PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 8



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

fidowag
5th March 2014, 11:40 AM
http://i60.tinypic.com/m7gg1j.jpg

fidowag
5th March 2014, 11:41 AM
http://i58.tinypic.com/2jecwae.jpg

fidowag
5th March 2014, 11:42 AM
http://i62.tinypic.com/ouceih.jpg

fidowag
5th March 2014, 11:43 AM
http://i62.tinypic.com/mv4txf.jpg

fidowag
5th March 2014, 11:44 AM
http://i61.tinypic.com/minuow.jpg

fidowag
5th March 2014, 11:46 AM
http://i62.tinypic.com/2zpju55.jpg

fidowag
5th March 2014, 11:55 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தங்கமான பாத்திரத்தில் நடித்து வெளிவந்த
"நவரத்தினம் " மலர் வெளியிட்ட திரை உலகம் ஆசிரியர் திரு. துரைராஜ்
அவர்களுக்கு வணக்கங்கள் . பாராட்டுக்கள். ....நன்றி.

இந்த மலரை , பல ஆண்டுகளாக பாதுகாத்து ,அதனை இத்தருணத்தில் நமது திரி நண்பர்களின் பார்வைக்காக வெளியிட உதவிய அன்பு நண்பர்
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு பெருத்த நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
5th March 2014, 12:00 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் "நவரத்தினம் " பற்றிய
திரை உலகம், திரை செய்தி அட்டையின் முகப்பு, பின்புறம் வண்ணத்தில்
புகைப்படங்களை பதிவு செய்த நண்பர் திரு.ரூப்குமார் அவர்களுக்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

Richardsof
5th March 2014, 12:15 PM
இனிய நண்பர்கள் திரு ரூப்குமார் , திரு லோகநாதன் அவர்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் நவரத்தினம் -பட விளம்பரங்கள் - திரை உலகம் - திரைச்செய்தி சிறப்பு மலர்கள் எல்லாமே படு சூப்பர் .நீண்ட இடை வெளிக்கு பிறகு இந்த அரிய ஆவணங்கள் காணும்போது கிடைக்கும் ஆனந்தம்
அளவிட முடியாது . நன்றி நண்பர்களே .

Richardsof
5th March 2014, 12:28 PM
JAYALALITHA ABOUT AYIRATHIL ORUVAN
http://i57.tinypic.com/2ajz9e0.jpg

சினிமா உலகை பொறுத்தவரையில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன் சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் அவர்கள்தான் கதாநாயகன். பந்துலு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நானே ஆயிரத்தில் ஒருவனிலும் நடிக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பம். என்னைப் பற்றி மெதுவாக எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு. நான் நடித்த கன்னடப் படத்தை, தான் (எம்.ஜி.ஆர்) பார்க்க விரும்புவதாக சொன்னாராம். அவர் பார்த்து சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பதுப் பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்களோடு உட்கார்ந்து நானும் கன்னட படம் பார்த்தேன். படம் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள் எழுந்து பந்துலு பக்கம் திரும்பி சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு போனார். என் வாழ்நாளிலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்.

அவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குறையவே குறையாது. யாரிடமும் சமமாக பழகுவார். தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்.படசெட்டில் தன்னோடு நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்து சொல்லிக் கொடுப்பார். கலகலவென்று பேசுவார் தலைவர். அதில் நகைச்சுவை கலந்திருக்கும். பதிலுக்கு நானும் லொட லொடவென்று பேசி வைப்பேன். இதற்காக எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர் வாயாடி.

முதல் காதல் காட்சியில் நடிக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது! என் முதல் படத்தில் காதல் காட்சிகளில் (வெண்ணிற ஆடை) நடிக்காமல் இருந்த எனக்கு அப்படியே எல்லாப் படங்களிலும் வரமுடியுமா? கூடாதல்லவா?

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகி ஓர் இளவரசி. அவளை வில்லன் வழக்கம்போல மணக்க விரும்புகிறான். தற்செயலாக அவளை கதாநாயகன் சந்திக்கிறான். வில்லனிடமிருந்து அவளை அவன் காப்பாற்றியாக வேண்டும்.

திருமணமான ஒரு பெண்ணை அந்த நாட்டின் ராஜாவான வில்லன் ஏறெடுத்து பார்க்க கூடாது. இப்படி ஒரு சட்டம் அந்த நாட்டில் உண்டு. சட்டத்தை மீற முடியுமா? மீறலாமா? தப்பு, தப்பு. எனவே, திருமணப் பத்திரிகை அச்சடிக்கபடாமலேயே இதில் வரும் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணம் நடந்தேறி விடுகிறது. வெளி உலகின் கண்களுக்கு இப்போது கணவன்-மனைவி.ஆனால் கதாநாயகன்- இளவரசியின் கரத்தை பிடித்தவன் மனநிலை என்ன? வில்லனிடமிருந்து தப்பிச் செல்லவே இதை செய்தோம். இது திருமணமல்ல, தந்திரம். எனவே, இளவரசியின் கணவன் என்ற உரிமையை கொண்டாடக் கூடாது என்று கதாநாயகன் நினைக்கிறான். இளவரசியின் காதலை ஏற்க சாதாரண குடிமகனான காதலன் அஞ்சுகிறான். நியாயத்தின் அடிப்படையில். இந்நிலையில் ஒருநாள் இரவு இளவரசி உள்ளே படுத்திருக்க, கதாநாயகன் வெளியே வந்து படுக்கிறான். வானம் சும்மா இல்லை, இருளாகிறது. மேகத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டு கர்ஜிக்கிறது. மின்னலைத் தூதனுப்பி மழையையும் கொட்டு கொட்டென்று கொட்ட செய்கிறது.

அப்போது நாயகி நாயகனை உள்ளே அழைக்கிறாள். அந்தப் பாடல், நாணமோ...... நான் நடித்த முதல் காதல் காட்சி. நான் பல திரைப்படங்களில் காதல் காட்சிகளை கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் படம், இந்திப் படம், தமிழ் படம், தெலுங்கு படம், கன்னடப் படம் இப்படி எல்லா படங்களிலும் காதல் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நானே காதல் காட்சியில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்த போதுதான், எனக்கு அதில் நடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது தெரிய வந்தது. என்னையும் மீறிய ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அதுவும் என்னுடன் நாயகனாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் என்பதை எண்ணியபோது எனது நடுக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக ஒத்திகைப் பார்ப்பது வழக்கம். அதுவும் காதல் டூயட்டாக இருந்தால் நடன டைரக்டரும், அவரது உதவியாளரும், பாட்டுக்கேற்ப நடனமாடி, நாங்கள் எப்படி அக்காட்சியில் நடிக்க வேண்டுமென்பதை செய்து காட்டுவார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடன டைரக்டராகப் பணியாற்றியவர் தங்கப்பன். அவரது குழுவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், வாலிபரும் நாணமோ என்ற பாட்டுக்குரிய பாவனைகளை ஆடிக் காட்டினார்கள். ஆணும் பெண்ணுமாக அவர்கள் நெருக்கமாக நடித்துக் காட்டியபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அவர்கள் செய்தபடி இப்போது நானும் எம்.ஜி.ஆரும் நடிக்க வேண்டும். ஏதோ இனம் தெரியாத உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. காட்சி படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காமிரா முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்லி படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. காதல் மயக்கத்தில் போதையோடு கதாநாயகனை நான் எனது விழிகளால் அளக்க வேண்டும். அதாவது அன்பு தோயப் பார்க்க வேண்டும். உடனே, கதாநாயகன் என்னை அப்படியே பதிலுக்குப் பார்த்தபடி நெருங்கி வந்து என்னை அணைத்துக் கொள்வார். இதுதான் படமாக்கப்படவிருந்த காட்சி. கேமிரா இயங்க ஆரம்பித்திருந்தது. கதாநாயகனான எம்.ஜி.ஆர் என்னை நெருங்கி வருகிறார். ஒன்றுமே ஓடவில்லை. திணறி போய்விட்டேன். எனது தவிப்பை தயாரிப்பாளரும் டைரக்டருமான பந்துலு சார் கண்டுக் கொண்டார் போலும்.என்னை கூப்பிட்டு, என்னம்மா குழந்தை நீ எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டாம். காமிராவைப் பார்த்தே நடிக்கலாம் என்று சொன்னதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது.

அந்த யோசனை எனக்கு கைக் கொடுத்தது. மீண்டும் எம்.ஜி.ஆருடன் அந்த காதல் கட்டத்தில் நடித்தபோது டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடி அன்றைய என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்தேன். இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக அடுத்த காட்சியை படமாக்க செட்டில் ஆட்கள் பம்பரமாக சுழன்றனர். எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே மலர் மஞ்சத்தில் நெருங்கி உட்கார்ந்து என்னருகில் நகர்ந்து நகர்ந்த வர, படுக்கையில் நான் மெல்ல சாய வேண்டும். இந்தக் காட்சியை படமாக்கும்போது எனக்கு குளிர் ஜுரமே வந்துவிட்டது போல் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆர். ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சோர்வாகவும் காணப்படறீங்க? என்று என்னை பார்த்து கேட்டார். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தேன். வாய் பேசியதே தவிர என் உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. கட்டிலில் சாயும்போது உடல் நடுக்கத்தை சமாளிக்க வலது கையால் யாரும் கவனிக்காதபடி தலையணைக்குள் என் கையை விட்டு கட்டிலின் காலை கெட்டியாக பற்றிக் கொண்டேன். என் நடுக்கம் இதனால் நின்றது.

அன்றைய அந்த காதல் காட்சி சரியாக அமைய, முழு ஒத்துழைப்பும் கொடுத்து, எனக்கு எவ்வித பயமும் ஏற்படாத வகையில் தைரியமான வார்த்தைகளை சொல்லி என்னை சரிவர நடிக்க வைத்த எம்.ஜி.ஆருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான நடிகைகள் நடித்த காதல் காட்சிகளில் ஒன்றுதான் அன்று நான் நடித்ததும், இருந்தாலும் நான் காதல் காட்சியில் அன்றுதானே முதன்முதலாக நடித்தேன். என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்ததும் என் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பிரமைதான் என் நினைவைக் கவ்வி கொண்டிருந்தது. அந்த படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் தன் காதலனை ரகசியமாக சந்தித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கே பிறர் தன்னை கண்டுபிடித்துவிட்டு போட்டோகாசம் செய்வார்களோ என பயந்த நிலையுடன் வருவாளோ, அதுமாதிரிதான் நானும் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், படப்பிடிப்பு குழுவினரும் ஸ்டுடியோ தொழிலாளர்களும்தான் இருந்தார்கள்.

அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. என் நடிப்பை அவர்கள் அப்படி அதிசயமாக பார்த்திருக்க மாட்டார்கள். தினம் தினம் இப்படி பல காட்சிகளை கண்டவர்களாயிற்றே. எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் காதல் காட்சியை காண தியேட்டரில் அமர்ந்திருந்தேன். வெள்ளித்திரையில் நான் நடித்த முதல் காட்சியைப் பார்த்தபோது ஏதோ அனுபவபட்ட நடிகை நடித்தது மாதிரிதான் எனக்கு பட்டது. நான் பயந்ததும். நடுங்கியதும் எனக்கே தெரியவில்லை.காதல் காட்சியில் நடித்த அன்று சில நடிகைகள் இரவு தூங்கவில்லை அந்தப் படப்பிடிப்பை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்த சலனமும் என் உறக்கத்தை பாதிக்கவில்லை. அன்றிரவு அருமையான தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.

நன்றி : தமிழ்சினிமா.காம்.

ainefal
5th March 2014, 02:29 PM
Navarathinam release day special posts follows:

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Navarathinam/coming-soon_zpsf225def9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Navarathinam/coming-soon_zpsf225def9.jpg.html)

I saw Navarathinam 1st day, evening show at Abirami.

Russellisf
5th March 2014, 03:29 PM
How is your experience for first day evening show please tell ur experience to watch our god movie sir




I saw Navarathinam 1st day, evening show at Abirami.

Richardsof
5th March 2014, 03:38 PM
1977ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - 3

நவரத்தினம்

இன்றுபோல் என்றும் வாழ்க

மீனவநண்பன்

இன்றுபோல் என்றும் வாழ்க - மீனவ நண்பன் இரண்டு படங்களும் சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடியது .

நவரத்தினம் பெங்களூரில் கினோ - நியூ சிடி - சங்கீத் அரங்கில் 5 வாரங்கள் ஓடியது .

இன்றுபோல் என்றும் வாழ்க - மீனவ நண்பன் 50 நாட்கள் ஓடியது .

fidowag
5th March 2014, 03:44 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நவரத்தினம் " -சிறப்புகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
1. தங்கம் என்கிற கதாபாத்திரம்.-2 வது முறையாக.
முதன்முறை -எங்கள் தங்கம் படத்தில்.

2. மாணிக்கம், புஷ்பம்,முத்து , கோமேதகம், வைரம் , நீலம் , பவளம் ,
மரகதம், வைடுரியம் எனும் ஒன்பது பாத்திரங்கள் கொண்ட நாயகியருடன் புரட்சி தலைவர் நடித்தது .

