PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 8



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
18th March 2014, 05:22 AM
http://i59.tinypic.com/x2vssw.jpghttp://i59.tinypic.com/29ne2xj.jpg

Richardsof
18th March 2014, 05:28 AM
VELLORE - APSARA THEATER - 18.3.1976

http://i57.tinypic.com/2ag5hrb.jpghttp://i60.tinypic.com/2poxgyb.jpg

Richardsof
18th March 2014, 05:40 AM
ஆயிரத்தில் ஒருவன் - சென்னை நகர மூன்று நாள் வசூல் விபரங்கள் - அரங்குகள் நிறைந்த காட்சிகள் பற்றிய தகவல்கள் திரியில் பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு ரூப் குமார் - யுகேஷ் அவர்களுக்கு நன்றி . கோவை நகரில் ஆயிரத்தில் ஒருவனின் தகவல்களை வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
18th March 2014, 05:57 AM
சென்னை காமராஜர் அரங்கில் அண்ணாவின் இதயக்கனியாம் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா 16.3.2014

அன்று இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பாக மிகப்பெரிய விழாவாக நடந்து இருப்பது ஒவ்வொரு எம்ஜிஆர்

ரசிகர்களுக்கு கிடைத்த பெருமை - வெற்றியாகும் .ஒரு பக்கம் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி பவனி . அதே

நேரத்தில் மக்கள் திலகம் பிறந்த நாள் விழா. ரசிகர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் விழாவிற்கு முன்னுரிமை தந்தார்கள் .

காமராஜர் அரங்கில் 1200 எம்ஜிஆர் ரசிகர்கள் ஒன்று கூடியது இதுவே முதல் முறை .விழா ஏற்பாடுகளை திரு

ராஜ்குமார் , பேராசிரியர் செல்வகுமார் , திரு லோகநாதன் மற்றும் பல மன்றங்களின் நண்பர்களின் ஒத்துழைப்போடு

விழா சிறப்பாக நடந்தது . இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை மிக அருமையாக தொகுத்து வழங்கினார் .



சென்னை நகரில் பல அரங்குகளில் அன்றைய மாலை காட்சிகள் அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவன் அரங்கு

நிறைந்த நேரத்தில் காமராஜர் அரங்கத்தில் ரசிகர்கள் வெள்ளம் கூடியுள்ளது பிரமிக்க வைக்கிறது .

மக்கள் திலகத்தின் மேல் அன்புள்ளம் கொண்ட பல ரசிகர்கள் மாநிலம் முழவதும் இருந்து சென்னை வந்து விழாவினை சிறப்பித்து இருப்பது மகிழ்ச்சியான தகவலாகும் .

Richardsof
18th March 2014, 06:08 AM
http://www.youtube.com/watch?v=euUxDkTGlGw&list=PLAD90070B90522C56&feature=share&index=1

ainefal
18th March 2014, 08:21 AM
http://www.youtube.com/watch?v=TmgMusCGwKE

ainefal
18th March 2014, 08:26 AM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO CD ONLY AND LISTEN TO THE ALL TIME HIT SONGS FROM AAYIRATHIL ORUVAN.

fidowag
18th March 2014, 08:38 AM
இன்றைய நமது எம்.ஜி.ஆர். விளம்பரம்

http://i61.tinypic.com/nofpjq.jpg

fidowag
18th March 2014, 08:39 AM
இன்றைய தின மலரில் வந்த செய்தி.

http://i57.tinypic.com/5ebipy.jpg

fidowag
18th March 2014, 08:40 AM
இன்றைய தினத்தந்தி விளம்பரம்.

http://i58.tinypic.com/2web2no.jpg

fidowag
18th March 2014, 08:41 AM
TODAYS ADVT. FROM TIMES OF INDIA


http://i58.tinypic.com/117s208.jpg

fidowag
18th March 2014, 08:53 AM
http://i62.tinypic.com/1onnk4.jpg

fidowag
18th March 2014, 08:54 AM
http://i57.tinypic.com/o6jksj.jpg

fidowag
18th March 2014, 08:55 AM
http://i57.tinypic.com/2ih9p2g.jpg

fidowag
18th March 2014, 08:56 AM
http://i61.tinypic.com/rlhunn.jpg

fidowag
18th March 2014, 08:56 AM
http://i61.tinypic.com/qr0j69.jpg

fidowag
18th March 2014, 08:57 AM
http://i60.tinypic.com/k4b90h.jpg

Stynagt
18th March 2014, 10:32 AM
http://i62.tinypic.com/2f0c5s9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
18th March 2014, 12:12 PM
http://i57.tinypic.com/o6jksj.jpg

Thanks for sharing Professor Selvakumar and Loganathan Sir.

ujeetotei
18th March 2014, 12:15 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-1_zps419cfc0f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-1_zps419cfc0f.jpg.html)

ujeetotei
18th March 2014, 12:17 PM
38 வது ஆண்டு தொடக்கம் நீதிக்கு தலைவணங்கு

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-4_zps5e0f73a1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-4_zps5e0f73a1.jpg.html)

பொங்கல் வெளியீடு என்று வந்த விளம்பரம்

ujeetotei
18th March 2014, 12:18 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-3_zps0b350555.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-3_zps0b350555.jpg.html)

Release date March 18th.

ujeetotei
18th March 2014, 12:19 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-2_zps40cb7505.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-2_zps40cb7505.jpg.html)

Ad showing 5 theatres with Devi Kala theatre.

ujeetotei
18th March 2014, 12:20 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-6_zpsa09f3cd5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-6_zpsa09f3cd5.jpg.html)

ujeetotei
18th March 2014, 12:21 PM
50th Day ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-5_zps65b885c5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-5_zps65b885c5.jpg.html)

ujeetotei
18th March 2014, 12:21 PM
75th Day ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-8_zpsf690f617.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-8_zpsf690f617.jpg.html)

ujeetotei
18th March 2014, 12:22 PM
100th day ad that appeared in Makkal Kural Newspaper.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-7_zps58af37b2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-7_zps58af37b2.jpg.html)

ujeetotei
18th March 2014, 12:23 PM
Thiari Ulagam issue for Neethiku Thalaivanangu

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Neethiku%20Thalaivanangu/Image-9_zpsb3a82bed.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Neethiku%20Thalaivanangu/Image-9_zpsb3a82bed.jpg.html)

Stynagt
18th March 2014, 12:25 PM
http://i59.tinypic.com/2a5g39x.jpg

பெங்களூருவில் ஆயிரத்தில் ஒருவனின் ஆர்ப்பாட்டம் வியக்க வைக்கிறது. ஆயிரத்தில் ஒருவனின் புதிய ரிலீஸ் தோற்றத்தை உருவாக்கும் புகைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. தங்களின் பதிவுகளுக்கு மிகவும் நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
18th March 2014, 12:25 PM
All images pertaining to Neethiku Thalaivanangu were given by Olikirathu Urimaikural editor B.S.Raju and MGR Devotee Venkat.

ainefal
18th March 2014, 02:04 PM
http://www.youtube.com/watch?v=Of7KtwSW0vI

ainefal
18th March 2014, 02:05 PM
http://www.youtube.com/watch?v=pp_n8qBzxy8

ainefal
18th March 2014, 02:06 PM
http://www.youtube.com/watch?v=jLgJ42Uy8qs&list=PLAD90070B90522C56

ainefal
18th March 2014, 02:08 PM
http://www.youtube.com/watch?v=KnLB7t_6TJM

ainefal
18th March 2014, 02:09 PM
http://www.youtube.com/watch?v=Fp6lTP0TPGQ

ainefal
18th March 2014, 02:12 PM
http://www.youtube.com/watch?v=XdJVHQ8uedQ

ainefal
18th March 2014, 02:17 PM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!:confused2:

Richardsof
18th March 2014, 08:44 PM
MAKKAL THILAGAM MGR SUPERB STYLE

http://i58.tinypic.com/2zsqudh.jpg

oygateedat
18th March 2014, 08:55 PM
http://i60.tinypic.com/20atatd.jpg

oygateedat
18th March 2014, 08:58 PM
http://i57.tinypic.com/2rd81lt.jpg

oygateedat
18th March 2014, 09:06 PM
உற்சாகத்தில் உத்தமத் தலைவனின் ரசிகப்பெருமக்கள்.
http://i58.tinypic.com/2ekm8tu.jpg

oygateedat
18th March 2014, 09:10 PM
http://i62.tinypic.com/16jikyf.jpg

oygateedat
18th March 2014, 09:11 PM
நடிகர் சார்லி மக்கள் திலகத்தின் மாண்புகள் குறித்து பேசியபோது

http://i62.tinypic.com/ao5d7b.jpg

ainefal
18th March 2014, 09:25 PM
http://i59.tinypic.com/23tiyd.jpg
http://i57.tinypic.com/ifv31y.jpg

இனியர் நண்பர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் [Lakshman Sruthi]அவர்களுக்கு,

அந்த நாள் ஞாபகம்: தாங்கள் டெல்லி சென்று அங்கே நடந்த போட்டியில் [1986-87]வெற்றி கண்டு அதை தங்கள் என்னை வகுப்பு அறைக்கு அழைத்து இனிப்பு வழங்கி கொண்டாடியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது.

அதை போல் 1986-1987 மாணவர் தேர்தல் நடைபெற்ற பொது தங்கள் எனது அழைப்பை ஏற்று மாலை 3:30 முதல் 5:00 வரை பேரறிஞர் அண்ணா சிலை கிழ அமர்ந்து தங்களுக்கே உரிய பணியில் பலகுரலில் பேசு அசத்தியது. மேலும் அதை பார்த்த மாணவர், பொது மக்கள் அனைவரும் கை தட்டல் எழுப்பி, மாணவர் தேர்தல் நடப்பதை, வகுப்பு நடப்பதை எல்லாம் மறந்து நின்றது - தாங்கள் திறமையை மதித்து ஆரவாரம் செய்தது - அதைவிட ஒரு பெரிய பாராட்டு உங்களுக்கு வேறு என்ன வேண்டும். தங்கள் இருவரும் மேலும் புகழ் அடைய எல்லாம் வல்ல சக்தி நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் ஆசி என்றும் உண்டு.

நன்றி

ainefal
18th March 2014, 09:30 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.

http://i60.tinypic.com/sxgfox.jpg

Russelltza
18th March 2014, 09:39 PM
Ayirathil Oruvan movie in Digital and DTS format really fantastic. Must watch minimum 1000 times. Superb print quality and superb sound effect.

idahihal
18th March 2014, 09:54 PM
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மக்கள் திலகத்தின் 97ஆம் பிறந்த நாள் விழா. அசத்தல் ஏற்பாடுகளைச் செய்த இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த அனைவருக்கும், குறிப்பாக சைதை. ராஜ்குமார் அவர்களுக்கும், பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும், அருமையாகத் தொகுத்து வழங்கிய அருமை நண்பர் திருப்பூர்.ரவிச்சந்திரன் அவர்களுக்கும், அருமை நண்பர்கள் லோகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

oygateedat
18th March 2014, 10:09 PM
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 16-03-2014 அன்று நடைபெற்ற "மக்கள் திலகத்தின் 97வது பிறந்த நாள் - பக்தர்கள் திருவிழா"வில் பங்கு கொண்ட பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். அபிமானிகள் உட்பட பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் :

1. அழகர் சாமி, கரூர் (தீவிர எம். ஜி. ஆர். ரசிகர் ) :

இதுவரை சென்னையில் புரட்சித்தலைவருக்கு பல விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,
இம்முறை திரண்ட மக்கள் வெள்ளம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.

2. திண்டுக்கல் மலரவன் (தீவிர எம். ஜி. ஆர். பக்தர்)

பத்திரிகைகள் சார்பில்தான், மக்கள் திலகத்தின் விழாக்கள் நடப்பது என்றிருந்த நிலையில்,
புதுமையாக, முழுக்க முழுக்க பக்தர்களால் மட்டுமே முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
விழா, வெற்றி விழாவாக அமைந்தது கலியுக கடவுளின் பரிபூரண ஆசிகளால் தான்.
இது ஒரு மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும். வெளியூர் ரசிகர்களை இந்த விழாவில்தான்
முறைப்படி மேடையில் அறிமுகப்படுத்தி விருது வழங்கினார்கள்.

3. விருகம்பாக்கம் சுந்தரேசன் (பொது மக்களில் ஒருவர்)

நான் பல நிகழ்சிகளுக்கும், விழாவிற்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இன்று
நடைபெற்ற விழா திட்டமிட்டு முறையாக, எவ்வித தொய்வுமில்லாமல், விறுவிறுப்பாக,
ரசிக்கும் படி இருந்தது.

4. மடிப்பாக்கம் வரலட்சுமி : நான் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகை.

அவர் சம்பந்தப்பட்ட விழாவிற்கு என்னால் முடிந்த வரையில் பங்கு
கொள்வேன். பங்குனி மாத பவுர்ணமி சுப தினமாகிய இன்று நடைபெற்ற இந்த
விழாவில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட எம். ஜி. ஆர். ரசிக - ரசிகையர்களை
காணும் போது, பெரும் உற்சாகம் அடைந்தேன்.மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் ஆகியும்
மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணும்போது மிக மிக பெருமை
அடைகிறேன்.

5. குணசேகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் :

நான் பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர். அவர்களின் அபிமானி. அவரின் பாடல்களை மட்டுமே
விரும்பி ஆர்வமுடன் கேட்பேன். என் நெருங்கிய நண்பர், எம். ஜி. ஆர்.
பக்தர் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அழைப்பின் பேரில், இந்த விழாவிற்கு நான், என் தாயார்,
என் மனைவி, மற்றும் எனது மகன் மகளுடன் வந்துள்ளேன்.
சமுதாயத்தில் ஒரு மதிக்கத்தக்க மனிதனாக நான் திகழ்வதற்கு முழுக்காரணமும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். தான். இன்றைய இளம் தலைமுறையினரும் அவரை தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தில் அவரின் கொள்கைப்பாடல்களையும், வீரமிக்க பாடல்களையும், கருத்துள்ள
பாடல்களையும் அவர்களிடையே உரையாற்றும்போது எடுத்து சொல்வேன்.

இன்று நடைபெற்ற இந்த இனிய விழாவினை நான் என்றும் மறக்க முடியாது. இந்த அரங்கத்தில்
கூடிய கூட்டம் நான் இதுவரை பார்த்தது கிடையாது.

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினரையும், எனது நண்பரையும் நான் மனதார
பாராட்டுகிறேன்.
.
6. அறிவானந்தம், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்

அடேயப்பா ! நான் நேசிக்கும் மகான் புரட்சித் தலைவருக்கு எவ்வளவு பிரம்மாண்டமான பேனர்கள் ! .
எவ்வளவு ரசிகர்கள் ! போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு திரண்ட மக்கள கூட்டத்தை பார்க்கும் போது
மலைப்பாக இருக்கிறது. என் தலைவனின் புகழை எவராலும் அழிக்க முடியாது.

