PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

Russellbpw
20th June 2014, 04:11 PM
Dear Sailesh Babu. We do not know your intention about this posting. However, if Pandhulu felt that he suffered losses due to Kappaottiya Thamizhan, a hall mark movie that always upholds Pandhulu's prestige and honour besides the epic Karnan and the Silver Jubilee mega hit Veerapandiya Kattabomman, he would not have again booked NT for his Karnan or Bale Paandiya or Muradan Muthu. If Muradan Muthu had been announced as the 100th film of NT, Pandhulu would not have changed his camp! Coming to the present situation the whole Tamil Nadu knows the behind the screen happenings after the rerelease of AO which disappeared from almost all the screens, except two theatres in Chennai in which it is run!! Of course after the film 'Thirudathey' your icon MGR should have done one film as 'Poi Sollathey" that would be very apt for such situational lies.Kindly avoid sticking on to posting such baseless informations written by some crooks without verification. Since we are used to read such things in this thread now we have developed our own resistance and now we use to ignore these things, since ignoring is the best way to insult rather than adding insult to the injury. Try to go up to the next stage of reviewing your own icon's movies for the plus and minus aspects for the benefit of your own group people rather than provoking other groups to get some warmth. We respect your icon and his contributions but kindly don't resort to such postings when some conducive atmosphere of interaction between NT and MT threads are developing

Dear Sir,

Am not batting for Mr. Sailesh but would like to tell you that he would have not looked into the detail of the TRIVIA and because it is Ayiraththil Oruvan writeup in Net, he had posted it. Mostly from his mobile or Tab am not sure, if he did it using his lap or system. Had he read the content, he would have either mentioned that it is not true (or) atleast he would have cut that portion and uploaded the rest .!

Regards
RKS

Richardsof
20th June 2014, 04:23 PM
http://i58.tinypic.com/35atyqq.jpg

eehaiupehazij
20th June 2014, 04:44 PM
dear sailesh babu. this is also from media only.

: The much touted re-release of Ayirathil Oruvan, a 1965 superhit of MG Ramachandran and chief minister J Jayalalithaa as the lead pair has failed to ignite the box office in Madurai.

In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.

Ayirathil Oruvan, directed by BR Panthulu, is an action-adventure movie where MGR plays a courageous warrior who challenges a tyrant ruler. This was the first film which paired Jayalalithaa with MGR and gave instant popularity as the best pair in Kollywood. The film was also a milestone for MGR in his career.

The revamped edition of the film was released across the state in more than 120 theatres by Divya Films after the runaway success of Sivaji Ganesan starrer Karnan that was released last year. The film had its sound and picture quality enhanced.

AIADMK men hoped that the film would lure party workers and act as a propaganda tool in the wake of stringent guidelines on publicity material like posters and banners for electioneering. In Madurai, the film was also released in Ganesh, Annamalai, Meenakshi and Mani Impala theatres besides Tamil Jaya.

These theatres also recorded a poor turnout but for the night show on Friday. "Only 200 tickets were sold for all three shows,'' said another theatre manager. The poor turnout was despite huge publicity given to the re-release.

R M M Annamalai, state president, Theatre Owners' Association, said that they could not ascertain the reason for poor turnout. "Ticket price might be one reason. Most films screened nowadays face a similar fate,'' he said.

A theatre manager, however, reasoned that large number of AIADMK cadres had left for Tuticorin to attend Jayalalithaa's meeting. "Those in the city are also involved in election work. We hope that the turnout would increase in the coming days,'' he said.

http://timesofindia.indiatimes.com/i...w/32103788.cms

Russellail
20th June 2014, 05:03 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=PsggavII-zI&list=HL1403195437

orodizli
20th June 2014, 07:22 PM
hearty deep condolence to makkalthilagam's follower mr. roopkumar's mother demised...

eehaiupehazij
20th June 2014, 07:40 PM
dear RKS, dear Silesh Basu. Two different situations for MGR thread now. One is the pleasing jubilant situation for them in view of their celebrations on AOs 100 days run and the other is a grieving situation of the sudden demise of the mother of one of their prime hubbers. We restrain and deliberate after two days as a mark of respect and decency. Sorry for my sudden spurt of a posting to balance a posting from Silesh,

ainefal
20th June 2014, 08:43 PM
dear sailesh babu. this is also from media only.

: The much touted re-release of Ayirathil Oruvan, a 1965 superhit of MG Ramachandran and chief minister J Jayalalithaa as the lead pair has failed to ignite the box office in Madurai.

In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.

Ayirathil Oruvan, directed by BR Panthulu, is an action-adventure movie where MGR plays a courageous warrior who challenges a tyrant ruler. This was the first film which paired Jayalalithaa with MGR and gave instant popularity as the best pair in Kollywood. The film was also a milestone for MGR in his career.

The revamped edition of the film was released across the state in more than 120 theatres by Divya Films after the runaway success of Sivaji Ganesan starrer Karnan that was released last year. The film had its sound and picture quality enhanced.