3.நடிகைகள் :சுபா,ஜெயா , ஸ்ரீப்ரியா , ஒய் .விஜயா , ஜெயசித்ரா ,
பி.ஆர். வரலட்சுமி, ஆகியோர் புரட்சி தலைவருடன்
முதன் முறையாக நடித்திருந்தனர்.

4.நடிகை லதா , புரட்சி தலைவருக்கு ஜோடியாக நடித்த 10 வது படம்.

5.வட நாட்டு ஹிந்தி நடிகை ஜரினா வகாப் முதல் முறையாக புரட்சி
தலைவருடன் ஜோடி சேர்ந்த படம்.

6.மும்பை ஸ்டன்ட் நடிகர் ஷெட்டி புதுமையான முறையில் புரட்சி
தலைவருடன் சண்டை காட்சிகளில் நடித்தது

7.இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் புரட்சி தலைவர்
படத்திற்கு இசை அமைத்த ஒரே படம்.

8. ஏ. பி. நாகராஜன் அவர்கள் மக்கள் திலகம் படத்திற்கு இயக்கிய ஒரே
படம்.

9.பின்னணி பாடகர் பாலமுரளிகிருஷ்ணா பாடிய பாடலுக்கு மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரே படம்.

10. சிறப்பு அம்சம் : புரட்சி தலைவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், ஹிந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வசனம்
பேசியும், பாடல்களில் நடித்தும் அருஞ்சாதனை புரிந்த ஒரே படம்.

ஆர். லோகநாதன்.

fidowag
5th March 2014, 03:49 PM
http://i60.tinypic.com/2d7v7v4.jpg
http://i60.tinypic.com/k9jdhg.jpg
http://i58.tinypic.com/f372nl.jpg
http://i61.tinypic.com/10dcktt.jpg
http://i59.tinypic.com/vo8z15.jpg
http://i59.tinypic.com/2mhhmg.jpg

fidowag
5th March 2014, 03:54 PM
http://i60.tinypic.com/kezub9.jpg
http://i58.tinypic.com/64lehk.jpg
http://i62.tinypic.com/25p64cm.jpg
http://i61.tinypic.com/33oqfep.jpg

fidowag
5th March 2014, 03:59 PM
http://i59.tinypic.com/vxdr1w.jpg

http://i60.tinypic.com/210k9zd.jpg
http://i61.tinypic.com/21j5643.jpg
http://i57.tinypic.com/rab2ac.jpg
http://i62.tinypic.com/sl64ye.jpg

fidowag
5th March 2014, 04:03 PM
http://i57.tinypic.com/u6ihj.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி நான் நிறைய சொல்லவேண்டும்.
http://i57.tinypic.com/2mwe6gj.jpg

Russellisf
5th March 2014, 04:04 PM
In Singapore paper edition

31683168

fidowag
5th March 2014, 04:06 PM
http://i58.tinypic.com/aw4az7.jpg
http://i58.tinypic.com/119t3xh.jpg
http://i57.tinypic.com/1z3c7r5.jpg

fidowag
5th March 2014, 04:08 PM
http://i58.tinypic.com/2lk322s.jpg
http://i59.tinypic.com/4q4jma.jpg

fidowag
5th March 2014, 04:22 PM
திரை உலகம் - நவரத்தினம்- சிறப்பு மலரில் வந்த செய்தி.
----------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2mmvjft.jpg






மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்கும் , சங்கம் ஆர்ட்சின் , "நல்லதை
நாடு கேட்கும் " படபிடிப்பு , சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில்
ஜனவரி முதல் நாள் புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது.

பத்மப்ரியா, எஸ்.வி. சுப்பையா , பண்டரிபாய் சம்பத்தப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் படமாக்கப்பட்டது.

மக்கள் திலகம் சவாரி செய்கின்ற பாபிகுதிரை, லதா சவாரி செய்கின்ற
புல்லட் குதிரை, எம்.என்.நம்பியார் சவாரி செய்கின்ற மாக்ஸ் குதிரை
மற்றும் ஏராளமான குதிரைகள் நடிக்கின்ற காட்சிகளை ஒளிப்பதிவாளர்
எம். கர்ணன் அற்புதமாக படமாக்கினார்.

ஏ. குருசாமி வசனம் எழுத, சங்கர்-கணேஷ் இசை அமைக்கின்றனர்.
ஒளிப்பதிவு-டைரக்சன் எம். கர்ணன் ஏற்றிருக்கும் இப்படத்தினை
மேக்கப் நாராயணசாமி தயாரிக்கிறார்.


திரை உலகம் -நவரத்தினம்-சிறப்பு மலரினை நமது திரியில் புகைப்படங்கள்/செய்திகளுடன் பதிவிட உதவிய பேராசிரியர்
திரு.செல்வகுமார் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

ஆர். லோகநாதன்.

Russellisf
5th March 2014, 05:34 PM
நல்ல நேரம் - ரசிகர்களை வசீகர நடிப்பினால கவர்ந்த படம்

http://www.youtube.com/watch?v=vJNK-CvVhyY

Russellisf
5th March 2014, 05:43 PM
ராமன் தேடிய சீதை - எம்ஜிஆரின் அழகும் - நடிப்பும் கண்களுக்கு என்றென்றும் விருந்து
.http://www.youtube.com/watch?v=HM8yBZ-Ya3M

Russellisf
5th March 2014, 05:48 PM
நான் ஏன் பிறந்தேன் - சிறந்த குடும்ப சித்திரம் . எம்ஜிஆர் நடிக்கவில்லை .. வாழ்ந்து காட்டினார் .

http://www.youtube.com/watch?v=-_zZm3SePjs

Russellisf
5th March 2014, 05:50 PM
அன்னமிட்டகை - 5 சூப்பர் பாடல்கள் போதுமே .+ கம்பு சண்டை + வாத்தியார் வாத்தியார்தான்

http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs

http://www.youtube.com/watch?v=N8YaT8Rh0D0

Russellisf
5th March 2014, 05:51 PM
இதய வீணை - மணியனின் நாவல் . எம்ஜிஆர் சுந்தரமாக நடித்து வெற்றி கண்ட படம் .

http://www.youtube.com/watch?v=MqszhMsVtcs

Russellisf
5th March 2014, 07:31 PM
Naam Movie Celebrates 51 years 05.03.1953

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&ved=0CCoQFjAB&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Ffeatures%2Fcin ema%2Fnaam-1953%2Farticle4252688.ece&ei=0y0XU6mdHMK4rgfMlYEg&usg=AFQjCNHkirTpmUcyogo5YpryuWvEbCfJUQ

Russellisf
5th March 2014, 07:34 PM
In 1953 with M.G.R., P.S.Veerappa and Kasilingam, Kalaignar Karunanidhi also joined together to produce the film "Naam". This was the first film that came out under "Megala Pictures" banner. As the film was a failure this alliance of above-said people didn't continue.

Those who see "Naam" film to-day would be astonished because that film in no way matches with the known image of M.G.R.- courtesy net

Russellisf
5th March 2014, 07:36 PM
Thalaivar stills


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=24&cad=rja&ved=0CDQQFjADOBQ&url=http%3A%2F%2Fnhstella.blogspot.com%2F2012%2F12 %2Fmakkal-thilagam-mgr-rare-unseen-pictures.html&ei=CC8XU920I9HRrQfy-oGYDQ&usg=AFQjCNG-sZqmrSPD_BzE122ZDt8ATWGoWg

Russellisf
5th March 2014, 08:05 PM
NAAM SONG AUDIO ONLY

http://www.raaga.com/channels/tamil/album/T0001485.html

ujeetotei
5th March 2014, 08:41 PM
Thanks to Professor Selvakumar and Loganathan for uploading the rare special edition of Navarathinam.

ujeetotei
5th March 2014, 09:08 PM
Navarathinam 37th year post in srimgr.com with video and slide show.'

http://mgrroop.blogspot.in/2014/03/navarathinam-37th-year.html

ainefal
5th March 2014, 09:15 PM
How is your experience for first day evening show please tell ur experience to watch our god movie sir

Yukesh Babu Sir,

typical crowd - was seated in Rs.3.75 [if I am not wrong] balcony ticket and enjoyed the movie. Again saw it on the 3rd day evening show - I liked the movie very much, different story and v.good songs. It was not the usual Super Cosmic Power Movie in my opnion.

ainefal
5th March 2014, 09:23 PM
http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

ainefal
5th March 2014, 09:24 PM
http://www.youtube.com/watch?v=YVui4Spl3TU


NAVARATHINAM TRAILER

ainefal
5th March 2014, 09:37 PM
http://www.youtube.com/watch?v=tiQonPXShl0

ainefal
5th March 2014, 09:38 PM
http://www.youtube.com/watch?v=zXvP4NDvTcI

oygateedat
5th March 2014, 10:15 PM
http://i62.tinypic.com/69lziq.jpg

oygateedat
5th March 2014, 10:28 PM
http://i60.tinypic.com/2q8vnkk.jpg

oygateedat
5th March 2014, 10:48 PM
http://i62.tinypic.com/2ilndc4.jpg

tfmlover
5th March 2014, 11:43 PM
பழைய பத்திரிகை ஆவணங்கள் படங்கள் என்று
சேர்த்து வைத்தவற்றை அள்ளி வழங்குவதைப் பார்க்கையில் :thumbsup::thumbsup:, touch wood
நல்வாழ்த்துக்கள் , அனைவருக்கும்

Regards

tfmlover
5th March 2014, 11:51 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/mag-articl/MGRVIRUNDHU.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/mag-articl/MGRVIRUNDHU.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/mag-articl/MGR-VIRUNDHU2.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/mag-articl/MGR-VIRUNDHU2.jpg.html)

Regards

Richardsof
6th March 2014, 05:32 AM
tfm lover சார்

தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை . கடந்த கால விளம்பரங்கள் , ஆவணங்கள் , தகவல்கள் போன்றவற்றை
பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாது .நீங்களும் பல அரிய பொக்கிஷங்களை பல திரிகளில்
வழங்கி கொண்டு வருகிறீர்கள் . மிக்க நன்றி . இன்றைய தலைமுறையினர் களுக்கு கடந்த கால பதிவுகள் பற்றிய
பதிவுகள் ஒரு வரப்பிரசாதம் . மேலும் பதிவாளர்கள் தொடர்ந்து கடந்த கால ஆவணங்களை இங்கே பதிவிட
வேண்டுகிறேன் .

Richardsof
6th March 2014, 05:36 AM
http://i62.tinypic.com/2mnfals.jpg

Richardsof
6th March 2014, 05:43 AM
M.G. Ramachandar, V.N. Janaki, M.N. Nambiar, P.S. Veerappa, M.G. Chakrapani, P.K. Saraswathi, S.R. Janaki, R.M. Sethupathi, S.M. Thirupathisami, T.M. Gopal, M. Jayashree, A.C. Irusappan, M.M.A. Chinnappa (Chinnappa Thevar), D.K. Chinnappa

During the 1950s, M.G. Ramachandran spelt his name as Ramachandar for a short period in his movies, and Naam was one of them. He felt Ramachandar sounded stylish. Besides, he wanted to distinguish himself from another popular actor of that period, T.R. Ramachandran.
http://i61.tinypic.com/15xlcw8.jpg
Naam was a joint venture of Jupiter Pictures and Mekala Pictures, in which Mu. Karunanidhi, Rajaram (a noted film journalist), MGR and Janaki were partners. Karunanidhi wrote the screenplay, dialogue and lyrics, based on the story Kaadhal Kanneer (Tears Of Love) by Kashi, a talented screenwriter who is today forgotten.

The story revolves around Kumaran (MGR), a young man with progressive views about life and society. He’s the heir to a zamindari estate, which he learns from his mother in her death bed. However, the will and the related testament are hidden by a vicious Malayappan (Veerappa). A rural doctor Sanjeevi (M.G. Chakrapani) is also interested in the property and wants his daughter (Saraswathi) to marry Kumaran. But, Kumaran is in love with Malayappan’s sister Meena (Janaki). But when she gets possession of the will, Kumaran suspects her intentions, and leaves the village. In the city, he becomes a boxing champion. Meanwhile, Malayappan sets fire to Kumaran’s house and people assume he’s dead, but he is saved by Meena. More complications arise about the missing will, and simultaneously, the boxer, whose face is disfigured, moves around at night, giving rise to rumours about a ghost in the village. However, the truth is finally revealed, and the lovers are united.

A. Kasilingam, a talented editor too, directed the film and held good control over the film and its narration. The film’s music was composed by noted singer Chidambaram S. Jayaraman (of ‘Indru Poyi Naalai Vaa…’ fame). Besides Jayaraman, singers including Nagoor Hanifa, A.M. Raja, Jikki, M.L. Vasanthakumari, A.P. Komala, K.R. Chellamuthu and T.R. Gajalakshmi lent their voices. Despite this line-up and meaningful lyrics, the songs did not become popular.

The film itself, in spite of Karunanidhi’s script, Kasilingam’s direction, and impressive performances by the cast,

Remembered for: The interesting storyline, meaningful dialogue, impactful direction, good performances by MGR, Chakrapani, Veerappa, Janaki and Saraswathi.