7. இராசமாணிக்கம் :

நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவன். சென்னையில் நடைபெறும் புரட்சித் தலைவர் குறித்த
விழாக்களுக்கு தவறாமல் ஆஜர் ஆகி விடுவேன். நானும் பல விழாக்களுக்கு சென்றுள்ளேன்.
இன்றைய விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தலைவர் படம் வெளியாகி வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இப்படி ஒரு கூட்டமா ?

8. டேனியல், பெரம்பூர் (தனியார் நிறுவனம்) : ( வயது 32 )

சாதி, மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் ஒரே நடிகரும்,
தலைவரும், நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே! அவருக்கு எடுக்கப்பட்ட விழாக்களிலேயே
இதுதான் மனதுக்கு நிறைவான விழாவாக அமைந்தது.

இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவில் நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எனது நண்பர்கள் பலரையும்
உறுப்பினர்களாக்கி மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பது என முடிவு செய்துள்ளேன். விழாவினை
சிறப்பாக நடத்திய திரு. ராஜ்குமார் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த இதர எம். ஜி. ஆர். மன்ற
அமைப்புக்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

9. முகம்மது ஷாஜஹான், திருவொற்றியூர் : (வயது 26)

நான் என் நண்பர்கள் பலருடன் இந்த விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டோம்.
புரட்சித் தலைவரைப் பற்றி கேள்விப்பட்டுதான் உள்ளோம்.

எனது தந்தையின் நண்பர் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் அழைப்பிற்கிணங்கி நாங்கள் ஒரு குழுவாக
இந்த அரங்கிற்கு வந்த பின்பு தான் தெரிந்தது எம். ஜி. ஆர். எவ்வளவு செல்வாக்கானவர் என்று அவரின் படப்
பாடல்களை கேட்டு நாங்கள் அனைவரும் மெய் மறந்தோம். நாங்கள் இனி, அவரது பழைய திரைப்படங்களை
பார்ப்பது என்று முடிவு செய்துளோம். நாளையே, "ஆயிரத்தில் ஒருவன்"
திரைப்படம் பார்க்க ஆவலாக உள்ளோம்.

கருத்துக்கள் தொடரும்.........

ainefal
18th March 2014, 10:15 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.


http://i57.tinypic.com/rhnbds.jpg

Russellisf
18th March 2014, 10:18 PM
http://mmimages.maalaimalar.com/gallery/2014/Mar/23143_L_galvpf.gif

http://mmimages.maalaimalar.com/gallery/2014/Mar/23148_L_galvpf.gif

http://mmimages.maalaimalar.com/gallery/2014/Mar/23147_L_galvpf.gif

http://mmimages.maalaimalar.com/gallery/2014/Mar/23146_L_galvpf.gif

http://mmimages.maalaimalar.com/gallery/2014/Mar/23145_L_galvpf.gif


This week AAyirathil oruvan got second place for box office collections- courtesy malaimalar

idahihal
18th March 2014, 10:19 PM
http://i61.tinypic.com/21npi7d.jpg

Russellisf
18th March 2014, 10:20 PM
http://cinema.maalaimalar.com/Top10Flash/images/aayirathil%20oruvan.jpg

fidowag
18th March 2014, 10:20 PM
http://i58.tinypic.com/1z38dvo.jpg

fidowag
18th March 2014, 10:22 PM
http://i57.tinypic.com/2q0u2w0.jpg

fidowag
18th March 2014, 10:28 PM
http://i62.tinypic.com/2h669z5.jpg

idahihal
18th March 2014, 10:32 PM
http://i59.tinypic.com/35hiuj8.jpg

ainefal
18th March 2014, 10:39 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.


http://i62.tinypic.com/s5irur.jpg

fidowag
18th March 2014, 10:39 PM
http://i57.tinypic.com/2lt4r3q.jpg

ainefal
18th March 2014, 10:43 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.

http://i61.tinypic.com/2zhjzuq.jpg

Russellisf
18th March 2014, 10:53 PM
http://www.nowrunning.com/aayirathil-oruvan-in-karnataka/india/ka/15266/movie-showtimes.htm

idahihal
18th March 2014, 10:54 PM
http://i59.tinypic.com/2evsriu.jpg

Russellisf
18th March 2014, 10:55 PM
http://www.nowrunning.com/aayirathil-oruvan-in-tamil-nadu/india/tn/15266/movie-showtimes.htm

idahihal
18th March 2014, 10:55 PM
http://i59.tinypic.com/o907sj.jpg

ainefal
18th March 2014, 10:56 PM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!:

Russellisf
18th March 2014, 11:00 PM
Without a doubt, MGR is one of the few icons of Indian cinema who commands a frenzied fan following, long after he stopped making movies. Now, more than 25 years after his demise, one of his biggest hits 'Aayirathil Oruvan' is set to be re-released at the theatres and fan frenzy is building up again. G. Chockalingam, of Divya Films, who digitally restored the 1965 B.R. Panthulu-directed film, says it will release in more than 120 theatres on Friday. "I was planning a limited release but I have been overwhelmed by the demand from theatres. In Chennai alone, the film is releasing in seven screens, and across various cities, the weekend shows have already been booked." Delays pushed the film from its original release date in January. Meanwhile, die-hard fans of the actor can't wait. A printing press worker Siva Perumal, secretary of 'Puratchi Thalaivar Amma Bhakthargal Kuzhu,' said the fan club had blocked a chunk of tickets at Albert Theatre in Egmore for Sunday matinee show. A cutout size garland and milk 'abhishekams', are part of his plan. Perumal first watched 'Aayirathil Oruvan' at the erstwhile Mekala theatre four decades ago. Interestingly, 'Aayirathil Oruvan' released in 1965 in three theatres in the city - Mekala, Sri Krishna and Midlands. None of the theatres have survived, unlike MGR's mass appeal. - Courtesy net

fidowag
18th March 2014, 11:11 PM
http://i61.tinypic.com/2hek7rn.jpg

http://i59.tinypic.com/2lu2eea.jpg

தேவி திரை அரங்கம் முன்பு புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றி காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரை படத்திற்கு இறைவன் எம்.ஜி.ஆர்
பக்தர்கள் குழு தலைவர் திரு.ராஜ்குமார் நடத்திய சிறப்பு பூஜையின் புகைப்படங்கள். அருகில் திரு.செல்வகுமார்,திரு.ஹயாத் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்/பக்தர்கள்

ஆர்.லோகநாதன்

idahihal
18th March 2014, 11:13 PM
http://i57.tinypic.com/ncjr14.jpg

Russellisf
18th March 2014, 11:16 PM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&sqi=2&ved=0CDIQFjAA&url=http%3A%2F%2Fwww.maduraidirectory.com%2Fmovies %2F&ei=hIUoU7fSBsWPrgeA5IAY&usg=AFQjCNGmn8T6qFM3UwDO2iz_320K1zqLQw- aayirathil oruvan madurai theatres (18.03.14)

idahihal
18th March 2014, 11:17 PM
http://i61.tinypic.com/epizd4.jpg

ainefal
18th March 2014, 11:22 PM
http://i61.tinypic.com/14aj7zc.jpg


self-explanatory

idahihal
18th March 2014, 11:25 PM
http://i62.tinypic.com/2aeuzav.jpg

ainefal
18th March 2014, 11:25 PM
http://i57.tinypic.com/73gjet.jpg


self-explanatory

idahihal
18th March 2014, 11:28 PM
http://i61.tinypic.com/24dhums.jpg

ainefal
18th March 2014, 11:28 PM
http://i57.tinypic.com/2m5gyld.jpg


self-explanatory

ainefal
18th March 2014, 11:29 PM
http://i58.tinypic.com/24cshvp.jpg


self-explanatory

Russellisf
18th March 2014, 11:29 PM
http://www.123coimbatore.com/now-running-in-coimbatore.php?mid=835&mname=Aayirathil%20Oruvan- now running in coimbatore

ainefal
18th March 2014, 11:38 PM
பொன்மனசெம்மால் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்[BSR] இணைந்து சென்னை ராஜேஸ்வரி திரை அரங்கின் முன்பு வைத்த பேனர் [BANNERS] மற்றும் பக்தர்களின் கொண்டாட்டம்.


http://i59.tinypic.com/2lu8iro.jpg

ainefal
18th March 2014, 11:39 PM
பொன்மனசெம்மால் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்[BSR] இணைந்து சென்னை ராஜேஸ்வரி திரை அரங்கின் முன்பு வைத்த பேனர் [BANNERS] மற்றும் பக்தர்களின் கொண்டாட்டம்.



http://i57.tinypic.com/2yycilx.jpg

ainefal
18th March 2014, 11:40 PM
பொன்மனசெம்மால் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்[BSR] இணைந்து சென்னை ராஜேஸ்வரி திரை அரங்கின் முன்பு வைத்த பேனர் [BANNERS] மற்றும் பக்தர்களின் கொண்டாட்டம்.

http://i59.tinypic.com/rhu58k.jpg

ainefal
18th March 2014, 11:42 PM
பொன்மனசெம்மால் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்[BSR] இணைந்து சென்னை ராஜேஸ்வரி திரை அரங்கின் முன்பு வைத்த பேனர் [BANNERS] மற்றும் பக்தர்களின் கொண்டாட்டம்.

http://i62.tinypic.com/2zoami8.jpg

ainefal
18th March 2014, 11:43 PM
http://i61.tinypic.com/14aj7zc.jpg


self-explanatory

idahihal
18th March 2014, 11:46 PM
http://i59.tinypic.com/29bkgm9.jpg

idahihal
18th March 2014, 11:50 PM
http://i62.tinypic.com/10dfigm.jpg

Russellisf
19th March 2014, 12:05 AM
http://www.astroulagam.com.my/ThiraiUlagam/Home.aspx#- aayirathil oruvan got second place in box office report

ainefal
19th March 2014, 12:06 AM
http://i61.tinypic.com/14aj7zc.jpg


self-explanatory

ainefal
19th March 2014, 12:10 AM
http://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw

RARE SONG - IDHU THAAN EN BATHIL

ainefal
19th March 2014, 12:18 AM
http://www.youtube.com/watch?v=D9MQXGO6Skk

Russellisf
19th March 2014, 12:21 AM
http://www.youtube.com/watch?v=7GFxDqYPgtY

Russellisf
19th March 2014, 12:24 AM
http://www.youtube.com/watch?v=9eAVzFqIOGM

ainefal
19th March 2014, 12:28 AM
http://www.youtube.com/watch?v=KbU21l_3i8E


I WISH TO SEE ULAGAM SUTRUM VALIBAN IN 70MM WITH DIGITALISED ORIGINAL SOUND TRACK

Richardsof
19th March 2014, 05:01 AM
COURTESY - FACE BOOK

புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை
http://i57.tinypic.com/2s1rnyd.jpg
1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும்.

என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது. மறைக்க ,மறக்கமுடியாத மாமனிதர் இதய தெய்வம் MGR அவர்கள்.

Russellisf
19th March 2014, 05:33 AM
மக்கள் திலகம் MGR நினைவு இல்லம்...
புகழ்பெற்ற பதிவு எண் TMX "4777".கொண்ட மக்கள்திலகம் உபயோகித்த கார் அருகில் நானும் , குமார் ராஜேந்திரன் அவர்களும் .
# இந்த நினைவு இல்லத்தை பார்க்க வருபவர்களிடம் " எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது " என்றும் , பராமரிப்பு செலவுகளை MGR education Trust கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் " மக்கள் திலகம் " MGR அவர்கள் தன "உயிலில்" எழுதி வைத்திருப்பதை கேள்விப்பட்டபோது பெருமையாக இருந்தது .- Courtesy net

Richardsof
19th March 2014, 05:42 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 1971ல் கூறிய கருத்து உண்மையிலே வியக்க வைக்கிறது . 43 ஆண்டுகள் முன்பே
அவர் தன்னுடைய மன்றங்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பதை தன்னுடைய ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் .
1977ல் மக்கள் திலகம் திரை உலகை விட்டு விலகிய பின்னர் தொடர்ந்து அவருடைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாகவும் பின்னர் அவருடைய மறைவிற்கு பின்னர் தொடர்ந்து எம்ஜிஆர் மன்றங்கள் 37 ஆண்டுகளாக இயங்கி
வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் .

மக்கள் திலகத்தின் எண்ணங்கள் ஈடேறும் வகையில் அவருடைய மறைவிற்கு பிறகு 26 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல எம்ஜிஆர் மன்ற அமைப்புக்கள் பல சமூக தொண்டுகள் , ஏழைகளுக்கு உதவிகள் என்று
தொடர்ந்து செய்து வருவது மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கனவு நிறைவேறுகிறது .

மக்கள் திலகத்தின் படங்கள் திரைக்கு வரும்போது எம்ஜிஆர் மன்றங்கள் நாடெங்கும் விழா எடுக்கின்றனர் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மாத இதழ்கள் இன்னமும் தொடர்ந்து வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவதும்
பெருமையான சாதனையாகும் .

உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பதற்கு அவரை விரும்பாதவர்கள் கூட இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து கொண்டு எம்ஜிஆரின் புகழை பாராட்டிக்கொண்டு
இருப்பதே உதாரணம் .

எம்ஜிஆர் என்பவர் எல்லோருக்கும் சொந்தம் .எல்லா தரப்பினரும் அவரின் புகழை ஏற்று கொண்டு பாராட்டுகிறார்கள் .

நாளை நமதே படத்தில் ஒரு காட்சியில் நடிகர் நாகேஷிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாகேஷ் கூறிய பதில்

''அவருக்கு [எம்ஜிஆர் ] அவரே ஒரு விளம்பரம் .'' என்று கச்சிதமாக பதில் கூறுவார் . ரசிகர்கள் இந்த காட்சியில் பலத்த

ஆரவாரம் செய்தார்கள் .

நேற்று இன்று நாளை படத்தில் ஒரு காட்சியில் தேங்காய் ஸ்ரீனிவாசனிடம் மக்கள் திலகம் அவர்கள் கூறிய

வசனம் '' மக்களால் கொடுக்கப்படுவது தான் பட்டம் . தானே கொடுத்து கொள்வது தம்பட்டம் ''.