AIADMK men hoped that the film would lure party workers and act as a propaganda tool in the wake of stringent guidelines on publicity material like posters and banners for electioneering. In Madurai, the film was also released in Ganesh, Annamalai, Meenakshi and Mani Impala theatres besides Tamil Jaya.

These theatres also recorded a poor turnout but for the night show on Friday. "Only 200 tickets were sold for all three shows,'' said another theatre manager. The poor turnout was despite huge publicity given to the re-release.

R M M Annamalai, state president, Theatre Owners' Association, said that they could not ascertain the reason for poor turnout. "Ticket price might be one reason. Most films screened nowadays face a similar fate,'' he said.

A theatre manager, however, reasoned that large number of AIADMK cadres had left for Tuticorin to attend Jayalalithaa's meeting. "Those in the city are also involved in election work. We hope that the turnout would increase in the coming days,'' he said.

http://timesofindia.indiatimes.com/i...w/32103788.cms

Elsewhere, you mentioned that Aayirathil Oruvan was removed from all the theatres after one week, except 2 theatres, please prove that please. I am not saying or restricting from you posting about anything, anywhere, it is upto you and the moderator.

I am again not commenting or restricting you from posting whatever you want to post in NT [ like what you are doing till date] and MT thread. Yes, if the moderator/administrator is STILL not bothered he has to be questioned and not you.

All the best.

ainefal
20th June 2014, 08:54 PM
dear RKS, dear Silesh Basu. Two different situations for MGR thread now. One is the pleasing jubilant situation for them in view of their celebrations on AOs 100 days run and the other is a grieving situation of the sudden demise of the mother of one of their prime hubbers. We restrain and deliberate after two days as a mark of respect and decency. Sorry for my sudden spurt of a posting to balance a posting from Silesh,

I am least bothered if AO celebrates 100days are not. My steps are measured as otherwise I would have also commented in NT thread for each and every posting which you have done about MGR. Again the Moderator/Administrator is to be questioned, not you.

ainefal
20th June 2014, 10:02 PM
This is also from media only, I am used to seeing Nadigar Thilagam.com almost every week. There I got this link. I do not know if this is correct.

http://www.thalaivansivaji.com/sivaji-kural-9/

http://i57.tinypic.com/2ep1xyd.jpg

fidowag
20th June 2014, 11:34 PM
இரங்கல் செய்தி
----------------------------

நண்பர் திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி
கேட்டு துயரம் அடைந்தேன்.

மாலை 4 மணியளவில் நானும் , பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களும், சென்னை சேத்துபட்டில் திரு. ரூப்குமார் அவர்களின் அண்ணன் வீட்டிற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம் .

அப்போது திரு.யுகேஷ் பாபு , திரு. வெங்கட் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அந்த துயரத்திலும் எங்களை அடையாளம் கண்டு திரு. ரூப்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

மறைந்த திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் ஆன்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

திரு. ரூப்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

ஆர். லோகநாதன்.

fidowag
20th June 2014, 11:43 PM
இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம்
-------------------------------------------------------------------------------------------------------

http://i62.tinypic.com/x5dzx4.jpg

நன்றி: மாலை மலர்.

ainefal
20th June 2014, 11:47 PM
Dear Murali Srinivas. Thanks for the statistics you have furnished regarding the collections of NT films over the other actor's films. Times have changed. Now the other actor's fans are in a confused stage due to the super duper disappointment fiasco of their much tomtommed AO in its rerelease. Time and again NT proves that he is the real crowd puller and ever green bankable icon, as proved by the rerun collections of his timeless classics. It is really amazing that AO was lifted in all theatres within a week except two theatres in Chennai where with lot of hardship and pressure the movie is being shown in an artificial urge to prove their icon's market value! Even this rerun of AO is just a follow up of NT's footsteps after the thunderous victory of Karnan. Now it is time they realized that their icons movies are becoming outdated and unable to pull crowds to theatres.

a material from Thiru. Sivajisenthil from Nadigar Thilagam :idontgetit:thread.

Can anyone in Makkal Thilagam thread confirm if AO was lifted in all theatres within a week except two theatres in Chennai............................ I want to know how much truth is in it.

Richardsof
21st June 2014, 06:03 AM
சைலேஷ் சார்

ஆயிரத்தில் ஒருவன் - முழு தகவல்கள் - ஓடிய அரங்குகள் - ஓடிய நாட்கள் பற்றிய விரிவான தகவல்களை ஆதாரத்துடன் விரைவில் கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .

Richardsof
21st June 2014, 06:24 AM
நாத்திகம் இதழின் ஆசிரியர் ராமசாமி தீவிர எம்ஜிஆர் எதிர்ப்பாளர் - காங்கிரஸ் வெறியர் . திமுகவில் எம்ஜிஆரின்
செல்வாக்கு - 1960 களில் எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெற்றி வசூல் படங்கள் என்று புகழுடன் விளங்கிய நேரத்தில் சிலர் பொறாமை உணர்வுடன் எம்ஜிஆரை கேவலமாக தனிப்பட்ட முறையில் எழுதி மகிழ்ச்சி அடைந்தார்கள் .மக்கள் திலகமோ - அவருடைய ரசிகர்களோ ராமசாமியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை .

1973ல் மிக தரக்குறைவாக எழுதியதற்காக மக்கள் திலகம் சட்ட ரீதியாக ராமசாமியை எதிர்கொண்டார் .வெற்றியும் கொண்டார் .ராமசாமிக்கு கோர்ட் தண்டனை விதித்து அபராத தொகை உடனே கட்ட சொல்லியது .ராமாசாமி
தன்னுடைய தவறை உணர்ந்தார் .அபராத தொகை கட்ட பணமில்லை என்று கெஞ்சினார் .

மக்கள் திலகம் அவரை மன்னித்து ஒரு ரூபாய் மட்டும் அபராத தொகை கட்டினால் போதும் என்று கோர்டில் கூறி சிவாஜி ரசிகரும் காங் தீவிர ஆதரவு ஆசிரியரான ராமசாமியை மக்கள் திலகம் பெருந்தன்மையுடன் தண்டனை இன்றி விடுதலை செய்ய வழி செய்தார் .

இப்போது சொல்லுங்கள் . நாத்திகம் ராமசாமி கூறிய எம்ஜிஆர் படங்கள்வசூல் பற்றிய தகவல்கள் எந்த அளவு உண்மை
இல்லை என்று ?

Russellisf
21st June 2014, 07:04 AM
ஒரு சமயம் கோவைக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள் கார் நுழைந்தது. முதல்வரின் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் ஏ.சி. அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.
எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!

Russellisf
21st June 2014, 07:36 AM
திரு ரவிகிரண், சிவாஜி செந்தில் நீங்கள் இருவரும் எங்களின் கடவுள் திரியில் வந்து பதிவுகளை போடுவதற்கு நன்றிகள் . ஆயிரத்தில் ஒருவன் வெற்றியினை நாடறியும் ஒரு வாரத்தோடு படங்கள் தூக்கப்பட்டுவிட்டது என்று வேண்டாத பதிவுகள் போட்டு எதற்கு சார் ? தேவி பாரடைஸ் இரண்டுவாரம் போனதற்கு பத்திரிகை ஆதாரங்கள் உள்ளது அதுவும் ஞாயிறு காட்சி எவ்வளவு வசூலானது என்று பத்திரிகையில் வெளிவந்ததை நாங்கள் இங்கே பதிவிட்டு உள்ளோம் . மேலும் பலதரப்பட்ட வெப்சைட் வெளிவந்த வசூல் நிலவரங்களை பதிவிட்டு உள்ளோம். அதை கூட நாங்கள் பதிவிட்டு உள்ளோம் இதை எங்கள் திரி நண்பர்களை வீட நீங்கள் தான் அதிகமாக படித்து இருப்பிர்கள் . இப்படி நிலைமை இருக்க ஆயிரத்தில் ஒருவன் வசூலையும் ஒட்டப்பட்டது என்று சொல்வதையும் எங்களால் ஏற்று கொள்ளமுடியாது . கர்ணன் திரைப்படம் நூறு நாள் ஓடியது என்று சொல்லும் நீங்கள் அது எப்படி ஒட்டப்பட்டது என்ற உண்மையிநீனை நாங்கள் என்றாவது எங்கள் திரியில் விமர்சனம் செய்து இருக்கிறோமா?

வேண்டாம் விட்டு விடுங்கள் இந்த ஒரு படமல்ல எங்களின் 85 திரைப்படங்கள் வாரந்தோறும் வருஷந்தோறும் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளில் மறு வெள்யீடு வந்து கொண்டு தான் இருக்கிறது இது உங்களுக்கும் தெரியும்

Russellisf
21st June 2014, 07:42 AM
திரு வினோத் அவர்களே நீங்கள் எங்களின் வழிகாட்டி ஆனால் தகுந்த ஆதராங்கள் வந்தவுடன் பதிவு செய்யப்படும் என்று சொல்லாதிர்கள் அவர்கள் கேட்கும் அர்த்தமில்லா கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை மேலும் அவர்கள் சிவாஜி குரல் என்ற பத்திரிகையில் தலைவரை எவ்வளவு விமர்சனம் செய்ய முடியுமோ அவ்வளவு படு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள் பெயரளவுக்கு மக்கள்திலகம் என்று சொல்லி பின்னல் அவர்கள் செய்யும் பதிவுகள் அப்பப்பா படு மோசம் .