Richardsof
6th March 2014, 06:14 AM
http://i62.tinypic.com/2qs5qbn.jpg

Richardsof
6th March 2014, 06:19 AM
http://i57.tinypic.com/1yqxdj.jpg

Richardsof
6th March 2014, 06:33 AM
1973- ADMK - CONFERENCE AT TIRUVAMINYUR - CHENNAI

http://i60.tinypic.com/2ahzg53.jpg

Richardsof
6th March 2014, 06:36 AM
1972- ANANTHA VIGADAN - REVIEW

RAMAN THEDIYA SEETHAI

http://i57.tinypic.com/qs38ys.jpg

tfmlover
6th March 2014, 08:06 AM
you're very welcome esvee ,

Regards

tfmlover
6th March 2014, 08:06 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/Raman.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/Raman.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/raman1.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/raman1.jpg.html)


Regards

tfmlover
6th March 2014, 08:09 AM
http://www.sbdbforums.com/post/who-is-this-photos-quiz-3117958?trail=675

Regards

Richardsof
6th March 2014, 08:16 AM
THANKS PAMMALAR SIR-MALARMALAI -1 STILL FROM NAAM

http://i58.tinypic.com/v8f0g8.jpg

Richardsof
6th March 2014, 08:18 AM
THANKS PAMMALAR SIR - MALARMALAI -1 NAVARATHINAM
http://i59.tinypic.com/5nt6jc.jpg

Richardsof
6th March 2014, 08:36 AM
http://i57.tinypic.com/20uerdw.jpg

Richardsof
6th March 2014, 10:27 AM
6.3.1967

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக அரசு முதல் முறையாக பதவி ஏற்ற தினம் .

மக்கள் திலகம் அவர்கள் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நேரம் . திமுகவின் பெரும்

வெற்றிக்கு உழைத்த தலைவர்களில் மக்கள் திலகமும் ஒருவர் .

தமிழக சட்ட மன்ற வேட்பாளர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கி மலை தொகுதியில்
மக்கள் திலகம் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மக்கள் திலகம் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நேரில் சந்தித்து தேவர் அவர்கள் தன்னுடைய படத்தில் நடிக்க ரூ 1 லட்சம் முன் பணமாக கொடுத்தார் .

மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் - தமிழகமெங்கும் வெற்றிகரமாக 7வது வாரம் ஓடிகொண்டிருந்த நேரம் .

மக்கள் திலகம் பூர்ண குணமடைந்து அரசகட்டளை - காவல்காரன் படங்களில் நடித்து கொண்டிருந்தார் .

மறக்க முடியாத நினைவுகள் ... இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவு .

tfmlover
6th March 2014, 10:43 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/mag-articl/MGR-SRL.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/mag-articl/MGR-SRL.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/mag-articl/MGR-SRL-1.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/mag-articl/MGR-SRL-1.gif.html)

Regards

Richardsof
6th March 2014, 02:22 PM
துக்ளக் இந்த வார இதழில் டியர் மிஸ்டர் துக்ளக் பகுதியில் ஒரு நண்பர் தவறான தகவலை கூறியுள்ளார் .மதுரை வீரன் படம் அதிக அரங்குகளில் ஓடவில்லை என்றும் ஒரு கோடி வசூல்
ஆகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார் .

உண்மை நிலவரம்


1956ல் வந்த மதுரை வீரன் படம் 30 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளதாக நம்பகமான தகவல் மற்றும் பத்திரிகை ஆதாரம் உள்ளது .அதே சமயத்தில் மதுரை வீரன் வசூலும் அதிகம் பெற்றதாக
பல திரை உலக இதழ்கள் - மூத்த ஆசிரியர்கள் - விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் .

தென்னிந்திய திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்ற பட்ட பெயரும் நிலைத்திருப்பது
எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மையே .



பேசும்படம் - பொம்மை போன்ற சினிமா இதழ்கள் கேள்வி -பதில் பகுதிகளில் பல முறை

எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள் .



பாக்யா வார இதழில் தமிழில் 1 கோடி வசூலான 11 படங்களில் 10 படங்கள் எம்ஜிஆர் படங்கள்

என்று பட்டியல் இட்டுள்ளார்கள் .

பிரபல தயாரிப்பாளர் திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இதயக்கனி 100 வது நாள் விழாவில்

எம்ஜிஆர் படங்களின் சாதனைகள் பற்றி பாராட்டியுள்ளார் .

1977 வரை தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் .

1947-1977 வரை வந்த படங்களில் அதிக வசூல் சாதனைகள் புரிந்து முதலிடம் இருந்தவர் எம்ஜிஆர்

இந்த உண்மையை உணராமல் தென்காசி நண்பர் பதிவிட்டுளது வியப்பாக உள்ளது . அவர் கூறிய

படத்தின் 100 நாட்கள் - -விளம்பரம் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை .
http://i61.tinypic.com/2nvqq6u.jpghttp://i58.tinypic.com/11trcip.jpg

ainefal
6th March 2014, 02:32 PM
http://i57.tinypic.com/2w3q6mw.jpg

Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association.

Russellisf
6th March 2014, 02:35 PM
Nice card thanks for uploading sailesh basu sir and thanks for bs raju for making this card



http://i57.tinypic.com/2w3q6mw.jpg

thanks to mr. Bsr [urimaikural] and ponmanachemmal sri mgr welfare association.

ainefal
6th March 2014, 02:37 PM
http://i58.tinypic.com/2ztbqd3.jpg

Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association. Both the above for today's Mr. Minnal Priyan's function.

Russellisf
6th March 2014, 03:43 PM
உலகம் சுற்றும் வாலிபன் - உலகமே இவரை திரும்பி பார்த்து வியந்து பாராட்டியது

http://www.youtube.com/watch?v=i3UNk4jNxgM

fidowag
6th March 2014, 03:45 PM
http://i62.tinypic.com/5z0ft5.jpg
மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் கடந்த 13/02/2014 (வியாழன் )முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.அவர்கள் வழங்கும் , சத்யா மூவிசின் "தெய்வத்தாய் " தினசரி 2 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன் சுவரொட்டியை காண்க .

தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

fidowag
6th March 2014, 03:47 PM
http://i59.tinypic.com/wwbuvl.jpg

கடந்த 14/02/2014 (வெள்ளி ) முதல் ,மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில்
கலைகடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கும் , தேவரின் "தர்மம் தலை
காக்கும் " தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது.
நமது மதுரை பக்தர்கள் ஆரவாரத்தோடு படத்தை வரவேற்றனர்.
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

fidowag
6th March 2014, 03:58 PM
http://i60.tinypic.com/2s9aof6.jpg

fidowag
6th March 2014, 04:03 PM
http://i60.tinypic.com/24q1d9s.jpg




.



மதுரை சென்ட்ரலில் , தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்ற மாதம் 21/02/2014
(வெள்ளி ) முதல் , புரட்சி நடிகர் /மக்கள் திலகம் இரு வேடங்களில்
கரிகாலன்/மணிவண்ணன் ஆகிய கதாபாத்திரங்களில் , வலது கரத்திலும்
இடது கரத்திலும் அட்டகாசமான வாள் வீச்சில் , தூள் பரத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , வசூலிலும்
அட்டகாசமான சாதனை புரிந்தது.

தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

எமது அடுத்த புகைப்பட வெளியீடு
மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். பிக்சர்சின் புரட்சி/புதுமை படைப்பு.

ஆர். லோகநாதன்.

fidowag
6th March 2014, 04:05 PM
http://i61.tinypic.com/2vdps2u.jpg

fidowag
6th March 2014, 04:07 PM
http://i59.tinypic.com/35aosxt.jpg

fidowag
6th March 2014, 04:10 PM
http://i59.tinypic.com/hu2drc.jpg
புரட்சி தலைவரின் பட விளம்பரங்கள்/புகைப்படங்கள் எடுத்து
அனுப்பி , நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

Russellisf
6th March 2014, 04:45 PM
சட்டத்தை எரித்த தோழர்களை எல்லாம் தேடிப் பிடித்து, அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். 1946 இல் இந்தியாவில் டொமினியன் அந்தஸ்துள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நேரு, பாகிஸ்தானைச் சார்ந்த லியாகத் அலிகான், நிதியமைச்சர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 1947 இல் கூடிய அரசியல் நிர்ணயசபை சட்டத்தை வகுத்தது. டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி, கோபால்சாமி அய்யங்கார், கே.எம். முன்ஷி ஆகிய பார்ப்பனர்களும், அசாம் மாநிலத்தைச் சார்ந்த முகம்மது சாதுல்லா என்ற முஸ்லீமும், அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தனர். குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர். பிறகு அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து - பார்ப்பனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறினார். நானே அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார். அதைத்தான் நமது தோழர்களும் செய்தார்கள். நமது தோழர்கள் எந்த சலுகையையும் எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சிறையேகவில்லை.

ஆனாலும் வயதே ஏறாதவர்கள் எல்லாம் காங்கிரஸ் தியாகிகள் என்ற பெயரிலே மான்யம் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சி கடைசியாக நடத்திய போராட்டமே 1942 இல் நடத்திய ஆகஸ்டு கிளர்ச்சிதான். ஆனால் வயதுக்கும் வரலாறுக்கும் சம்பந்த மில்லாதவர்கள் எல்லாம் மான்யம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது பெரியார் பொன்மொழிகளைத் தொகுத்து புரட்சி மொழிகள் என்ற நூலை வெளியிட்டார். பெரியாரின் - 144 வண்ணப் படங்கள் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டது. அப்போதுதான் சட்ட எரிப்புப் போராட்டத் தில் சிறைச் சென்ற தோழர்களுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்தை எரித்தவர்களுக்கு அரசு மான்யம் தர முடியாது என்று அதிகாரிகள் கூறினார்கள். அரசு மான்யத்தை இப்போது வாங்கிக் கொண்டு, பிறகு திருப்பித் தரவேண்டும் என்ற நிலை வந்து விட்டால் என்னவாகும் என்று, பலர் அரசு மான்யம் வழங்க தயங்கினர். ஒரு பிரிவினர் பெரியார் உருவம் பொறித்த கேடயம் வழங் கினால் போதும் என்றனர். அவர்களுக்கு கடற்கரையில் நடந்த விழாவில் கேடயம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினர் நிதி உதவி பெற்றனர். இந்த நிதி உதவி திரும்பப் பெற முடியாத - முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

( 19.05.07 தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் , சட்ட எரிப்புப் போராளிகளுக்கு விருது வழங்கி மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களின் உரையிலிருந்து )

Russellisf
6th March 2014, 06:14 PM
Loganathan sir thanks for uploading madurai thalaivar movies posters and detals. I also wish to madurai fans association and s.kumar.



http://i60.tinypic.com/24q1d9s.jpg




.



மதுரை சென்ட்ரலில் , தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்ற மாதம் 21/02/2014
(வெள்ளி ) முதல் , புரட்சி நடிகர் /மக்கள் திலகம் இரு வேடங்களில்
கரிகாலன்/மணிவண்ணன் ஆகிய கதாபாத்திரங்களில் , வலது கரத்திலும்
இடது கரத்திலும் அட்டகாசமான வாள் வீச்சில் , தூள் பரத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , வசூலிலும்
அட்டகாசமான சாதனை புரிந்தது.

தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

எமது அடுத்த புகைப்பட வெளியீடு
மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். பிக்சர்சின் புரட்சி/புதுமை படைப்பு.

ஆர். லோகநாதன்.

ujeetotei
6th March 2014, 07:49 PM
Tun Mohd. Kalil bin Yaakob the Governor of Melaka recently came to Chennai and also visited our beloved Leader Puratchi Thalaivar MGR resting place.

MGR Devotee Sathya has caputred images and videos of his visit.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1235_zpse35c7aca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1235_zpse35c7aca.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1237_zps40ab8229.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1237_zps40ab8229.jpg.html)

Also Thalaivar Fan.

ujeetotei
6th March 2014, 07:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1240_zps015d24a2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1240_zps015d24a2.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:51 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1241_zpse515c31a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1241_zpse515c31a.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:51 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1243_zpsb90d13a6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1243_zpsb90d13a6.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:52 PM
A special pose for Sathya

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1245_zps163e9072.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1245_zps163e9072.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:53 PM
Was also covered by the Malaysian media.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1248_zps098e0477.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1248_zps098e0477.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:54 PM
Before leaving the Governor asked the police officers to take a snap with him.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1264_zps0cec1ae2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1264_zps0cec1ae2.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1265_zpsa99e7454.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1265_zpsa99e7454.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:55 PM
Very casual pose.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1267_zps8227d39f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1267_zps8227d39f.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1272_zpsa1a7bc04.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1272_zpsa1a7bc04.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1273_zpsd438023e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1273_zpsd438023e.jpg.html)

The Governor shook hands with everybody near him. Behaved like an ordinary MGR Fan.

ujeetotei
6th March 2014, 07:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1274_zps84c05b8b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1274_zps84c05b8b.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:58 PM
Getting inside the car.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Melaka%20Governor/IMG_1275_zps2e49ec86.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Melaka%20Governor/IMG_1275_zps2e49ec86.jpg.html)

ujeetotei
6th March 2014, 07:59 PM
The video of Governors visit to MGR resting place.


http://www.youtube.com/watch?v=Bqtjt7XRS0c&feature=player_embedded

Thanks to MGR Devotee Sathya.

