PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 8



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

ainefal
21st March 2014, 01:52 AM
https://www.facebook.com/photo.php?v=611023772310387&set=o.212995728734959&type=2&theater

Nallathambi NSK recalling MGR's super advice! — at hotel Mathsya.

ainefal
21st March 2014, 01:56 AM
https://www.facebook.com/photo.php?v=611059222306842&set=o.212995728734959&type=2&theater

My small part ! — at Kamaraj Arangam - Sree sitharan

ainefal
21st March 2014, 02:00 AM
https://www.facebook.com/photo.php?v=611052788974152&set=o.212995728734959&type=2&theater


Singer Sridhar from M'sia ! — at hotel Mathsya.

Russellisf
21st March 2014, 05:00 AM
esvee sir aayirathil oruvan second week theatres list not updated in daily thanthi.

They updated only in trichy, nellai and pondy

Russellisf
21st March 2014, 05:02 AM
chennai theatres

1.sathyam (studio 5 6.30 pm)

2.escape (3.30 pm

3.albert 6.30 pm and 10.00 pm

4.devi ciniplex 3.45 pm

5.woodlands complex 6.45 pm

6.pvr cinemas 4.00 pm

these are only confirmed second week theatres (confirmed by distributor yesterday night)

Richardsof
21st March 2014, 05:07 AM
http://i62.tinypic.com/jq5clz.jpg

Richardsof
21st March 2014, 05:08 AM
http://i58.tinypic.com/k50kn.jpg

Russellisf
21st March 2014, 05:08 AM
times of india devi paradaise ad for aayirathil oruvan secondweek

3195

Russellisf
21st March 2014, 05:12 AM
sathyam & escape ad for aayirathil oruvan second week in times of india

3196

Richardsof
21st March 2014, 05:14 AM
http://i60.tinypic.com/9uu4n6.jpg

Richardsof
21st March 2014, 05:29 AM
மக்கள் திலகத்தின் படங்களை டிஜிடல் வடிவில் அகன்ற திரையில் மாற்றம் செய்ய வேண்டிய படங்கள் .

நாடோடி மன்னன்

அலிபாபாவும் 40 திருடர்களும்

படகோட்டி

எங்க வீட்டு பிள்ளை

அன்பே வா

கலங்கரை விளக்கம்

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு

அடிமைப்பெண்

மாட்டுக்காரவேலன்

நம்நாடு

ரிக்ஷாக்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .

Russellisf
21st March 2014, 05:31 AM
PVR AAYIRATHIL ORUVAN SATURDAY 22.03.14 4.00PM SHOW FULL ( FRIENDS PLS UPLOADE THE IMAGE FROM PVR WBSITE)

:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup:

Russellisf
21st March 2014, 05:44 AM
One more film sir

rasaciya police 115



மக்கள் திலகத்தின் படங்களை டிஜிடல் வடிவில் அகன்ற திரையில் மாற்றம் செய்ய வேண்டிய படங்கள் .

நாடோடி மன்னன்

அலிபாபாவும் 40 திருடர்களும்

படகோட்டி

எங்க வீட்டு பிள்ளை

அன்பே வா

கலங்கரை விளக்கம்

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு

அடிமைப்பெண்

மாட்டுக்காரவேலன்

நம்நாடு

ரிக்ஷாக்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .

Richardsof
21st March 2014, 05:56 AM
ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி -2014
*http://i61.tinypic.com/r9hl01.jpg**************************************** ************

49 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்குகளில் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் - ஊடகங்களில்

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஆயிரத்தில் ஒருவன்

தமிழ் நாட்டில் உள்ளூர் நகரங்கள் - சிற்றூர்களில் தனியார் தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளி பரப்பான படம்

லட்சக்கணக்கான சிடி-டிவிடி விற்பனையான ஆயிரத்தில் ஒருவன்

என்ற பெருமைகள் பெற்ற ஒரே படம் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் .

நவீன தொழில் நுட்பத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் - மிகப்பெரிய பிரமாண்ட படைப்பாக , தரமான படமாக

புத்தம் புது படம் போல் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது .

முதல் வாரத்திலே தென்னகமெங்கும் 120 திரை அரங்குகள் மேல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை

பெற்று எல்லோரும் பாராட்டும் அளவிற்கு ஆயிரத்தில் ஒருவன் - இடம் பெற்றுள்ளது .

இணைய தளத்தில் பலரின் விமர்சனம் - அற்புதமாக உள்ளது . படத்தை பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து பாராட்டி

வருகிறார்கள் . பலர் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமடைகிறார்கள். இதுதான் உண்மையான வெற்றி .

பத்திரிகைகள் - ஊடகங்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலர் இந்த படத்தை

பார்த்துவிட்டு மனதார பாராட்டினார்கள் . இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது .

ஒரு சிலரின் ஆதங்கம் - மனக்குமறல்கள் - ஒப்பீடுகள் - சவால்கள் - உணர முடிகிறது . இதற்கு காரணம் கடந்த

2012ல் உருவான கசப்பான அனுபவங்கள் . அதற்கு பதிலுக்கு பதில் . எனவே சிலரின் பதிவுகளை கண்டு வருத்தபட

வேண்டாம் .

ஆயிரத்தில் ஒருவனின் வசூலில் அன்றும் சரித்திரம் .

1965-2013 - திரையிட்ட எல்லா நாட்களிலும் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி .

2014 - ஆயிரத்தில் ஒருவன் - திரு சொக்கலிங்கதிற்கும் - விநியோகஸ்தர்களுக்கும் - திரை அரங்கு

உரிமையாளர்களுக்கும் - அரசாங்கத்திற்கும் இன்னும் மறைமுக தொழில் துறையினருக்கும் ,விளம்பர

தாரர்களுக்கும் நல்ல வருவாயினை மக்கள் திலகம் கொடுத்து கொண்டு எல்லோரையும் அன்று முதல் இன்று

வரை வாழவைத்து கொண்டு வருகிறார் .

Russellisf
21st March 2014, 06:34 AM
Superb sir

:clap::clap::clap::clap::clap::clap::clap::clap::c lap:




ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி -2014
*http://i61.tinypic.com/r9hl01.jpg**************************************** ************

49 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்குகளில் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் - ஊடகங்களில்

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஆயிரத்தில் ஒருவன்

தமிழ் நாட்டில் உள்ளூர் நகரங்கள் - சிற்றூர்களில் தனியார் தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளி பரப்பான படம்

லட்சக்கணக்கான சிடி-டிவிடி விற்பனையான ஆயிரத்தில் ஒருவன்

என்ற பெருமைகள் பெற்ற ஒரே படம் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் .

நவீன தொழில் நுட்பத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் - மிகப்பெரிய பிரமாண்ட படைப்பாக , தரமான படமாக

புத்தம் புது படம் போல் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது .

முதல் வாரத்திலே தென்னகமெங்கும் 120 திரை அரங்குகள் மேல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை

பெற்று எல்லோரும் பாராட்டும் அளவிற்கு ஆயிரத்தில் ஒருவன் - இடம் பெற்றுள்ளது .

இணைய தளத்தில் பலரின் விமர்சனம் - அற்புதமாக உள்ளது . படத்தை பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து பாராட்டி

வருகிறார்கள் . பலர் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமடைகிறார்கள். இதுதான் உண்மையான வெற்றி .

பத்திரிகைகள் - ஊடகங்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலர் இந்த படத்தை

பார்த்துவிட்டு மனதார பாராட்டினார்கள் . இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது .

ஒரு சிலரின் ஆதங்கம் - மனக்குமறல்கள் - ஒப்பீடுகள் - சவால்கள் - உணர முடிகிறது . இதற்கு காரணம் கடந்த

2012ல் உருவான கசப்பான அனுபவங்கள் . அதற்கு பதிலுக்கு பதில் . எனவே சிலரின் பதிவுகளை கண்டு வருத்தபட

வேண்டாம் .

ஆயிரத்தில் ஒருவனின் வசூலில் அன்றும் சரித்திரம் .

1965-2013 - திரையிட்ட எல்லா நாட்களிலும் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி .

2014 - ஆயிரத்தில் ஒருவன் - திரு சொக்கலிங்கதிற்கும் - விநியோகஸ்தர்களுக்கும் - திரை அரங்கு

உரிமையாளர்களுக்கும் - அரசாங்கத்திற்கும் இன்னும் மறைமுக தொழில் துறையினருக்கும் ,விளம்பர

தாரர்களுக்கும் நல்ல வருவாயினை மக்கள் திலகம் கொடுத்து கொண்டு எல்லோரையும் அன்று முதல் இன்று

வரை வாழவைத்து கொண்டு வருகிறார் .

ujeetotei
21st March 2014, 07:52 AM
Thanks to Sailesh Basu for posting Nagercoil theatre images, Jaishankar for the MGR function.

ainefal
21st March 2014, 10:36 AM
http://i57.tinypic.com/14bkutz.jpg

fidowag
21st March 2014, 10:42 AM
http://i60.tinypic.com/2ep51tu.jpg

fidowag
21st March 2014, 10:46 AM
http://i60.tinypic.com/5o5ff5.jpg

ainefal
21st March 2014, 10:47 AM
Even with sore throat,Tms Kaniappan [Malaysia TMS] at his best ! — at Kamaraj Arangam. Thanks to Mr. KamalRaj for bringing this great singing talent to public notice.

https://www.facebook.com/photo.php?v=611367688942662&set=p.611367688942662&type=2&theater

fidowag
21st March 2014, 10:49 AM
http://i60.tinypic.com/33o6yqq.jpg

ainefal
21st March 2014, 10:51 AM
Mr. Kamal Raj and Malaysian Devotees at the memorial during their visit to Chennai - Kamarajar Arangam Function]

https://www.facebook.com/photo.php?v=611366102276154&set=p.611366102276154&type=2&theater

fidowag
21st March 2014, 10:52 AM
http://i58.tinypic.com/wsrd07.jpg

ainefal
21st March 2014, 10:52 AM
Mr. Kamal Raj - Thanking everyone — at MGR Memorial.


https://www.facebook.com/photo.php?v=611363652276399&set=p.611363652276399&type=2&theater

ainefal
21st March 2014, 10:53 AM
Happy Birthday ! — at Home... Ramapuram.

https://www.facebook.com/photo.php?v=611362392276525&set=p.611362392276525&type=2&theater

fidowag
21st March 2014, 10:55 AM
http://i58.tinypic.com/2dwgsno.jpg

fidowag
21st March 2014, 10:59 AM
http://i57.tinypic.com/2ywz6uv.jpg

ainefal
21st March 2014, 11:01 AM
Something for the Deaf & Dump children — at Home... Ramapuram by Mr. Kamal Raj & Malaysian Devotees - without any prior advertisment -TRUE "qualified" MGR Devotees

http://i59.tinypic.com/2en9j6p.jpg

ainefal
21st March 2014, 11:04 AM
http://i61.tinypic.com/n39mb7.jpg


BUY ORIGINAL AUDIO CD ONLY AND LISTEN TO THE ALL TIME HIT SONGS FROM AAYIRATHIL ORUVAN.

fidowag
21st March 2014, 11:06 AM
http://i61.tinypic.com/f0ayh0.jpg

ainefal
21st March 2014, 11:07 AM
http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

ainefal
21st March 2014, 11:09 AM
http://www.youtube.com/watch?v=x929gU0MF4o

self-explanatory

ainefal
21st March 2014, 11:12 AM
http://www.youtube.com/watch?v=88QvRliyE7A

self-explanatory

ainefal
21st March 2014, 11:20 AM
http://www.youtube.com/watch?v=GGwo7BVK-II


self-explanatory

fidowag
21st March 2014, 11:56 AM
http://i58.tinypic.com/dnepf8.jpg

fidowag
21st March 2014, 11:59 AM
http://i57.tinypic.com/124ucmg.jpg

ainefal
21st March 2014, 12:04 PM
http://www.youtube.com/watch?v=FuTu0UXKZmY

SELF-EXPLANATORY

fidowag
21st March 2014, 12:10 PM
http://i61.tinypic.com/121pp21.jpg

காமராஜர் அரங்கில் (16/3/14) ஞாயிறு மாலை புரட்சித்தலைவர் புகைப்படங்கள்,பேனர்கள்,C.Dக்கள் ,சிறிய புத்தகங்கள் விற்பனை அமோகமாக நடந்தன.