கடவுளை துதி பாடும் நாட்டில் கடவுள் இல்லை என்ற கூட்டமும் உள்ளது போல இவர்கள் உள்ளார்கள்

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும்

Russellisf
21st June 2014, 07:47 AM
மேலும் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி விழா கொண்டாட்டங்களை நாம் போடும்பொழுது அவர்களும் வந்து அது ஓட்டை இது ஓட்டை உண்மை தெரியாதவர்கள் என்று பற் பல பதிவுகளை வழக்கமாக போடும் மற்று திரி நண்பர்களுக்கு முன்னதாக நன்றியீனை தெரிவித்து கொள்கிறோம் . கூடிய விரைவில் நாங்கள் பத்தாவது திரியினை தொடங்கி விடுவோம் அதற்கும் எங்களின் நன்றியீனை சொல்லி கொள்கிறோம்

fidowag
21st June 2014, 08:38 AM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைப்படம்
14/03/2014 முதல் வெளியான பின்பு திரையிடப்பட்ட போட்டி புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்.


இந்த விவரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றியை குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கும், நமது நண்பர்களுக்கும்

எம்.ஜி.ஆர் வாரம் - பிராட்வே - 28/3/14
எங்கள் வீட்டு பிள்ளை - பிராட்வே - 11/4/14 (4Days)
காவல்காரன் - பிராட்வே - 30/5/14 (4Days)
தர்மம் தலை காக்கும் - பிராட்வே - 2/5/14

ராமன் தேடிய சீதை - மகாலட்சுமி - 4/4/14
கண்ணன் என் காதலன் - மகாலட்சுமி - 25/4/14
நேற்று இன்று நாளை - மகாலட்சுமி - 9/5/14
ஆசைமுகம் - மகாலட்சுமி - 16/5/14
நல்ல நேரம் - மகாலட்சுமி - 30/5/14

நல்ல நேரம் - பைலட் - 23/5/14(2Shows)
தாய் சொல்லை தட்டாதே - பைலட் - 6/6/14 (2Shows)

நேற்று இன்று நாளை - பாட்சா - 10/6/14 (3 Days)



ஆர்.லோகநாதன்

fidowag
21st June 2014, 09:13 AM
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமான 100வது நாள் இன்று (21/6/14)

இந்த டிஜிட்டல் திரைப்படம் வெளியான 14/03/2014 முதல் திரைக்கு வந்த மற்ற படங்கள் விபரம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கும் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றியை விமர்சனம் செய்யும் /செய்துவரும்/செய்யப்போகும் நண்பர்களின் கவனத்திற்கும்

14-3-14 - ஆதியும் அந்தமும்
ஒரு மோதல் ஒரு காதல்
மறுமுகம்
Non - Stop - English

21-3-14 - விரட்டு
Ragini MMS(Hindi)
குக்கூ
யாசகன்
பனி விழும் நிலவு
கேரள நாட்டிளம் பெண்களுடனே

28-3-14 - நெடுஞ்சாலை
Dishkiyaoon - Hindi
NOAH(English)
OTERI(Hindi)
Youngistaan(Hindi)
இனம்
மறுமுனை
ஒரு ஊர்ல
Legend(Telugu)

4-4-14 - Captain America(English)
ஒரு கண்ணியம் மூணு களவானிகளும்
Main Tera Hero(Hindi)
மான் கராத்தே
Jal(Hindi)

11-4-14 - Bhoothnath Returns
Rio-2
நான் சிகப்பு மனிதன்
Race Gurram(Telugu)

18-4-14 - தெனாலிராமன்
டமால் டுமீல்
Laddu Babu(Telugu)
தலைவன்
Dekh Tamasha Dekh(Hindi)
TRANSCENDENCE

25-4-14 - என்னமோ நடக்குது
வாயை மூடி பேசவும்
Kaanchi(Hindi)
Samrat & Co(Hindi)
Son Of God(Jesus)
Spiderman-2
போங்கடி நீங்களும் உங்க காதலும்

1-5-14 - நீ எங்கே

2-5-14 - Purani Jeans(Hindi)

9-5-14 - Hawaa Hawaa(Hindi)
யாமிருக்க பயமே

16-5-14 - வல்லவுனுக்கு புல்லும் ஆயுதம்
Godzilla(english)

23-5-14 - கோச்சடையான்
Heropanti(Hindi)
Xpose(Hindi)

30-5-14 - மந்தாகினி
அதுவேற இதுவேற
பூவரசம் பீப்பீ
கல்பனா House
அப்சரஸ்
The Transporter(Tamil&English)
அம்மா அம்மம்மா

6-6-14 - Return Of The Dragon(English)
ஒகேனக்கல்
உன் சமயலறையில்
மஞ்சப்பை
பூக்கடை சரோஜா
Holiday(English)
அத்தியாயம்

13-6-14 - நான் தான் பாலா
ஓட்டம் ஆரம்பம்
உயிருக்கு உயிராக
திருடு போகாத மனசு
வாழும் தெய்வம்
முண்டாசுப்பட்டி
The Raid 2(English)
Dragon 2(English)


20/06/14- வெற்றிச்செல்வன்
சூறையாடல்
நேற்று இன்று
வடகறி
HAMSHAKALS (Hindi )