Richardsof
7th March 2014, 04:31 AM
http://i59.tinypic.com/9gx6bl.jpg

Richardsof
7th March 2014, 04:37 AM
http://i57.tinypic.com/2elr0cn.jpg

Richardsof
7th March 2014, 04:44 AM
http://i61.tinypic.com/5znz84.jpg

Richardsof
7th March 2014, 05:01 AM
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' படம் மார்ச் 14 அன்று வெளியீடு -இன்றைய தினத்தந்தியில் விளம்பரம்
வந்துள்ளது . சென்னை நகரில் 5 திரை அரங்குகளிலும் , மதுரை -ராமநாதபுரம் ஏரியாவில் 10 திரை அரங்குகளிலும்
நெல்லை நகரில்ஒரு அரங்கிலும் வருகிறது . மற்ற ஊர்கள் - அரங்குகள் விபரம மார்ச் 9 அன்று தெரிய வரும் .


சரித்திரம் - சகாப்தம் - சாதனை இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம் .

1965ல் ஆயிரத்தில் ஒருவனை ரசிகர்கள் - மக்கள் அமோக ஆதரவு தந்து பந்துலு அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் - திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் , பின்னர் 48 ஆண்டுகளாக மறு வெளியீடுகள் மூலம் பலருக்கும் அமுதசுரபியாக நம் மக்கள் திலகம் திகழ்ந்தார் .

புத்தம் புதிய பொலிவோடு வரும் ஆயிரத்தில் ஒருவன் - மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம் .

Richardsof
7th March 2014, 05:03 AM
ANDRUM 1965 -
http://i58.tinypic.com/viit5z.jpg

INDRU -2014
http://i59.tinypic.com/9gx6bl.jpg

Richardsof
7th March 2014, 05:13 AM
http://i61.tinypic.com/be6jxh.jpghttp://i61.tinypic.com/155nlmt.jpg

Richardsof
7th March 2014, 05:29 AM
48 ஆண்டுகளாக தென்னிந்திய திரை அரங்குகளில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மாநகரம் - பேரூர்
சிற்றூர்களில் ஆயிரத்தில் ஒருவன் ஓடியுள்ளது .ஜெயா தொலைக்காட்சியில் மட்டும் 50 முறைக்கு மேல்
ஆயிரத்தில் ஒருவனை ஒளி பரப்பியுள்ளார்கள் .மக்களிடையே இந்த அளவிற்கு புகழ் பெற்ற இந்த படம்
தற்போது புதிய பரிணாமத்தில் வருவது தமிழ் திரை உலக ரசிகர்களுக்கும் உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .

BANGALORE - FIRST RELEASE- 50TH DAY
http://i59.tinypic.com/209rj8k.jpg

Richardsof
7th March 2014, 05:30 AM
http://i57.tinypic.com/dqg2z9.jpg

Richardsof
7th March 2014, 05:33 AM
RERELEASED AT BANGALORE

http://i61.tinypic.com/2vik1oj.jpg

Richardsof
7th March 2014, 05:42 AM
மக்கள் இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்

மக்களுக்கு நாடோடி மன்னன் தந்தார் .

நீங்கள் நாடோடி இல்லை - மன்னனும் இல்லை

மனித தெய்வம் என்றார்கள் மக்கள் .

அரசாங்கத்திற்கு தெரியும் - நீங்கள் ஒரு நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்று .

உங்களால் அடையாளம் கண்டோர் இன்று உச்சியிலே

ஏணியை மறந்தார்களே ..... மன்னிப்பீர்கள்

உங்கள் மூலதனம் இன்னும் வாழ்கிறது .....

மக்கள் பலரை மறந்து விட்டார்கள் ... மறக்க முயற்சிக்கிறார்கள் ..

ஆனால் மறக்க முடியாத மாபெரும் மனிதர் நீங்கள் என்று சொல்லி விட்டார்கள் ..

வழி போக்கனின் கவிதை ........

ainefal
7th March 2014, 11:03 AM
Today is the 95th Birthday of The Legendary Actor Shri. M.N.Nambiar [Manjeri Narayanan Nambiar].

http://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk

ainefal
7th March 2014, 11:11 AM
Today is the 95th Birthday of The Legendary Actor Shri. M.N.Nambiar [Manjeri Narayanan Nambiar].

http://www.youtube.com/watch?v=8HqEwTGjWAE

Richardsof
7th March 2014, 11:16 AM
TRICHY - GAIETY

FROM TODAY

DAILY 4 SHOWS

MAKKAL THILAGAM M.G.R. IN NEERUM NERUPPUM

http://i58.tinypic.com/zvcsol.jpg

Stynagt
7th March 2014, 11:38 AM
புதுச்சேரி பிக் சினிமாஸ் திரையரங்கில் மார்ச் 14 முதல் - ஆயிரத்தில் ஒருவனின் அற்புதங்கள் தொடர்கிறது.

http://i62.tinypic.com/iwm04k.jpg

http://i61.tinypic.com/2q87xg1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
7th March 2014, 02:17 PM
SUPER COSMIC POWER

http://i62.tinypic.com/29lokjs.jpg

All the Movies of the Super Cosmic Power never require uplift. Well, many did not and do not understand, more are overawed, but all felt its magic vibration. Yes, it is my desperate attempt to tear open the veil.

Super Cosmic Power complied with all rules and was above all rules! The motive of this liberation was never a personal, egoistic one: the desire to satisfy an ambition, aggrandise his personality, through a feeling of superiority, out of contempt for others, to set oneself above the herd and regard it with condescension.

Super Cosmic Power is always on his guard and looks at others to say, “I’m always one among you - “ Aayirathil Oruvan".

- Devotee

Russellbpw
7th March 2014, 03:50 PM
SUPER COSMIC POWER

http://i62.tinypic.com/29lokjs.jpg

All the Movies of the Super Cosmic Power never require uplift. Well, many did not and do not understand, more are overawed, but all felt its magic vibration. Yes, it is my desperate attempt to tear open the veil.

Super Cosmic Power complied with all rules and was above all rules! The motive of this liberation was never a personal, egoistic one: the desire to satisfy an ambition, aggrandise his personality, through a feeling of superiority, out of contempt for others, to set oneself above the herd and regard it with condescension.

Super Cosmic Power is always on his guard and looks at others to say, “I’m always one among you - “ Aayirathil Oruvan".

- Devotee

Good one .. :-)

fidowag
7th March 2014, 05:38 PM
http://i57.tinypic.com/fyl9tx.jpg

fidowag
7th March 2014, 05:40 PM
http://i59.tinypic.com/59swhv.jpg

fidowag
7th March 2014, 05:41 PM
http://i62.tinypic.com/5a19iq.jpg

fidowag
7th March 2014, 05:42 PM
http://i60.tinypic.com/33mampw.jpg

fidowag
7th March 2014, 05:44 PM
http://i60.tinypic.com/35bb0p1.jpg

மதுரை அலங்காரில் , கடந்த 28/02/2014 (வெள்ளி ) முதல் புரட்சி நடிகர்/
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , எம்.ஜி. ஆர். பிக்சர்சின் ,
பிரம்மாண்ட, புதுமை, புரட்சி படைப்பான , "நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , நமது மதுரை பக்தர்களின் கரகோஷத்தோடும்
ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தோடும் , மகத்தான வசூல் சாதனையை
மீண்டும் புரிந்துள்ளது என்றும் ,அரங்கம் முன் ஞாயிறு மாலை காட்சி பட்டாசுகள் வெடிக்கப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது என்று புகைப்படங்களுடன் தகவல் அனுப்பி
உள்ளார் மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

fidowag
7th March 2014, 05:45 PM
http://i62.tinypic.com/2nvz37k.jpg

நன்றி. :திரு. எஸ். குமார் அவர்களுக்கு.

ஆர். லோகநாதன்.

fidowag
7th March 2014, 05:53 PM
http://i60.tinypic.com/2hcls0w.jpg

சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
தினசரி 3 காட்சிகள் -ஒரு வார வசூல் ரூ.1.05,000/- ஈடில்லா சாதனை.

தகவல் அளித்தவர்: திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அரங்க மேலாளரிடம் கேட்டறிந்து..

ஆர். லோகநாதன்.

fidowag
7th March 2014, 06:23 PM
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களே,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் ", சென்னை
மட்டுமின்றி, மதுரை, ராமநாதபுரம், பழனி, கம்பம், காரைக்குடி, ராஜபாளையம்,அருப்புகோட்டை,திருநெல்வேலி ஆகிய நகரங்களின்
விளம்பரங்கள் .

1965ல் சென்னையில் ரிசர்வேஷன் விளம்பரம்

திருச்சி - கெயிட்டியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகத்தின் "நீரும் நெருப்பும்"

ராமன் தேடிய சீதை - பட விமர்சனம்.

நாம் - பட விளம்பரங்கள்/செய்திகள்

1973ல் சென்னையில் அ.தி.மு.க. மாநாட்டு செய்திகள்/படங்கள்

துக்ளக் வார இதழ் செய்திக்கு மறுப்பு செய்திகள் ஆகியவற்றிற்கு நன்றி.

1947 முதல் 1977 வரை திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி.

1978 முதல் மறுவெளியீடுகளில் வசூல் சக்கரவர்த்தி சாதனை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுவை, நெல்லை,
போன்ற பெருநகரங்களிலும், பழனி, அருப்புகோட்டை, ராஜபாளையம்
போன்ற சிறு நகரங்களிலும் தொடர்ந்து சிறு இடைவெளியுடன்
வெளியாகி வெற்றிநடை போடும் படங்களே சாட்சி.

ஆர். லோகநாதன்.

fidowag
7th March 2014, 06:30 PM
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களே ,

கோவை டிலைட் - கண்ணன் என் காதலன் 12 நாட்கள் சாதனை.

கோவை -டிலைட் - நவரத்தினம் -2012ல் -10 நாட்கள் ஓடி சாதனை
செய்திகளுக்கு நன்றி.

நண்பர். திரு.டி.எப் . எம்.லவர் அவர்களுக்கு ,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்த விருந்து - பேசும் படம் செய்தி -அருமையான பதிவு.

நண்பர் திரு. ரூப்குமார் அவர்களே,

மலேசியா, மலாக்கா ஆளுனர் , புரட்சி தலைவர் நினைவிடத்தில்
புகழ் அஞ்சலி புகைப்படங்கள் சூப்பர் . நன்றி.

நண்பர் திரு. கலியபெருமாள் சார்,

மக்கள் திலகத்தின், "ஆயிரத்தில் ஒருவன் " புதுவை பிக்சினிமாஸ்
விளம்பர தகவலுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
7th March 2014, 06:43 PM
சென்னை காமராஜர் அரங்கில் , நேற்று மாலை 6 மணி அளவில்
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பாக
திரு.மின்னல் பிரியன் அவர்கள் தலைமையில் , புரட்சி தலைவரின்
97 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

மலேசிய இசை கலைஞர்கள், நடன கலைஞர்கள் தங்கள் திறமையைவெளிப்படுத்தி பக்தர்களை பரவசபடுத்தினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக , இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன்,
இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ், பாடல் ஆசிரியர் திரு. பூவை
செங்குட்டுவன் , நடிகர் பப்லு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை திரு. மின்னல் பிரியன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்ற/சங்க அமைப்பை சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகபடுத்தினர்.
புரட்சி தலைவரின் கொடை உள்ளத்தை பெருமை படுத்தும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் பரிசாக
அளிக்கப்பட்டது.

அரங்கத்தின் வெளியே, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக,அனைவரையும் வரவேற்கும் வகையில் பேனர்கள்
வைக்கப்பட்டிருந்தன.

ஆர். லோகநாதன்.

fidowag
7th March 2014, 06:55 PM
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக
வைக்கபட்டிருந்த பேனர்.

http://i58.tinypic.com/8yfdee.jpg

fidowag
7th March 2014, 06:58 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி சார்பாக வைக்கப்பட்ட பேனர்.
http://i58.tinypic.com/vwttf9.jpg

fidowag
7th March 2014, 07:00 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வைக்கப்பட்ட பேனர்கள்.
http://i58.tinypic.com/oucha9.jpg

fidowag
7th March 2014, 07:01 PM
http://i62.tinypic.com/2aigght.jpg

fidowag
7th March 2014, 07:09 PM
http://i57.tinypic.com/r2jj2g.jpg

fidowag
7th March 2014, 07:11 PM
http://i61.tinypic.com/2n9ccpj.jpg

fidowag
7th March 2014, 07:13 PM
http://i61.tinypic.com/ayr09y.jpg

fidowag
7th March 2014, 07:15 PM
http://i57.tinypic.com/21431gy.jpg

fidowag
7th March 2014, 07:17 PM
http://i60.tinypic.com/2607s5f.jpg

fidowag
7th March 2014, 07:19 PM
http://i60.tinypic.com/2yknxgp.jpg

fidowag
7th March 2014, 07:21 PM
http://i59.tinypic.com/2cq0llg.jpg

fidowag
7th March 2014, 07:23 PM
http://i59.tinypic.com/219ndvl.jpg

fidowag
7th March 2014, 07:32 PM
http://i60.tinypic.com/2v2tstf.jpg

oygateedat
7th March 2014, 07:33 PM
http://i58.tinypic.com/25expwg.jpg

MSG FROM THIRU.R.SARAVANAN, MADURAI

fidowag
7th March 2014, 07:34 PM
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். திருக்கோயில் நிர்வாகி திரு.கலைவாணன்
அவர்கள் காமராஜர் அரங்கின் முன் வைத்திருந்த பேனர்.
http://i62.tinypic.com/ehb8h.jpg

Russellbpw
7th March 2014, 07:50 PM
http://i60.tinypic.com/2hcls0w.jpg

சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
தினசரி 3 காட்சிகள் -ஒரு வார வசூல் ரூ.1.05,000/- ஈடில்லா சாதனை.