பெற்றால்தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள்
http://youtu.be/KID9xy_X470

Russellisf
19th March 2014, 06:18 AM
Aayirathil Oruvan 2014
‎Action‎‎ - Tamil‎
- Cast: MGR, Jayalalithaa, Nagesh, Manohar
Showtimes

Abirami Multiplex
Chennai
‎3:00‎ ‎6:30‎ ‎10:00pm‎
Santham Sathyam
8, thiru-vi-ka road, royapettah,near the new colleg, Chennai
‎12:00‎ ‎6:30pm‎
Devi Multiplex
# 48,anna salai, mount road, Chennai
‎12:00‎ ‎12:15‎ ‎7:00pm‎
Inox Chennai City Centre
# 11,3rd floor,chennai citi centre,dr radhakrishnan salai, mylapore, Chennai
‎3:40pm‎
Sangam Cinemas
# 870,poonamallee high road, kilpauk, opposite government park, Chennai
‎6:30pm‎
Albert Complex
#13/1,whannels road, egmore, near egmore railway station, Chennai
‎6:30‎ ‎10:00pm‎
Pvr Skywalk
#1 nelson manickam road,4th floor, aminjikarai, Chennai
‎12:45‎ ‎6:45pm‎
Avm Rajeswari
# 7, arcot road, vadapalani, near-vijaya hospital, Chennai
‎11:45am‎ ‎3:00‎ ‎6:30‎ ‎10:00pm‎
Avm Rajeswari
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
‎11:45am‎ ‎3:00‎ ‎6:30‎ ‎10:00pm‎
Thiyagaraja Cinema Hall
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
‎12:10‎ ‎6:40pm‎
Abirami Mega Mall
no 152 kilpauk,purasavakkam high road,kilpauk, opposite princy tower, Chennai
‎3:00‎ ‎6:30‎ ‎10:00pm‎
S2 Theyagaraja
no 70, lattice bridge road, thiruvanmiyur, Chennai
‎12:10‎ ‎6:40pm‎
Rakki Multiplex
# 1, red hills road, ambattur, Chennai
‎11:30am‎ ‎6:30‎ ‎10:00pm‎
Mayajal
no 34/1 multi complex, near toll plaza & mgm, east coast road, kanathur, Chennai
‎11:45am‎ ‎5:45pm‎ - 19.03.14 as on . courtesy net

idahihal
19th March 2014, 08:04 AM
http://i58.tinypic.com/2j3imv6.jpg

idahihal
19th March 2014, 08:28 AM
http://i59.tinypic.com/mhy53q.jpg

ainefal
19th March 2014, 08:33 AM
மக்கள் திலகம் MGR நினைவு இல்லம்...
புகழ்பெற்ற பதிவு எண் TMX "4777".கொண்ட மக்கள்திலகம் உபயோகித்த கார் அருகில் நானும் , குமார் ராஜேந்திரன் அவர்களும் .
# இந்த நினைவு இல்லத்தை பார்க்க வருபவர்களிடம் " எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது " என்றும் , பராமரிப்பு செலவுகளை MGR education Trust கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் " மக்கள் திலகம் " MGR அவர்கள் தன "உயிலில்" எழுதி வைத்திருப்பதை கேள்விப்பட்டபோது பெருமையாக இருந்தது .- Courtesy net

Yukesh Babu Sir,

SUPER COSMIC POWER never did anything for money or publicity. அவரது படங்கள் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்டவை, வியாபார ரீதியாகவும் இன்றுவரை மாபெரும் வெற்றி பெறுகிறது.

fidowag
19th March 2014, 08:53 AM
http://i62.tinypic.com/xqfi1w.jpg

குமுதம் இதழில் வெளியான செய்தி

நன்றி குமுதம்

fidowag
19th March 2014, 08:55 AM
http://i61.tinypic.com/am9ycx.jpg

இன்றைய டைம்ஸ் ஆப் இந்திய நாழிதழில் வெளியான செய்தி

fidowag
19th March 2014, 08:58 AM
http://i60.tinypic.com/2w1xqfm.jpg

இன்றைய தினத்தந்தி நாழிதழில் வெளியான செய்தி

idahihal
19th March 2014, 08:59 AM
http://i62.tinypic.com/68hkeb.jpg

idahihal
19th March 2014, 09:07 AM
http://i57.tinypic.com/2uhmp06.jpg

idahihal
19th March 2014, 09:10 AM
http://i60.tinypic.com/2vxg6tz.jpg

fidowag
19th March 2014, 10:52 AM
http://i62.tinypic.com/nv5u2x.jpg

இன்றைய தின இதழ் நாழிதழில் வெளியான செய்தி

தமிழ் சினிமா தள்ளாடுவது ஏன்?


136 படங்களில் நடித்த ,தமிழ் சினிமாவின் முதல் வசூல் சக்ரவர்த்தியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் சுமார் 120.இந்த 120 படங்களில் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் தராத படங்களை கையின் விரல்களுக்குள் அடக்கி விடலாம். மற்ற படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தன . இதற்க்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணம் என்றால் உண்மைதான் என்று ஒத்துக் கொள்வீர்கள் . அனால் ஒரு நிலைக்கு பிறகு அவர் தனது படங்களை வியாபாரம் செய்யும் முறையிலும் அதற்கு காரணமாக இருந்தார் . எப்படி?

ஒரு படம் ஆரம்பிக்கும்போதே படத்தின் கதை ,மற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் , படமாக்கப்படப் போகும் விதம் இவற்றை வைத்து படத்தின் லாபம் எப்படி இருக்கும் என்பதை கணித்து விடுவார்.

தான் கொடுக்கும் கால்ஷீட்டின் அளவை வைத்து தனக்கு ஒரு சம்பளத்தை நியாயமாக (கவனிக்க வேண்டிய வார்த்தை இதுதான் , நியாயமாக!) முடிவு செய்து கொள்வார் . மற்றவர்களுக்காண சம்பளம், படமாகும் செலவு எல்லாவற்றையும் கணக்குப் போடுவார் . அதற்க்கு மேல் தயாரிப்பாளருக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபம்
வைப்பார்

அது என்ன தொகை வருகிறதோ அந்தத் தொகைக்குதான் தயாரிப்பாளர் படத்தை விற்கவேண்டும் . அதற்க்கு மேல் தயாரிப்பாளர் விநியோகஸ்தருக்கு விலை சொல்லக்கூடாது . (சொன்னால் அப்புறம் எம்.ஜி.ஆரின் அதிருப்திக்கு ஆளாக நேரும் . மறுபடியும் கால்ஷீட் பெற முடியாது). அதற்க்கு மேல் விநியோகஸ்தர்களுக்கு என்று ஒரு லாபம் முடிவு செய்யப்படும் . அந்த லாப அளவுக்குத்தான் அவர்கள் படத்தை தியேட்டர்காரர்களுக்கு கொடுக்க வேண்டும்

இப்படி விநியோகம் செய்யப்படும் படம் தியேட்டர்காரர்களுக்கும் லாபம் தரும் அளவு ஓடிவிடும்.இப்போது கணக்குப் போட்டு பார்த்தால் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு தியேட்டர்காரர்கள் வரை எல்லோருக்கும் லாபம் கிடைத்து விடும். எல்லோருக்கும் சந்தோசம் !

இந்த வியாபாரத்தில் ஒருவேளை தியேட்டர் தரப்புக்கு அதிக லாபம் கிடைத்தால் அதில் ஒரு பங்கை அவர்கள் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்ககும் நேர்மையாக தருவார்கள் . தயாரிப்பாளர்கள் அதில் ஒரு தொகையை படத்தில் வேலை செய்தவர்களுக்கு பரிசாக தருவதும் உண்டு . என்ன அழகான , கண்ணியமான நெட்வொர்க் பாருங்கள்.

மார்கெட் உயர உயர எம்.ஜி.ஆரின் சம்பளமும் உயரத்தான் செய்யும் . அப்போதும் கூட எம்.ஜி.ஆர் இதே முறையைக் கடைபிடித்தார் . அதாவது படம் எப்படி வரும் என்பதை முன்னரே அனுமானித்து வியாபாரம் செய்யும் முறை.

சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரின் இந்த வியாபாரக் கட்டமைப்பு பிடிக்காமல் வந்த வரை லாபம் என்ற அதீத விலை சொல்வார்கள் . அதை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்களும் அதை விட பெரும் விலை கொடுத்து தியேட்டர்காரர்களும் வாங்குவார்கள் . ஆனால் இவர்களில் எதாவது ஒரு தரப்புக்கு லாபம் கிடைக்காமல் போய்விடுமே என்ற நல்லெண்ணத்தில் தயாரிப்பாளரின் பேராசைக்கு எம்.ஜி.ஆர் எதிர்ப்பு தெரிவிப்பார் . ஒத்துழைப்பை குறைப்பார் . உடனே எம்.ஜி.ஆர் கஷ்டபடுத்துவதாக அவர்கள் கரித்து கொட்டுவார்கள்.

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னால் அரசியல் உட்பட பல காரணிகள் இருந்தாலும், பெற்றால்தான் பிள்ளையா படத்தின் வியாபார அளவுக்கு மேல் அதை விற்க சம்மந்தப்பட்டவர்கள் ஆசைப்பட்டதும் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படாததும் ஒரு காரணம் . " ராமச்சந்திரா ... நடிச்சுக் கொடுத்திட்டு போறது தான் உன் வேலை . விலை பத்தி உனக்கென்ன ? " என்ற வார்த்தை அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக பிரயோகிக்கபட்டதும் உண்டு.

ஆனாலும் தனது கொள்கையில் அவர் கடைசிவரை உறுதியாக இருந்தார் . அதனால்தான் சில சந்தர்பங்கள் தவிர எம்.ஜி.ஆரின் படங்கள் என்றால் எப்போதும் எல்லோருக்கும் லாபம் என்ற நிலை உருவானது.
நன்றி தின இதழ்

ஆர்.லோகநாதன்

Stynagt
19th March 2014, 11:19 AM
இன்று காலை புதுவை பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே உரையாற்ற பேராசிரியர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தார். இந்த தகவலை இதயக்கனி திரு. விஜயன் அவர்கள் தொலைபேசியில் கூறி அவரிடம் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் அளிக்க சொன்னார். பேராசிரியர் அவர்களை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகிகளான திரு. முருகவேல் அவர்களும் நானும் சந்தித்தோம். மாணவர்களிடையே மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும் உரையாற்ற புரட்சித்தலைவர் பற்றிய புத்தகங்கள் அளித்தோம். திரு. ஞானசம்பந்தம் அவர்கள் கூறும்போது - தலைவரைப்பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் அவர் புத்தகத்தை கையில் வைத்திருந்தால் ஒரு தெம்பு என்றார்.

http://i60.tinypic.com/21c8h39.jpg

http://i57.tinypic.com/2wn8e95.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
19th March 2014, 01:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/MDSB124841-M_zps477d8813.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/MDSB124841-M_zps477d8813.jpg.html)

Madras release theatres of Ayirathil Oruvan from Daily Thanthi today's newspaper.

ujeetotei
19th March 2014, 01:06 PM
Coimbatore Area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/FE_1903_MN_22_Cbe2861_zps7097781a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/FE_1903_MN_22_Cbe2861_zps7097781a.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:07 PM
Madurai and Dindukal area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/madurai_dindukal_zpsdf74e782.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/madurai_dindukal_zpsdf74e782.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:07 PM
Cuddalore

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/cuddalore_zpsb9ebdfa1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/cuddalore_zpsb9ebdfa1.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:08 PM
Pondi

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/pondi_zps9adf63eb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/pondi_zps9adf63eb.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:09 PM
Salem

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/salem_zpsdbe968a8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/salem_zpsdbe968a8.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:10 PM
Nagercoil

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/nagercoil_zpsb8e95106.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/nagercoil_zpsb8e95106.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:10 PM
Trichy area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/trichy_zps18a8b41b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/trichy_zps18a8b41b.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:11 PM
Thanjavur area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/thanjavur_zpsc388a023.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/thanjavur_zpsc388a023.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:12 PM
Thirunelveli area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/tirunelveli_zpsf5f209b4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/tirunelveli_zpsf5f209b4.jpg.html)

ujeetotei
19th March 2014, 01:12 PM
And finally Ramamurthy area

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/vellore_zps91cee105.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/vellore_zps91cee105.jpg.html)

Vellore

ainefal
19th March 2014, 02:40 PM
http://i61.tinypic.com/14aj7zc.jpg


self-explanatory

ainefal
19th March 2014, 02:41 PM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!

ainefal
19th March 2014, 02:44 PM
MADURAI IMAGES

http://i57.tinypic.com/nvxr37.jpg

ainefal
19th March 2014, 02:45 PM
MADURAI IMAGES

http://i62.tinypic.com/2nv9c02.jpg

ainefal
19th March 2014, 02:46 PM
MADURAI IMAGES


http://i58.tinypic.com/30j1chi.jpg

ainefal
19th March 2014, 02:46 PM
MADURAI IMAGES


http://i62.tinypic.com/2l8hohx.jpg

ainefal
19th March 2014, 02:49 PM
MADURAI IMAGES


http://i62.tinypic.com/e12t03.jpg

ainefal
19th March 2014, 02:50 PM
MADURAI IMAGES


http://i57.tinypic.com/m8e5wh.jpg

ainefal
19th March 2014, 02:53 PM
MADURAI IMAGES

http://i58.tinypic.com/5we7ph.jpg

Richardsof
19th March 2014, 07:26 PM
JAYA TV- SPECIAL PROGRAMME - AYIRATHIL ORUVAN .

http://www.youtube.com/watch?v=FTK8wxub3ug&list=PLljM0HW-KjfrEWWr_4sCT2BU7Q4i4hYvU&feature=share

Richardsof
19th March 2014, 08:35 PM
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு அன்பு வணக்கம் . பாராட்டுக்கள் .

உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவை முழு
திருப்தியுடன் நிறைவேற்றி 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்ட
உங்களுக்கு முதல் நன்றி .

மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை மேலும் மெருகேற்றி படம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தோற்றத்தை எல்லோரும் பிரமிக்கும் வைக்கும் அளவிற்கு உயர்த்திய விதம் .

மக்கள் திலகத்தின் ஆடை அலங்காரத்தை காண கண் கோடி வேண்டும் .அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது .

காட்சிக்கு காட்சி மக்கள் திலகம் தோன்றும் காட்சியில் அவருடைய அங்க அசைவுகள் - கண்களாலே பேசும் காட்சிகள்
வெண் கல குரலில் கர்ஜிக்கும் வசனங்கள் - சுறுசுறுப்பான முறையில் துள்ளி குதித்து கத்தி சண்டையிடும் காட்சிகள் .எதிரியை மன்னித்து திருத்தும் காட்சிகள் - வன்முறையே இல்லாத சண்டை காட்சிகள் - மெல்லிசை மன்னர்களின்
இசை ராஜ்ஜியம் -இயக்குனர் பந்துலுவின் அருமையான இயக்குமும் தயாரிப்பும் மீண்டும் திவ்யா பிலிம்ஸ் மூலம்
மறுபிறவி எடுத்து மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் வந்துள்ளது .

50 ஆண்டுகள் முன் வந்த படமா என்று வியக்கும் அளவிற்கு கடுமையாக உழைத்து ஆயிரத்தில் ஒருவனை வெற்றி
படைப்பாக தந்த திரு சொக்கலிங்கத்திற்கு மீண்டும் நன்றி .