இந்த விபரத்தில் அடங்கியுள்ள படங்கள் ஏதாவது இனிமேல் ஒரு படமாவது 100வது நாள் எட்டுமா என்பது கேள்விக்குறி . இன்றைய தொழில்நுட்ப படங்களுக்கு சவால்விடும் வகையில் ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது . இந்த வெற்றிக்கு சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் / ரசிகர்களின் பேராதரவும் தமிழகம் , புதுவை , கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏனைய எம்.ஜி.ஆர் ரசிகர்கள்/பக்தர்கள் ஒத்துழைப்பும் , புரட்சித்தலைவரின் நல்லாசியும் காரணமாக விளங்கியுள்ளது . அனைவருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்

நாளை (22/6/14) மாலை நடைபெற உள்ள ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றிவிழாவிற்கு ஆல்பட் திரையரங்கிற்கு அணி திரண்டு வந்து விழாவை வெற்றியடைய செய்வதற்கு அனைவரையும் வரவேற்கிறோம்

Russellisf
21st June 2014, 09:26 AM
https://www.youtube.com/watch?v=e-A0a0gHnEY

fidowag
21st June 2014, 09:48 AM
ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

http://i59.tinypic.com/10x8yld.jpg

fidowag
21st June 2014, 09:52 AM
http://i61.tinypic.com/v30i.jpg

fidowag
21st June 2014, 09:57 AM
http://i61.tinypic.com/15i1f9k.jpg

fidowag
21st June 2014, 10:03 AM
http://i58.tinypic.com/2zfpbq1.jpg

Richardsof
21st June 2014, 10:09 AM
http://i60.tinypic.com/2s9f2ih.jpg

Richardsof
21st June 2014, 10:10 AM
http://i57.tinypic.com/2h7gvvb.jpg

fidowag
21st June 2014, 10:10 AM
http://i62.tinypic.com/25k1ukm.jpg

Richardsof
21st June 2014, 10:11 AM
http://i58.tinypic.com/aetrhy.jpg

Richardsof
21st June 2014, 10:12 AM
http://i58.tinypic.com/28a8i2b.jpg

Richardsof
21st June 2014, 10:12 AM
http://i61.tinypic.com/2hn5kde.jpg

Richardsof
21st June 2014, 10:13 AM
http://i62.tinypic.com/avk30p.jpg

Richardsof
21st June 2014, 10:14 AM
http://i62.tinypic.com/hx0y6s.jpg

Richardsof
21st June 2014, 10:15 AM
http://i59.tinypic.com/2hh0opy.jpg

Richardsof
21st June 2014, 10:15 AM
http://i57.tinypic.com/2i9npeg.jpg

Richardsof
21st June 2014, 10:17 AM
http://i57.tinypic.com/21eoiso.jpg

Richardsof
21st June 2014, 10:17 AM
http://i62.tinypic.com/2mwa6ox.jpg

Richardsof
21st June 2014, 10:19 AM
http://i59.tinypic.com/v8g841.jpg

fidowag
21st June 2014, 10:22 AM
http://i61.tinypic.com/ac4jys.jpg

fidowag
21st June 2014, 10:25 AM
http://i60.tinypic.com/2b33tz.jpg

Russellisf
21st June 2014, 10:37 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/kalaiventhan_banner_zpsaec1da20.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/kalaiventhan_banner_zpsaec1da20.jpg.html)

fidowag
21st June 2014, 10:37 AM
http://i57.tinypic.com/2e3wdcg.jpg

Russellisf
21st June 2014, 10:37 AM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=15&cad=rja&uact=8&ved=0CDEQFjAEOAo&url=http%3A%2F%2Fwww.tamilstar.com%2Fnews-id-mgrs-ayirathil-oruvan-grossed-1-crore-q-mgr-mgr-30-05-147419.htm&ei=sxKlU__PG9WPuAT5qoDQCg&usg=AFQjCNHJbyS6LH7_f67W5CpA1id9a6to4A

Russellbpw
21st June 2014, 10:40 AM
மக்கள் திலகம் அவரை மன்னித்து ஒரு ரூபாய் மட்டும் அபராத தொகை கட்டினால் போதும் என்று கோர்டில் கூறி சிவாஜி ரசிகரும் காங் தீவிர ஆதரவு ஆசிரியரான ராமசாமியை மக்கள் திலகம் பெருந்தன்மையுடன் தண்டனை இன்றி விடுதலை செய்ய வழி செய்தார் .



எஸ்வி சார்

நீங்கள் அனைவரும் கூறுவது மட்டுமே உண்மை. மற்றவர்கள் கூறுவது முழுவதும் பொய் ..போதுமா ?

இன்னும் எத்துனை நாளைக்குதான் இந்த மாய வேலைகள் நடக்குமோ தெரியவில்லை.