தகவல் அளித்தவர்: திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அரங்க மேலாளரிடம் கேட்டறிந்து..

ஆர். லோகநாதன்.

:mrgreen: :-D

Russellisf
7th March 2014, 07:57 PM
:victory::victory::victory::victory:

:cool2::cool2::cool2::cool2:



:mrgreen: :-D

oygateedat
7th March 2014, 08:04 PM
http://i62.tinypic.com/143dysn.jpg

oygateedat
7th March 2014, 08:07 PM
http://i61.tinypic.com/1zgu81l.jpg

Russellisf
7th March 2014, 08:12 PM
இயற்கையோடு கலந்து விட்ட எங்கள் மன்னவனின் ஆயிரத்தில் ஒருவன் திரை காவியம் 1965 ஆண்டு முதல் இன்று வரை எங்கள் மணிமாறன் இந்த தமிழகத்தின் மக்களை சந்திக்காத நாட்களே இல்லை ஆயிரம் தனியார் தொலைகாட்சிகளில் மற்றும் dvd வெளிவந்தாலும் மக்கள் எங்கள் குல தெய்வத்தை தரிசிக்க திரையரங்கு பக்கம் படையெடுக்கிறார்கள் . இடைவெளி இல்லாமல் திரைப்படங்கள் வாரந்தோறும் திரை அரங்கினை அலங்கரிப்பது இந்த உலகிலே எங்கள் கலியுக தெய்வம் ஒருவர் தான் .

ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் தலைவரின் சுவர் சித்திரங்களை மறைக்கிறது ஒரு பக்கம் மாற்று கட்சியனர் தலைவரின் இரட்டை இலை சின்னத்தை மறைக்கவேண்டும் என்று நீதி மன்றத்தில் முறைஇடுகிறது . உலகிலே இவர் ஒருவர்க்கு மட்டும் தான் இருக்கும்போதும் சரி உடலால் மறைந்தபோதும் சரி எத்தனை எதிர்ப்புகள் அனைத்தையும் பொடி பொடியாக்கி மக்கள் மனங்களில் நிரந்தர சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் எங்கள் வள்ளல் வேந்தனின் திரைகாவியம் ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் ஒரு வசூல் சரித்திரத்தை எழுதும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

http://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA (thanks sailesh sir)

Russellisf
7th March 2014, 08:15 PM
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup:


:clap::clap::clap::clap:

:

சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
தினசரி 3 காட்சிகள் -ஒரு வார வசூல் ரூ.1.05,000/- ஈடில்லா சாதனை.

தகவல் அளித்தவர்: திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அரங்க மேலாளரிடம் கேட்டறிந்து..

ஆர். லோகநாதன்.[/QUOTE]

oygateedat
7th March 2014, 08:21 PM
http://i60.tinypic.com/mbijra.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

Richardsof
7th March 2014, 08:25 PM
மதுரை நகரில் - மாட்டுக்காரவேலன்

திருச்சி நகரில் - நீரும்நெருப்பும்

இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் . விரைவில் அடிமைப்பெண் கோவையிலும் ஆசைமுகம் நெல்லை

நகரில் வர உள்ளதாக தகவல் தந்த ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகம் திரியில் 1300 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .

Russellisf
7th March 2014, 08:26 PM
வேங்கையன் பயணம் மீண்டும் கொங்கு மண்டலத்தில் தகவல் தந்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் கோடி


http://www.youtube.com/watch?v=p_taRRAbz6o

oygateedat
7th March 2014, 08:30 PM
http://i60.tinypic.com/2v32e4g.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
7th March 2014, 08:32 PM
http://i58.tinypic.com/wbtqc9.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Russellisf
7th March 2014, 08:35 PM
3172 in madurai edition





http://i60.tinypic.com/mbijra.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

Russellisf
7th March 2014, 08:38 PM
நாடாண்ட மன்னனுக்கு அவரின் குடிமகன்கள் செய்யும் மரியாதையை பார்க்கும்பொழுது வைரமுத்து வின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது

இப்படி ஒருவன் பிறந்ததில்லை

இனியும் ஒருவன் பிறக்கபோவதுமில்லை



http://i58.tinypic.com/wbtqc9.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Richardsof
7th March 2014, 08:38 PM
மக்கள் திலகம் ஒரு பேட்டியில் கூறியது இன்று சிலருக்கு பொருத்தமாக உள்ளது .

கேள்வி : யாரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது ?

பதில் : நடக்காத ஒன்றை நினைத்து நடந்ததாக எண்ணி பெருமை படுவது . கிடைக்காத ஒன்றை கிடைத்ததாக

எண்ணி மகிழ்வது . இந்த மன நிலையில் இருக்கும் நண்பர்களை பார்த்தால் மிகவும் பரிதாபமாக

இருக்கிறது .

Russellisf
7th March 2014, 08:41 PM
எத்தனை முறை பார்த்தாலும் எங்கள் இறைவனின் அழகு முகம் சலித்திடாது


https://www.youtube.com/watch?v=KqFQbzCfSl8


http://i61.tinypic.com/1zgu81l.jpg

Russellisf
7th March 2014, 08:43 PM
correct point told our charisma leader

Russellisf
7th March 2014, 08:47 PM
ரகு மற்றும் வேலனின் வெற்றி விஜயம் மதுரை மாநகரில்

https://www.youtube.com/watch?v=lyVRxPTL--I
அனைத்து தகவல் அளித்த திரு ரவி சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் கோடானு கோடி


http://i58.tinypic.com/25expwg.jpg

MSG FROM THIRU.R.SARAVANAN, MADURAI

oygateedat
7th March 2014, 08:50 PM
http://i60.tinypic.com/2i6hxet.jpg

Russellisf
7th March 2014, 08:54 PM
ஆயிரத்தில் ஒருவன் பயணம் தொடங்கியது கி .பி 1965-இல் தொடரும் அதன் பயணம் கி .பி 2065-இல் கூட நம் தலைமுறைகள் பார்த்து ரசிக்கும் எங்கள் மணிமாறன் மற்றும் பூங்கொடி இருவரையும் .


முன்னால் முதல்வரும் இந்நாள் முதல்வரும் சேர்ந்து நடித்த முதல் காவியம் இந்த சாதனையை இந்த உலகில் எந்த ஒரு நடிகராலும், எந்த அரசியல் கட்சியாலும் முறியடிக்க முடியாது

Russellisf
7th March 2014, 08:57 PM
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் இன்று வரை மறுவெளிடுகளில் வெளிவரும் ஒரே திரை படம் எங்கள் J .B நடித்த அன்பே வா .

ஏன் என்றால் இந்த J .B தொட்டதெல்லாம் வெற்றி தான்


https://www.youtube.com/watch?v=xYhHHhLnhBE


http://i60.tinypic.com/2i6hxet.jpg

oygateedat
7th March 2014, 09:12 PM
http://i58.tinypic.com/25grko1.jpg

ujeetotei
7th March 2014, 09:24 PM
Thanks to Madurai S.Kumar for forwarding the images of re-release of MGR movies. And thanks to Loganathan sir for uploading the images from the function celebrated by Minnal Priyan yesterday expecting more from you sir.

ainefal
7th March 2014, 09:26 PM
http://www.youtube.com/watch?v=-9eJKCdNeGw

NOV
7th March 2014, 09:27 PM
http://www.gallipeautheatre.com/uploads/2/0/5/2/20526698/6764199_orig.gif

Makkal Thilakam gets an exclusive forum!

Please go here and discuss several matters to your heart's content:

http://www.mayyam.com/talk/showthread.php?10751-Welcome-to-the-new-forum-on-MGR


p/s: this current thread will also be moved to the new section over the next few days.
Thanks.

ainefal
7th March 2014, 09:30 PM
http://www.youtube.com/watch?v=pug-Avnshyk


http://i59.tinypic.com/rhk1nm.jpg

http://i59.tinypic.com/dvr23k.jpg

Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association for their co-operation in making Mr. Minnal Priyan's event a grand success!

ujeetotei
7th March 2014, 09:34 PM
Just now received a message from B.S.Raj that Divya films Chockalingam has erected 102 Feet wide banner in AVM Rajeswari theatre.

Any body taken the photo please share.

ainefal
7th March 2014, 09:39 PM
Just now received a message from B.S.Raj that Divya films Chockalingam has erected 102 Feet wide banner in AVM Rajeswari theatre.

Any body taken the photo please share.

Thank you very much for the info. Roopkumar Sir.

idahihal
7th March 2014, 10:24 PM
அது 1950 ஆம் வருடம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ரிகர்சல் ஹாலுக்குப் பக்கத்திலுள்ள ஒரு வீட்டில் பிரதான நடிகருக்கும் உதவி இயக்குநருக்கும் இடையே ஏதோ கலவரம் என்று தோன்றுகிறது.
உதவி இயக்குநர் எவ்வளவு கெஞ்சியும் நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார். உதவி டைரக்டருக்கோ படப்பிடிப்புக்கு நேரமாகிறதே என்ற கவலை. சில மைல்களுக்கு அப்பாலுள்ள ஸ்டுடியோவுக்குச் சென்ற பிறகு தான் பாக்கி ஏற்பாடுகள், மேக்கப், டிரஸ் முதலியன கவனிக்க வேண்டும்.
மறுபடியும் உதவி டைரக்டர் வேண்டுகிறார். நடிகரின் பதிலிலிருந்து தான் காரணம் ஓரளவு தெரிகிறது.
உங்கள் முக வாட்டத்திற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் வரமாட்டேன். இது உறுதி என்கிறார் நடிகர். உதவி டைரக்டர் வேறு வழியின்றி உண்மையைச் சொல்கிறார். ஒன்றுமில்லை. வீட்டு வாடகை போன வாரமே கொடுக்க வேண்டும். கொடுக்க முடியவில்லை. எனக்குள்ள சொற்ப சம்பளத்தில் குடித்தனம் நடத்த முடியவில்லை. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. நேற்று வீட்டின் சொந்தக்காரர் கொஞ்சம் காரமாகப் பேசிவிட்டுப் போய்விட்டார். அவ்வளவு தான் , சரியா? ஷூட்டிங்கிற்கு நேரமாகிறது புறப்படுங்கள். என்றார்.
இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாக கோபித்துக் கொண்டார் நடிகர். எவ்வளவு வாடகை என்றார். ரூபாய் பதினைந்து என்றார் உதவி டைரக்டர்.
நடிகர் உள்ளே ஓடினார். ஒன்றை ரூபாய் வெள்ளி நாணயங்களாக பதினைந்து ரூபாய் கைநிறைய கொண்டுவந்தார். உதவி டைரக்டரின் கையில் கொடுத்து முதலில் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள். அதற்குள் நான் ரெடியாக இருக்கிறேன் என்று அவரை அனுப்பினார். அதோடு நின்றாரா? அவர் வீட்டிற்குப் போகிறாரா இல்லையா என்று ரோடு திருப்பம் வரை பார்த்துக் கொண்டே நின்றார்.உதவிக்குக் கிடைத்த உதவியால் ஒன்றும் புரியவில்லை. கண்ணீர் முட்டுகிறது. இவரிடம் இன்று நம் நிலையைச் சொன்னதில் பாரம் தீர்ந்ததே என்று ஆனந்தப்பட்டார்.
இன்று நினைத்தாலும் அன்று உதவிடைரக்டராக இருந்த அவருக்கு இச்சம்பவர் பசுமையாக உள்ளது அவர் உள்ளத்தில்.
கதாநாயகர் திரு. எம்.ஜி.ஆர்.
உதவி பெற்றவர் டைரக்டர் திரு. கே. சோமு.
டைரக்டர் திரு.கே.சோமு அவர்களது வலைத்தளத்திலிருந்து.... ... ... ...

idahihal
7th March 2014, 10:34 PM
திரை உலகம் பத்திரிக்கையிலிருந்து பல அபூர்வ பதிவுகள், ஆயிரத்தில் ஒருவன் மணிமாறனின் வருகைக்கான கட்டியம், மக்கள் திலகத்தின் அசத்தலான மாறுவேடப் பாடல் பதிவு 2014லிலும் தொடரும் வள்ளலின் வசூல் சாதனைகள் பற்றிய பதிவுகள் என்று அசத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

Russellbpw
7th March 2014, 10:52 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture-1_zps0f574f65.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture-1_zps0f574f65.jpg.html)

ainefal
7th March 2014, 11:37 PM
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.

http://www.youtube.com/watch?v=VsKnOUaqJP4

ainefal
7th March 2014, 11:41 PM
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.

http://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA
http://www.youtube.com/watch?v=2HdZvXbqrhQ

ainefal
7th March 2014, 11:47 PM
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.

http://www.youtube.com/watch?v=KoixvrIMVp4
http://www.youtube.com/watch?v=F3fkiXLwW30

oygateedat
8th March 2014, 05:43 AM
http://i62.tinypic.com/1609zix.jpg

Richardsof
8th March 2014, 06:18 AM
உலக மகளிர் தினத்தில்......