fidowag
21st March 2014, 12:15 PM
http://i58.tinypic.com/dw40ua.jpg

ainefal
21st March 2014, 12:17 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள். நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த [B]உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.


http://i60.tinypic.com/1z9nxx.jpg

fidowag
21st March 2014, 12:25 PM
http://i57.tinypic.com/2efnxxx.jpg

காமராஜர் அரங்கின் வாயிலில் புரட்சித்தலைவர் பேனர் அருகே நிற்பவர்கள் திருவாளர்கள் பாண்டியன்,பி.ஜி.சேகர்,நஸீர் அகமது,பேராசிரியர்
செல்வகுமார்,திருப்பூர் ரவிசந்திரன்,கலீல் பாட்சா(திருவண்ணாமலை)

fidowag
21st March 2014, 12:31 PM
http://i60.tinypic.com/vy753n.jpg

திரு.ஹயாத் புரட்சித்தலைவர் பேனர் அருகில்

fidowag
21st March 2014, 12:35 PM
http://i60.tinypic.com/zofiqe.jpg

திரு.லோகநாதன் புரட்சித்தலைவர் பேனர் அருகில்

fidowag
21st March 2014, 12:38 PM
http://i62.tinypic.com/34invw3.jpg

fidowag
21st March 2014, 12:42 PM
http://i58.tinypic.com/24cxymb.jpg

காமராஜர் நுழைவு வாயிலில் புரட்சித்தலைவர் பேனர்கள்

ainefal
21st March 2014, 12:43 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள். நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த [B]உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.

http://i60.tinypic.com/2pyz6t4.jpg

Richardsof
21st March 2014, 12:50 PM
பெங்களுர் நகரில் அருணா திரை அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''

தினசரி 4 கட்சிகள் - இணைந்த 2 வது வாரம் தொடர்கிறது .

Richardsof
21st March 2014, 01:08 PM
CONGRATULATIONS PAMMALAR SIR

CREATED A NEW RECORD IN THE BOOK WORLD.

1000 COPIES SOLD OUT IN THE SPAN OF 10 MONTHS .
http://i35.tinypic.com/viprv5.jpg
MAKKAL THILAGAM MGR MALAR MALAI - MGR FANS DREAMS COME TRUE SIR .

Richardsof
21st March 2014, 01:09 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg.html)

Stynagt
21st March 2014, 01:20 PM
காலத்தால் அழியாத காவியமான ஆயிரத்தில் ஒருவன், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரியில் சாதனை படைத்துகொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் காணப்படும் காட்சிகளும், ஒலி-ஒளி ப்பதிவும், பாடல்களும், வசனங்களும் இப்போதைய படங்களுக்கு சவால் விடுகின்றன. எழில்ராஜாவின் வண்ணமும், கலைசெல்வியின் அழகும் மிளிர்ந்து மொத்தத்தில் திரைப்படம் கண்ணாடி போல் காணப்படுகிறது. கருத்தைக் கவரும் வசனங்களும், கண்ணைக்கவரும் நம் கடவுளின் வண்ணமும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுகிறது:
நடிகப்பேரரசின் நடிப்பும், முகபாவங்களும் நம் கண்ணை விட்டு அகல மறுக்கின்றன. அவற்றில் இருந்து சில காட்சிகள்:
http://i60.tinypic.com/3582r6q.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 01:35 PM
http://i59.tinypic.com/2ufraf9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 01:36 PM
http://i61.tinypic.com/b7ev7t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
21st March 2014, 01:37 PM
ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகம் எம்ஜிஆர்
*http://i62.tinypic.com/2vlmcfd.jpg
அந்த ஆயிரத்தில் ஒருவனின் 134 படங்களின் சோலோ புகைப்பட ஆல்பம் - தமிழ் திரை களஞ்சியமாக மலர் மாலை புத்தக உலகில் விற்பனையில் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளது .
இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் கடுமையான உழைப்பில்
உருவான மலர் இன்று உலகமெங்கும் வாழும் உத்தம தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்
ரசிகர்களின் இல்லங்களில் அலங்கரித்து கொண்டிருக்கிறது .

ஆயிரம் புத்தகம் விற்பனை - புத்தக உலகில் ஒரு புரட்சி யாகும் .

ஆயிரத்தில் ஒருவனாக - திரு பம்மலார் - இன்று ..........

விரைவில் பல சாதனைகள் புரிய திரு பம்மலாருக்கு உலகமெங்கும்வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக இனிய வாழ்த்துக்கள் .
-

Stynagt
21st March 2014, 01:38 PM
http://i58.tinypic.com/rcloib.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
21st March 2014, 01:46 PM
ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகம் எம்ஜிஆர்
*http://i62.tinypic.com/2vlmcfd.jpg

ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகம் எம்ஜிஆர்.

Wow. This place can be Bangalore Only. MGR Devotees, the richness in decoration speaks volumes. I really envy. Nothing wrong in accepting the fact.

ainefal
21st March 2014, 01:51 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/20fp7vl.jpg

ainefal
21st March 2014, 01:52 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/6pakqs.jpg

ainefal
21st March 2014, 01:53 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் கொண்டாட்டம்

http://i61.tinypic.com/34rygy8.jpg

ainefal
21st March 2014, 01:54 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் கொண்டாட்டம்

http://i62.tinypic.com/qyzjgx.jpg

ainefal
21st March 2014, 01:55 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் கொண்டாட்டம்

http://i62.tinypic.com/qyzjgx.jpg

ainefal
21st March 2014, 01:57 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/bjeuyt.jpg

ainefal
21st March 2014, 01:58 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i59.tinypic.com/292tzy0.jpg

ainefal
21st March 2014, 01:58 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i59.tinypic.com/14so3u1.jpg

ainefal
21st March 2014, 01:59 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i61.tinypic.com/2q3wt8k.jpg

ainefal
21st March 2014, 02:00 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i58.tinypic.com/ir4474.jpg

ainefal
21st March 2014, 02:02 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்


http://i58.tinypic.com/o7rk45.jpg

ainefal
21st March 2014, 02:03 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i59.tinypic.com/2ccnrr8.jpg

Stynagt
21st March 2014, 02:03 PM
http://i61.tinypic.com/2w3c182.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
21st March 2014, 02:04 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/dxfsjo.jpg

ainefal
21st March 2014, 02:05 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/1zdlu7t.jpg

Stynagt
21st March 2014, 02:06 PM
http://i57.tinypic.com/1sh2f4.jpg

http://i61.tinypic.com/ftpxz8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
21st March 2014, 02:06 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i57.tinypic.com/nz3qm1.jpg

ainefal
21st March 2014, 02:08 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i61.tinypic.com/fdg29l.jpg

ainefal
21st March 2014, 02:09 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்


http://i60.tinypic.com/nys58l.jpg

ainefal
21st March 2014, 02:10 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்


http://i59.tinypic.com/18g3mv.jpg

Stynagt
21st March 2014, 02:10 PM
நமது தேவையே பிறரது நன்மைதானே
http://i57.tinypic.com/2n1hz4p.jpg
நமக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்துக்கொண்டால் பிறருக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
21st March 2014, 02:11 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i59.tinypic.com/207ulo2.jpg

ainefal
21st March 2014, 02:12 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/13zpe7c.jpg

ainefal
21st March 2014, 02:13 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i60.tinypic.com/2yybhjt.jpg

ainefal
21st March 2014, 02:13 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i59.tinypic.com/1zd2m1f.jpg

ainefal
21st March 2014, 02:14 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்

http://i57.tinypic.com/15znz80.jpg

ainefal
21st March 2014, 02:15 PM
வெள்ளூர் உரிமைகுரல் மாத இதழ் திரு பீ.எஸ்.ராஜு [BSR] வாசகர்கள், மற்றும் பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள் வெள்ளூர் கொண்டாட்டம்


http://i62.tinypic.com/63rifc.jpg

fidowag
21st March 2014, 02:24 PM
http://i62.tinypic.com/8zoiu1.jpg

புரட்சித்தலைவரின் படத்துடன் காலண்டர்

fidowag
21st March 2014, 02:36 PM
http://i57.tinypic.com/15n87so.jpg

http://i58.tinypic.com/2e3u5vd.jpg

http://i57.tinypic.com/9bhf7d.jpg

அயன்புரம் சேகர் புரட்சித்தலைவர் உருவம் பொருந்திய ஸ்டிக்கர்கள்,புகைப்படங்களுடன் காமராஜர் அரங்கிற்கு வருகை

fidowag
21st March 2014, 02:43 PM
http://i60.tinypic.com/2128rki.jpg

siqutacelufuw
21st March 2014, 02:43 PM
http://i57.tinypic.com/2u9o9kh.jpg

இன்று மாலைக்காட்சிக்கு இரண்டாவது முறையாக நண்பர் திரு சிவகுமார் அவர்களுடன் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரை அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்கள் திலகம் மகத்தான காவியமான ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தை காண சென்றோம். நண்பர் மக்கள் திலகத்தின் அழகையும் நடிப்பாற்றலையும் மிகவும் ரசித்து மகிழ்ந்தார். படம் முடிந்து இருவரும் திரை அரங்கில் இருந்து வெளியில் வரும்போது 'சூப்பர் படம்' என்ற குரல் வந்த திசையை நோக்கினோம். தமது தந்தையுடன் படம் பார்த்து விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்த ஒரு சிறுவன் வாயில் இருந்து வந்த வார்த்தை தான் அது. உடனடியாக அவனைப்பற்றி விசாரித்தோம். அவனுக்கு வயது 9 என்றும் மேலே கண்ட தகவல்களையும் அவனும் அவனின் தந்தையாரும் கூறினார்கள். அவனின் தந்தை மக்கள் திலகத்தின் ரசிகர். இந்த தலைமுறையை சார்ந்தவர்களையும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் கவர்ந்துள்ளது. உலகில் இந்த புகழுக்கு சொந்தக்காரர் பொன்மன செம்மல் ஒருவரே.

இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்கப்படும் காவியங்களை தந்தவர் நம் மக்கள் திலகம் அவர்கள்.

கடந்த 16-03-14 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் பங்கு கொண்ட இளைஞர்கள் பலரும், நம் பொன்மனசெம்மலின் காவியங்களை தொடர்ந்து பார்க்க விருப்பதாகவும், மறு வெளியீடுகளில் மீண்டும், மீண்டும் புரட்சித் தலைவரின் பொற்காவியங்கள் சென்னை நகர அரங்குகளில் வெளியாகி கொண்டேயிருப்பதால் இது சாத்தியம் என்று கூறி வியப்பு தெரிவித்ததை இத்தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தேவாமங்கலம் கோகுலகிருஷ்ணன் நன்கு படித்து, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்புடன் இத்திரி அன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

செய்தியினை பதிவிட்ட அருமை சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

எல்லாப் புகழும் நாங்கள் வணங்கும் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

fidowag
21st March 2014, 02:52 PM
http://i58.tinypic.com/jg19w0.jpg

fidowag
21st March 2014, 02:57 PM
http://i59.tinypic.com/fwm06t.jpg

fidowag
21st March 2014, 03:04 PM
http://i61.tinypic.com/2m7ga36.jpg

ainefal
21st March 2014, 03:12 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.

http://i58.tinypic.com/2w74w7t.jpg

Richardsof
21st March 2014, 03:22 PM
வெற்றி! வெற்றி' என்ற செண்டிமெண்டலான வசனத்தோடு தொடங்குகிறது படம். மணிமாறன் என்ற சாமானிய வைத்தியர், பெரிய புரட்சிக்காரனாக உருவாவதை 'திடுக்' திருப்பங்களோடு, இனிய பாடல்களோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் தாக்கம் ஐம்பதாண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களான கிளாடியேட்டர், பைரேட்ஸ் ஆஃப்ட த கரீபியன் ஆகியவற்றில் கூட இருப்பது ஆச்சரியமான ஒன்று.

சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது. பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.

கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.

படத்தைப் பற்றி நாம் பேசுவதைவிட, படத்தில் கதாநாயகியாக நடித்த பேசுவது மேலானது அல்லவா? தலைவரோடு, ஜெயலலிதா நெருக்கமாக நடித்த காதல் காட்சியைப் பற்றி பேசுகிறார்.