அடுத்தவன் வீடு குழாயில் தண்ணி வரவில்லை என்றால் அது சிவாஜி ஆதரவாளர் செய்த வேலை. பிறகு mgr ஆதரவாளர் வந்து அதை சரி செய்து மக்களுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார்.

இது போல ஒரு செய்தி மட்டும்தான் இன்னும் வரவில்லை என்று நினைகிறேன்.

தவறான செய்தி யார் வெளியிட்டாலும் அது தவறு தான் !

நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர்..! தினத்தந்தி சிவாஜி ஆதரவாளர்...மதிஒளி சிவாஜி ஆதரவாளர் ...இன்னும் என்னலாம் பத்திரிகை உண்டோ அவை அனைத்தும் சிவாஜி ஆதரவாளர்...ஆனால் mgr அவர்களுக்கு ஆதரவு பத்திரிகை இல்லை...ஆதரவாளர் யாரும் இல்லை....ஏன் சார் இது போல ஒரு மாயை பரப்புகிறீர்கள் ?

காங்கிரஸ் திவீர ஆதரவாளர் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற உங்களது அனுமானம் மிக மிக தவறு அதுவும் நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்பது சற்றும் கூட பொருந்தாத ஒன்று !

1953 முதல் 1972 (கருணாநிதிக்கும் திரு mgr அவர்களுக்கும் உள்ள பகிரங்க கருத்துவேறுபாடு வரை ) திமுக என்ற ஒரு கட்சி, ஆணித்தரமான தொண்டர்களை கொண்ட கட்சி...அண்ணா தலைமை கொண்ட தமிழகம் முழுதும் அசுர வளர்ச்சியில் விரிந்துகொண்டிருந்த கட்சியின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும், திமுக ஆதரவு பத்திரிகையும் மக்கள் திலகம் அவர்களை support செய்ததே இல்லையா ?

சுமார் 19 வருடம் (பிரோம் 1953 தில் 1972 வரை ) அண்ணா தலைமையிலான திமுக என்ற கட்சியின் மாபெரும் அசுர பலம், அண்ணா தலைமையிலான திமுக புற்றீசல் போல அளவில்லாமல் வளர்ந்துகொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களின் உழைப்பு இவை அனைத்தும் MGR அவர்கள் கட்சியிலும், திரையிலும் அவர்தம் வளர்ச்சிக்கு மிக மிக சாதகமாக, உறுதுணையாக இருந்ததை யாரும் மறைக்க, மறுக்க முடியாது.

சிவாஜி என்ற ஒரு நடிகன் திமுக வை விட்டு தானே விலகிய காலத்திலிருந்து, MGR அவர்கள் காங்கிரஸ்இலிருந்து 1953il திமுக வில் சேர்ந்தது முதல் 1972il பிரிந்தது வரை, எந்த ஒரு ஆதரவும் யாருடைய ஒரு ஆதரவும் இல்லாமலா MGR அவர்கள் இருந்தார், வளர்ந்தார் ? ?

ஆனால் சிவாஜி மட்டும் அனைவரின் ஆதரவுடன், அனைத்து கட்சி ஆதரவுடன் எல்லா பத்திரிகை ஆதரவுடன். அனைவரின் தயவுடன் பிழைப்பு நடத்திவந்தது போல மறைமுக எழுத்துக்கள் வருகின்றன !

திமுக விலிருந்து வந்தவுடன் தொடர்ந்து சிவாஜியை பற்றி தவறாக இதே போல சமயம் கிடைக்கும்போதெல்லாம் தாக்குதல் எழுதிய ராமசாமி மீது சிவாஜி செய்யத ஒன்று கேஸ் போடாமல் IGNORE செய்ததுதான் ! அது சிவாஜியின் பெருந்தன்மை மற்றும் எந்த நேரத்திலும் சுமார் 12 படங்கள் மேல் மூன்று ஷிப்ட்களில் நடித்துகொண்டிருந்ததால், தயாரிப்பாளர் மற்றும் படபிடிப்பு குழுவினர் நேரம் பொன்னானது, காசுபோட்டு படம் எடுப்பவர்கள் தன்னால் அவர்கள் பணம் விரயமாக கூடாது என்ற நல்ல எண்ணத்தால்தான்.

திரு ASOKAN அவர்கள் நடிகர் திலகம் குடும்பம் பற்றி நாகர்கோவிலில் PUBLIC MEETING இல் கேவலமாக பேசிய பேச்சு அதற்க்கு கூட REACT செய்யாமல், பெருந்தன்மையாக IGNORE செய்தவர் நடிகர் திலகம். மேலும் திரைப்படங்களில் அசோகன் தன்னுடன் நடிக்கும்போது கூட அவரை தனது படத்தில் நடிக்க வைக்க கூடாது என்று கூட சொன்னதில்லை நடிகர் திலகம். அவர் நினைத்திருந்தால் மற்ற நடிகர்களை போல அதை செய்திருக்கலாம் (as per Mr.AVM Saravanan's writeup) ! Because he is a thorough professional, he did not do it. இது just an EXAMPLE !