மக்கள் திலகத்தின் குலேபகாவலி -1955ல் வந்தபடத்தில் இடம் பெற்ற அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பும் - அரசவையில் பெண்கள் ராஜ்ஜியத்தில் பெண்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகம் அளிக்கும்
பதில்கள் எல்லாமே சூப்பர் .

http://youtu.be/VRj_Cfl_Dl0

Richardsof
8th March 2014, 11:24 AM
1979 இந்திய நாடாளுமன்றத்தில் காபந்து அரசு சரண்சிங் தலைமையில் கூட்டணி அரசு அமைத்த நேரத்தில் அண்ணா திமுக சார்பாக மத்திய மந்திரியாக திருமதி சத்தியவாணிமுத்து இடம் பெற்றார் .

திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள் ஆரம்ப கால திமுக உறுப்பினர் . பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் , மாநில மந்திரியாகவும் பதவி வகித்தவர் .

அதே போல் 1977 தமிழ் நாடு மந்திரி சபையில் பி.டி . சரஸ்வதி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
இருவரும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர் .

இன்று மகளிர் தினம் . மக்கள் திலகம் அவர்கள் பெருமை படுத்திய பெண்கள்

fidowag
8th March 2014, 11:28 AM
http://i58.tinypic.com/2qis2n4.jpg

http://i62.tinypic.com/2lu7swl.jpg

http://i57.tinypic.com/14muvme.jpg

இன்று காலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஏ.வி.எம் திரை அரங்கம் முன்பு வெய்க்கப்பட்ட புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றி படைப்பான ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பிரம்மாண்ட 107 அடி கட்டவுட்


திரி நண்பர்களுக்காக


ஆர்.லோகநாதன்

fidowag
8th March 2014, 11:33 AM
http://i62.tinypic.com/nds9pv.jpg

ஏவி.எம்.ராஜேஸ்வரி திரைஅரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பிரம்மாண்டத்தின் மகுடமான
"ஆயிரத்தில் ஒருவன் " பேனர் -கட்டவுட் -107 அடி நீளம்
இன்று காலை புகைப்படமாக எடுக்கப்பட்டு , நமது திரி நண்பர்களுக்காக
பதிவிடப்பட்டது.

இதுபற்றி நேற்று இரவு தகவல் அளித்த திரு.எஸ்.ராஜ்குமார் (இறைவன்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைவர் ), மற்றும் திரி மூலம் தகவல் கொடுத்த
திரு. ரூப்குமார் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

Richardsof
8th March 2014, 11:56 AM
LOGANTHAN SIR

SUPERB COVERAGES- AYIRATHIL ORUVAN BANNER AND POSTERS .A.V.M RAJESWARI

http://i57.tinypic.com/155l850.jpg

ujeetotei
8th March 2014, 01:21 PM
http://i58.tinypic.com/2qis2n4.jpg

http://i62.tinypic.com/2lu7swl.jpg

http://i57.tinypic.com/14muvme.jpg

இன்று காலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஏ.வி.எம் திரை அரங்கம் முன்பு வெய்க்கப்பட்ட புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றி படைப்பான ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பிரம்மாண்ட 107 அடி கட்டவுட்


திரி நண்பர்களுக்காக


ஆர்.லோகநாதன்

Thank you Loganathan Sir.

Russellisf
8th March 2014, 02:36 PM
பயத்தோட உச்சக்கட்டம் எது தெரியுமா? எம்ஜிஆர் நினைவிடம் முகப்பில் உள்ள இரட்டை இல்லை சின்னத்தை மறைக்க சொல்வது.அது ஒன்றும் ஊர் ஊராக வரப்போவதில்லை. அங்கு செல்பவர்கள் தான் அதை பார்க்க போகிறார்கள்.ஆனாலும் கருணாநிதி கூட்டம் அதை கண்டு பயப்படுகிறது. எம்ஜிஆர் பக்தன் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் தலைவன் மறைந்து 26 ஆண்டுகள் ஆகியும் அவர் பெயரை கேட்டாலே திமுக கும்பல் நடுங்குகிறது என்பதை நினைக்கும் போது- courtesy net

Russellisf
8th March 2014, 02:49 PM
இன்று இரவு சன் லைப் தொலைகாட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தனி பெருந்தலைவர் மக்கள் திலகம் செல்வமாக வாழ்ந்து காட்டிய காவியம் ரிக்க்ஷாகாரன் ஒளிபரபபடுகிறது .

http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg

oygateedat
8th March 2014, 04:18 PM
http://i60.tinypic.com/2n21n3b.jpg

Russellisf
8th March 2014, 04:29 PM
http://entertainment.oneindia.in/movie_listings/Tirunelveli+Vivasayee+8.html

http://www.youtube.com/watch?v=oK2JeWhqyHE

oygateedat
8th March 2014, 04:48 PM
http://i60.tinypic.com/s6lvd4.jpg

oygateedat
8th March 2014, 05:05 PM
http://i59.tinypic.com/2vv6mbd.jpg
கோவை ராயல் திரை அரங்கில் திரையிட்டபோது கோவையில் ஒட்டப்பட்ட சுவர் விளம்பரம்.

Russellisf
8th March 2014, 06:39 PM
Thank You Sir:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup:




http://i62.tinypic.com/nds9pv.jpg

ஏவி.எம்.ராஜேஸ்வரி திரைஅரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பிரம்மாண்டத்தின் மகுடமான
"ஆயிரத்தில் ஒருவன் " பேனர் -கட்டவுட் -107 அடி நீளம்
இன்று காலை புகைப்படமாக எடுக்கப்பட்டு , நமது திரி நண்பர்களுக்காக
பதிவிடப்பட்டது.

இதுபற்றி நேற்று இரவு தகவல் அளித்த திரு.எஸ்.ராஜ்குமார் (இறைவன்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைவர் ), மற்றும் திரி மூலம் தகவல் கொடுத்த
திரு. ரூப்குமார் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

Russellisf
8th March 2014, 07:01 PM
மகளிர் தின வாழ்த்துக்கள்

http://www.youtube.com/watch?v=4feyBDQALQs

http://www.youtube.com/watch?v=I7W9IR6iHM0

Richardsof
8th March 2014, 07:50 PM
மதுரை நகரில் திமுக மாநாட்டில் மக்கள் திலகம் - 1972......

நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் அசத்தலான பதில்கள் ...

1957 ,,, திருவண்ணாமலை தேர்தலில் மக்கள் திலகத்தின் அனுபவம் ....

மக்கள் திலகத்தின் ஆவணங்கள் விரைவில் ........

Richardsof
8th March 2014, 08:05 PM
நான் ஏன் பிறந்தேன்' (1972)

"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.

அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.

படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'

"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'

"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'

"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'

"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'

இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,

"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.

எனினும் திருமணம் ஆகாமல் காதலியுடன் டுயட் பாடும் காட்சிகளிலேயே நடித்து வந்த எம்ஜிஆர் இந்த படத்தில் வித்தியாச மான வேடம் . இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.

courtesy - malaisudar

Richardsof
8th March 2014, 08:10 PM
1.நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
5.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
7.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
8.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
9.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)
10“நான் செத்துப்பொழச்சவண்டா”
11.”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”

hit songs by valiba vali to our makkal thilagam mgr movies.

Russellisf
8th March 2014, 08:38 PM
http://www.youtube.com/watch?v=sjUUPXaS9XU
http://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY
http://www.youtube.com/watch?v=q2T2CLz6OiE
http://www.youtube.com/watch?v=ft44mIGumqY
http://www.youtube.com/watch?v=oqjBSIAodHs
http://www.youtube.com/watch?v=Mfu7l1IK2ZU
http://www.youtube.com/watch?v=xDTbETzE69E
http://www.youtube.com/watch?v=IACqSG0qUgg
http://www.youtube.com/watch?v=ByXABmm5OM4
http://www.youtube.com/watch?v=ZdwICt5hPUI
http://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM


1.நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
5.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
7.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
8.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
9.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)
10“நான் செத்துப்பொழச்சவண்டா”
11.”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”

hit songs by valiba vali to our makkal thilagam mgr movies.

ujeetotei
8th March 2014, 10:35 PM
இன்று இரவு சன் லைப் தொலைகாட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தனி பெருந்தலைவர் மக்கள் திலகம் செல்வமாக வாழ்ந்து காட்டிய காவியம் ரிக்க்ஷாகாரன் ஒளிபரபபடுகிறது .

http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg


The movie and print was excellent but they have deleted Azhagiya Tamil magal song.

orodizli
8th March 2014, 11:24 PM
எல்லா பதிவுகளும் நன்று... ஆயிரத்தில் ஒருவன் சுமார் 100 - 150 திரை அரங்குகளில் வெளிவரும் என தகவல்... சென்னையில் avm ராஜேஸ்வரியில் வைக்கப்பட்டுள்ள பேனர் அட்டகாசம்...

Richardsof
9th March 2014, 06:05 AM
http://i60.tinypic.com/eb2b2d.jpg

Richardsof
9th March 2014, 06:07 AM
http://i60.tinypic.com/3534h8l.jpg

Richardsof
9th March 2014, 06:19 AM
http://i62.tinypic.com/70ie05.jpg

Richardsof
9th March 2014, 06:52 AM
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' 10.3.1972

இன்று 42 ஆண்டுகள் நிறைவு . தேவர் தயாரித்த 16 படங்களிலே அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த படம் .

1972ல் சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .

http://i58.tinypic.com/241jls6.jpg

Richardsof
9th March 2014, 07:05 AM
http://i61.tinypic.com/nmxg0y.jpg

Richardsof
9th March 2014, 07:06 AM
http://i62.tinypic.com/2uypxk7.jpg

Jeev
9th March 2014, 08:39 AM
செல்லமஹால் Colombo , வின்சர் யாழ்ப்பாணம் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம்.

Richardsof
9th March 2014, 08:56 AM
செல்லமஹால் colombo , வின்சர் யாழ்ப்பாணம் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம்.

thanks for the information jeev sir

Richardsof
9th March 2014, 08:59 AM
http://i58.tinypic.com/a3085h.jpg
http://i58.tinypic.com/1043f3m.jpg

Richardsof
9th March 2014, 09:02 AM
http://i61.tinypic.com/2rem7af.jpg

Richardsof
9th March 2014, 09:03 AM
http://i58.tinypic.com/egve68.jpg

fidowag
9th March 2014, 10:32 AM
http://i60.tinypic.com/vcb5h.jpg
http://i59.tinypic.com/r7k9ol.jpg

oygateedat
9th March 2014, 10:34 AM
http://i62.tinypic.com/244sih1.jpg

fidowag
9th March 2014, 10:40 AM
http://i60.tinypic.com/ka5xy9.jpg

oygateedat
9th March 2014, 10:44 AM
http://i59.tinypic.com/2hggso8.jpg

மதுரை நகரில் ஆயிரத்தில் ஒருவன் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட செய்தியை திரு.சரவணன், இன்று அலைபேசியில் தெரிவித்தார்.

sivaa
9th March 2014, 10:47 AM
செல்லமஹால் Colombo , வின்சர் யாழ்ப்பாணம் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம்.


http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by jeev http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1118440#post1118440)
செல்லமஹால் colombo , வின்சர் யாழ்ப்பாணம் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம்.
thanks for the information jeev sir

நல்ல நேரம்

கொழும்பு ...செல்லமகால்....104 .நாட்கள்

யாழ்ப்பாணம்..வின்சர்........84...நாட்கள்

ujeetotei
9th March 2014, 11:57 AM
Ayirathil Oruvan release ads infromation.

http://mgrroop.blogspot.in/2014/03/ayirathil-oruvan-news-2.html

ujeetotei
9th March 2014, 12:00 PM
http://i58.tinypic.com/egve68.jpg

Which magazine sir, Ananda Vikatan or Pesum Padam.