ஓவர் டூ ஜெயலலிதா

சினிமா உலகை பொறுத்தவரையில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன் சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் அவர்கள்தான் கதாநாயகன். பந்துலு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நானே ஆயிரத்தில் ஒருவனிலும் நடிக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பம். என்னைப் பற்றி மெதுவாக எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு. நான் நடித்த கன்னடப் படத்தை, தான் (எம்.ஜி.ஆர்) பார்க்க விரும்புவதாக சொன்னாராம். அவர் பார்த்து சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பதுப் பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்களோடு உட்கார்ந்து நானும் கன்னட படம் பார்த்தேன். படம் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள் எழுந்து பந்துலு பக்கம் திரும்பி சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு போனார். என் வாழ்நாளிலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்.

அவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குறையவே குறையாது. யாரிடமும் சமமாக பழகுவார். தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்.படசெட்டில் தன்னோடு நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்து சொல்லிக் கொடுப்பார். கலகலவென்று பேசுவார் தலைவர். அதில் நகைச்சுவை கலந்திருக்கும். பதிலுக்கு நானும் லொட லொடவென்று பேசி வைப்பேன். இதற்காக எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர் வாயாடி.

முதல் காதல் காட்சியில் நடிக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது! என் முதல் படத்தில் காதல் காட்சிகளில் (வெண்ணிற ஆடை) நடிக்காமல் இருந்த எனக்கு அப்படியே எல்லாப் படங்களிலும் வரமுடியுமா? கூடாதல்லவா?

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகி ஓர் இளவரசி. அவளை வில்லன் வழக்கம்போல மணக்க விரும்புகிறான். தற்செயலாக அவளை கதாநாயகன் சந்திக்கிறான். வில்லனிடமிருந்து அவளை அவன் காப்பாற்றியாக வேண்டும்.

திருமணமான ஒரு பெண்ணை அந்த நாட்டின் ராஜாவான வில்லன் ஏறெடுத்து பார்க்க கூடாது. இப்படி ஒரு சட்டம் அந்த நாட்டில் உண்டு. சட்டத்தை மீற முடியுமா? மீறலாமா? தப்பு, தப்பு. எனவே, திருமணப் பத்திரிகை அச்சடிக்கபடாமலேயே இதில் வரும் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணம் நடந்தேறி விடுகிறது. வெளி உலகின் கண்களுக்கு இப்போது கணவன்-மனைவி.ஆனால் கதாநாயகன்- இளவரசியின் கரத்தை பிடித்தவன் மனநிலை என்ன? வில்லனிடமிருந்து தப்பிச் செல்லவே இதை செய்தோம். இது திருமணமல்ல, தந்திரம். எனவே, இளவரசியின் கணவன் என்ற உரிமையை கொண்டாடக் கூடாது என்று கதாநாயகன் நினைக்கிறான். இளவரசியின் காதலை ஏற்க சாதாரண குடிமகனான காதலன் அஞ்சுகிறான். நியாயத்தின் அடிப்படையில். இந்நிலையில் ஒருநாள் இரவு இளவரசி உள்ளே படுத்திருக்க, கதாநாயகன் வெளியே வந்து படுக்கிறான். வானம் சும்மா இல்லை, இருளாகிறது. மேகத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டு கர்ஜிக்கிறது. மின்னலைத் தூதனுப்பி மழையையும் கொட்டு கொட்டென்று கொட்ட செய்கிறது.

அப்போது நாயகி நாயகனை உள்ளே அழைக்கிறாள். அந்தப் பாடல், நாணமோ...... நான் நடித்த முதல் காதல் காட்சி. நான் பல திரைப்படங்களில் காதல் காட்சிகளை கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் படம், இந்திப் படம், தமிழ் படம், தெலுங்கு படம், கன்னடப் படம் இப்படி எல்லா படங்களிலும் காதல் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நானே காதல் காட்சியில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்த போதுதான், எனக்கு அதில் நடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது தெரிய வந்தது. என்னையும் மீறிய ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அதுவும் என்னுடன் நாயகனாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் என்பதை எண்ணியபோது எனது நடுக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக ஒத்திகைப் பார்ப்பது வழக்கம். அதுவும் காதல் டூயட்டாக இருந்தால் நடன டைரக்டரும், அவரது உதவியாளரும், பாட்டுக்கேற்ப நடனமாடி, நாங்கள் எப்படி அக்காட்சியில் நடிக்க வேண்டுமென்பதை செய்து காட்டுவார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடன டைரக்டராகப் பணியாற்றியவர் தங்கப்பன். அவரது குழுவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், வாலிபரும் நாணமோ என்ற பாட்டுக்குரிய பாவனைகளை ஆடிக் காட்டினார்கள். ஆணும் பெண்ணுமாக அவர்கள் நெருக்கமாக நடித்துக் காட்டியபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அவர்கள் செய்தபடி இப்போது நானும் எம்.ஜி.ஆரும் நடிக்க வேண்டும். ஏதோ இனம் தெரியாத உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. காட்சி படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காமிரா முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்லி படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. காதல் மயக்கத்தில் போதையோடு கதாநாயகனை நான் எனது விழிகளால் அளக்க வேண்டும். அதாவது அன்பு தோயப் பார்க்க வேண்டும். உடனே, கதாநாயகன் என்னை அப்படியே பதிலுக்குப் பார்த்தபடி நெருங்கி வந்து என்னை அணைத்துக் கொள்வார். இதுதான் படமாக்கப்படவிருந்த காட்சி. கேமிரா இயங்க ஆரம்பித்திருந்தது. கதாநாயகனான எம்.ஜி.ஆர் என்னை நெருங்கி வருகிறார். ஒன்றுமே ஓடவில்லை. திணறி போய்விட்டேன். எனது தவிப்பை தயாரிப்பாளரும் டைரக்டருமான பந்துலு சார் கண்டுக் கொண்டார் போலும்.என்னை கூப்பிட்டு, என்னம்மா குழந்தை நீ எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டாம். காமிராவைப் பார்த்தே நடிக்கலாம் என்று சொன்னதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது.

அந்த யோசனை எனக்கு கைக் கொடுத்தது. மீண்டும் எம்.ஜி.ஆருடன் அந்த காதல் கட்டத்தில் நடித்தபோது டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடி அன்றைய என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்தேன். இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக அடுத்த காட்சியை படமாக்க செட்டில் ஆட்கள் பம்பரமாக சுழன்றனர். எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே மலர் மஞ்சத்தில் நெருங்கி உட்கார்ந்து என்னருகில் நகர்ந்து நகர்ந்த வர, படுக்கையில் நான் மெல்ல சாய வேண்டும். இந்தக் காட்சியை படமாக்கும்போது எனக்கு குளிர் ஜுரமே வந்துவிட்டது போல் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆர். ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சோர்வாகவும் காணப்படறீங்க? என்று என்னை பார்த்து கேட்டார். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தேன். வாய் பேசியதே தவிர என் உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. கட்டிலில் சாயும்போது உடல் நடுக்கத்தை சமாளிக்க வலது கையால் யாரும் கவனிக்காதபடி தலையணைக்குள் என் கையை விட்டு கட்டிலின் காலை கெட்டியாக பற்றிக் கொண்டேன். என் நடுக்கம் இதனால் நின்றது.

அன்றைய அந்த காதல் காட்சி சரியாக அமைய, முழு ஒத்துழைப்பும் கொடுத்து, எனக்கு எவ்வித பயமும் ஏற்படாத வகையில் தைரியமான வார்த்தைகளை சொல்லி என்னை சரிவர நடிக்க வைத்த எம்.ஜி.ஆருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான நடிகைகள் நடித்த காதல் காட்சிகளில் ஒன்றுதான் அன்று நான் நடித்ததும், இருந்தாலும் நான் காதல் காட்சியில் அன்றுதானே முதன்முதலாக நடித்தேன். என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்ததும் என் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பிரமைதான் என் நினைவைக் கவ்வி கொண்டிருந்தது. அந்த படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் தன் காதலனை ரகசியமாக சந்தித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கே பிறர் தன்னை கண்டுபிடித்துவிட்டு போட்டோகாசம் செய்வார்களோ என பயந்த நிலையுடன் வருவாளோ, அதுமாதிரிதான் நானும் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், படப்பிடிப்பு குழுவினரும் ஸ்டுடியோ தொழிலாளர்களும்தான் இருந்தார்கள்.

அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. என் நடிப்பை அவர்கள் அப்படி அதிசயமாக பார்த்திருக்க மாட்டார்கள். தினம் தினம் இப்படி பல காட்சிகளை கண்டவர்களாயிற்றே. எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் காதல் காட்சியை காண தியேட்டரில் அமர்ந்திருந்தேன். வெள்ளித்திரையில் நான் நடித்த முதல் காட்சியைப் பார்த்தபோது ஏதோ அனுபவபட்ட நடிகை நடித்தது மாதிரிதான் எனக்கு பட்டது. நான் பயந்ததும். நடுங்கியதும் எனக்கே தெரியவில்லை.காதல் காட்சியில் நடித்த அன்று சில நடிகைகள் இரவு தூங்கவில்லை அந்தப் படப்பிடிப்பை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்த சலனமும் என் உறக்கத்தை பாதிக்கவில்லை. அன்றிரவு அருமையான தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.

நன்றி : தமிழ்சினிமா.காம்

fidowag
21st March 2014, 03:29 PM
http://i59.tinypic.com/35c0wmp.jpg

Richardsof
21st March 2014, 03:29 PM
COURTESY- RV- NET
னக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.
1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக் கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லைநண்பர் ராஜு உறுதி செய்கிறார். பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.
கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.
ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும் எர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – - குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதெங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்க வரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக் கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோகரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.
அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீராகத்தான் செலவழித்திருக்கிறார்.
எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.
ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!
கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை“, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்“, “ஆடாமல் ஆடுகிறேன்“, “ஏன் என்ற கேள்வி“, “ஓடும் மேகங்களே“, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.
எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.
எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.
ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.
ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.
ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

fidowag
21st March 2014, 03:39 PM
http://i57.tinypic.com/nbcajc.jpg

காமராஜர் அரங்கின் நுழைவு வாயிலில் மக்கள் கூட்டம்

ainefal
21st March 2014, 03:40 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.

"உணவு வழங்கப்படும்" என்பதை கௌரவமாக சுவரொட்டி முலம் விளம்பரம் செயாத விழாக்களில் இதுவும் ஒன்று!

http://i57.tinypic.com/34j2fyr.jpg

fidowag
21st March 2014, 03:45 PM
http://i60.tinypic.com/289ewbq.jpg

http://i59.tinypic.com/a2pvd0.jpg

http://i57.tinypic.com/345o4f5.jpg

புரட்சித்தலைவர் பேனர் முன் சிறப்பு பூஜையின் போது வாழ்த்தொலி எழுப்பும் பக்தர்கள்.

ainefal
21st March 2014, 03:52 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.

"உணவு வழங்கப்படும்" என்பதை கௌரவமாக சுவரொட்டி முலம் விளம்பரம் செயாத விழாக்களில் இதுவும் ஒன்று!

http://i57.tinypic.com/27yn4vb.jpg

fidowag
21st March 2014, 03:56 PM
http://i61.tinypic.com/15rkryu.jpg

ainefal
21st March 2014, 03:59 PM
:rotfl::rotfl::rotfl:

fidowag
21st March 2014, 04:01 PM
http://i59.tinypic.com/34smis6.jpg

fidowag
21st March 2014, 04:07 PM
http://i60.tinypic.com/5aru9y.jpg

fidowag
21st March 2014, 04:20 PM
http://i62.tinypic.com/nq5zki.jpg

http://i58.tinypic.com/2rr8fol.jpg

காமராஜர் அரங்கின் முன்பு சாலையில் பட்டாசு வெடிக்கபடுகிறது

ainefal
21st March 2014, 04:24 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.

உணவு வழங்கப்படும் என்பதை கௌரவமாக சுவரொட்டி முலம் விளம்பரம் செயாத விழாக்களில் இதுவும் ஒன்று!


http://i59.tinypic.com/2sbseoi.jpg

fidowag
21st March 2014, 04:28 PM
http://i58.tinypic.com/3090u1d.jpg

http://i59.tinypic.com/pw0ac.jpg

பூசினி,தேங்காய் ஆகியவற்றால் புரட்சித்தலைவரின் பேனருக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது

ainefal
21st March 2014, 04:31 PM
:swinghead::swinghead::swinghead:

ainefal
21st March 2014, 04:33 PM
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழா சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அணைத்து பக்தர்கள்.