திரியின் நண்பர்களுக்கு

குற்றம் காண்போர் -நிச்சயம் ஆயிரத்தில் ஒருவனை வேறு நடிகர் - படங்களுடன் ஒப்பிட்டு -கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் . வீணாக பதிலுக்கு பதில் வேண்டாம் . தகுந்த ஆதாரம் இல்லாமல் வசூல் நிலவரங்களை
இங்கு பதிவிட வேண்டாம் . ஆயிரத்தில் ஒருவனின் அன்றைய வெற்றி - 49 ஆண்டுகள் தொடர் மறு வெளியீடுகளின் வெற்றி - இன்றைய வெற்றி பற்றி நாடறியும் .

.

oygateedat
19th March 2014, 09:03 PM
http://i61.tinypic.com/23mugsz.jpg

http://i57.tinypic.com/148g5sk.jpg
http://i60.tinypic.com/2wcf8gl.jpg

oygateedat
19th March 2014, 09:40 PM
http://i62.tinypic.com/slpdls.jpg

ainefal
19th March 2014, 09:57 PM
[quote=esvee;1120835]jaya tv- special programme - ayirathil oruvan .

http://www.youtube.com/watch?v=FTK8wxub3ug#t=302


super, thanks very much sir.

ainefal
19th March 2014, 10:11 PM
http://www.youtube.com/watch?v=GqPCDkLRAXQ&feature=youtu.be


THAZHAMPOO ALL TMS SONGS, THANKS TO SINGAPORE TMS DRAVIDA SELVAM.

ainefal
19th March 2014, 10:37 PM
IMAGES FROM KARUR

http://i62.tinypic.com/1znyhkx.jpg

ainefal
19th March 2014, 10:38 PM
IMAGES FROM KARUR

http://i60.tinypic.com/mwuzc5.jpg

Russellisf
19th March 2014, 11:40 PM
http://www.youtube.com/watch?v=xBFZnjn66E8

Russellisf
19th March 2014, 11:41 PM
http://www.youtube.com/watch?v=7i2AvTOZfCc

Russellisf
19th March 2014, 11:42 PM
http://www.youtube.com/watch?v=a7eM6XtzvJs

ainefal
19th March 2014, 11:42 PM
http://i57.tinypic.com/w822ao.jpg


Certain persons should get convinced that what they know is nothing compared to all which remains to be known. They are young, however many are the years they have passed upon earth, young and rich with all the realizations of tomorrow.

It would be good for the individuals to have this corrective version in hand so that he can compare it with his own work!

So the best option is to excuse them, because merely to underline the mistakes teaches them nothing.

Russellisf
19th March 2014, 11:43 PM
http://www.youtube.com/watch?v=kl5OvbE6EOk

Russellisf
19th March 2014, 11:46 PM
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......

மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......

அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி

orodizli
19th March 2014, 11:47 PM
"ஆயிரத்தில் ஒருவன்" - மக்கள் திலகம் காவியத்தை பற்றி ஈன மதி படைத்தவர்கள் சிலர் வழக்கம் போல கூப்பாடு போடுகின்ற செய்தி நாம் அறிந்ததே!!! என்ன சொன்னாலும், எப்படித்தான் கூறினாலும் நமது மக்கள் திலகமும், அவர்தம் அபிமானிகளும் இறைவன் அருளால் சாதித்து, சரித்திரம், சகாப்தம் படைதவர்களாயிட்றே... நாம் அதை சற்றும் சட்டை செய்ய தேவையில்லை...என்றும் வெற்றி நமக்குதானே!!!

Russellisf
20th March 2014, 12:08 AM
Correct Sugaraam Sir
Now enemy's mentality is :cry3::cry3::cry3::cry3::cry3::cry3::cry3::cry3::c ry3::cry3:




"ஆயிரத்தில் ஒருவன்" - மக்கள் திலகம் காவியத்தை பற்றி ஈன மதி படைத்தவர்கள் சிலர் வழக்கம் போல கூப்பாடு போடுகின்ற செய்தி நாம் அறிந்ததே!!! என்ன சொன்னாலும், எப்படித்தான் கூறினாலும் நமது மக்கள் திலகமும், அவர்தம் அபிமானிகளும் இறைவன் அருளால் சாதித்து, சரித்திரம், சகாப்தம் படைதவர்களாயிட்றே... நாம் அதை சற்றும் சட்டை செய்ய தேவையில்லை...என்றும் வெற்றி நமக்குதானே!!!

Russellisf
20th March 2014, 12:10 AM
Aayirathil oruvan is biggest super duper hit it continue second week following theatres confirmed list ( Tmrw WE know the Exact position)

1.Sathyam complex

2.Sathyam Escape

3.Devi ciniplex

:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup::2thumbsup:

Russellisf
20th March 2014, 12:23 AM
ஆயிரத்தில் ஒருவன் வெற்றியினை ஜிரணிக்க முடியாதவர்களுக்கு இந்த பதிவு

இமயத்தின் உயரம் உலகம் அறிந்தது வீட்டினுள் இருந்து கொண்டு இமயம் உயரம் தெரியவில்லை என்று சொல்வதனால் இமயத்தின் சிறப்பு யாருக்கும் தெரியாமல் போகுமா?

அது போல் தான் தலைவரின் பட வசூலில் குற்றம் காண்பவர்கள் அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள போகிறோம் .

திரையுலகில் இன்றுவரை அவர்தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி

அரசியல் வானில் என்றும் ஒளிவீசும் முழு பௌர்ணமி

ஆன்மிகத்தில் பொதுமக்களால் ஆலயம் கண்ட ஆண்டவர் எங்கள் வள்ளல் வேந்தர் அவர்மட்டும் தான் .

வருடம் முழுவதும் எந்த ஒரு அரசியல் பக்க பலம் இல்லாமமல் விழா காணும் ஒரே தலைவர் எங்கள் கலைவேந்தன் ஒருவரே

தமிழகம் முழுவதும் மறு வெளியீடு திரைப்படங்களில் வசூலிலும் எண்ணிக்கையில் முதன்மையாக இருப்பவர் எங்கள் மன்னாதி மன்னன் ஒருவரே

20வருட 15 வருட 10 வருட மறு வெளியீடுகளில் வலம் வரும் படங்கள் எங்களுக்கு இல்லை ஆறுமாதம் , ஒருவருடம் இடைவெளியில் இடைவிடாமல் சாதனைகள் செய்வது எங்கள் ராமாபுர ஆண்டவர் ராமச்சந்திர ர் படங்கள் மட்டும் தான்
:cool2::cool2::cool2::cool2::cool2::cool2::cool2:: cool2:

ainefal
20th March 2014, 12:23 AM
http://i58.tinypic.com/s1iykz.jpg


Yes, one can prove the truth of anything by reasoning, but that does not make it true. It remains an opinion, a prejudice, a knowledge based on appearances which are themselves more than dubious.

ainefal
20th March 2014, 12:28 AM
Aayirathil oruvan is biggest super duper hit it continue second week following theatres confirmed list ( Tmrw WE know the Exact position)

1.Sathyam complex

2.Sathyam Escape

3.Devi ciniplex

:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup::2thumbsup:

Thanks for the info. Yukesh Babu Sir.

Russellisf
20th March 2014, 12:32 AM
MGR abbreviation in cinema

M - Minimum

G- Gurantee

R- Ramachandran

Russellisf
20th March 2014, 12:41 AM
MGR abbreviation in Politics

M - MAKKAL VENTHAN

G- GENUINE AND GRACEFUL RULER

R- REMINDFUL LEADER OF TAMILNADU

Russellisf
20th March 2014, 06:17 AM
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்

அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .

தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .

நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)

இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .

ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .

சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .

ஒளிவிளக்கு , உலகம் சுற்றும் வாலிபன் படங்களின் மறுவெளியீடு வசூலை இனி எந்த ஒரு படமாவது முறியடிகமுடியுமா ? முடியும் அது தலைவர் படங்களால் மட்டும் தான் .

2006-இல் நாடோடிமன்னன் ஏற்படுத்திய வசூல் சாதனையை இன்றுவரை பாரத் திரையரங்கில் எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை .

2008-இல் மகாராணி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் சுமார் நான்கு லட்சம் ரூபாய் வசூல் இன்று வரை எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை . (அதுவும் மிக மோசமான பின்னணி ஒலி வடிவில் வந்த திரைப்படம்)

மறுவெளியீடுகளில் ஒரே சமயத்தில் பல சென்டர்கள் மிக அதிகம் முறை வெளியீட பட்டது ( 1972 முதல் இன்று வரை எனக்கு தெரிந்தவரை ) இன்று வரை தலைவர் படங்கள் தான் .

Richardsof
20th March 2014, 06:20 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

தமிழருவி மணியனின் பதில் - மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி மிக அழகாக கூறியுள்ளார் .

எங்கவீட்டு பிள்ளை - கோழை - வீரன்

ஆயிரத்தில் ஒருவன் - மருத்துவர் - புரட்சி வீரர்

அன்பேவா - தொழிலதிபர்

மக்கள் திலகம் அவர்கள் மேற்கண்ட மூன்று படங்களில் நடித்த கதா பாத்திரங்கள் .என்ன ஒரு மாறுப்பட்ட வித்தியாசமான நடிப்பு .கலை வேந்தனின் காவியங்கள் இன்றும் பேசப்படுகிறது .மக்கள் திலகத்தின் நடிப்பு
என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது .நடிப்பின் நவரசங்களும் அதில் அடங்கி இருக்கும் .மற்றவர்கள் பாணி துளியும்
இருக்காது . அதுதான் எம்ஜிஆர் வெற்றியின் ரகசியம் .

Russellisf
20th March 2014, 06:22 AM
முத்த ரசிகர்கள் உங்கள் காலங்களில் தலைவரின் மறுவெளியீடு பட்டியல்கள் இருந்தால் பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .

Russellisf
20th March 2014, 06:27 AM
vettaikaran rerelease ad 31.12.1976

3193

Russellisf
20th March 2014, 06:28 AM
mattu kara velan rereleased ad 05.03.1982

3194

Russellisf
20th March 2014, 06:37 AM
http://www.youtube.com/watch?v=6iEz3U0DUII

Russellisf
20th March 2014, 06:38 AM
http://www.youtube.com/watch?v=dR5XrV7yHq4

Russellisf
20th March 2014, 06:39 AM
http://www.youtube.com/watch?v=xM0Wkv3AisI

Russellbpw
20th March 2014, 08:52 AM
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்

அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .

இனபகனவு யார் கண்டார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் உரித்தாகட்டும். உங்கள் பதில் நடிகர் திலகம் அவர்களுக்கு என்றால், அவருக்கு உங்களை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாத நிலை 1953 முதல் 1986 வரை.

உங்கள் தரப்பில் இருந்துதான் ( MGR அவர்களை கூறவில்லை, சிவாஜிக்கு எதிராக வேலை செய்தவர்களை பற்றி மட்டுமே ) கணேசன் பல் விளக்கினாரா? குளித்தாரா ? எத்துனை படங்கள் நடித்துகொண்டு இருக்கிறார் ? யார் யார் தயாரிப்பாளர்கள் ? எப்படி நற்பெயரை கெடுக்கலாம் ? என்பது போன்ற கேள்விகள், விஷயங்கள் சேகரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்கள் அரங்கேறின.

தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .

சமூக படங்கள் ஒத்துவராது என்று யார் கூறினார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் போய் சேரட்டும். நடிகர் திலகத்திற்கு அல்ல !
காரணம் உங்களை பற்றி, இவ்வளவு ஏன் ? தன குடும்பத்தை பற்றி கூட சிந்திக்க நேரம் இல்லாமல் 1953 முதல் 1986 வரை எல்லா வருடமும் சுமார் 15 படங்கள் மேல் நடித்துகொண்டிருந்த நேரம். நடிகர் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் தவிர வேற எந்த நடிகரும் இவ்வளவு பிஸியாக நடிக்கவில்லை ! அந்த காலத்தில் வாய் சவடால் விட்ட எவரும் இந்தளவிற்கு திரைப்படத்தில், தயாரிப்பாளர்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமானவர்களாக இருந்ததில்லை.

நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)

கர்ணன் வெளியீடு - வெளியிட்ட திரை அரங்குகள் - 30 - 4 திரை அரங்குகள் முறையே 104, 104, 104 மற்றும் மதுரை தங்கம் - 2538 இருக்கைகள் - 108 நாட்கள். 17 திரை அரங்குகளில் -85 நாட்கள் (நடிகர் திலகத்தின் நடிப்பில் AVM வெளியீட்டில் பச்சை விளக்கு வெளியானபோது COMPULSORY யாக ஏற்கனவே செய்த ஒப்பந்தம் காரணமாக வழிவிடவேண்டிய நிலை) இது நடக்காதிருந்தால் 21 திரை அரங்குகளில் 100 நாட்கள் ! திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் 50 நாட்கள் கடந்த காவியம்.
மகாபாரதம் கதை எடுக்கும்போது அதில் உள்ள கதாபாத்திரம் மற்ற நடிகர்கள் நடிக்காமல் MONO ACTING முறையிலா எடுக்க முடியும். ஆகவே இதுபோல முட்டாள்தனமான வாதங்களில் ஈடுபடுவதால் யாருக்கு என்ன பயன் ?

வேட்டைக்காரன் - COST OF PRODUCTION = PEANUTS கர்ணனை COMPARE செய்தால் ? SO OBVIOUSLY NET PROFIT PERCENTAGE WILL DIFFER ! IT IS QUITE COMMON LOGIC ! IT IS NOT A RECORD !!!
மேலும் வேட்டைகாரனும் 4 center JUST 100 நாட்கள்தான். என்னமோ வெள்ளிவிழா படம் போல மாயை ஏற்படுத்தவேண்டாம் ! எத்துனை திரை அரங்குகளில் 12 வாரம் ஓடியது ? திரையிட்ட அனைத்து இடங்களிலும் 50 நாட்கள் ஓடியதா? சும்மா மேம்போக்காக எதுவும் பதிவிடவேண்டாம் இது உங்கள் திரியானாலும் !

இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .

எது இயற்க்கை நடிப்பு ? 15 பேரை ஒரு ஆள் மட்டும் ஒரு அடிகூட வாங்காமல் அடித்துக்கொண்டே இருப்பதா ? அல்லது கதாநாயகிக்கு எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனயே அந்த இடத்தில் வந்து சினிமாத்தனமாக காப்பாற்றுவது இயற்க்கைக்கு மாறாக உள்ள கதை அமைப்பு, இயற்க்கைக்கு மாறாக உள்ள காட்சிகள் ! இப்படி இயற்க்கைக்கு மாறாக எல்லாமே இருந்தும் , இயற்க்கை என்ற வாதம் ! வேண்டாம், இந்த இயற்க்கை செயற்கை வாதம் விவாதம் இனியும் !

ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .

ஐயோ பாவம் ! 1952 பராசக்தி வெளியான தீபாவளி நாள் இரவே திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் யார் என்றும், மதுரையில், கோவில் ரசிகர் மன்றம் கண்ட நடிகன் யார் என்று ஊர் அறியும் !

சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .

