpg

Stynagt
30th December 2013, 10:06 PM
http://i39.tinypic.com/b51o40.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Smt. Sheela, Johor Bahru.