"உணவு வழங்கப்படும்" என்பதை கௌரவமாக சுவரொட்டி முலம் விளம்பரம் செயாத விழாக்களில் இதுவும் ஒன்று!


http://i60.tinypic.com/4q1wuc.jpg

fidowag
21st March 2014, 04:42 PM
http://i59.tinypic.com/10yjl6t.jpg

http://i58.tinypic.com/2mzxrfa.jpg

http://i59.tinypic.com/10gl9av.jpg

108 தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி

fidowag
21st March 2014, 04:53 PM
http://i60.tinypic.com/3581moz.jpg

பூசினி உடைக்கப்படும் காட்சி

fidowag
21st March 2014, 04:58 PM
http://i58.tinypic.com/330r428.jpg

http://i59.tinypic.com/15s4hfs.jpg

திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் புரட்சித்தலைவருக்கு வாழ்த்தொலி எழுப்பும் காட்சி

fidowag
21st March 2014, 05:02 PM
http://i60.tinypic.com/scf2pt.jpg

புத்தக கண்காட்சி

fidowag
21st March 2014, 05:06 PM
http://i57.tinypic.com/302rnn4.jpg

fidowag
21st March 2014, 05:11 PM
http://i61.tinypic.com/29vgz85.jpg

fidowag
21st March 2014, 05:14 PM
http://i58.tinypic.com/mc921e.jpg

fidowag
21st March 2014, 05:16 PM
http://i58.tinypic.com/nnjfbt.jpg

திரு.விழுப்புரம் செல்வராஜ்

fidowag
21st March 2014, 05:19 PM
http://i59.tinypic.com/20sb0o9.jpg

திரு.விழுப்புரம் செல்வராஜ் அருகில் திரு.லோகநாதன்

Stynagt
21st March 2014, 05:28 PM
http://i62.tinypic.com/s1urrb.jpg

http://i60.tinypic.com/mkep3s.jpg

http://i59.tinypic.com/4pv5s1.jpg

http://i60.tinypic.com/311kj77.jpg

http://i61.tinypic.com/2qcibz4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st March 2014, 05:34 PM
http://i62.tinypic.com/2q8vsjp.jpg

http://i60.tinypic.com/2zdxfso.jpg

http://i57.tinypic.com/5fntqb.jpg

http://i59.tinypic.com/10x8qbd.jpg

மேடையில் பக்தர்கள் புரட்சித்தலைவர் படத்திற்கு மலர் தூவி பூஜை செய்யும் காட்சி

Stynagt
21st March 2014, 05:37 PM
http://i59.tinypic.com/21e23qf.jpg

http://i61.tinypic.com/2jcge8n.jpg

http://i59.tinypic.com/2u47ntg.jpg

http://i58.tinypic.com/m76szm.jpg

http://i61.tinypic.com/2rh5n9v.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st March 2014, 05:42 PM
http://i61.tinypic.com/23vewc1.jpg

திரு.டி.எம்.எஸ். செல்வகுமார் குத்துவிளக்கு ஏற்றும் காட்சி அருகில் திரு.கலீல் பாட்சா,திரு.ராஜ்குமார்,மனைவி,திரு.கண்ணன்,திரு .ரவி குமார் ஆகியோர்.

fidowag
21st March 2014, 05:57 PM
http://i57.tinypic.com/10qvxw3.jpg

திரு.ராஜ்குமார் அவர்களின் மகள் குத்துவிளக்கு ஏற்றும் காட்சி அருகில் திரு.தி.எம்.எஸ்.செல்வகுமார் மற்றும் பக்தர்கள்

fidowag
21st March 2014, 06:00 PM
http://i60.tinypic.com/5y6nw9.jpg

புரட்சித்தலைவர் உருவப்படத்திற்கு பூஜை செய்தபின் திரு.டி .எம்.எஸ்.செல்வகுமார் மற்றும் திரு.ராஜ்குமார்

Stynagt
21st March 2014, 06:03 PM
http://i60.tinypic.com/2prvb77.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 06:09 PM
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
http://i57.tinypic.com/v2ziav.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st March 2014, 06:10 PM
http://i57.tinypic.com/24fftdk.jpg

திரு.கோகுலம் பிரவீன்(தொழிலதிபர்) குத்துவிளக்கு ஏற்றும் காட்சி அருகில் பக்தர்கள்

Stynagt
21st March 2014, 06:10 PM
தோல்வியை பிறருக்கு பரிசளித்தே பழகியவன் நான்.

http://i62.tinypic.com/pyqeh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 06:12 PM
http://i60.tinypic.com/42j2h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st March 2014, 06:14 PM
http://i61.tinypic.com/21o3plx.jpg

புரட்சித்தலைவர் உருவப்படம் பூஜைக்கு பின் வாழ்த்தொலி செய்யும் காட்சியில் பக்தர்கள்

Stynagt
21st March 2014, 06:15 PM
http://i61.tinypic.com/2ro03r7.jpg

http://i62.tinypic.com/3129554.jpg

http://i62.tinypic.com/24uyma0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 06:16 PM
http://i59.tinypic.com/5o820o.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 06:17 PM
http://i62.tinypic.com/hrkh0p.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st March 2014, 06:18 PM
இரு பூங்கொடி. சற்று விளையாடிவிட்டு வருகிறேன்.

http://i58.tinypic.com/vh6dd4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st March 2014, 06:19 PM
http://i61.tinypic.com/2saauk9.jpg

சீருடையில் திருவாளர்கள் ரகுநாத்,கலீல்பாட்சா,நஸீர்,ரவி குமார்,பேராசிரியர் செல்வகுமார்,திருப்பூர் ரவிச்சந்திரன்,திரு.எஸ்.ராஜ்குமார்

fidowag
21st March 2014, 06:33 PM
http://i57.tinypic.com/25kn1w3.jpg

http://i58.tinypic.com/2r22bt1.jpg

http://i57.tinypic.com/15z3upu.jpg

http://i62.tinypic.com/1y5lki.jpg

அரங்கில் பார்வையாளர்கள் அமைந்துள்ள காட்சி

ujeetotei
21st March 2014, 07:58 PM
Thank you Sailesh Sir for posting the images from Silambam cinema of Vellore.

ujeetotei
21st March 2014, 07:59 PM
Today nearly 12 pages completed thanks to all who participated.

ujeetotei
21st March 2014, 08:00 PM
Kaliyaperumal sir we both have clicked the same images for Ayirathil Oruvan.

ujeetotei
21st March 2014, 08:01 PM
Any videos captured by you sir, it would be great if you shared the videos sir.

Richardsof
21st March 2014, 08:08 PM
BANGALORE SUPER TALKIES


http://i58.tinypic.com/2mfg1p4.jpg

Richardsof
21st March 2014, 08:10 PM
BANGALORE- SAMPIGE - SUNDAY - FESTIVAL VIEW

http://i60.tinypic.com/w1ba01.jpg

oygateedat
21st March 2014, 09:03 PM
http://i57.tinypic.com/kcjfk3.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
21st March 2014, 09:36 PM
பொள்ளாச்சி நல்லப்பா திரை அரங்கு

http://i62.tinypic.com/zu2o3m.jpg

புகைப்படம் எடுத்து அனுப்பியவர் திரு வி பி ஹரிதாஸ், கோவை

oygateedat
21st March 2014, 09:42 PM
கோவை SARATHA திரை அரங்கு - பாலாபிஷேகம் செய்யும் பக்தர்கள்.

http://i58.tinypic.com/2epijnt.jpg

oygateedat
21st March 2014, 09:48 PM
கோவை SARATHA திரை அரங்கில் மகிழ்ச்சிப்பெருக்கில் மக்கள் திலகத்தின் பக்தர்கள்
http://i60.tinypic.com/28bb0vq.jpg
IMAGE FWD BY MR.V.P.HARIDASS, COIMBATORE

oygateedat
21st March 2014, 09:50 PM
அலைமோதும் கூட்டம் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் காண
http://i62.tinypic.com/ighydy.jpg
IMAGE FWD BY MR.V.P.HARIDASS, COIMBATORE

oygateedat
21st March 2014, 10:15 PM
http://i62.tinypic.com/r2wby8.jpg

oygateedat
21st March 2014, 10:24 PM
http://i59.tinypic.com/2e6djk2.jpg
MAALAI MALAR

Russellisf
21st March 2014, 10:26 PM
HAPPY NEWS SATURDAY EVENING SHOW SATHYAM HOUSE FULL

ESACPE EVENING SHOW ALSO ALMOST FULL ( ONLY SIX SEATS AVAILABLE)

:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance::happydance:

Russellisf
21st March 2014, 10:27 PM
Happy news sunday evening show sathyam house full

esacpe evening show also almost full ( only few seats available)



:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance::happydance::happydance:

fidowag
21st March 2014, 10:46 PM
http://i60.tinypic.com/11ls7yd.jpg

http://i60.tinypic.com/2q8n9xh.jpg

ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமான பத்தாவது வாரம்

ainefal
21st March 2014, 10:49 PM
http://i62.tinypic.com/52zzh3.jpg

fidowag
21st March 2014, 10:51 PM
http://i57.tinypic.com/2j1lr2f.jpg

http://i58.tinypic.com/snougi.jpg

நியூ பிராட்வே திரை அரங்கில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வாரம்

oygateedat
21st March 2014, 10:52 PM
http://i57.tinypic.com/fjho53.jpg

oygateedat
21st March 2014, 11:03 PM
http://i60.tinypic.com/2077ptk.jpg

fidowag
21st March 2014, 11:07 PM
http://i60.tinypic.com/w0kdar.jpg

http://i57.tinypic.com/110yoeh.jpg

மேடையில் லஷ்மன் ஸ்ருதி குழு இசை நிகழ்ச்சி செய்யும் காட்சி

fidowag
21st March 2014, 11:25 PM
http://i61.tinypic.com/4gi153.jpg

ujeetotei
21st March 2014, 11:39 PM
Tirupur Ravichandran sir convey my regards to Mr.V.P.Haridass.

Russellisf
22nd March 2014, 01:27 AM
Ravichadran sir thanks for uploding coimbatore images

sailesh sir thanks for uploading vellore images

esvee sir thanks for uploading bangalore images

loganathan sir thanks for uploading thalaivar birthday functions aayirathil oruvan 10th day posters and broadway thalaivar week posters.

:ty::ty::ty::ty::ty::ty::ty::ty::ty:

Russellisf
22nd March 2014, 01:42 AM
ayirathil Oruvan is a super hit yester year film which had MGR and Jayalalithaa in the lead roles. The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on nearly 120 screens across the State.



While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally. And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. “Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net

Russellisf
22nd March 2014, 01:47 AM
Aayirathil Oruvan

Now that India’s election dates to Parliament have been announced – from early April to mid-May – a strict code of conduct is in place. Politicians and their parties have to abide by this code, formulated by the Election Commission.

But what happens if someone is both a film star and a politician? Or, what if someone had been a popular actress once upon time, and who is now a leading politician? It may help in the political fortunes of a candidate.

Officials of the Commission have made sure that public walls and spaces are stripped of the posters of politicians. But then there can be a way out of this, as one has seen in Coimbatore, the second largest city in Tamil Nadu after Chennai, and perhaps richer by far.

In Coimbatore or Kovai as it is called for convenience, the posters and banners of Tamil Nadu Chief Minister Jayalalithaa – whoseAIADMK is now in power in the state – have all gone.

But they have been replaced by the posters from the hugely popular 1965 Tamil movie, Aayirathil Oruvan (One in a Thousand), starring Jayalalithaa and M G Ramachandran (a former Tamil Nadu chief minister).

Why have the movie posters appeared now? In what seems like a perfect timing, Aayirathil Oruvan has been digitally restored and re-mastered, and the brand new prints are now being screened in theatres across Tamil Nadu. The film may well run for weeks.

When it first opened in the mid-1960s, it proved to be a great hit, and had some of the leading actors of the day, like Nambiar (who was as great a screen villain as Pran in Hindi cinema was), comedian Nagesh (as witty as Mehmood), R S Manohar and Madhavi, besides the lead – Jayalalithaa and MGR.