காதல் மன்னர்கள் ஆயிரம் உண்டு...எக்காலமும் பேச படும் காதல் காவியம் - நடிக பேரரசின் வசந்தமாளிகை ஒன்று மட்டுமே ! வரலாற்று காவியங்கள் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் - வீரபாண்டிய கட்டபொம்மன் ஒன்றே ! இதிகாச காவியம் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் கர்ணன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், 1965இல் தமிழ் திரையுலகை திருப்பி போட்ட திருவிளையாடல், கந்தன் கருணை காவியங்கள் ! ஸ்டைல் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ் திரை உலகில் பல ஸ்டைல் - நடை, உடை, பாவனை, இப்படி பல விஷயங்களை அறிமுக படுத்ஹியவர் எங்கள் நடிக பேரரசர் சிவாஜி ஒருவரே ! சினிமா மற்றும் நடிக nadigayara யாரையும் பிடிக்காத தந்தை பெரியார் எங்கள் சிவாஜி ஒருவருக்கு தான் எக்காலமும் நிலைக்கும் மற்றவர்கல் வயிறேரியும் வகையில் பெயர் கொடுத்து அத்துடன் கூத்தாடி என்று அழைப்பதையும் நிருத்திகொண்டார் ! பட்டியலிட்டால் பதிவுகள் பதப்படாது ! Nadigar thilagam is the only hero because of whom tamil film reached international and gained international fame !!

பாசமலர் திரைப்பட DIGITAL வெளியீட்டை கிண்டல் கேலி செய்தவர்கள் இன்று அந்த பாசமலர் அளவுக்கு கூட வசூல் ஈட்டமுடியாத நிலை ! இதுதான் உண்மை !

V C GANESAN என்பதற்கு வசூல் சக்ரவர்த்தி GANESAN என்ற மற்றொரு பெயர் 1952 முதலே உருவான ஒரு விஷயமாகும் !

3 வருடம் = 25 படங்கள் 6 வருடம் = 50 படங்கள் 8 வரடம் = 75 படங்கள் 12வருடம் = 100 படங்கள் 15 வருடம் = 125 படங்கள் 25 வருடம் = 200 படங்கள் !!!!!!!!!! இவை அனைத்தும் வசூல் சாதனையோ, வசூலோ ஏற்படுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்திருபார்களா ? விநியோகஸ்தர்கள் லாபம் இல்லையென்றால் வியாபாரம் ஆகியிருக்குமா ?

ஆகவே தேவையில்லாமல் சர்ச்சையை வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் !

kalnayak
20th March 2014, 10:52 AM
என்ன இது? எதிரியை சுட்டி மக்கள் திலகம் புகழை ஒன்று சொல்ல விடமாட்டேன் என்கிறீர்களே!!! எல்லாவற்றிர்க்கும் எதிர் விவாதமா? 'ஆயிரத்தில் ஒருவன்'-ஐ உங்களை ஆயிரம் அல்ல ஒரு முறை பார்க்கச் சொல்லுகிறேன் திரையரங்கில். நீங்களே தெரிந்துகொள்வீர்கள் நிலவரத்தை.

Russellbpw
20th March 2014, 12:13 PM
கடல்கடந்து தாயகம் வந்திருக்கும் கல் நாயக் அவர்களே

ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு எனது விளக்கத்தை கொடுத்தேன். இதற்க்கு உங்களுடைய பதிவு வந்துள்ளது. சென்னை வந்துள்ள நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்தீர்களா ?

முதலில் நீங்கள் பார்த்த அனுபவத்தை பதிவிடவும். ..அதே போல நடிகர் திலகம் திரிக்கு வழக்கமாக வரும் நீங்கள் இத்துனை நாள் பதிவிடாததர்க்கு என்ன காரணம் ?

முதலில் உங்களை நீங்கள் அடையாளம் காட்டினாள் சால சிறந்தது. அதே போல என்னுடைய நீண்டநாள் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. திரு அதிரம், நீங்கள், திரு கார்த்திக், மற்றும் உங்களுக்கே தெரிந்த சிலர் login மட்டும் குறைந்த இடை வெளியில் தினமும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு போகிறார்கள் ஆனால் பதிவு எதுவும் பதிவு செய்வதில்லை.

ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஏன் வீண் கவலை. உங்களில் ஒருவர் யார் என்பது தெரிந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும்.

சென்னையில் நீங்கள் இருப்பதால் deviparadise திரை அரங்கில் இன்றோ நாளையோ சந்திப்போமா ?

kalnayak
20th March 2014, 12:55 PM
கடல்கடந்து தாயகம் வந்திருக்கும் கல் நாயக் அவர்களே

ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு எனது விளக்கத்தை கொடுத்தேன். இதற்க்கு உங்களுடைய பதிவு வந்துள்ளது. சென்னை வந்துள்ள நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்தீர்களா ?

முதலில் நீங்கள் பார்த்த அனுபவத்தை பதிவிடவும். ..அதே போல நடிகர் திலகம் திரிக்கு வழக்கமாக வரும் நீங்கள் இத்துனை நாள் பதிவிடாததர்க்கு என்ன காரணம் ?

முதலில் உங்களை நீங்கள் அடையாளம் காட்டினாள் சால சிறந்தது. அதே போல என்னுடைய நீண்டநாள் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. திரு அதிரம், நீங்கள், திரு கார்த்திக், மற்றும் உங்களுக்கே தெரிந்த சிலர் login மட்டும் குறைந்த இடை வெளியில் தினமும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு போகிறார்கள் ஆனால் பதிவு எதுவும் பதிவு செய்வதில்லை.

ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஏன் வீண் கவலை. உங்களில் ஒருவர் யார் என்பது தெரிந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும்.

சென்னையில் நீங்கள் இருப்பதால் deviparadise திரை அரங்கில் இன்றோ நாளையோ சந்திப்போமா ?

அட அதுக்குள்ள நாம சென்னை வந்துள்ளதா லீக் ஆகிப்போச்சா? நம்பாளுங்ககிட்ட 'யாருகிட்டயும் சொல்லிடாதீங்கன்னு' சொல்லியிருந்தேனே. வர்றதுக்கு முன்னாடியே இப்படி லீக் பண்ணவங்களை நம்பி எப்படி வர்றது? நமக்கு இப்பிடி விளம்பரமா வர்றது பிடிக்காதே. (கல்யாணப்பரிசு தங்கவேலு நினைவிற்கு வந்தால் எனது குற்றமல்ல. போன பதிவிற்கும் அதே என்றால் அதைவிட மோசம்.)சரி. போதும். மாடரேட்டர் பாத்தா தூக்கிடுவாரு. உங்கள படத்த பாத்து நெலவரத்த பாத்துக்கச் சொன்னா இப்பிடியா வம்புக்கிழுப்பீக. வெவகாரம் பிடிச்சவுக-ன்னு நிரூபிச்சுட்டீகளே!!! இருந்தாலும் உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

siqutacelufuw
20th March 2014, 02:04 PM
திரு. ரவி கிரண் சூர்யா வுக்கு,

தங்களுக்கு எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை.

எங்கள் மக்கள் திலகம் திரியில், அவரது புகழ் பாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இங்கு நுழைந்து விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.

உங்கள் அபிமான நடிகர் சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் அதை அதற்கென்று இருக்கும் திரியில் பதிவிட்டு சந்தோஷம் அடையுங்கள். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். அதை விடுத்து இங்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, உண்மைக்கு மாறான கருத்துக்களையும் பதிவிட்டு, பின் வீண் சர்ச்சைகள் வேண்டாமே என்று வேறு ஒரு பதிவு. இது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது.

விழுப்புரம் சின்னையா கணேசனை வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்று தாங்கள் மட்டுமே விளித்திருப்பது பெரும் நகைச்சுவை தான் போங்கள்.

1956 முதல் வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்திருப்பது எங்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.

இதை அன்றைய - இன்றைய திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.

இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் ஒன்று உரைப்பீர்கள். அதனை, நான் உட்பட இத்திரி அன்பர்கள் எவரும் பொருட்படுத்தப் போவதுமில்லை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th March 2014, 02:09 PM
AS FAR AS WORLD CINEMA IS CONCERNED OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" HAS CREATED TWO GREAT RECORDS

1. A MOVIE RELEASED ABOUT 50 YEARS AGO, WAS RE-RELEASED IN 120 THEATRES AT A TIME, BY NOW.

2. A DIGITALISED AUDIO SYSTEM IS USED FOR THE SONGS IN "AYIRATHTHIL ORUVAN" AND THE CDs WERE ALSO RELEASED.

By not digesting the above ACHIEVEMENTS of our Beloved GOD M.G.R., in the other Thread, it was stated lunatically about our Film. Who asked him to compare with Errol Flynn's Captain Blood. Our beloved God M.G.R. had his own styles which still liked by the people. Out of 115 films acted as HERO, our beloved GOD M.G.R;s movis, numbering more than 100, are being screened every now and then, without any time gap.

Out of 288 movies, acted by V.C. GANESAN, 72 films are still in the Box, sleeping (not at all coming out for 2nd release)

Out of the Rest (216 movies) about 150 films were re-released only one or two times.

This itself shows that the Crowd Pulling Capacity is always there only for our beloved God MGR's films alone.

But one thing here is to be appreciated for acceptance of - Never Again Phenomenon takes place for the film released on 16-03-2012.

WHEREVER, WHENEVER, WHATSOEVER, THE EVERGREEN HERO IS ONLY OUR BELOVED GOD M.G.R.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
20th March 2014, 02:59 PM
நன்றி. பேராசிரியர் செல்வகுமார்.சார்.

திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு..
மக்கள் திலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை நாகரீகம் கருதி இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். வசூல் சக்ரவர்த்தி என்பவர் யார் என்பது உலகறிந்த விஷயம். அதற்கேன் தேவையில்லாத சர்ச்சை. வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் படங்கள்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. இயற்கை நடிகர் என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அப்போதைய திரை விமர்சனங்களைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம். நன்கு சண்டை வித்தை தெரிந்தவர் ஒரு ஆள் பத்து ஆளை அடிப்பது ஒன்றும் பெரிதல்ல. அதில் கையாள்கிற வித்தை நுணுக்கங்கள்தான் முக்கியம். அதைத்தான் மக்கள் திலகம் கையாண்டிருப்பார். இப்போது வருவது போல 50 பேர், 100 பேரை ஒரே ஆள் அடிப்பது போல அவர் என்றும் நடித்ததில்லை. நடிப்பில் உள்ள பரிணாமங்களான காதல், வீரம், சோகம், நகைச்சுவை சண்டை, நடனம், விளையாட்டுகள் என அனைத்தையும் திறம்படக்கற்று அதை திரையில் பிரதிபலித்தவர் புரட்சி நடிகர். எனவே அவரை குறை கூறுவதை இத்துடன் நிறுத்தினால் நீங்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவீர்கள் என நம்புகிறேன். மேலும், நடிகர் திலகம் சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகமே பலமுறை கூறிவிட்டார். அதனால் அதில் தர்க்கமே தேவையில்லை.
இனிமேல் இந்த தர்க்கங்களை இந்த திரியில் பதிவிடாமல் இருப்பது நலம் என்றே கருதுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
20th March 2014, 03:33 PM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!:

Richardsof
20th March 2014, 03:34 PM
courtesy -yuvakrishna- net
http://i62.tinypic.com/309hwep.jpg
“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.

நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.

சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

Richardsof
20th March 2014, 03:47 PM
ஆயிரத்தில் ஒருவன் – புதிய பார்வை
http://i60.tinypic.com/28hcto0.jpg

சொல்லிக்கொள்ளும்படி ஒரு பெரிய படமும் இந்த வாரம் வெளியாகதால் ஆயிரத்தில் ஒருவனை நோக்கியே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் பார்வை இருந்ததென சொல்லலாம். மெருகேற்றப்பட்ட கர்ணன் 2012 இல் அபார வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த அளவை விட மிக சுமாராகவே டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளி அமைப்பு செய்யப்பட்டு இருந்தது ஏமாற்றமாக இருந்தது. இந்த படைப்பாவது அக்குறையை போக்கியதா என பார்க்கலாம்.

ஒலி/ஒளி அமைப்பு சிறப்பாக இருக்கும் தியேட்டரில் இப்படத்தை பார்க்க வேண்டும் என எண்ணியபோது எஸ்கேப்(சத்யம்) வளாகத்தில் உள்ள ஸ்ட்ரீக் திரையரங்கம்தான் சரியான தேர்வாக பட்டது. முதல் நாள் இரவுக்காட்சியில் கணிசமான ரசிகர்கள் இருந்தது அங்கிருந்தவர்களுக்கே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி என்பது முகங்களில் தெரிந்தது. டைட்டில் கார்டை புதுப்பொலிவுடன் போட்டதே முதல் சிறப்பு. பின்னணி பாடகர்கள், இயக்குனர் என முக்கிய கலைஞர்களின் படங்களுடன் கம்பீரமாக ஒலித்தது பின்னணி இசை.

35 mm படத்தை சினிமாஸ்கோப்பில் மாற்றியது எவ்விதத்திலும் கண்களை உறுத்தவில்லை. கர்ணன் திரைப்படத்தை டிஜிட்டல் செய்யும் வேளையில் ப்ரசாத் EFX தொழில்நுட்ப குழு ஈடுபட்ட போது 18 ரீல்களை சற்று சிரமப்பட்டு மெருகேற்றிவிடலாம். ஆனால் மூன்று ரீல்கள் கடுமையாக சேதம் அடைந்து இருப்பதால் அதை சரி செய்வது கடினம் என்று சொன்னார்களாம். ஆனால் ஆயிரத்தில் ஒருவனில் ரீல்கள் அனைத்தும் கடும் சேதம் அடைந்திருப்பதால் அவற்றை சரி செய்வது லேசுப்பட்ட காரியமல்ல என முதலில் சொன்னாலும் அதன் பிறகு இரண்டாண்டுகள் பெரும் சிரத்தை எடுத்து எடுத்த காரியத்தை முடித்துள்ளார்கள்.

கிடைத்த பலன் என்ன தெரியுமா? கர்ணன் திரைப்படத்தை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிரமாதமாக திரையில் மிளிர்ந்தது. அதற்காக க்யூப் மற்றும் ப்ரசாத் EFX அணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கிட்டத்தட்ட 95% காட்சிகள் பளிச்செனவும், ஒலி அமைப்பு தெளிவாகவும் இருந்தது இவர்களின் அபார உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என சொல்லலாம்.

1965 ஆம் ஆண்டு வெளிவந்த இக்காவியத்தை திரையில் பார்ப்பது பண்டிகை கொண்டாட்டத்திற்கு சமம் என்பதை ரசிகர்களின் உற்சாக துள்ளல் வெளிப்படுத்தியது. நம்பியாரின் என்ட்ரிக்கும் விசிலடித்து ஆரவாரம் செய்கிறார்கள் மக்கள். ‘அதோ அதன் பறவை போல’ பாடல் துவங்கி முடியும் வரை கைதட்டி மகிழ்கிறார்கள். ஓடும் மேகங்களே, நாணமோ, ஆடாமல் ஆடுகிறேன், பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, உன்னை நான் சந்தித்தேன் என ஒவ்வொரு பாடலும் தேன் மழை.