Russellisf
9th March 2014, 12:03 PM
Today Dinamalar - Varamlar thinnai paguthi

கருணாநிதியை, ஒருநாள், மாலை நேரத்தில் சந்தித்தேன். ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சத்துணவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். கருணாநிதி, இதுபற்றி, எங்களிடம் கருத்து கேட்டார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்... 'இது, பெற்றோர்களை குழந்தைகளுக்காக, உழைக்கும் கடமையிலிருந்தும், எண்ணத்திலிருந்தும், பொறுப்புணர்வினை மறக்கச் செய்து, சோம்பேறித்தனத்திற்கு தள்ளக்கூடும். இருப்பினும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்கள், தங்கள் குழந்தைகள் ஒரு வேளையாவது சாப்பிடும் போது, எம்.ஜி.ஆரை வாழ்த்துவதை தவிர்க்க முடியாது...' என்றேன்.
மேலும், கருணாநிதியிடம், நம்மிடம் இருக்கிற, அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, சத்துணவு திட்டத்திற்காக தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, காசோலை பெற்று, முதல்வர் எம்.ஜி.ஆரிடம், அந்தக் காசோலையை கொடுக்கலாம். ஒரு வேளை, அதை அவர் வாங்க மறுத்தால், ஒரு முறை புயல் நிவாரண நிதிக்காக, தி.மு.க., திரட்டிய நிதியை தலைமைச் செயலராக இருந்த கார்த்திகேயனிடம் கொடுத்த போது, அவர் அதை நிராகரித்ததை, பெரிய அரசியலாக்கியதை போல், இதையும் மக்கள் முன்னால் வைத்து, பிரச்னை ஆக்கலாம்...' என்று நானும், அங்கிருந்த மற்றவர்களும் கூறினோம்.
'நல்ல கருத்து' என்று கூறிய கருணாநிதி, எங் களுக்கு விடை கொடுத்தார். சற்று நேரத்தில், வேறு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கருணாநிதியிடம் ஏதோ கூறி, அவர் மனதை மாற்றி விட்டனர். பின், கருணாநிதி, அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை.
மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம், சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல், 'சத்துணவில் பல்லி இருக்கிறது; பத்து மாணவர்கள் மயக்கம், சத்துணவை சாப்பிட்ட நூறு மாணவர்கள் வாந்தி...' என்று நையாண்டி செய்து, எழுத ஆரம்பித்தனர். இது போன்ற செயல், தி.மு.க.,வின் வெற்றிக்கு, பின்னடைவு ஏற்படுமென்று, அன்றே உணர்ந்தேன்.
அப்போது, நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை, தி.மு.க., இழந்தது. 'டிவி' முன் அமர்ந்து, தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில், வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன். 'என்ன கலாநிதி... இப்படி ஆகிவிட்டது...' என்று, என்னிடம் சொன்ன போது, நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன். பின், அவரே, 'நீ சொன்னது சரியா போச்சு. இத்தனைக்கும் காரணம், சாப்பாடுதானா...' என்றார்.
— 'அரசியல் அனுபவங்கள்' நூலில், டாக்டர்.அ.கலாநிதி.

oygateedat
9th March 2014, 02:51 PM
http://i59.tinypic.com/2drcbyo.jpg

oygateedat
9th March 2014, 02:57 PM
http://i62.tinypic.com/2l8azyd.jpg

oygateedat
9th March 2014, 06:22 PM
http://i59.tinypic.com/154bodl.jpg

oygateedat
9th March 2014, 06:24 PM
http://i61.tinypic.com/34xolu0.jpg

Russellbpw
9th March 2014, 07:02 PM
Which magazine sir, Ananda Vikatan or Pesum Padam.

இயற்கையான நடிப்பு ...மிகையான நடிப்பு...என்பது நடிப்பு மட்டும் அல்ல ...சண்டைகாட்சிகளுக்கும் பொருந்தும் !

புராணத்தை இதிகாசத்தையும் உதாரணமாக கொள்ளும்போது ...ஒருவர் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்தால் அனைவரும் வாயைமூடிக்கொண்டு அழுகையை அடக்கிவாசிப்பதில்லை....ஐயோ...அம்மாஆ....என்றோ....ஐய ோ...ராசா....என்றோ தான் கதறுவார்கள். இதை கூட உதாரணமாக நாம் நடிப்புக்கு எடுத்துகொள்ளலாம் !

பல இயற்கை நடிகர்கள் காலபோக்கில் வருவார்கள்...போவார்கள்...

நடிப்பில், இயற்கையோ அல்லது அறியாதவர்கள் உரைப்பது போல "மிகையோ" , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நிலைப்பது எந்த நடிப்பு என்பதில் தான் வெற்றி...!

அப்படி பார்க்கையில்...நடிப்பு என்றால் ஒருவர்தான் !

மக்கள் மனதில் நடிப்பு கலை என்றால் அது "சிவாஜி" ஒருவர்தான் !

திரை உலகை பொறுத்தவரை, உலகில் உள்ள மக்களை பொறுத்தவரை நடிப்பு கலை என்றால் நிலைத்து இருப்பது, இருக்கபோவது "சிவாஜி கணேசன்" என்ற ஒரு பெயர் தான் !

திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானால் இப்படி இயற்கை, மிகை என்று தங்களை தாங்களே சமாதான படுத்திக்கொள்ளலாம்...

ஆனால், நடிக்க வந்த 7 வருடத்தில் உலகளவில் விருது வாங்கியது, 10 வருடத்தில் அமெரிக்க அதிபர் ஜான் கென்னெடியால் இந்திய அமெரிக்க கலாசார பரிமாற்றத்தின் தூதுவராக அழைக்கப்பட்டது ...பிறகு பல வருடங்கள் ஆராய்ந்து பிரெஞ்சு அரசாங்கம் செவாலியர் விருது வழங்கியது இவை அனைத்தும் மற்றவர்களால் வெறும் காழ்புணர்ச்சியால் தூற்றப்பட்ட இதே "மிகை" நடிப்பை பார்த்துதான் ! விருதும் பட்டமும் குடுக்க இவர்கள் எல்லாம் மூளை இல்லாத முட்டாள்கள் பாருங்கள் !

பல நாடுகளை சேர்ந்த உலக படவிழா குழுவினர் , அனைத்தும் ஆராய்ந்து அதன் பிறகு அமெரிக்க அதிபர் அழைத்தது, பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருதான செவாலியர் விருது கொடுத்தாது...இவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாமால் சும்மா விருதும் பட்டமும் கொடுத்தார்கள்..ஆனால் நம்ம ஊரு திராவிடன் என்று கூறிக்கொண்டு பத்திரிகை ஞானிகள், கேவலம் வயிதெரிசலால், பொறாமையால், காழ்புணர்ச்சியால் இல்லாத ஒன்றை இருப்பது போல இல்லாத "மிகை நடிப்பு" என்ற ஒன்றை இருப்பது போல மாயை வளர்த்தார்கள்...!

ஒரு சில அரசியல்வாதிகளுக்கோ "என்னடா இது...சினிமாவையும் நடிகர்களையும் வெறுத்த பெரியாரையே அவர் வாயால் "சிவாஜி" என்று இவன் பட்டம் கொடுக்க வைத்துவிட்டானே...இவன் பெயர் அவர் வாழ்த்தியது போல சிவாஜி கணேசன் என்று எல்லோரும் அழைகின்றனரே என்ற ஒரு வயிதெரிச்சல் வேறு....

இதுதான் உலகளவில் தமிழன் தலை குனிந்து இன்றும் அடிமை வாழ்கை வாழ்கிறான் !

காரணம் ஒரு தமிழன் உயர்ந்தாலோ, உலகமே ஒருவனை போற்றினாலோ, இன்னொரு தமிழனுக்கு வயிதெரிச்சல் தானாக வந்துவிடுமே....!

Richardsof
9th March 2014, 07:47 PM
http://i59.tinypic.com/291otwp.jpg

Richardsof
9th March 2014, 07:53 PM
BANGALORE 1972 - NALLA NERAM

NATARAJ - THEATER

http://i58.tinypic.com/2ij3uo5.jpg

Richardsof
9th March 2014, 07:54 PM
BANGALORE

NEW OPERA

NALLA NERAM

http://i62.tinypic.com/6ps3cy.jpg

idahihal
9th March 2014, 09:32 PM
நல்ல நேரம்
மக்கள் திலகத்தின் மகத்தான படங்களில் ஒன்று. நவரசங்களிலும் நம்மவர் கலக்கிய படம். யானையுடன் கால்பந்து விளையாடும் காட்சி அருமை. அதன் பின்னர் கே.ஆர்.விஜயாவை பெண் கேட்கச் சென்று அசோகனுடன் கூடிய அந்தக் காட்சி நகைச்சுவை இழையோடும் அருமையான காட்சி. மீண்டும் மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு இனி குடிக்க முடியாது என்ற நிலையில் அவரது மாடுலேசனும் முகபாவங்களும் அமர்க்களம்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நாகேஷுடன் அவர் ஆடும் ஆட்டமும், பின்னர் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றவுடன் காட்டும் வாட்டமும் உடனடியாக மனத்தைத் தேற்றிக் கொண்டு கும்பகோணம் அடுக்குப் பாத்திரம் போல பத்து குழந்தைகள் வேண்டுமா நல்முத்து போல ஒன்று போதாதா என்று கே.ஆர்.விஜயாவுக்கு ஆறுதல் கூறும் கட்டமும் உள்ளத்தை உருக்கக் கூடியது. என்றும் மனதை விட்டகலா காட்சிகள்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் வாழ்க்கைத் தத்துவங்களை பேசும் காட்சிகள் அருமையான வாழ்க்கைப் பாடங்கள். இந்தப் படத்திற்கு ஆர்.கே.சண்முகம் அவர்களது வசனங்கள் மிக அற்புதம். மருத்துவமனையில் கே.ஆர்.விஜயா யானையால் தாக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு தன் குழந்தைக்கும் அது போல் ஆபத்து வருமோ எனப் பயந்து கதறும் கட்டங்களில் மக்கள் திலகம் பேசக்கூடிய வசனங்கள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை மட்டுமல்ல. ஒரு அருமையான வழக்கறிஞரின் வாதத்திற்கு ஒப்பானவை. மனைவியின் கட்டாயத்திற்காக தன்னை வாழ வைத்த யானையின் காலை சங்கிலியால் பிணைக்கும் போது கதறுவது மக்கள் திலகம் மட்டுமல்ல. படம் பார்க்கும் மக்களும் தான். சங்கிலியை அறுத்து கொண்டு குழந்தையைக் காப்பாற்றப் போய் வீண் பழி சுமத்தப்பட்ட யானையிடம் மனக்குமுறலுடன் நீ ஏன் அங்கே போனாய் என்று கேட்டு அடிக்கும் காட்சியில் தான் அதன் மீது கொண்ட நம்பிகைக்கையையும், அதே சமயத்தில் கே.ஆர்.விஜயாவின் சந்தேகத்திற்கு இடமளித்து விட்டதற்காக ஏற்படும் கோபத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் மக்கள் திலகம் நடிக்க வில்லை. வாழ்ந்திருப்பார். நுணுக்கமான நடிப்புத் திறமை அவரது தனிச்சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.

idahihal
9th March 2014, 09:34 PM
நல்ல நேரம் பட வெளியீட்டு சமயத்தில் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படங்களை வெளியிட்ட அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு நன்றி. தி.மு.க.மாநாட்டில் மக்கள் திலகத்தின் அபூர்வமான படத்தை வெளியிட்டமைக்கும் நன்றி. மேலும் அது தொடர்பான செய்திகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ainefal
9th March 2014, 11:15 PM
http://www.youtube.com/watch?v=jbAynUzaFKs

ainefal
9th March 2014, 11:18 PM
http://www.youtube.com/watch?v=apuBEoc12-s

ainefal
9th March 2014, 11:29 PM
ACTING

Acting itself means exaggeration. All types of acting [ so called natural acting, dramatized acting, etc.) requires a long and exacting labour with great patience and perfect sincerity, for without sincerity you will deceive yourself from the very outset, and all endeavour for progress will be in vain.

We should not distract ourselves, that is, doing things lowering our consciousness instead of raising it. May be we should start to interact more on better things.

ujeetotei
9th March 2014, 11:30 PM
நல்ல நேரம்
மக்கள் திலகத்தின் மகத்தான படங்களில் ஒன்று. நவரசங்களிலும் நம்மவர் கலக்கிய படம். யானையுடன் கால்பந்து விளையாடும் காட்சி அருமை. அதன் பின்னர் கே.ஆர்.விஜயாவை பெண் கேட்கச் சென்று அசோகனுடன் கூடிய அந்தக் காட்சி நகைச்சுவை இழையோடும் அருமையான காட்சி. மீண்டும் மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு இனி குடிக்க முடியாது என்ற நிலையில் அவரது மாடுலேசனும் முகபாவங்களும் அமர்க்களம்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நாகேஷுடன் அவர் ஆடும் ஆட்டமும், பின்னர் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றவுடன் காட்டும் வாட்டமும் உடனடியாக மனத்தைத் தேற்றிக் கொண்டு கும்பகோணம் அடுக்குப் பாத்திரம் போல பத்து குழந்தைகள் வேண்டுமா நல்முத்து போல ஒன்று போதாதா என்று கே.ஆர்.விஜயாவுக்கு ஆறுதல் கூறும் கட்டமும் உள்ளத்தை உருக்கக் கூடியது. என்றும் மனதை விட்டகலா காட்சிகள்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் வாழ்க்கைத் தத்துவங்களை பேசும் காட்சிகள் அருமையான வாழ்க்கைப் பாடங்கள். இந்தப் படத்திற்கு ஆர்.கே.சண்முகம் அவர்களது வசனங்கள் மிக அற்புதம். மருத்துவமனையில் கே.ஆர்.விஜயா யானையால் தாக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு தன் குழந்தைக்கும் அது போல் ஆபத்து வருமோ எனப் பயந்து கதறும் கட்டங்களில் மக்கள் திலகம் பேசக்கூடிய வசனங்கள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை மட்டுமல்ல. ஒரு அருமையான வழக்கறிஞரின் வாதத்திற்கு ஒப்பானவை. மனைவியின் கட்டாயத்திற்காக தன்னை வாழ வைத்த யானையின் காலை சங்கிலியால் பிணைக்கும் போது கதறுவது மக்கள் திலகம் மட்டுமல்ல. படம் பார்க்கும் மக்களும் தான். சங்கிலியை அறுத்து கொண்டு குழந்தையைக் காப்பாற்றப் போய் வீண் பழி சுமத்தப்பட்ட யானையிடம் மனக்குமுறலுடன் நீ ஏன் அங்கே போனாய் என்று கேட்டு அடிக்கும் காட்சியில் தான் அதன் மீது கொண்ட நம்பிகைக்கையையும், அதே சமயத்தில் கே.ஆர்.விஜயாவின் சந்தேகத்திற்கு இடமளித்து விட்டதற்காக ஏற்படும் கோபத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் மக்கள் திலகம் நடிக்க வில்லை. வாழ்ந்திருப்பார். நுணுக்கமான நடிப்புத் திறமை அவரது தனிச்சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.