Directed by the legendary B R Panthulu (who made classics like Kappalotiya Tamizhan and Karnan), Aayirathil Oruvan ran for 100 days in Chennai and other Tamil Nadu centres, and helped the helmer clear the debts he had accumulated earlier

What is more, the movie firmed up the lead pair, and they went on to act together in 28 other films – a relationship that eventually led to a political understanding. Jayalalithaa became MGR’s successor in the AIADMK.

The plot of Aayirathil Oruvan is an exciting mix of piracy, adventure on high seas and romance with some lilting numbers thrown in.

With the songs from the Aayirathil Oruvan playing and the posters from the movie showing a young Jayalalithaa and MGR splashed across, the implication cannot be missed.

Even if these film posters are removed, one presumes that the movie itself cannot be taken off the theatres. And Aayirathil Oruvan with its powerful message may well move the electoral masses.- courtesy net

Richardsof
22nd March 2014, 06:05 AM
http://i62.tinypic.com/2j3396t.jpg

Richardsof
22nd March 2014, 06:19 AM
மக்கள் திலகத்தின் ''திருடாதே '' இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .
http://i60.tinypic.com/2uxvl3m.jpg
சமூகப்படங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய படம் . மக்கள் திலகம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த
சமூகப்படம் .மக்களுக்கு திருட்டு தொழிலால ஏற்ப்படும் விளைவுகளை அருமையாக சித்தரித்த படம் .
1961ல் மிகப்பெரிய வெற்றி படங்கள் பவனி வந்த நேரத்தில் வெளிவந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் படம் .
பல இடங்களில் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை புரிந்த படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு -இனிய பாடல்கள்
படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும் .குடும்ப படங்களின் கதை மையமாக கொண்டு வந்த படங்களின் நடுவே
சமூக சீர்திருத்த கதையினை துணிச்சலுடன் எடுத்து மாபெரும் வெற்றி கண்ட படம் .

Richardsof
22nd March 2014, 06:29 AM
http://i60.tinypic.com/alophj.jpg

Richardsof
22nd March 2014, 06:32 AM
http://i48.tinypic.com/ke90gg.png

fidowag
22nd March 2014, 08:14 AM
http://i59.tinypic.com/35m13ld.jpg

TODAYS TIMES OF INDIA ADVT

Richardsof
22nd March 2014, 08:59 AM
courtesy - MALAIMALAR

சமூகப் படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய "திருடாதே மிகப்பெரிய வெற்றி

எம்.ஜி.ஆர். பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில சமூகப் படங்களில் நடித்தாலும், வேட்டி_ சட்டை அணிந்து நடிப்பார். அவர் கோட்டு_ சூட்டு முதலான நவீன உடைகள் அணிந்து நடிக்க வழி வகுத்த படம் "திருடாதே" இந்தப்படம் உருவானதில் ஒரு கதையே அடங்கி இருக்கிறது.

இதுபற்றி, தமிழரசு கழகப் பிரமுகரும், பட அதிபரும், பிற்காலத்தில் அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவராக ஆனவருமான சின்ன அண்ணாமலை, ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜாராணி கதைகளில் நடித்து புகழ் பெற்று கொண்டிருந்த சமயம். அவர் நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்' என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.



`சக்ரவர்த்தி திருமகள்' ஒரு ராஜாராணி கதைதான். எம்.ஜி.ஆர்.தான் அதில் கதாநாயகன். அஞ்சலிதேவி கதாநாயகி. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் _மதுரம் அதில் நடித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆருடன் நான் நெருங்கிப் பழகியது `சக்ரவர்த்தி திருமகள்' படப்பிடிப்பின்போதுதான். படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்பு காலங்களில், தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால்

எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும் _மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் ஏன் ராஜா_ ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?" என்று கேட்டேன். "சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்" என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டார். அப்போது எம்.ஜி.ஆர். `பாகவதர் கிராப்'தான் வைத்திருப்பார்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் ïகித்தேன். அதாவது தனக்கு, சமூகக் கதைக்கு ஏற்றமுகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச்சண்டை முதலியவைகள் சமூகக் கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டுதான், சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.

பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர். சிறிது நேரம் யோசித்து, "சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்" என்று சொன்னார். நான் முன்னமே இந்திப்படமான `பாக்கெட் மார்' என்னும் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. "சரி. இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.

மறுநாள் சியாமளா ஸ்டூடியோ மேக்_அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது, நானும் எனது கூட்டாளியான வி.அருணாசலம் செட்டியாரும் சென்று "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று சொன்னோம். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து, மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். "எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால், ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனால் `கால்ஷீட்' நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்_ நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்" என்று சொன்னார்.

நான் அப்போது பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். `தங்கமலை ரகசியம்' எனது கதையாதலால் என்னை பந்துலு தன் கூடவே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது, நான் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன்.

உடனே பத்மா, "இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு `சான்ஸ்' கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று கேட்டுக்கொண்டார். "தங்கமலை ரகசியம்" படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்" என்று சொன்னேன்.

பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்தார். ஆனால் அவர் முகம் கேமிராவுக்கு ஏற்றதாக தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணை அழைத்து வந்தார்கள். நடனமணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார். அழகு மோகினி, யவ்வன மோகினி நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால், மேற்படி நடனக் காட்சியை டைரக்ட் செய்யும்படி ப.நீலகண்டனை ஏற்பாடு செய்திருந்தார்.

பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார். காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், என்னை தனியாக கூப்பிட்டு, "இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சம் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். எல்லோரும் `ஆகா' என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், `தங்கமலை ரகசியம்' படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான்! பின்னர் அதே பந்துலு, அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன். ஒவ்வொரு படத்திற்கும் பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.

மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும், எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். "ஒரு `டெஸ்ட்' எடுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னார். `சரி' என்று சிட்டாடல் ஸ்டூடியோவில் ஒரு `டெஸ்ட்' எடுத்தோம். "டெஸ்ட் எடுப்பது" என்பது, பலமாதிரி நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. `டெஸ்டை' எம்.ஜி.ஆர். பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். `அதுவும் ஒரு `செக்ஸி'யாகத்தானே இருக்கிறது! இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்" என்று சொன்னார்.

எங்களது "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் `பாக்கெட்மார்' என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர் _சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், பா.நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், ஏ.எல்.சீனி வாசன் "நெகடிவ்" உரிமை வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து, வேலை துவங்கினோம். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், "எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து `போஸ்டர்' ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்" என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், மேற்படி படத்திற்கு "திருடாதே" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். `திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், "திருடாதே" படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னிடம், "என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும். ஆகவே படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்லுகிறேன்" என்று சொன்னார். நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. "என் பேச்சை கேளுங்கள்" என்று விடாப்பிடியாகச் சொன்னார். `சரி' என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம். `திருடாதே' படத்திற்காக எனக்கு கிடைத்த பணத்தை வைத்துத்தான் `கடவுளின் குழந்தை' என்ற படத்தை நான் எடுத்தேன்.

அதன்பின் "திருடாதே" ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. அந்தப் படத்துக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போயிற்று. ஆனால், சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் `திருடாதே' நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு சின்ன அண்ணாமலை கூறியுள்ளார். "திருடாதே" தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், "நாடோடி மன்னன்", "கல்யாணப் பரிசு" ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார்.

Richardsof
22nd March 2014, 09:02 AM
2011

எம்.ஜி.ஆர். படவிழா : திரண்ட பழைய நடிகைகள்

எம்.ஜி.ஆர். -சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1961-ல் வெளியான படம் திருடாதே. இப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை அதை தயாரித்த ஏ.என்.எஸ். புரடக்ஷன் படநிறுவனம் தியாகராயநகர் ஜெர்மன் ஹாலில் இன்று நடத்தியது.

விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள், அவர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழைய நடிகைகள் ஜெயச்சித்ரா, ஷீலா, சி.எஸ்.சரோஜா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, ரத்னா, எஸ்.என்.பார்வதி, நடிகை சாவித்ரி மகள் விஜயா சாமூண்டீஸ்வரி, பின்னணி பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் ஏ.என்.எஸ். புரடக்ஷன் சார்பில் ஜெயந்தி கண்ணப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் 50 வயதை தாண்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

நடிகைகள் எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவங்களை மேடையில் பேசினார்கள். விழாவையொட்டி அரங்கின் வெளியே எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கண்காட்சி இடம் பெற்றது. என்கடமை, திருடாதே, நாடோடி மன்னன், அன்பேவா உள்ளிடட பல படங்களின் ஸ்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர். உருவப்படங்களின் பேனர்கள் கட்டி இருந்தனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கிளிப்பிங் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையில் காட்டப்பட்டது. பழைய ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.

Richardsof
22nd March 2014, 09:03 AM
"இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்

Richardsof
22nd March 2014, 09:19 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b2a1a4f1-a823-4ea9-ad93-a0c2070c4bb7_zpsb9bc332e.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/b2a1a4f1-a823-4ea9-ad93-a0c2070c4bb7_zpsb9bc332e.jpg.html)

Stynagt
22nd March 2014, 10:26 AM
http://i57.tinypic.com/fnvgpl.jpg

இன்று (22.03.2014) பிறந்த நாள் காணும் எங்கள் எம்ஜிஆர் குடும்ப நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் நீண்ட நெடுங்காலம் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் இதய தெய்வத்தின் புகழ்பாடி வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
22nd March 2014, 12:57 PM
FROM TO DAY

MADURAI - TIRUPPARNGUNDRAM - LAKSHMI

MAKKAL THILAGAM MGR IN NADODI MANNAN

http://i60.tinypic.com/2957ipu.png

siqutacelufuw
22nd March 2014, 12:58 PM
http://i58.tinypic.com/vxdu05.jpg

இன்று பிறந்த நாள் காணும் அருமை சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு,

எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்பான வாழ்த்துக்கள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
22nd March 2014, 01:21 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகளையும் , அரசியல் வெற்றிகளையும் ஏற்று கொள்ளாத சிலரின் பதிவுகள் பரிதாபமாக உள்ளது . எம்ஜிஆரின் தனி திறமைகள் பற்றி
உலகமே நன்கு அறியும் . குறிப்பாக அவருடைய சண்டை காட்சிகளில் அவருடை ஸ்டைல் ,
வாள் வீச்சு கம்பீரம் - விறுவிறுப்பு - சுறுசுறுப்பு மற்ற சண்டை காட்சிகளில் அவருடைய
விவேகம் - ரசிகர்களுக்கு என்றென்று விருந்தாகும் .

ஆயிரத்தில் ஒருவனில் நம்பியாரோடு மோதும் வாள் வீச்சு சண்டை காட்சிகள் அனல் பறக்கும் .
நடிகர் திலகத்தின் பல ரசிகர்கள் இந்த படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பையும் சண்டை காட்சிகளில் அவருடைய வீரத்தையும் மனதார பாராட்டி உள்ளார்கள் .

நடிகர் திலகத்தின் ரசிகர் என்று சொல்லி கொண்டு ஒரு நண்பர் எந்த அளவிற்கு எம்ஜிஆரை
தரமின்றி விமாசிக்க முடியுமோ அந்த அளவிற்கு தரமிறங்கி பதிவிட்டுள்ளது அவருடைய
அறியாமையை காட்டுகிறது .அவருக்காக பரிதாப படுகிறோம் .

ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்ட மகுடம் . சந்தேகமில்லை . வெற்றியின் பாதிப்பு மறுக்கவில்லை .

Richardsof
22nd March 2014, 02:03 PM
பெங்களுர் சாரதா அரங்கில் தற்போது ஆயிரத்தில் ஒருவன் நடை பெறுகிறது .
http://i61.tinypic.com/34phmw3.jpghttp://i61.tinypic.com/2u8dp2f.jpg
1965 முதல் வெளியீட்டில் இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டு 9 வாரங்கள்

ஓடியது . 1965க்கு பின்னர் பல முறை இந்த அரங்கில் மறு வெளியீடு களில் வந்துள்ளது .