ஊர் மக்களை சந்தித்து இட்லி மாவுக்குள் ஒளித்து வைத்திருக்கும் பொற்காசுகளை தர நாகேஷ் செல்லும்போது மண்டை ஓட்டை கண்டு ரகளை செய்யும் காட்சியை மட்டும் வெட்டி இருப்பது வருத்தம். பெண்களை ஏலம் விடும்போது ‘ஆடாமல் ஆடுகிறேன்’ பாடலில் ஜெயலலிதாவையே சாட்டையால் அடிக்கும் கேரக்டரில் நடிக்கும் அந்த தாடிக்கார துணை நடிகர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என எண்ணத்தோன்றுகிறது. நாகேஷின் நகைச்சுவை, கடல் சார்ந்த காட்சிகள் என பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் இப்படம். முக்கியமாக நம்பியார் – எம்.ஜி.ஆர். மோதும் வாள் சண்டை மெய் சிலிர்க்க வைக்கிறது. டூப் போடுவது, க்ராபிக்ஸ் என போலியான ஹீரோயிசம் காட்டிய நாயகர்களுக்கு இவ்விருவரின் அசல் கத்திச்சண்டை ஒரு பாடம்.

சிறந்த வசனங்கள், கலையமைப்பு, ஆடைத்தேர்வு, நகைச்சுவை, சண்டை என ஜனரஞ்சக சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக உள்ளடக்கி இருக்கும் இந்த நவீன ஆயிரத்தில் ஒருவனை தவற விடாதீர்கள் சினிமா ரசிகர்களே.

Stynagt
20th March 2014, 03:54 PM
http://i62.tinypic.com/dwf13k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th March 2014, 04:05 PM
http://i58.tinypic.com/293hg6t.jpg

ஆயிரத்தில் ஒருவன் ​ - இன்றைக்கும் பொருந்தும் வசனங்கள்...!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த ''ஆயிரத்தில் ஒருவன்'' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரை மறந்துவிட்ட அதிமுகவினர்களுக்கும், ஜெயலலிதாவிற்கும் தேர்தல் வரும் போது தான் எம்ஜிஆர் நினைவுக்கு வருவார். ஓட்டுக்காகத் தான் இந்த படம் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது.
இந்தப்படம் என் குழந்தைப்பருவத்தில் வெளிவந்த படமாக இருந்தாலும், அந்த காலத்தில் பல முறை திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன். அந்த படத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும், வசனங்களும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அந்த திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் யாவும் எப்போதும் போல் எம்ஜிஆரின் அரசியலுக்கு ஏற்றார் போல் பொருத்தமாக எழுதப்பட்டிருக்கும். அதேப்போல் அந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கன்னித்தீவின் இளவரசியாகவும், அவரது வளர்ப்புத்தந்தையாக நடித்திருக்கும் நடிகர் இராமதாஸ் அத்தீவின் மன்னராகவும் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடலின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பார்கள். அந்தப் பாடல் முடிந்தவுடன் தந்தை இராமதாஸ் ஜெயலலிதாவை நோக்கி வந்து ''பூங்கொடி...! நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாக வாழவேண்டும்'' என்று வாயார வாழ்த்துவார்.
அதேப்போல் இன்னொரு இடத்தில், இராமதாஸ் ஜெயலலிதாவிடம் ''நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்'' என்றும் சொல்லுவார். இந்த வசனங்கள் இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் அன்றைக்கே ஜெயலலிதாவிற்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கும். அந்த இரு வசனங்களின் ''பொருளைப்'' புரிந்துகொண்டால், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பொருத்தமாக தெரியும். அன்றைக்கே அந்த வசனங்கள் அவருக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.
இடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 3/15/2014 06:21:00 முற்பகல்

Richardsof
20th March 2014, 04:12 PM
ஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)
http://i62.tinypic.com/309hwep.jpg
இன்ட்ரோ
1960ஸ் மூவி ஒன்றை பெரிய திரையில் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தக்கால "பெருசுகள்" இந்தக்கால படங்களை வெறுப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. "எவர்க்ரீன்" எம்ஜியார், கருத்துள்ள பாடல்கள், உண்மையிலேயே "அழகான" ஹீரோயின், ஆக்க்ஷன், ரோமென்ஸ், சிறப்பான இசை, சுஜாதாவின் "வசந்த்" டைப் காமெடி என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் எண்டர்டெயினர். ரீஸ்டோரேஷன் என்ற பெயரில் "நினைத்தாலே கசக்கும்" அனுபவத்தை மறந்து விட்டு படம் பார்க்க சென்ற எனக்கு கிடைத்தது பரவச அனுபவம். பாடல் காட்சிகளிலும் பின்னணியிலும் தெளிவான ஒலியமைப்பு. இந்தக் காலத்து க்வாலிட்டி இல்லையென்றாலும் சிறப்பான விஷுவல் என கொடுத்த காசுக்கு ஏற்ற பணியாரம்..!




கதை
கலகக்காரர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த குற்றத்திற்காக சர்வாதிகார மன்னனால் (மனோகர்) கைது செய்யப்பட்டு அடிமைகளோடு அடிமையாய் நெய்தல் நாட்டிலிருந்து கன்னித்தீவிற்கு அனுப்பப்படும் மருத்துவர் மணிமாறனை(எம்ஜியார்) டைம் வேஸ்ட் பண்ணாமல் "லவ் அட் பர்ஸ்ட் சைட்" முறையில் லவ்வும் அந்த நாட்டு இளவரசி பூங்கொடி (ஜெயலலிதா). அந்தக் காதலை மறுத்து தன் கூட்டத்தாரின் விடுதலைக்காக போராடும் மணிமாறன் ஒரு கட்டத்தில் மன்னனின் வஞ்சக வார்த்தையை நம்பி கடல் கொள்ளையர்களுடன் (நம்பியார்) போராடி நாட்டை மீட்கிறார். பின்னர் மன்னனின் சூழ்ச்சி தெரிந்து அங்கிருந்து கொள்ளையர்கள் உதவியுடன் தப்பிக்கிறார்.

காப்பாற்றுவது போல் நாடகமாடி மணிமாறனையும் கூட்டத்தையும் தன் தீவிற்கு அழைத்து வந்து அவர்களையும் கொள்ளையடிக்க பணிக்கிறான். மணிமாறன் முதலில் மறுத்தாலும் தன்னுடன் வந்தவர்கள் உயிருக்கு ஊறு ஏற்படாமலிருக்க வேண்டி கொள்ளைகள் செய்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில் இளவரசி பூங்கொடியை சந்திக்கிறார். அவரையும் அந்த தீவுக்கு அழைத்து வருகிறார். கொள்ளையடித்த பொருள்கள் அரசுக்கு சொந்தம், எனக் கூறி இளவரசி மேல் மையல் கொள்ளும் கொள்ளையர் தலைவன் ஏலத்தில் விடுகிறான்,

ஏலத்தில் காப்பாற்றிய மணிமாறனை முதலில் தவறாக புரிந்து கொள்ளும் பூங்கொடி பின் உண்மை உணர்ந்து ஆசை கொள்கிறாள். பூங்கொடியை அடையத் திட்டமிடும் கொள்ளைத் தலைவன் அடுத்த கொள்ளைக்கு மணிமாறனை அனுப்பி கொல்லத் திட்டமிடுகிறான். இதை அறிந்த மணிமாறன் கொள்ளையர் தலைவனுடன் சண்டையிட்டு வென்று பின் அவனை நண்பனாக்குகிறான். பின் இருவரும் சேர்ந்து படையுடன் சென்று சர்வாதிகாரி மன்னனின் கப்பலை தாக்குகின்றனர். அதில் காயமடையும் சர்வாதிகாரியை தன் மருத்துவ திறமையால் காப்பாற்றுகிறார். திருந்திய மன்னன் நாட்டை ஆட்சி செய்ய அழைக்க அதை மறுத்து மக்களுக்கு நல்லது செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தன் மனைவியுடன் மருத்துவ தொழிலுக்கே செல்கிறார்.
ஆக்க்ஷன்

படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் "வாட் எ மேன்" என்று ஒரு வசனம் பேசுவார். அதற்கு பொருத்தமான நடிகர் எம்ஜியாராக தான் இருக்க முடியும். "கொஞ்சம் பொறு கண்ணே, விளையாடிவிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு நம்பியாருடன் வாள் வீசுவதாகட்டும், "உங்கள் அதிகாரமென்ன, சிலப்பதிகாரமா? நிலைத்து நிற்க" என்று சர்வாதிகார மன்னனை எதிர்த்து நக்கலாக கேள்வி கேட்பதாகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவை விருந்து படைப்பதாகட்டும் 'வாத்தியார்' கலக்குகிறார். சூப்பர்ஸ்டாரின் வெற்றி பார்முலா இவரிடமிருந்தே உருவப்பட்டிருப்பதாய் தெரிகிறது. நாயகி ஜெயலலிதா, இரண்டாவது படம் நடிக்கும் புதுமுகம் என்பதற்கான அடையாளம் கொஞ்சமும் தெரியவில்லை.. அந்தக்கால "நஸ்ரியா" போல் அம்சமாக இருக்கிறார்.விஷம் அருந்தியதாக சொல்லி நாடகமாடும் காட்சியில் கலக்கியிருப்பார்.

நாகேஷ் உடல்மொழிக் கலைஞர், இதில் நிறைய பேசுகிறார். சில சமயம் போர் அடித்தாலும் மொத்தத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அடிமையாய் வேறு தேசத்திற்கு வந்து அங்கே மன்னன் வரிசையில் நிற்கச் சொல்லும்போது இவர் செய்வது லாரல்ஹார்டி டைப் காமெடி. நம்பியார் இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துப் பார்க்க முடியாது. படம் நெடுக ஓவர் கோட்டும், ஒரு துபாய் லுங்கியுமாய் வரும் இவர் "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா" என்று உறுமும் போது தியேட்டரில் அப்ளாஸ். மற்றொரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம் இளவரசியின் தோழியாய் வரும் தேன்மொழி (மாதவி). ஜெயலலிதா திரையில் வராத நேரங்களில் இவர் அழகாக தெரிகிறார். ஆர்.எஸ். மனோகர், செங்கப்பனாக வரும் நடிகர், மாற்றுக் கருத்து கொண்ட குண்டர், ஏலமிடும் நபர் என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.





இசை-இயக்கம்-தயாரிப்பு
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்போ மிரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் சூப்பர்ஹிட். பின்னணி இசை அவுட்ஸ்டாண்டிங். காலத்தால் அழியாத "அதோ அந்த பறவை போல்" மாஸ்டர்பீஸ் பாடல். தயாரிப்பு மற்றும் இயக்கம் பி.ஆர். பந்துலு, முதல் முறையாக எம்ஜியாருடன் பணிபுரிந்த படம். கர்ணன் பட இழப்புக்கு பின் பெருவாரியாக ஓடி வெற்றிவாகை சூடி வசூல் தேடித்தந்த படம் இது. "கேப்டன் ப்ளட்" மற்றும் "கிரிம்சன் பைரேட்" ஆகிய ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருந்தது சிறப்பு..

ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
எம்ஜியார் வரும் எந்தக் காட்சியுமே கண்கொட்டாமல் பார்க்கும்படி இருந்தது. பதின்வயது நாயகி உடனிருந்த போதும் அவரையே ரசிக்க வைத்தது தான் அவர் ஸ்பெஷாலிட்டி. எல்லாப் பாடல்களுமே பிடித்தாலும் படம் முடிந்த பின்னும் முணுமுணுத்துக் கொண்டே வந்தது "மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் என் கூடு"

courtesy - Aavee's Comments - Outstanding Oruvan !

Richardsof
20th March 2014, 04:18 PM
courtesy - net
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா?
http://i57.tinypic.com/wcbwwm.jpg
இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று.

நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை.

சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார் (இவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்பவரோ.. நாலு பேரைக் கொன்றும், வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட் போட்டதும் தலைவனாகிவிடப் பார்க்கிறார்).

தொலைகாட்சியில் மட்டுமே பார்த்திருந்த எம்.ஜி.ஆரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாது. சமகால அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்றளவும் ‘வாத்யார்’ ஏன் திகழ்கிறார் என்பதற்கான பதிலையும் தியேட்டரில் பெறலாம்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவிற்கு தமிழில் இது மூன்றாவது படம். அப்பொழுது அவரது வயது பதினேழுதான். கண்டதும் காதலில் விழும் பாத்திரம்தான். அன்று போல் இப்போ எல்லாம் கண்டதும் காதலில் நாயகிகள் விழாவிட்டாலும்.. காதலிக்கப்படவும் பாடலில் நடனம் புரிய மட்டுமே நாயகிகள் என்ற நிலைமை இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.

படத்தில் அனைவரும் அழகாகத் தோன்றுகிறார்கள். முக்கியமாக நாயகன் நாயகிக்கு நிகராக ஜொலிக்கிறார் எம்.என்.நம்பியார். அவர் நாயகியை முதல் முறை பார்க்கும் பொழுது தரும் ரியாக்ஷனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதைக் காணவே எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். ஒரு காட்சியில், “நஞ்சப்பா.. சந்தோஷத்தில் உன்னை உதைக்க வேண்டும் போலிருக்கிறது” எனச் சொல்லி ரசிக்க வைக்கிறார். புதுமண ஜோடியான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும், “நல்லா வாழுங்க” என ஆசிர்வதிக்கும் இடத்தில் அவர் முகத்தில் காட்டும் வெறுப்பபும் ஏமாற்றமும் ரசிக்க வைக்கிறது. இப்படி நம்பியார் திரையில் தோன்றினாலே சுவாரசியம் களைகட்டுகிறது. நம்பியார் அளவுக்கு சர்வதிகாரியாக நடிக்கும் ஆர்.எஸ். மனோகருக்கு படத்தில் அதிக வேலையில்லாமல் போய்விட்டது.

“ஆமாண்ணே.. நீங்க சொல்வது சரிதான். திருடன்கிட்டயே திருடுறதுதான் சரி” என அழகனாக நடிக்கும் நாகேஷ், மணிமாறன் பாத்திரத்தை பிரமோட் செய்வதையும் மீறி நகைச்சுவையில் கலக்குகிறார். நாயகியின் தந்தை செங்கப்பராக நடிக்கும் ராமதாசும் சிறப்பாக நடித்திருப்பார். அவரது அறிமுகக் காட்சியில் தனது மகளைப் பார்த்துச் சொல்லுவார், “நீ 1000 அடிமைகளுக்கு சொந்தக்காரியாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனச் சொல்வார்.