So beautiful.

ujeetotei
10th March 2014, 12:06 AM
Nalla Neram 50th Day

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalla%20Neram/nall-neram-50_zps1b8a9b38.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalla%20Neram/nall-neram-50_zps1b8a9b38.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:08 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalla%20Neram/nalla-neram_zpsd80daa0f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalla%20Neram/nalla-neram_zpsd80daa0f.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:08 AM
Nalla Neram full movie


http://www.youtube.com/watch?v=7b2UrY0pjQ4&list=PL22F8AD15FB2FFCD7

ujeetotei
10th March 2014, 12:11 AM
Song one

http://www.youtube.com/watch?v=FRrKC1selSQ

ujeetotei
10th March 2014, 12:12 AM
Duet song


http://www.youtube.com/watch?v=ZmovTPyOPso

ujeetotei
10th March 2014, 12:13 AM
Philosophical song


http://www.youtube.com/watch?v=kTdMJF3E2tk

ujeetotei
10th March 2014, 12:14 AM
http://www.youtube.com/watch?v=E-YfArUt-Tg

A different Duet song two of them will never touch the ground.

ujeetotei
10th March 2014, 12:23 AM
Telugu dubbed Nalla Neram

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nn2_zps5b7dbfc4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nn2_zps5b7dbfc4.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:28 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalla%20Neram/nnt3_zps760780ce.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalla%20Neram/nnt3_zps760780ce.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:28 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalla%20Neram/nnt1_zpsa0f7ae89.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalla%20Neram/nnt1_zpsa0f7ae89.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:29 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalla%20Neram/nnt2_zpsb5b02dfe.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalla%20Neram/nnt2_zpsb5b02dfe.jpg.html)

ujeetotei
10th March 2014, 12:32 AM
Nalla Neram was released in Telugu as Prana Snehithudu. All the above images are from aptalkies.com website.

Richardsof
10th March 2014, 05:42 AM
http://i59.tinypic.com/2ekuj5z.jpg

Richardsof
10th March 2014, 06:00 AM
மக்கள் திலகத்தின் நல்லநேரம் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை அழகாக வர்ணித்து பதிவிட்ட நண்பர் ஜெய்சங்கர்
அவர்களுக்கும் , நல்ல நேரம் -தெலுங்கு பதிப்பின் விளம்பரங்களும் அருமை . நன்றி ரூப் சார் .

1972ல் வந்த மக்கள் திலகம் 6 படங்களில் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் நல்லநேரம் .

சென்னை சித்ரா - மகாரானியில் தொடர்ந்து 100 கட்சிகள் மேல் அரங்கு நிறைந்த படம் .

திரையிட்ட எல்லா அரங்கிலும் 50 நாட்கள் ஓடிய ஒரே படம் .

பெங்களுர் நகரில் 3 அரங்கில் 56 நாட்கள் ஓடிய படம் .

நல்ல நேரம் வெற்றிகரமாக 34வது நாள் ஓடிய நேரத்தில் ராமன் தேடிய சீதை வெளிவந்ததால் இரண்டு படங்களுக்குமே
சற்று பாதிப்பு உண்டானது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த தந்த படங்கள் 1972ல் வந்தவை என்றால் அது மிகையல்ல .


சங்கே முழங்கு - நல்லநேரம் - ராமன் தேடிய சீதை

நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதயவீணை

6 படங்களும் அறுசுவை விருந்து .

Richardsof
10th March 2014, 06:24 AM
1958 நாடோடி மன்னன் படம் வெளியான பிறகு மக்கள் திலகம் கால் ஒடிந்த விபத்தின் காரணமாக 16 மாதங்கள்

இடைவெளிக்கு பின்னர் 31-12-1959 அன்று தாய் மகளுக்கு கட்டிய தாலி படம் வெளியானது .


1968 காதல் வாகனம் வெளியான பிறகு 7 மாதங்கள் இடைவெளியில் அடிமைப்பெண் படம் வெளியானது .


1973- பட்டிக்காட்டு பொன்னையா வெளியான பிறகு 9 மாதங்கள் இடைவெளியில் நேற்று இன்று நாளை படம்

வெளியானது .

Richardsof
10th March 2014, 06:41 AM
வெற்றி தேவதை - அதிர்ஷ்ட தேவதை

யாருக்கு கிடைத்ததோ இல்லையோ மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் கிடைத்து . இன்றும் கிடைத்து

வருகின்றது . நாளையும் கிடைக்க உள்ளது .

சரித்திரம் போற்றும் மகத்தான சாதனைகள் - வரலாற்று வெற்றிகள் என்று அரசியல் - சினிமா இரண்டு துறைகளிலும்

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நேரிடயாக கண்டு கொண்டாடியவர்கள் .

எம்ஜிஆரின் புகழை இருட்டடிப்பு செய்பவர்களை நாங்கள் நினைப்பதில்லை .

எம்ஜிஆரின் புகழ் கண்டு மனம் வெதும்பும் ஆரியருக்காக பரிதாப படுகிறோம் .

fidowag
10th March 2014, 08:20 AM
http://i61.tinypic.com/65wosg.jpg

நேற்று , அலுவலக சங்க கூட்டம் விஷயமாக ஈரோட்டிற்கு சென்று
இருந்தேன். அங்கு மத்திய பேருந்து நிலையம் , ராயல் அரங்கு அருகில்
வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பேனர் நமது திரி நண்பர்களின்
பார்வைக்காக , நேற்று இரவு எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவிடுவதில்
மகிழ்ச்சி. ஈரோடு- ராயல் அரங்கில் 1974-ல் மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல் " 155 நாட்கள் ஓடியது நினைவுக்கு வந்தது.
ஆர். லோகநாதன்.

Richardsof
10th March 2014, 08:45 AM
http://i61.tinypic.com/28kh4bd.jpg

Russellisf
10th March 2014, 01:46 PM
சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.

1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.- Courtesy Malaimalar

Russellisf
10th March 2014, 01:57 PM
My Favourite Scene in Nall Neram

http://www.youtube.com/watch?v=vJNK-CvVhyY

ujeetotei
10th March 2014, 03:09 PM
http://i61.tinypic.com/28kh4bd.jpg

Vinod sir if possible please upload the cover story.

Richardsof
10th March 2014, 03:50 PM
THAI MAGAZINE 1981

http://i57.tinypic.com/2lo4sxh.jpg

Russellisf
10th March 2014, 03:53 PM
எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார்.

இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர். மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தன.- courtesy malaimalar

Richardsof
10th March 2014, 03:56 PM
http://i62.tinypic.com/2s0zqmp.jpg

Richardsof
10th March 2014, 04:02 PM
http://i62.tinypic.com/20g0g7q.jpg

Richardsof
10th March 2014, 04:08 PM
CHENNAI - SAFIRE

MAKKAL THILAGM MOVIE KANNITHAI RELEASED IN 1965

http://i60.tinypic.com/15ry0w6.jpg

Richardsof
10th March 2014, 06:48 PM
http://i57.tinypic.com/2crannd.jpg

oygateedat
10th March 2014, 08:01 PM
http://i62.tinypic.com/x6motu.jpg

oygateedat
10th March 2014, 08:21 PM
http://i60.tinypic.com/2ni4r2q.jpg

oygateedat
10th March 2014, 08:29 PM
http://i61.tinypic.com/2coojt0.jpg

Russellbpw
10th March 2014, 10:02 PM
Albert Theater Rs. 70 /- - Booking Status for Sunday 16th March Evening Show - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/16eve_zpsfd13a5cc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/16eve_zpsfd13a5cc.jpg.html)

Albert Theater Rs. 85 /- Booking Status for Sunday 14th March Evening Show - Opening Day - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/14opalbert_zps97e2e239.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/14opalbert_zps97e2e239.jpg.html)

AVM Rajeshwari Theater Rs. 40 /- Booking Status for Sunday 16th March Evening Show - Opening Day - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/avm16march_zps120631b9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/avm16march_zps120631b9.jpg.html)

Richardsof
11th March 2014, 05:48 AM
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் கடுமையான உழைப்பில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன்
படம் புது பொலிவோடு அகன்ற படமாக டிஜிடல் வடிவமாக திரைக்கு வருவது திரை உலக ரசிகர்களுக்கு பெருமையான செய்தி .

49 ஆண்டுகள் முன் வந்த மாபெரும் வெற்றி படத்தை மீண்டும் தரமான தொழில் நுட்பத்தில் மெருகேற்றி ரசிகர்களுக்கு விருந்தாக திரு சொக்கலிங்கம் அவர்கள் நமக்கு தந்துள்ளார் . அவருக்கு மக்கள் திலகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .


இதுவரை எந்த ஒரு படமும் மறு வெளியீட்டில் ஒரே நேரத்தில் 100 அரங்குகளில் திரையிடப்படவில்லை .முதல் முறையாக ஆயிரத்தில் ஒருவன் இந்த சாதனையை துவக்கியுள்ளார் .

சாதனையின் பிறப்பிடம் ...... சரித்திர நாயகன் .. மக்கள் திலகம் . மீண்டும் சாதனைகளை துவக்க வருகிறார் .

Richardsof
11th March 2014, 06:17 AM
திரை அரங்கிற்குள் விசில் சத்தம் - கைத்தட்டல்கள் - ஆராவாரங்கள் -ரசிகர்கள் தங்களை மறந்து
படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தது - யாருடைய படம் ? சந்தேகமில்லை . அது
எம்ஜிஆர் படம்தான் .என்ன ஒரு காந்த சக்தி . எம்ஜிஆரின் பாடல் காட்சிகளிலும் , சண்டை காட்சிகளிலும்
ரசிகர்களை மெய் மறக்க செய்தவர் அவருடைய உடைகள் மிகவும் கச்சிதமாக , புதுமையாக , பல வண்ணங்களில் ஜொலிக்கும் .
குளோஸ் -அப் காட்சிகளில் எம்ஜிஆரின் பிம்பம் மிகவும் அழகாக இருக்கும் .ரசிகர்களின் உள்ளங்களில் சுலபமாக பதிந்து விடும் .


http://i58.tinypic.com/15dvyol.jpg
குறிப்பாக அவருடைய வண்ணப்படங்களில் அவருடைய தோற்றம் - விக் - பிரமாதமாக இருக்கும் . மாறுவேட தோற்றத்தில் அவரை வெல்ல யாராலும் முடியாதுஅந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் .
குலேபகாவலி - பாக்தாத் திருடன் - தாய் சொல்லைதட்டதே - ராஜாதேசிங்கு - படகோட்டி - தேடிவந்த மாப்பிள்ளை
ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நீதிக்கு தலைவணங்கு - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்களில்
அருமையான மாறு வேடத்தில் தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் .

காஞ்சித்தலைவன் - கொடுத்து வைத்தவள் - தொழிலாளி - கலங்கரைவிளக்கம் - ஆசைமுகம் - நாடோடி -சந்திரோதயம் தனிப்பிறவி போன்ற படங்களில் எம்ஜிஆர் மிகவும் அழகாக - இளமையுடன் காட்சி அளிப்பார் .

இன்னும் வரும் ....

நன்றி - எம்ஜிஆர் ரசிகனின் பார்வையில் எம்ஜிஆர் ..

fidowag
11th March 2014, 08:12 AM
http://i58.tinypic.com/5kpwk2.jpg

இந்த வார குங்குமம் இதழில் வந்த செய்தி.

நன்றி.: குங்குமம் இதழ்.

ஆர். லோகநாதன்.

fidowag
11th March 2014, 08:17 AM
http://i59.tinypic.com/2v1lswm.jpg

இன்றைய தினத்தந்தி விளம்பரத்தில் , வட சென்னையில் உள்ள பாரத்
திரைஅரங்கம் இணைக்கப்பட்டுள்ளது.