கடைசியாக இந்த அரங்கில் 2009ல் ஆயிரத்தில் ஒருவன் 2 வாரங்கள் ஓடியது . 5 ஆண்டுகள்

இடைவெளிக்கு பிறகு தற்போது ஆயிரத்தில் ஒருவன் ஓடிகொண்டிருப்பது -திரை உலகினருக்கு

வியப்பளிக்கிறது .

ujeetotei
22nd March 2014, 02:16 PM
Happy returns of the day Tirupur Ravichandran Sir.

fidowag
22nd March 2014, 03:07 PM
http://i60.tinypic.com/2uqmxht.jpg

பேரறிஞர் அண்ணாவின் கூட்டம் தமிழ் இனத்தை மீட்டெடுத்தது .வேனில்
பயணித்தவாறு ,பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்களை சந்திக்கும் காட்சி.

fidowag
22nd March 2014, 03:08 PM
http://i61.tinypic.com/2ip2k9.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் கூட்டம் அசலான தமிழ்
வளர்ச்சிக்கு உதவியது.கூட்டத்தின் நடுவே, வேனில் நின்று கொண்டு
புரட்சி தலைவர் மக்களை பார்த்து கை அசைக்கும் காட்சி.


செய்தி/புகைப்படங்கள் வெளியீடு:இந்த வார கல்கி இதழ்.

நன்றி: கல்கி இதழ்.

fidowag
22nd March 2014, 04:25 PM
http://i60.tinypic.com/jrr1ok.jpg

RR
22nd March 2014, 09:07 PM
esvee,

Good recollections about Thirudathe movie. Apart from 'thirudaathe paappa', the other popular song is 'ennaruge nee irunthaal' by PBS & PS. Two tidbits about this song:

* This was actually composed by MSV but came out as by SM Subbaia Naidu
* This is one of the very few songs PBS sang for MGR. What are the other songs? MGR fans can guess them.

Richardsof
22nd March 2014, 09:16 PM
esvee,

good recollections about thirudathe movie. Apart from 'thirudaathe paappa', the other popular song is 'ennaruge nee irunthaal' by pbs & ps. Two tidbits about this song:

* this was actually composed by msv but came out as by sm subbaia naidu
* this is one of the very few songs pbs sang for mgr. What are the other songs? Mgr fans can guess them.

thanks mr. Rr sir
thirudathe - other songs

1. O mr balu ....

2. Kannum kannum pesuthu ....

3.ase machcan orathile

ainefal
22nd March 2014, 09:31 PM
http://www.youtube.com/watch?v=WwwCECoTBFc

Russelllkf
22nd March 2014, 09:33 PM
வணக்கம் , எட்டாவது வள்ளல் எம் ,ஜி.ஆர் புகழ் பாடும் , மக்கள் திலகம் பகுதி 8 இணைவதில் பெருமை கொள்கிறேன் .இதில் இணைந்துள்ள என் உடன் பிறப்புகளுக்கு அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் பல .இதில் நான் இணைவதற்க்கு உறுதுணையாக இருந்த அண்ணன் இராமமூர்த்தி ( வேலூர் ) அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,மற்றும் எனக்கு வாழ்த்து கூரிய அண்ணன் வினோத் அவர்களுக்கும் நன்றிகள் பல.நம் புரட்சிதலைவர் ஆசியுடன் தொடருகிறேன் . ''புரட்சிதலைவர் நாமம் வாழ்க '' நன்றி வணக்கம் .

ainefal
22nd March 2014, 09:34 PM
http://www.youtube.com/watch?v=KVj-3rfA4K0

Russellisf
22nd March 2014, 09:43 PM
Welcome Mr.Boominathan i wish u all the best. ini thalaivarin aasigalodu ungal intha punitha thiri paynathai thodurungal

:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup:





வணக்கம் , எட்டாவது வள்ளல் எம் ,ஜி.ஆர் புகழ் பாடும் , மக்கள் திலகம் பகுதி 8 இணைவதில் பெருமை கொள்கிறேன் .இதில் இணைந்துள்ள என் உடன் பிறப்புகளுக்கு அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் பல .இதில் நான் இணைவதற்க்கு உறுதுணையாக இருந்த அண்ணன் இராமமூர்த்தி ( வேலூர் ) அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,மற்றும் எனக்கு வாழ்த்து கூரிய அண்ணன் வினோத் அவர்களுக்கும் நன்றிகள் பல.நம் புரட்சிதலைவர் ஆசியுடன் தொடருகிறேன் . ''புரட்சிதலைவர் நாமம் வாழ்க '' நன்றி வணக்கம் .

ainefal
22nd March 2014, 09:43 PM
http://www.youtube.com/watch?v=UjJNKGFg2Xo

Russellisf
22nd March 2014, 09:45 PM
One Good news AAYIRATHIL ORUVAN Pvr Cinemas tomorrow 4.00 pm show House full


:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup:

ainefal
22nd March 2014, 09:45 PM
http://www.youtube.com/watch?v=3rQYNdm21Fw

Russellisf
22nd March 2014, 09:46 PM
tomorrow devi paradaise 3.45 pm show advance booking going so fast

ainefal
22nd March 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=saz-cepQSm8

ainefal
22nd March 2014, 09:57 PM
http://www.youtube.com/watch?v=vjoS9GKvE24

ainefal
22nd March 2014, 10:00 PM
http://www.youtube.com/watch?v=mgCmzwquQM8

ainefal
22nd March 2014, 10:02 PM
http://www.youtube.com/watch?v=Ksrtgm_demk

ainefal
22nd March 2014, 10:07 PM
http://www.youtube.com/watch?v=i2CKWK1ryxA

ainefal
22nd March 2014, 10:08 PM
http://www.youtube.com/watch?v=p6wAk2GRV50

Russelllkf
22nd March 2014, 10:08 PM
Yukesh babu நன்றி சார்

oygateedat
22nd March 2014, 10:24 PM
http://i60.tinypic.com/2u4nfco.jpg

Russellisf
22nd March 2014, 10:28 PM
MGR - The legend lives on – III

The fifties also saw MGR’s judicious transition from mythological or historical roles to down to earth social roles. He started the shift with Thaikuppin Tharam in 1956 and cemented with the mega success of Thirudathe in 1961. In fact between Thaikuppin Tharam in 1956 and Thirudathey in 1961 all the films MGR did were historicals. Thirudathey was his first full fledged social hit. After this period MGR rose steadily started leading the pack of the trio – MGR-Sivaji-Gemini.- COURTESY NET

Russellisf
22nd March 2014, 10:32 PM
http://hulksharesongs.com/watch/oIFVcdYtTic/mgr-and-m-g-chakrapani-in-the-en-thangai.html

Russellisf
22nd March 2014, 10:37 PM
http://www.youtube.com/watch?v=8emUszS4fXI

Russellisf
22nd March 2014, 10:39 PM
http://www.youtube.com/watch?v=sKzT86YDNO8

oygateedat
22nd March 2014, 10:42 PM
http://i60.tinypic.com/16j3alf.jpg

fidowag
22nd March 2014, 11:10 PM
வணக்கம் , எட்டாவது வள்ளல் எம் ,ஜி.ஆர் புகழ் பாடும் , மக்கள் திலகம் பகுதி 8 இணைவதில் பெருமை கொள்கிறேன் .இதில் இணைந்துள்ள என் உடன் பிறப்புகளுக்கு அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் பல .இதில் நான் இணைவதற்க்கு உறுதுணையாக இருந்த அண்ணன் இராமமூர்த்தி ( வேலூர் ) அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,மற்றும் எனக்கு வாழ்த்து கூரிய அண்ணன் வினோத் அவர்களுக்கும் நன்றிகள் பல.நம் புரட்சிதலைவர் ஆசியுடன் தொடருகிறேன் . ''புரட்சிதலைவர் நாமம் வாழ்க '' நன்றி வணக்கம் .


திரு.பூமிநாதன்ஆண்டவர் அவர்களின் வரவு நல்வரவாகுக.
தங்களின் மேலான பதிவுகள்/செய்திகளை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.

ஆர்.லோகநாதன்.

orodizli
22nd March 2014, 11:48 PM
HAPPY BIRTHDAY WISHES to mr.Ravichandran sir... MAKKAL THILAGAM' S Greetings to you every day...

Russellisf
22nd March 2014, 11:50 PM
Aayirathil Oruvan (1965 film)
From Wikipedia, the free encyclopedia
Aayirathil Oruvan
Ayirathil Oruvan.jpg
Directed by B.R. Panthulu
Produced by B.R. Panthulu
Starring M. G. Ramachandran
Jayalalitha
Nagesh
M. N. Nambiar
R. S. Manohar
Madhavi
Music by Viswanathan Ramamoorthy
Release dates 9 July 1965[1]
Running time 167 minutes
Country India
Language Tamil
Aayirathil Oruvan (English: One man in a Thousand), also spelt as Ayirathil Oruvan,[2] is a 1965 Indian swashbuckling action-adventure film in Tamil language, directed by B.R. Panthulu. Starring M. G. Ramachandran and Jayalalitha in the lead roles, the film further stars other widely known actors such as M. N. Nambiar, R. S. Manohar, Nagesh and Madhavi. It ran more than 100 days in Chennai in all the theatres released and other major cities. The Director B.R. Panthulu was suffering from debts in view of the losses incurred by Kappalotiya Thamilan and Karnan produced with huge cost, and this film made him to pay all the debts and became free from debts. This film made M.G.R. - Jayalalitha pair the best one and they acted together in 28 films. Even now it fetches good collection wherever re-released.

The story is based on the story of sea-pirates and independence achieved against a cruel tyrant. Manimaran (MGR), is a Maruththuvar (Doctor) living in Neidhal Naadu with his sidekick Azhaga (Nagesh). He helps cure the illness of one of the rebels against the dictator (Manohar) of Neidhal Naadu. The ruler's guards arrest the rebels, along with Manimaran for helping them. Manimaran and the rebels are sold as slaves by the ruler to the nearby island called Kanni Theevu (Tamil for Virgin Islands), ruled by Sengappan. Manimaran leads the slaves, and fights for their rights.
Poongodi , The pricess of Kanni theevu (Jayalalitha), niece of Sengappan who is the guardian of the orphaned pricess , falls in love with Manimaran at the first sight. Simultaneously, her servant Thenmozhi (Madhavi) falls for Azhagan, after initial arguments. Despite the differences between Poongodi and Manimaran, Poongodi tries to woo him on many occasions. She even offers freedom from slavery only to him, who rejects the offer demanding freedom for all of the slaves. Meanwhile, the island is attacked by pirates headed by a leader (Nambiar). As Sengappan's troops are out of the island on another assignment, Sengappan pleads with Manimaran and the other slaves to help him. Manimaran demands freedom slavery in return for fighting the pirates, only to be betrayed later.
The slaves make an escape plan of their own and successfully take over the pirate ship, with whom they fought earlier. Manimaran explains to the pirate captain/leader, about their plight and asks him to help them reach Neidhal Naadu. The captain, apparently agrees, while actually taking them to his pirate island and holds them captive. He coerces them to work for him as pirates or Manimaran will see all of his other men die before him. With no option in place, Manimaran agrees to work as a pirate to escape the situation. In one of his pirate hunts, he finds Sengappan and Poongodi. He brings Poongodi to the pirate island, and tries to hide her from the pirate leader. Nanjappan, the right hand of the pirate leader, finds out tells the leader about Poongodi. As per the policy of the island, any treasure pirated must be auctioned and so Poongodi is also auctioned. After a tight bidding, Manimaran bids the highest, buys her and keeps her with him.
After few dramatic events, Manimaran gets married to Poongodi and as per the pirate island's laws the pirate leader cannot attempt to separate a married couple. The pirate leader attempts to take Poongodi by force, gets defeated by Manimaran in a sword fight and reforms into a good man. He accompanies the slaves led by Manimaran, to achieve their goal of freeing their motherland Neidhal Naadu from the clutches of its cruel dictator. In the ensuing war, the dictator is defeated but tricks into arresting them instead. However, in his court the dictator begs Manimaran to take over the throne. Everyone else also supports the idea. However, Manimaran politely rejects the offer and further states that he wants to continue his noble work as a doctor, serving the people. He then takes leave from the royal court and walks away with his wife and his med kit.