இந்தப் படத்தின் இறவாப் புகழுக்கு பாடல்களும் மிக முக்கியக் காரணம். ஏழு பாடல்களுமே செம ஹிட். “அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும்..” என்ற பாடலை ரசிக்காதவர் எவரேனும் உண்டா? ஏனோ இந்தப் படத்தோடு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை பிரிந்தது தமிழ் சினிமாவின் கெட்ட நேரம் என்றே சொல்ல வேண்டும்.

சேதமடைந்துவிட்ட பிக்சர் நெகட்டிவை, இரண்டு வருட கடும் உழைப்பின் மூலமாக டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் மூலம் தரம் குறையாமல் படத்தை நவீனமயமாக்கியுள்ளனர். திவ்யா பிலிம்ஸின் இந்த மகத்தான முயற்சியை நன்றியுடன் நாம் வாழ்த்தியே தீர வேண்டும். எம்.ஜி.ஆர். இல்லா விட்டாலும் அவரது படத்திற்கான தொழில்நுட்ப வேலைகள், அவரது மேற்பார்வையில் நடந்ததுபோலவே சிறப்பாக நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Russellbpw
20th March 2014, 04:52 PM
திரு. ரவி கிரண் சூர்யா வுக்கு,[/size]

தங்களுக்கு எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை.

எங்கள் மக்கள் திலகம் திரியில், அவரது புகழ் பாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இங்கு நுழைந்து விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.

உங்கள் அபிமான நடிகர் சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் அதை அதற்கென்று இருக்கும் திரியில் பதிவிட்டு சந்தோஷம் அடையுங்கள். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். அதை விடுத்து இங்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, உண்மைக்கு மாறான கருத்துக்களையும் பதிவிட்டு, பின் வீண் சர்ச்சைகள் வேண்டாமே என்று வேறு ஒரு பதிவு. இது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது.

தங்களுக்கும் எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை. உண்மைக்கு மாறான கருத்தை எதுவும் நான் கூறவில்லை. பிறகு ஒரு விஷயம் நீங்கள் எல்லாரும் கூறுவது உண்மை நாங்கள் கூறினால் அது உண்மைக்கு மாறான செய்தி என்ற உங்களின் வாதம் அல்லது பிடிவாதம் அல்லது விதண்டாவாதம் எக்காலத்திலும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்..!


விழுப்புரம் சின்னையா கணேசனை வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்று தாங்கள் மட்டுமே விளித்திருப்பது பெரும் நகைச்சுவை தான் போங்கள்.


உங்கள் நகைச்சுவை உணர்வு என்னைவிட அதிக அளவில் மெச்சத்தகுந்தது போங்கள் ! உங்கள் நகைச்சுவை விட என் நகைச்சுவை பெரிது என்று இப்போதாவது நீங்களும் நகைச்சுவை செய்ததை ஒத்துகொண்டீர்களே ! உங்கள் பெருந்தன்மைக்கு எனது வணக்கங்கள் ! உங்களைபோன்றவர்களுக்கு அவர் வெறும் விழுப்புரம் சின்னையா கணேசன் தான் ! ஒத்துகொள்கிறேன் !
அனால் தமிழ் திரையுலகை பொருத்தவரை VC STANDS FOR வசூல் சக்ரவர்த்தி !!! NO POINT IN FUMING OVER THE NATURALLY VOUCHING INITIALS !!

1956 முதல் வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்திருப்பது எங்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
இதை அன்றைய - இன்றைய திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.


எதையும் நான் உறுதி படுத்திக்கொள்ள தேவை இல்லை காரணம் எனக்கு எனது உரையின் மீது எள்ளளவும் சந்தேகம் இல்லை. சந்தேகம் இருப்பவர்கள் தகுந்த நடுநிலயாலர்களிடம் கேட்டு, ஆதாரங்கள் பார்த்து உண்மையை உணர்ந்து மனம் இருந்தால் எனது statement ஐ மனதளவில் கொள்ளலாம், even though i dont expect it !


இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் ஒன்று உரைப்பீர்கள். அதனை, நான் உட்பட இத்திரி அன்பர்கள் எவரும் பொருட்படுத்தப் போவதுமில்லை.


:-d அதை பற்றி நான் கவனத்தில்கொள்ளவும் போவதில்லை...கருத்தில்கொள்ளவும் போவதில்லை...கவலைப்படவும் போவதில்லை !

rks

Russellbpw
20th March 2014, 05:14 PM
நன்றி. பேராசிரியர் செல்வகுமார்.சார்.

திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு..
மக்கள் திலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை நாகரீகம் கருதி இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். வசூல் சக்ரவர்த்தி என்பவர் யார் என்பது உலகறிந்த விஷயம். அதற்கேன் தேவையில்லாத சர்ச்சை. வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் படங்கள்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. இயற்கை நடிகர் என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அப்போதைய திரை விமர்சனங்களைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம். நன்கு சண்டை வித்தை தெரிந்தவர் ஒரு ஆள் பத்து ஆளை அடிப்பது ஒன்றும் பெரிதல்ல. அதில் கையாள்கிற வித்தை நுணுக்கங்கள்தான் முக்கியம். அதைத்தான் மக்கள் திலகம் கையாண்டிருப்பார். இப்போது வருவது போல 50 பேர், 100 பேரை ஒரே ஆள் அடிப்பது போல அவர் என்றும் நடித்ததில்லை. நடிப்பில் உள்ள பரிணாமங்களான காதல், வீரம், சோகம், நகைச்சுவை சண்டை, நடனம், விளையாட்டுகள் என அனைத்தையும் திறம்படக்கற்று அதை திரையில் பிரதிபலித்தவர் புரட்சி நடிகர். எனவே அவரை குறை கூறுவதை இத்துடன் நிறுத்தினால் நீங்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவீர்கள் என நம்புகிறேன். மேலும், நடிகர் திலகம் சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகமே பலமுறை கூறிவிட்டார். அதனால் அதில் தர்க்கமே தேவையில்லை.
இனிமேல் இந்த தர்க்கங்களை இந்த திரியில் பதிவிடாமல் இருப்பது நலம் என்றே கருதுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


திரு கலியபெருமாள் சார்

நானும் எதையும் தவறாகவோ, திரித்தோ, தாழ்வுபடுத்தியோ எழுதவில்லை என்பதை நீங்களும் நன்கு அறிந்ததே.

தேவையில்லாமல் நடிகர்திலகத்தை ஆதாரமில்லாமல் சாடும்போது, அவர் நடிப்பை எதிர்மறையாக விமர்சனம் செய்யும்போது நான் பதில் பதிவு செய்வது வழக்கம். அதைதான் செய்தேன் ! இதில் தவறு இருப்பதாக கருதவில்லை.

நீங்கள் அனைவரும் உங்களுடைய பார்வையில் பதிவிடுகிறீர்கள். நான் எனது பார்வையில் பதிவிடுகிறேன். I think both of us are just exchanging our views அவ்வளவே.

உங்களுக்கு நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு செயற்கையாய் தெரிவது போல எனக்கு மக்கள் திலகத்தின் சண்டைகாட்சிகள், படத்தில் வரும் காட்ச்யமைப்புகள் யதார்த்தத்திற்கு மாறாய் செயற்கையாய் தெரிகிறது அவ்வளவுதான் ! வேறு நடிகர் ரசிகர் யாரவது ஒருவருக்கு இவர்கள் இருவருமே செயற்கையாக தெரிவார்கள் ! Opinion differs !

திரி என்பததால் எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

நானாக எந்த விஷயத்தையும் தொடங்கியதில்லை சார் ! தொடங்கியதற்கு பதில் சொல்கிறேன் அவ்வளவே காரணம் இரண்டு திரியையும் நிறைய இந்த கால இளைஞர்கள் இளைஞிகள் படிக்கிறார்கள் ! உங்கள் அனைவரைபோல நானும் நடிகர் திலகத்தை பற்றி ஆவணங்கள் இல்லாத கற்பனை கலந்த எந்த தவறான செய்தியும் இனியும் இடம்பெறக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிருக்க்ரேன் !

Russellbpw
20th March 2014, 05:27 PM
AS FAR AS WORLD CINEMA IS CONCERNED OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" HAS CREATED TWO GREAT RECORDS

1. A MOVIE RELEASED ABOUT 50 YEARS AGO, WAS RE-RELEASED IN 120 THEATRES AT A TIME, BY NOW.

2. A DIGITALISED AUDIO SYSTEM IS USED FOR THE SONGS IN "AYIRATHTHIL ORUVAN" AND THE CDs WERE ALSO RELEASED.

By not digesting the above ACHIEVEMENTS of our Beloved GOD M.G.R., in the other Thread, it was stated lunatically about our Film. Who asked him to compare with Errol Flynn's Captain Blood. Our beloved God M.G.R. had his own styles which still liked by the people. Out of 115 films acted as HERO, our beloved GOD M.G.R;s movis, numbering more than 100, are being screened every now and then, without any time gap.

Out of 288 movies, acted by V.C. GANESAN, 72 films are still in the Box, sleeping (not at all coming out for 2nd release)

Out of the Rest (216 movies) about 150 films were re-released only one or two times.

This itself shows that the Crowd Pulling Capacity is always there only for our beloved God MGR's films alone.

But one thing here is to be appreciated for acceptance of - Never Again Phenomenon takes place for the film released on 16-03-2012.

WHEREVER, WHENEVER, WHATSOEVER, THE EVERGREEN HERO IS ONLY OUR BELOVED GOD M.G.R.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Sir,

I can reply to this within no time. I do not want to because it would take the discussion and smooth sailing of thread to a different state of affairs.

Am parking my debate here even though, some part of your statement is far from truth !

For your information, please understand this fact first ! The theaters that screen old films do not encourage GAVET prints ! It is because, GAVET prints are prone to physical damages like cuts and breaks during screening due to poor maintenance of projectors in most of the B&C centers and if the projector of such quality that are susceptible to emit more heat, the film easily burns....! And, these theaters do not have efficient experienced operators who can handle it with care.

Only Polyster prints has the capability to withstand such heat and they run smooth without many cuts and breaks during the screening in projector.

Not only MT but also films of NT,GG,JS etc where most of them are black and white and some decent quantity of color films, yet, they are not available in Polyster films. Whatever is available is what we get to see in theaters these days !

The producers of NT films have seen good money in their initial releases and few re releases till such time they owned the film in entirity. The moment it is sold, it is up to the buyer to maintain the film and re-release it. if person A is not doing that it does not question the Box office capability of the actors !

Box office capability is based on the first time release and till such time the producer (or) the first distributor who purchased the film from producer ! you cannot extend as per your wish to substantiate or justify our own mindset ! Every Actor has his own Box Office Records and Capabilities. The Distributors who have interest in re-releasing movies are handful in numbers too....

I very well know that it is hard for you to accept the same way it is hard for me to accept ! But, there is something called the otherside of the coin which, whether we like it or not, we have to accept !!!

Richardsof
20th March 2014, 08:22 PM
courtesy- மின்னல்திரை : கடல்புறாவும் ஆயிரத்தில் ஒருவனும்..!
http://i62.tinypic.com/358p3et.jpg
சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.


இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.

வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.


இத்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

படம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்! படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)

நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!

ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!

Richardsof
20th March 2014, 08:32 PM
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இனைய தளத்தில் பலரும் மிகவும் அருமையாக விமர்சனம்
எழுதி இருப்பது வரவேற்கத்தக்கது .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தையும் , சிறப்பான நடிப்பையும்
படத்தின் இதர சிறப்புக்களையும் தெளிவாக விமர்சனம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .

Richardsof
20th March 2014, 08:38 PM
courtesy - BALAGANESH
http://i57.tinypic.com/hulgle.jpg
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.

இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.


அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.

இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி, வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!

fidowag
20th March 2014, 08:44 PM
http://i58.tinypic.com/288bn1u.jpg

TODAY'S TIMES OF INDIA ADVT

fidowag
20th March 2014, 08:46 PM
http://i60.tinypic.com/2qtuw5f.jpg

இன்றைய தினத்தந்தி விளம்பரம்

ujeetotei
20th March 2014, 08:53 PM
courtesy- மின்னல்திரை : கடல்புறாவும் ஆயிரத்தில் ஒருவனும்..!
http://i62.tinypic.com/358p3et.jpg
சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.


இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.

வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.


இத்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

படம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்! படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)

நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!

ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!

Thank you Vinod Sir.

என்ன அழகா படத்தின் கதையை விவரித்து இருக்கிறார்.

ainefal
20th March 2014, 09:04 PM
https://www.facebook.com/photo.php?v=611034695642628&set=p.611034695642628&type=2&theater

ainefal
20th March 2014, 09:08 PM
https://www.facebook.com/photo.php?v=611055092307255&set=o.212995728734959&type=2&theater

ainefal
20th March 2014, 09:16 PM
http://i62.tinypic.com/2eov32f.jpg

Sree Sitharan from Malaysia in India - First time here to watch MGR's Aayirithil Orevan!' — at AVM Rajeshwari

ainefal
20th March 2014, 09:35 PM
https://www.facebook.com/photo.php?v=611014022311362&set=o.212995728734959&type=2&theater


Super,Super,super ! Very clear & with Digital sound DTS ! I really enjoyed ! — at Avm Rajeshwari.

ainefal
20th March 2014, 09:43 PM
https://www.facebook.com/photo.php?v=611028655643232&set=o.212995728734959&type=2&theater

Tears fills my eyes has I hear about MGR & NSK ! — at hotel Mathsya.

ainefal
20th March 2014, 09:47 PM
https://www.facebook.com/photo.php?v=611066862306078&set=o.212995728734959&type=2&theater


MGR Hari - performance ! — at Kamaraj Arangam. Thanks to Ponmanachemmal SRI MGR Association and Mr. BSR [ Urimaikural] for their full co-operation. All the above and wat is going to be posted are just for prior info. Thousands of Images and Videos to follow!

ainefal
20th March 2014, 09:49 PM
https://www.facebook.com/photo.php?v=611048232307941&set=o.212995728734959&type=2&theater


Thanks to Ponmanachemmal SRI MGR Association and Mr. BSR [ Urimaikural] for their full co-operation. All the above and what is going to be posted are just for prior info. Thousands of Images and Videos to follow!

ainefal
20th March 2014, 09:51 PM
https://www.facebook.com/photo.php?v=611046668974764&set=o.212995728734959&type=2&theater


MGR Show — at Kamaraj Arangam.. Thanks to Mr. Kamalraj, Malaysian MGR Devotees and to Ponmanachemmal SRI MGR Association and Mr. BSR [ Urimaikural] for their full co-operation. All the above and what is going to be posted are just for prior info. Thousands of Images and Videos to follow!

Russellisf
20th March 2014, 09:52 PM
Super Reply Prof selvakumar sir,

:clap::clap::clap::clap::clap::clap::clap::clap:




AS FAR AS WORLD CINEMA IS CONCERNED OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" HAS CREATED TWO GREAT RECORDS

1. A MOVIE RELEASED ABOUT 50 YEARS AGO, WAS RE-RELEASED IN 120 THEATRES AT A TIME, BY NOW.

2. A DIGITALISED AUDIO SYSTEM IS USED FOR THE SONGS IN "AYIRATHTHIL ORUVAN" AND THE CDs WERE ALSO RELEASED.

By not digesting the above ACHIEVEMENTS of our Beloved GOD M.G.R., in the other Thread, it was stated lunatically about our Film. Who asked him to compare with Errol Flynn's Captain Blood. Our beloved God M.G.R. had his own styles which still liked by the people. Out of 115 films acted as HERO, our beloved GOD M.G.R;s movis, numbering more than 100, are being screened every now and then, without any time gap.

Out of 288 movies, acted by V.C. GANESAN, 72 films are still in the Box, sleeping (not at all coming out for 2nd release)

Out of the Rest (216 movies) about 150 films were re-released only one or two times.

This itself shows that the Crowd Pulling Capacity is always there only for our beloved God MGR's films alone.

But one thing here is to be appreciated for acceptance of - Never Again Phenomenon takes place for the film released on 16-03-2012.

WHEREVER, WHENEVER, WHATSOEVER, THE EVERGREEN HERO IS ONLY OUR BELOVED GOD M.G.R.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
20th March 2014, 09:53 PM
Correct Reply kaliaperumal sir

:goodidea::goodidea::goodidea::goodidea::goodidea: :goodidea::goodidea::goodidea::goodidea::goodidea:




நன்றி. பேராசிரியர் செல்வகுமார்.சார்.

திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு..
மக்கள் திலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை நாகரீகம் கருதி இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். வசூல் சக்ரவர்த்தி என்பவர் யார் என்பது உலகறிந்த விஷயம். அதற்கேன் தேவையில்லாத சர்ச்சை. வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் படங்கள்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. இயற்கை நடிகர் என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அப்போதைய திரை விமர்சனங்களைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம். நன்கு சண்டை வித்தை தெரிந்தவர் ஒரு ஆள் பத்து ஆளை அடிப்பது ஒன்றும் பெரிதல்ல. அதில் கையாள்கிற வித்தை நுணுக்கங்கள்தான் முக்கியம். அதைத்தான் மக்கள் திலகம் கையாண்டிருப்பார். இப்போது வருவது போல 50 பேர், 100 பேரை ஒரே ஆள் அடிப்பது போல அவர் என்றும் நடித்ததில்லை. நடிப்பில் உள்ள பரிணாமங்களான காதல், வீரம், சோகம், நகைச்சுவை சண்டை, நடனம், விளையாட்டுகள் என அனைத்தையும் திறம்படக்கற்று அதை திரையில் பிரதிபலித்தவர் புரட்சி நடிகர். எனவே அவரை குறை கூறுவதை இத்துடன் நிறுத்தினால் நீங்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவீர்கள் என நம்புகிறேன். மேலும், நடிகர் திலகம் சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகமே பலமுறை கூறிவிட்டார். அதனால் அதில் தர்க்கமே தேவையில்லை.
இனிமேல் இந்த தர்க்கங்களை இந்த திரியில் பதிவிடாமல் இருப்பது நலம் என்றே கருதுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th March 2014, 09:59 PM
:cool2::cool2::cool2::cool2::cool2:

:notthatway::notthatway::notthatway::notthatway::n otthatway:

idahihal
20th March 2014, 10:11 PM
http://i57.tinypic.com/qoatcw.jpg

ainefal
20th March 2014, 10:17 PM
http://i61.tinypic.com/14aj7zc.jpg


self-explanatory

ainefal
20th March 2014, 10:18 PM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO CD ONLY AND LISTEN TO THE ALL TIME HIT SONGS FROM AAYIRATHIL ORUVAN.

idahihal
20th March 2014, 10:23 PM
http://i60.tinypic.com/2zgzvjk.jpg

idahihal
20th March 2014, 10:28 PM
http://i60.tinypic.com/ffddfl.jpg

ainefal
20th March 2014, 10:30 PM
http://i57.tinypic.com/73gjet.jpg


self-explanatory[/QUOTE]

Russellisf
20th March 2014, 10:33 PM
What a Performance by thalaivar




http://www.youtube.com/watch?v=e1j8wCkkSnI

Russellisf
20th March 2014, 10:34 PM
Thalaivar beautiful bare body


http://www.youtube.com/watch?v=ZxzNIFjeUNo

Russellisf
20th March 2014, 10:35 PM
What a colour combination dress it suit one & only for our thalaivar


http://www.youtube.com/watch?v=7ptojPuXK-I

idahihal
20th March 2014, 10:39 PM
http://i61.tinypic.com/4t6354.jpg

idahihal
20th March 2014, 10:40 PM
http://i59.tinypic.com/2remszr.jpg

idahihal
20th March 2014, 11:00 PM
http://i58.tinypic.com/2qnb775.jpg
விழாவில் லட்சுமண் சுருதி ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக மக்கள் திலகத்தின் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லட்சுமண் சுருதி இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதற்குக் காரணம் விழாவை ஏற்பாடு செய்பவர்கள் அந்தக் குழுவினைத் தேர்வு செய்வது மட்டுமல்ல. திரு.லட்சுமண் அவர்கள் மக்கள் திலகத்தின் மேல் கொண்டிருக்கும் மட்டற்ற அன்பே முக்கிய காரணம். விழாவில் பேசிய அவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்த போது அவர் அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த மக்கள் திலகம் தொடர்பான ஆவணங்களைப் பார்த்து மலைத்துப் போனதாகத் தெரிவித்தார். அவ்வளவு அரிய ஆவணங்கள் அரசாங்கத்திடமோ, அல்லது பெரும் நூலகத்திலோ கூடக் கிடைக்காது என்றும் தனி ஒருவராக அவர் செய்துள்ள இந்த சேகரிப்பு பாராட்டிற்குரியது என்றும் தெரிவித்தார். மக்கள் திலகத்தின் ஆவணக் களஞ்சியம் பேராசிரியர் செல்வகுமார் என்று போற்றினார்.

ainefal
20th March 2014, 11:00 PM
http://i58.tinypic.com/24cshvp.jpg


self-explanatory

oygateedat
20th March 2014, 11:04 PM
http://i57.tinypic.com/2u9o9kh.jpg

இன்று மாலைக்காட்சிக்கு இரண்டாவது முறையாக நண்பர் திரு சிவகுமார் அவர்களுடன் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரை அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்கள் திலகம் மகத்தான காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தை காண சென்றோம். நண்பர் மக்கள் திலகத்தின் அழகையும் நடிப்பாற்றலையும் மிகவும் ரசித்து மகிழ்ந்தார். படம் முடிந்து இருவரும் திரை அரங்கில் இருந்து வெளியில் வரும்போது 'சூப்பர் படம்' என்ற குரல் வந்த திசையை நோக்கினோம். தமது தந்தையுடன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்த ஒரு சிறுவன் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் அது. உடனடியாக அவனைப்பற்றி விசாரித்தோம். அவனுக்கு வயது 9 என்றும் மேலே கண்ட தகவல்களையும் அவனும் அவனின் தந்தையாரும் கூறினார்கள். அவனின் தந்தை மக்கள் திலகத்தின் ரசிகர். இந்த தலைமுறையை சார்ந்தவர்களையும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் கவர்ந்துள்ளது. உலகில் இந்த புகழுக்கு சொந்தக்காரர் பொன்மன செம்மல் ஒருவரே.

ainefal
20th March 2014, 11:04 PM
http://i57.tinypic.com/2u9o9kh.jpg


super sir

ainefal
20th March 2014, 11:10 PM
http://i59.tinypic.com/23tiyd.jpg
http://i57.tinypic.com/ifv31y.jpg

இனியர் நண்பர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் [Lakshman Sruthi]அவர்களுக்கு,

அந்த நாள் ஞாபகம்: தாங்கள் டெல்லி சென்று அங்கே நடந்த போட்டியில் [1986-87]வெற்றி கண்டு அதை தங்கள் என்னை வகுப்பு அறைக்கு அழைத்து இனிப்பு வழங்கி கொண்டாடியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது.

அதை போல் 1986-1987 மாணவர் தேர்தல் நடைபெற்ற பொது தங்கள் எனது அழைப்பை ஏற்று மாலை 3:30 முதல் 5:00 வரை பேரறிஞர் அண்ணா சிலை கிழ அமர்ந்து தங்களுக்கே உரிய பணியில் பலகுரலில் பேசு அசத்தியது. மேலும் அதை பார்த்த மாணவர், பொது மக்கள் அனைவரும் கை தட்டல் எழுப்பி, மாணவர் தேர்தல் நடப்பதை, வகுப்பு நடப்பதை எல்லாம் மறந்து நின்றது - தாங்கள் திறமையை மதித்து ஆரவாரம் செய்தது - அதைவிட ஒரு பெரிய பாராட்டு உங்களுக்கு வேறு என்ன வேண்டும். தங்கள் இருவரும் மேலும் புகழ் அடைய எல்லாம் வல்ல சக்தி நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் ஆசி என்றும் உண்டு.

நன்றி

Russellisf
20th March 2014, 11:48 PM
Thank You for Sharing this details

:ty::ty::ty::ty::ty:





http://i57.tinypic.com/2u9o9kh.jpg

இன்று மாலைக்காட்சிக்கு இரண்டாவது முறையாக நண்பர் திரு சிவகுமார் அவர்களுடன் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரை அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்கள் திலகம் மகத்தான காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தை காண சென்றோம். நண்பர் மக்கள் திலகத்தின் அழகையும் நடிப்பாற்றலையும் மிகவும் ரசித்து மகிழ்ந்தார். படம் முடிந்து இருவரும் திரை அரங்கில் இருந்து வெளியில் வரும்போது 'சூப்பர் படம்' என்ற குரல் வந்த திசையை நோக்கினோம். தமது தந்தையுடன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்த ஒரு சிறுவன் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் அது. உடனடியாக அவனைப்பற்றி விசாரித்தோம். அவனுக்கு வயது 9 என்றும் மேலே கண்ட தகவல்களையும் அவனும் அவனின் தந்தையாரும் கூறினார்கள். அவனின் தந்தை மக்கள் திலகத்தின் ரசிகர். இந்த தலைமுறையை சார்ந்தவர்களையும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் கவர்ந்துள்ளது. உலகில் இந்த புகழுக்கு சொந்தக்காரர் பொன்மன செம்மல் ஒருவரே.

ainefal
20th March 2014, 11:50 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/2h6d4p2.jpg

ainefal
20th March 2014, 11:51 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL


http://i62.tinypic.com/357hls5.jpg

ainefal
20th March 2014, 11:51 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL


http://i62.tinypic.com/118iwj4.jpg

Russellisf
20th March 2014, 11:52 PM
Hats Off Sailesh Sir

:ty::ty::ty::ty::ty::ty::ty:



AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/2h6d4p2.jpg

ainefal
20th March 2014, 11:52 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/2w68ejd.jpg

ainefal
20th March 2014, 11:53 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/34zk9s7.jpg

ainefal
20th March 2014, 11:54 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i57.tinypic.com/2u4ihr5.jpg

ainefal
20th March 2014, 11:55 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/2cxwxs0.jpg

ainefal
20th March 2014, 11:55 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/24q6z2x.jpg

ainefal
20th March 2014, 11:56 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/2hoz8ld.jpg

ainefal
20th March 2014, 11:58 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i58.tinypic.com/2heiw3q.jpg

ainefal
20th March 2014, 11:59 PM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/2vv6pfm.jpg

ainefal
21st March 2014, 12:00 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i58.tinypic.com/w0t6hx.jpg

ainefal
21st March 2014, 12:00 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/14txwl1.jpg

idahihal
21st March 2014, 12:01 AM
http://i61.tinypic.com/14ccyrp.jpg
உழைப்பின் சிகரம் சைதை ராஜ்குமார் அவர்களைப் பாராட்டும் லட்சுமண் அவர்கள். ஒரே சமயத்தில் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு நடத்தும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா மற்றும் ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு ஏற்பாடுகள் இரண்டையும் ஓடி ஓடி உழைத்து உரமேற்றிய அருமை நண்பர் சைதை ராஜ்குமார் அவர்களது பங்கு இரண்டு வெற்றிகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ainefal
21st March 2014, 12:02 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/2vkatub.jpg

ainefal
21st March 2014, 12:03 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i62.tinypic.com/28lyyqq.jpg

ainefal
21st March 2014, 12:04 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/1539nok.jpg

ainefal
21st March 2014, 12:05 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i57.tinypic.com/no7z1w.jpg

ainefal
21st March 2014, 12:05 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i57.tinypic.com/258t6oh.jpg

ainefal
21st March 2014, 12:06 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/119427o.jpg

ainefal
21st March 2014, 12:07 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i57.tinypic.com/dc7jwx.jpg

ainefal
21st March 2014, 12:08 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/xqcsc8.jpg

ainefal
21st March 2014, 12:08 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/2ylpedj.jpg

ainefal
21st March 2014, 12:09 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/zv6hit.jpg

ainefal
21st March 2014, 12:10 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i58.tinypic.com/2gt3gbq.jpg

Russellisf
21st March 2014, 12:10 AM
Thanks sailesh sir for uploading Rajesh Theater posters
:ty::ty::ty::ty::ty:



AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/2ylpedj.jpg

ainefal
21st March 2014, 12:11 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/2h2if7l.jpg

ainefal
21st March 2014, 12:12 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/o8dv83.jpg

ainefal
21st March 2014, 12:13 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/2127s5l.jpg

ainefal
21st March 2014, 12:16 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/sxp1qx.jpg

ainefal
21st March 2014, 12:17 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/30secuv.jpg

ainefal
21st March 2014, 12:18 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/2u6cxgy.jpg

ainefal
21st March 2014, 12:19 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i58.tinypic.com/2dwd8qq.jpg

Russellisf
21st March 2014, 12:19 AM
Sir One Correction This is Tirunelveli theater Ram muthuram





AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i60.tinypic.com/30secuv.jpg

ainefal
21st March 2014, 12:20 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i61.tinypic.com/260bod1.jpg

ainefal
21st March 2014, 12:20 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i59.tinypic.com/242sm52.jpg

ainefal
21st March 2014, 12:21 AM
Sir One Correction This is Tirunelveli theater Ram muthuram


Yes Sir, It was in the wrong Folder that is why.

ainefal
21st March 2014, 12:22 AM
AAYIRATHIL ORUVAN RELEASE PICTURES FROM NAGERCOIL

http://i58.tinypic.com/rhpy8i.jpg

ainefal
21st March 2014, 12:26 AM
http://i59.tinypic.com/20ur67d.jpg

ainefal
21st March 2014, 01:13 AM
http://i62.tinypic.com/1z6zl3t.jpg

ainefal
21st March 2014, 01:14 AM
http://i58.tinypic.com/11098pe.jpg

ainefal
21st March 2014, 01:14 AM
http://i61.tinypic.com/21mdi06.jpg

ainefal
21st March 2014, 01:20 AM
http://i61.tinypic.com/21mdi06.jpg11