Re-release[edit]

Forty-nine years after the original theatrical release, the film was digitally enhanced for a planned re-release in January 2014. Apart from scope conversion from 35mm to digital scope, the film will also have a completely re-recorded background music played out by an assistant of M. S. Viswananthan. The digital conversion is done by Prasad EFX, Chennai, who had previously done the restoration for Karnan and Paasa Malar. Since the negatives were entirely damaged, the entire running length is being converted. The film is distributed by Divya Films which had earlier released the Sivaji-starrer Karnan in digital format.[12] The digitised version of Aayirathil Oruvan was release on 14 March 2014 to an average opening, earning INR26.9 lakh (US$44,000) in the first weekend at Chennai.[13]- COURTESY NET

Russellisf
23rd March 2014, 12:24 AM
Sir Wish u Happy Birthday Sir


http://i60.tinypic.com/2u4nfco.jpg

Russellisf
23rd March 2014, 12:44 AM
Pillars of Indian Cinema
Every edifice stands on pillars- just like a banyan tree which stands on the ground with the support of its roots. Any industry in the world thrives with the dependable co operations rendered by the employees. Cinema industry also thrives and develops with the active participation of the contributors- be they directors, script- writers, musicians, cameramen, lyricist, choreographers and actors/actresses. The sustenance and growth of film industry, anywhere and elsewhere, has been ensured by the might of these contributors. The creative sparks and imaginative arcs provided by these pillars strengthening the edifice of dream factory will be of paramount significance to the survival of the monoliths that is called FILM. We present to you some of the contributors who acted as pillars to Indian cinema.

Dada Saheb Palke (1870-1944)
Prithviraj Kapoor (1901-1972)
Kundal Lal Shaigal (1904-1947)
S.D. Burman (1906-1975)
Bimal Roy (1909-1966)
Satyan (1912-1971)
M.G Ramachandran (1917-1987)
Naushad Ali (1919-2006)
Satyajit Ray (1921-1992)
Hrishikesh Mukherjee (1922-2006)
Mukesh (1923-1976)
Mrinal Sen (1923)
Dev Anand (1923-2011)
N. T. Ramarao (1923-1996)
Raj Kapoor (1924-1988)
Sahir Ludhianvi (1924-1980)
Guru Dutt (1925-1964)
Dr. Bhupen Hazarika (1926-2011)
Uttam Kumar (1926-1980)
Kaviyarasu Kannadaasan (1927- 1981)
Shivaji Ganesan (1927-2001)
Khayyam (1927)
Chandrababu (1927-1974)
M.S.Vishwanathan (1928)
Lata Mangeshkar (1929)
Kishore Kumar (1929-1987)
Nargis Dutt (1929-1981)
Dr. Rajkumar (1929-2006)
K.Balachander (1930)
Yash Chopra (1932-2012)
Meena Kumari (1932-1972)
Padmini (1932-2006)
Madhu Bala (1933-1969)
Kommareddy Savitri (1935-1981)
Rahul Dev Burman (1939-1994)
Bharathi Raja (1941)
Rajesh Khanna (1942-2012)
Amitabh Bachchan (1942)
Ilaiyaraaja (1943)
S.P.Balasubramanyam (1946)
Ashok Mehta (1947- 2012)
Saroj Khan (1948)
Rajnikanth (1950)
Mamootty (1951)
Kamal Hassan (1954)
Chiranjeevi (1955)
Mani Ratnam (1956)
P.C. Sreeram (1956)
Mohanlal (1960)
Aamir Khan (1965)- courtesy net

Russellisf
23rd March 2014, 02:03 AM
MGR makes an ‘appearance’ in Prabhu Ganesan’s film
TNN | Mar 22, 2014, 12.00AM IST

prabhu
It's known that Sivaji Ganesan and MG Ramachandran, two legendary actors, ruled Tamil cinema a few decades ago. What's making news now is that a film that stars Sivaji Ganesan's son, Prabhu, will have MGR making an 'appearance' in it. Yes, the makers of Ennamo Nadakkudhu have shot a sequence that will feature a look-alike of the late actor.

Director Rajapandi says, "We've not opted for graphics, but shot it with an MGR look-alike. The scene will feature audiences cheering him with his 'Puratchi Thalaivar' title. His famous headgear will also be seen in the scene."
Elaborating, he says, "This is a flashback scene, set in the early 80s, and has Prabhu and Vincent Asokan battling it out in the boxing ring. MGR is a self-confessed fan of boxing, and he has attended several tournaments in north Madras as well. So, we have shot a sequence in which the MGR look-alike attends a match between Prabhu and Vincent." In the film, there's also a song on MGR- COURTESY NET

Richardsof
23rd March 2014, 05:51 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியவராய் இணைந்திருக்கும் திரு பூமிநாதன் ஆண்டவர் அவர்களை அன்புடன்
வரவேற்கின்றோம் .மும்பை நகரில் வசிக்கும் தாங்கள் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை - நிகழ்வுகளை இங்கு
பதிவிடும்படி கேடு கொள்கின்றேன் .

Russellisf
23rd March 2014, 06:53 AM
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முதலாளியும் டைரக்டருமான டி.ஆர்.சுந்தரம் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் பிடிவாதம் கூடிய தொழில்பக்தி கொண்டவர். ஸ்டூடியோவுக்குள் அவரது கார் நுழையும்போது, சரியாகக் காலை 9.30 மணி என்று அர்த்தம். எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கமாட்டார். நடக்கவேண்டிய வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தே ஆகவேண்டும்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாகக் கேவா கலரில் எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு டபிள்யூ.ஆர். சுப்பாராவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நான்கு இடங்களில் போடப்பட்ட அலிபாபா குகையை வடிவமைத்தவர் ஏ.ஜே.டோமினிக். இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம்.

வில்லன் வீரப்பாவும் அவரது ஆட்களும் வரும் குதிரைச்சவாரி காட்சிகள் இந்தப்படத்தில் பிரம்மாண்ட மாக இருக்கும். அதற்காக மைசூர் ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, குதிரைகளை வரவழைத்துப் படப்பிடிப்பை நடத்தினார் டி.ஆர்.எஸ். சில நாட்களில் அதிகாரிகள் குதிரைகளைப் படப்பிடிப்புக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, இருபது குதிரைகளைச் சொந்தமாக வாங்கிப் படப்பிடிப்பு நடத்திவந்தார்.

அலிபாபாவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் “அல்லாவின்மீது ஆணையாக…’’என்று வசனத்தைத் தொடங்கவேண்டும். அது அவர் தி.மு.கவில் இருந்த காலகட்டம். அதனால், அல்லா என்று சொல்வதற்குத் தயங்கினார். ‘’இதற்குப்பதிலாக ‘அம்மாமீது ஆணையாக’ போட்டுப் பேசுகிறேனே’’ என்று வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கேட்டார். ‘’அதெல்லாம் முடியாது. முதலாளியிடம் பேசிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார் அவர்.

கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது. “அம்மாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா’’ என்று எம்.ஜி.ஆர். முடிப்பதற்குள் அவசரமாக “கட் கட்’’ என்று கோபமாகக் கத்தினார் படத்தின் டைரக்டரான டி.ஆர். சுந்தரம். “என்ன ராமச்சந்திரன்! பேசவேண்டியதை விட்டு விட்டு, சொந்தமாக எதையோ சொல்கிறாய்?’’ என்று கேட்டதும், “அம்மா என்று போட்டால் நன்றாக இருக்குமே முதலாளி ’’ என்பது எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது. “அதெல்லாம் முடியாதப்பா! நம்ம அலிபாபாவுக்கு, அல்லாதான் வேண்டும். இந்த இடத்தில் நீ சொல்கிறபடி அம்மா என்று சேர்ப்பதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று டி.ஆர்.சுந்தரம் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். மறுபடியும் கேமரா ஓடுகிறது. “அல்லாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா..’’ என்று தொடங்கி முழு வசனத்தையும் எம்.ஜி.ஆர் பேசிமுடிக்க, டே ‘ஓ.கே’ ஆகிறது.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், சிலநாட்கள் கழித்து, மீதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்த டி.ஆர்.சுந்தரம் திட்டமிட்டார். சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர் வரவேண்டும். பாடல் காட்சிக்கு எம்.ஜி.ஆரும் பானுமதியும் தேவை. படப்பிடிப்பு நாளன்று எம்.ஜி.ஆர் வரவில்லை. ‘இன்று படப்பிடிப்பு இருக்காது’ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நடிகர் கரடிமுத்துவை அழைத்துவரும்படி

டி.ஆர்.சுந்தரம் உத்தரவிட, அவர் வந்துநின்றார். சண்டைக் காட்சியிலும், பானுமதியுடன் டூயட் காட்சியிலும் கரடிமுத்து நடிக்க, முழுப் படப்பிடிப்பும் முடிந்தது.

சிலநாட்கள் கழித்து ஸ்டுடியோவுக்கு வந்த எம்.ஜி.ஆர், ‘’எப்போ முதலாளி ஷூட்டிங்?’’ என்று கேட்க, ‘’அதெல்லாம் முடிஞ்சு போச்சு ராமச்சந்திரா! வா! படத்தைப் பார்க்கலாம்’’ என்று அழைத்துச்சென்று காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. டூ நடிகர் நடித்ததைப்போலவே தெரியவில்லை. எதிரியோடு எம்ஜி.ஆர் மோதுவதாகவும், பானுமதியுடன் பாடுவதாகவும் காட்சிகள் இருந்தன. எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டார்

காலண்டர்கள் மாறின. டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ராமசுந்தரத்துக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கவுரப்படுத்தினார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.- courtesy the hindu tamil

Richardsof
23rd March 2014, 06:55 AM
1973- 2014.
*******************
41 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் .
************************************************** ************************************************** **************
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் துவங்கி அடுத்த மாதம் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரை

தேர்தல் களத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி சின்னம் இரட்டை இலைக்கு முக்கியத்துவம் உள்ளது .

மக்கள் திலகத்தின் ஓட்டு வங்கி தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் இன்னமும் நீடித்திருப்பது மூலம் மக்கள்

திலகத்தின் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பு , நம்பிக்கை தெரிகிறது .

வாழும் காலத்திலேயே தலைவர்களை மக்கள் மறந்து விடும் நேரத்தில் மக்கள் திலகம் மறைந்தும் மறையாமல்

இன்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் கட்சியில் எளிமையாக - ஆடம்பரங்கள் இல்லாமல் -தலைவர்களும் -

தொண்டர்களும் சரி சமமாகமக்கள் திலகத்துடன் நிமிர்ந்து நின்று இயக்கத்தை சிறப்புடன் நடத்தி சென்றார்கள் .பல

திறமையானவர்கள் மதிக்கப்பட்டார்கள் . இன்றைய தலைமை முற்றிலும் மாறிவிட்டது .

விளம்பர மோகம் - ஆரவார ஆர்பாட்டங்கள் - நிமிரவே மறுக்கும் சுயநல அடிமைகள் கூட்டம் என்று ஒரு

வட்டத்திற்குள் இயக்கம் சென்று கொண்டிருப்பது வருத்தமான செயலாகும் .

இன்றைய ஆளும் கட்சியின் அதிகார செல்வாக்கு - இயக்கத்தின் பொற்கால சிற்பி மக்கள் திலகத்தின் மக்கள்

செல்வாக்கு - இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் .

2014 தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

எல்லா கட்சியினரும் எம்ஜிஆரின் பெயரை உச்சரித்து ஓட்டு கேட்டு வருவது மூலம் அரசியல் உலகில் மக்கள்

திலகம் பெயரும் புகழும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் .

திரை உலகில் அமுத சுரபியாக மக்கள் திலகம் திகழ்வது பொற்கால சாதனை .

Russellisf
23rd March 2014, 06:59 AM
அடிமைப் பெண் படத்தின் படப்பிடிப்பு, 1968ல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்தது. அப்போது ராஜஸ்தான் முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா (பின்னாளில் இவர் தமிழ்நாடு கவர்னராகவும் இருந்தார்) எம்.ஜி.,ஆரையும், ஜானகி அம்மாளையும் அழைத்து, விருந்து கொடுத்தார். விருந்து முடிந்து கிளம்பிய எம்.ஜி.ஆர்., கையில், சிறிய பெட்டி ஒன்றை கொடுத்தார் சுகாதியா.
'இது என்ன பரிசு?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்., 'திறந்து பாருங்கள், தெரியும்...' என, சுகாதியா சொல்லவும், பெட்டியைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர்., அதனுள் இருந்த, 'புஷ் குல்லா'வைக் கண்டதும், ஆச்சரியப்பட்டார். அதை சுகாதியா கையில் கொடுத்து, 'நீங்களே என் தலையில் அணிவித்து விடுங்கள்...' என்றார்.
எம்.ஜி.ஆர்., தலையில் தொப்பியை அணிவித்த சுகாதியா, 'இப்போது நீங்கள் முன்பை விட அழகாக இருக்கிறீர்கள்...' என்றார். அருகில் இருந்த ஜானகி அம்மாளும் அதை ஆமோதித்தார். பின், தொப்பி அணிந்து, பல கோணங்களில் தன்னை படம் எடுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தொப்பி அணிவதை, வழக்கமாக்கிக் கொண்டார்.
- 'நம்மோடு வாழும் எம்.ஜி.ஆர்.,' நூலிலிருந்து.
dinamalar- thinnai edition 23.03.14

ainefal
23rd March 2014, 08:03 AM
http://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E

Richardsof
23rd March 2014, 08:29 AM
MAKKAL THILAGAM M.G.R. BIRTH DAY CELEBRATION AT TAMIL SANGAM - BANGALORE- 19-2-2014

PICS FORWARDED BY THIRU MGR RAVI.

TAMIL SANGAM - BANGALORE
http://i60.tinypic.com/2z4ctvq.jpg

Richardsof
23rd March 2014, 08:30 AM
ULSOOR LAKE ROAD

http://i60.tinypic.com/i3wac8.jpg

Richardsof
23rd March 2014, 08:31 AM
NEAR TAMIL SANGAM
http://i57.tinypic.com/okpyya.jpg

Richardsof
23rd March 2014, 08:32 AM
AUDIENCE - TAMIL SANGAM HALL
http://i59.tinypic.com/316sp47.jpg

Richardsof
23rd March 2014, 08:33 AM
MAKKAL THILAGAM MGR BIRTH DAY CELEBRATION
http://i59.tinypic.com/2lddpv8.jpg

Richardsof
23rd March 2014, 08:35 AM
DANCE SCENE- KALANGARAI VILAKKAM - SANGE MUZHANGU
http://i58.tinypic.com/kf1lkz.jpg

Richardsof
23rd March 2014, 08:36 AM
http://i58.tinypic.com/2jahnph.jpg

Richardsof
23rd March 2014, 08:37 AM
CHIEF GUEST ACTOR PAYILVAN RANGANATHAN
http://i62.tinypic.com/2i1k31u.jpg

RR
23rd March 2014, 08:39 AM
thanks mr. Rr sir
thirudathe - other songs

1. O mr balu ....

2. Kannum kannum pesuthu ....

3.ase machcan orathile
Nandri esvee avargale.

I think I didn't word it clearly. I was asking about "Songs that PBS sang for MGR" like ennaruge nee irunthaal. I think there are only 3 other songs.

Richardsof
23rd March 2014, 08:39 AM
TOP
EX MLA THIRU MUNIYAPPA

BOTTOM

THIRU MGR RAVI
http://i60.tinypic.com/219cqva.jpg

Richardsof
23rd March 2014, 08:41 AM
http://i62.tinypic.com/5b5r9w.jpg

Richardsof
23rd March 2014, 08:43 AM
MAKKAL THILAGAM MGR SENIOR FAN THIRU C.S.KUMAR - THIRU ARNI RAVI - THIRU M. RAVI WITH MGR RAVI.http://i57.tinypic.com/65wglx.jpg

ujeetotei
23rd March 2014, 09:00 AM
Vinod Sir thanks for uploading MGR birthday function conducted by Bangalore Tamil Sangam.

ujeetotei
23rd March 2014, 09:01 AM
Verbal war scene in Ayirathil Oruvan.

http://www.mgrroop.blogspot.in/2014/03/ayirathil-oruvan-release-5.html

ujeetotei
23rd March 2014, 09:05 AM
Boominathan Sir welcome to Makkal Thilagam MGR Thread.

Richardsof
23rd March 2014, 09:05 AM
Dear RR

PBS TO MAKKAL THILGAM

MANNADI MANNAN - NEEYO NAANAO YAAR NILAVE

THIRUDATHE - ENNARUGE NEE IRUNTHAAL

PASAM - PAL VGANNAM PARUVAM

KADHAL VAGANAM - INGE VAA .. INGE VAA

ujeetotei
23rd March 2014, 09:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Nambiyar_zpsf495c443.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Nambiyar_zpsf495c443.jpg.html)

Russellisf
23rd March 2014, 09:09 AM
http://www.youtube.com/watch?v=jF0scgReHWQ

http://www.youtube.com/watch?v=FuEwlCgavgg

ujeetotei
23rd March 2014, 09:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Nambiyr_2_zps29fe7a67.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Nambiyr_2_zps29fe7a67.jpg.html)

ujeetotei
23rd March 2014, 09:10 AM
The video link for MGR Nambiyar dialogue.

https://www.facebook.com/photo.php?v=633193503420399&set=vb.100001892643632&type=2&theater

Russellisf
23rd March 2014, 09:11 AM
at 9 am Escape Sunday evening show full ( 8 am position 4 seats left which was uploaded by your site)



Verbal war scene in Ayirathil Oruvan.

http://www.mgrroop.blogspot.in/2014/03/ayirathil-oruvan-release-5.html

ujeetotei
23rd March 2014, 09:11 AM
Dear RR

PBS TO MAKKAL THILGAM

MANNADI MANNAN - NEEYO NAANAO YAAR NILAVE

THIRUDATHE - ENNARUGE NEE IRUNTHAAL

PASAM - PAL VGANNAM PARUVAM

KADHAL VAGANAM - INGE VAA .. INGE VAA

Yesterday Sailesh Sir has posted the songs rendered by PBS in MGR movies incluidng Sabash Maapillai. (Not for MGR)

ujeetotei
23rd March 2014, 09:13 AM
at 9 am Escape Sunday evening show full ( 8 am position 4 seats left which was uploaded by your site)

Thanks Yukesh for the update.

Russellisf
23rd March 2014, 09:14 AM
sathyam studio 5 tomorrow position of aayirathil oruvan only 35 seats available (today 9 am position)

Richardsof
23rd March 2014, 10:19 AM
PBS - P.SUSEELA

KADHAL VAGANAM
http://youtu.be/qKCe24sxu74

Russellisf
23rd March 2014, 10:22 AM
VALIBA KAVIZHAR VALI SOME INTERESTING MATTERS CONNECTED WITH OUR GOD

3. இளம் கவிஞர்களின் பாடல் வ*ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்*ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப*ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.

17. கண்ணதாசனுடன் எம்.*ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.*ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.

21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரு*ம் நாள் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வ*ரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வ*ரியை சொன்னவர் கருணாநிதி.

24. எம்.*ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.

27. எம்.*ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.*ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.

40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.*ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.

44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்த*ரிடம் கேட்டுத் தெ*ரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.

59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசி*ரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதி*ரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.

73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.*ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.*ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பொpய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.

74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.*ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.*ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பொpய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.

74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

78. எம்.*ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில்,(ANBAE VAA) உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூ*ரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சா*ரில் பிரச்சனையாகி புதிய சூ*ரியன் என மாற்றினர்.--தின இதழ் செய்தி குழு

Russellisf
23rd March 2014, 10:54 AM
One of My favourite song Naan aanaiyital film - Mekangal Thirandu vanthal

http://www.youtube.com/watch?v=G04us9M7Lg8

ainefal
23rd March 2014, 02:05 PM
http://i59.tinypic.com/ajpljc.jpg

ainefal
23rd March 2014, 02:06 PM
http://i58.tinypic.com/21kea10.jpg

oygateedat
23rd March 2014, 02:17 PM
Thanks Mr.Yukesh Babu & Mr.Suharam for your wishes.

Regds,

S.RAVICHANDRAN

oygateedat
23rd March 2014, 02:24 PM
http://i58.tinypic.com/2nib3te.jpg

RR
23rd March 2014, 02:29 PM
Dear RR

PBS TO MAKKAL THILGAM

MANNADI MANNAN - NEEYO NAANAO YAAR NILAVE

THIRUDATHE - ENNARUGE NEE IRUNTHAAL

PASAM - PAL VGANNAM PARUVAM

KADHAL VAGANAM - INGE VAA .. INGE VAA
esvee sir, :thumbsup:

Richardsof
23rd March 2014, 08:14 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழிந்தாலும் கூட அரசியலில் எப்படி அவருக்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறதோ அதேபோலத்தான் சினிமாவிலும் இம்மி கூட குறையாமல் இருக்கிறது. அதற்கு சமீபத்தில் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட அவரது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தான் சாட்சி…

இதுதான் விஜய் வசந்த் நடிக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிவரும் ராஜபாண்டியையும் வித்தியாசமாக ஏதாவது செய்ய தூண்டியுள்ளது. படத்தின் கதைப்படி 1980களில் நடப்பதாக வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் இளையதிலகம் பிரபுவும் வின்செண்ட் அசோகனும் குத்துச்சண்டை போடுவதாக காட்சி உண்டு.
http://i57.tinypic.com/6r3t3b.jpg
இதில் ராஜபாண்டி என்ன செய்தார் என்றால் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள எம்.ஜி.ஆர் இந்த சண்டைப் போட்டியை பார்வையாளராக உட்கார்ந்து ரசிப்பது போல கிராஃபிக்ஸில் உருவாக்கியுள்ளாராம். இதுவும் தவிர ‘வா இது நெத்தியடி’ என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு இருக்கிறதாம். இந்தப்பாடலை கங்கை அமரன் தான் எழுதியிருக்கிறார். நிச்சயமா என்னமோ நடக்குதுப்பா..!

orodizli
23rd March 2014, 08:29 PM
WELCOME to the proudly evers thread MAKKAL THILAGAM MGR., Fan sri Boominathan Aandavar... kindly register of puratchi thalaivar's evergreen contents also share with us...

orodizli
23rd March 2014, 08:55 PM
" ஆயிரத்தில் ஒருவன் " - பல்லாயிரம் கோடிகளில் ஒருவன்... கோடானு கோடிகளில் ஒருவன் ... என எப்பொழுதும் நிரூபித்தவர், நிரூபிப்பவர் - நமது மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., ஒருவரே !!!!!!! என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த அற்புத உண்மை, அதுவே மேன்மை!!! எந்த இடைவெளியும் காணாமல் அட்டகாசமான மக்கள் கூட்டத்தையும், அளவில்லா வசூலையும் அள்ளி வழங்கும் கற்பக தரு...இப்படி, அப்படி என எந்த கோணத்திலும் சரித்திர, சகாப்த சாதனையை சர்வ சாதாரணமாக படைத்து கொண்டிருப்பவர் சக்கரவர்த்திகளின் - சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., அவர்களின் வாழ்ந்த காலத்தில் நாம் பிறவி எடுத்தது மிக பெரும் பாக்கியமே!!!

ainefal
23rd March 2014, 09:03 PM
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013),

http://www.youtube.com/watch?v=Izl0NfxOUeY

ainefal
23rd March 2014, 09:06 PM
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013)

http://www.youtube.com/watch?v=APZtkEdYR14&list=PL1C1641267C958BBA

orodizli
23rd March 2014, 09:07 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் அளித்த கருத்துரை முற்றிலும் உண்மை...விஷயம் அறிந்தும் விஷமமாக கக்கி கொண்டுள்ள பரிதாபத்துக்குரிய நபர்கள் இதிலாவது சந்தோஷமடைய நினைத்தால் அதில் நாம் குறுக்கே நிற்க தேவையில்லை...நாம் திரை உலகிலும் மற்றும் அரசியல் உலகிலும் எவரும் நினைத்து கூட பார்க்க இயலாத - சாதித்த விஷயங்களை தொட கூட முடியாது ...என்பது அ நாம் பொருட்படுத்த அவசியமில்லை தோழர்களே...ந்த நபர்கள் அறிந்ததே...ஆகையால் சிலரின் கெட்ட எண்ணத்தை

ainefal
23rd March 2014, 09:09 PM
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013)

http://www.youtube.com/watch?v=IiB3iArnLSE