இனியும் ஏன் இந்த மாயை கதைகள் ? யார் புகழை மங்கசெய்ய இந்த வேடம் ? இருவரும் இந்த புவியில் இல்லை ! நாத்திகம் ராமசாமி சிவாஜியை பற்றி இதுபோல எழுதிய கதைகள் எவ்வளவோ உள்ளன ! அப்படியிருக்க என்னமோ நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்ற ஒரு தவறான தகவல் எதற்கு ? ALL CONGRESS SYMPATHIZERS & SUPPORTERS ARE NOT SIVAJI SUPPORTERS SIR !

இந்த புவியில் யாரும் 100% யோகியர்கள் அல்ல ! எல்லோரும் அவர் அவர்கள் வரை ஒரு சில அயோக்யதனம் தெரிந்தோ தெரியாமலோ செய்யாமல் இருந்ததில்லை இல்லை !

Mgr பற்றி தவறான செய்தி வெளியிடுபவன் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற முடிவென்றால் சிவாஜி பற்றி உண்மையிலயே தவறான செய்தி வெளியிடுபவர்கள் அனைவரும் mgr ஆதரவாளர்கள் என்பது தானே முறை ?

Rks

Russellisf
21st June 2014, 10:51 AM
ஜாலி ஒரு பதிவு வந்து விட்டது சீக்கிரம் இந்த த்ரி ஒன்பதாவது பாகத்தை நிறைவு செய்யும் மாற்று திரி நண்பர்களால்

Russellisf
21st June 2014, 11:07 AM
recordable non-beatable achievement made by thalaivar films




விளம்பரத்தில் காணப்படும் - நம் மக்கள் திலகத்தின் காவியம் " படகோட்டி " 02-07-1982 முதல் சென்னை பாரகன், அகஸ்தியா, சரவணா மற்றும் லிபர்ட்டி திரை அரங்குகளில், தினசரி மூன்று காட்சிகளுடன், வெளியானது .

04-07-1982, 11-07-1982 மற்றும் 18-07-1982 ஞாயிறு அன்று சென்னை பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் house-full ஆனது.
3 வாரம் வரை (23-07-1982) பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

23-07-1982 முதல், 3 காட்சிகளுடன், ஸ்ரீ பத்மநாபா அரங்கில் மாற்றம் செய்யப்பட்டது.

06-08-1982 முதல் செலக்ட் மற்றும் நேஷனல் அரங்குகளில், 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் பழனியப்பா அரங்கில் 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

20-08-1982 முதல் தங்கம் அரங்கில் அதே மூன்று காட்சிகளுடன் வெளியானது.

27-08-1982 முதல் வீனஸ் அரங்கில் மாற்றப்பட்டது.

03-09-1982 முதல் கபாலி அரங்கில் வெளியானது.

10-09-1982 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

03-12-1982 முதல் சன் அரங்கில் மாற்றப்பட்டது.

24-12-1982 முதல் சரஸ்வதி அரங்கில் வெளியிடப்பட்டது.

31-121982 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் வெளியிடப்பட்டது.

07-01-1983 முதல் ஜெயராஜ் அரங்கில் வெளியானது.

28-01-1983 முதல் ராஜகுமாரி அரங்கில் வெளியானது.

1982ம் ஆண்டில், சென்னை மாநகரில் மட்டும், 15 அரங்குகளில், தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி தமிழ் திரை உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வரலாற்று சாதனையை உருவாக்கிய பெருமை நம் மக்கள் திலகத்துக்கு மட்டுமே உண்டு.

சினிமாஸ்கோப்பில் -

15-01-1988 முதல் குளிர் சாதன "தேவி பாரடைஸ்" அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி, 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

பின்பு 29-01-1988 முதல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 4 காட்சிகளுடன் ஓடியது.

மீண்டும் 05-02-1988 முதல் அகஸ்தியா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

12-02-1988 முதல் கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.

19-02-1988 முதல் சரவணா அரங்கில், அதே 3 காட்சிகளுடன், வெளியானது.

26-02-1988 முதல் ராம் அரங்கில் வெளியானது.

04-03-1988 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் 3 காட்சிகள் ஓடியது.

சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் ஆக்கிரமித்து அற்புத சாதனைகளை படைத்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
21st June 2014, 11:12 AM
Rks

முதலில் நாஞ்சில் இன்பா பத்திரிகையில் வந்த நாத்திகம் ராமசாமியின் எம்ஜிஆர் பற்றிய கருத்து கட்டுரை பதிவை நன்குஆர அமர்ந்து நிதானமாக புரிந்து கொண்டு படித்து பின்னர் பதில் தரவும் .
ஏன் இந்த அவசரம் ? ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல .

Russellisf
21st June 2014, 11:12 AM
சாதனைகளின் இலக்கணமே ,

சரித்திரத்தின் நாயகனே

வெற்றி என்ற சொல்லுக்கும், தலைவன் என்ற சொல்லுக்கும் உண்மையான வடிவமே

இருபதாம் நூற்றாண்டின் பிறந்த கடைசி கடவுள் அவதாரமே

பாட்டளிகளின் மகிழ்ச்சியே

உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே

eehaiupehazij
21st June 2014, 11:17 AM
உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே

True statement Mr. Yukesh Babu!

Russellbpw
21st June 2014, 11:21 AM
Rks

முதலில் நாஞ்சில் இன்பா பத்திரிகையில் வந்த நாத்திகம் ராமசாமியின் எம்ஜிஆர் பற்றிய கருத்து கட்டுரை பதிவை நன்குஆர அமர்ந்து நிதானமாக புரிந்து கொண்டு படித்து பின்னர் பதில் தரவும் .
ஏன் இந்த அவசரம் ? ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல .

எஸ்வி சார்

அறிவுரைக்கு நன்றி ! ஆனால் என் கேள்விக்கு அல்லது என் என்னத்திற்கு உங்களுடைய இந்த சாதுர்யமான அறிவுரை, இந்த விவரணம், பதில் அல்ல !

அறிவுரையை நான் செவிசாய்கிறேன். காரணம் நல்ல அறிவுரையை யார் கூறினாலும் என்றுமே ஏற்ப்பவன் என்பதால் ஆனால் அதற்க்கு முன் ஒரு கேள்வி...நீங்கள் அதை முதலில் செய்தீர்களா ?

காரணம், அவசரம் நீங்களும் காட்டியுள்ளீர்களே அதனால் கேட்கிறேன் ! ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல - இது அனைவருக்கும் பொருந்துமே !


உபதேசம் என்றும் ஊருக்குதானா ? நமக்கு இல்லையா ? நாம் மற்றவர்களை என்ன செய்ய எதிர்பார்கிரோமோ முதலில் நாம் அதை செய்திருக்கவேண்டும் என்கிறது பழமொழி !

Russellisf
21st June 2014, 11:33 AM
பாசகார பசங்க தலைவர் திரிக்கு வந்து பதிவுகளை போடமா இருக்கமாட்டாங்க





உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே

True statement Mr. Yukesh Babu!

Russellbpw
21st June 2014, 11:43 AM
Posted to Thalaivan Sivaji. Com

MESSAGE TO Mr. INBA, THALAIVAN SIVAJI.COM

Dear Mr. Inba,

Your article in Thalaivan Sivaji.com featuring Late MGR is not in the best of the spirits. Any controversial discussions concerning those who are not living with us has to be avoided especially those referring write-up by third person. Such articles that were written those days due to difference of opinions between any two persons should not be speculated now as it is totally out of context and out of date. Further, this spoils the harmony between internet friends.

Trust you would remove the same and also avoid such write ups in future and help to create harmony between mankind !

Regards
RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps4ab24d38.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps4ab24d38.jpg.html)

eehaiupehazij
21st June 2014, 11:52 AM
Dear Esvee,Yukesh Babu and Silesh Basu.
We are on different platforms. You devote your time for your icon and we for our icon, even as both these icons are no more now but their legacy rules even after their death. We respond to each other only when a cross reference is made on one icon in a posting of the other icon. We know very well that we can bring up our threads independently without making any reference to the other icon! Distance apart we respect each other but when we come closer... it is otherwise! Though a Sivaji fan I have my own respects for MGR as a human being with indisputable achievements in his time and tenure. Same way NT too is incomparable in his field of achievements. Barring the past controversies we felt it is time both the threads could perform with an understanding of not hitting and hurting the feelings mutually keeping the respect for each other's icon. But it is a bitter fact... that this will never happen... so long as NT pops up when MGR is thought of and vice versa!! Thanks MGR thread friends for your reception and kind words hitherto. Let us maintain our honorable distances in our own threads.

Richardsof
21st June 2014, 11:53 AM
RKS
:ty::cool2::cool2::cool2::cheer::2thumbsup:

Richardsof
21st June 2014, 11:55 AM
.dear ss sir

very nice reply.

Thanks senthil sir .

ujeetotei
21st June 2014, 11:56 AM
Thanks to all persons for taking part in my loss.

Stynagt
21st June 2014, 11:58 AM
திரையுலக சக்ரவர்த்தியாகவும், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாகவும் விளங்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு மாசு கற்பிக்கும் வகையிலும், ஆயிரத்தில் ஒருவனின் மறு வெளியீடு வெற்றியை திரித்து வெளியிடும் நோக்கத்திலும், நேற்றும் இன்றும் இந்த திரியில் பதிவிட்டுள்ள அனைத்து பதிவுகளையும் மாற்று திரியின் ரசிகர்களும் மற்றும் எம்ஜிஆர் திரியின் ரசிகர்களும் நாகரீகம் கருதி நீக்குமாறு கேட்டுகொள்கிறேன். இது போன்றவற்றை மக்கள் திலகமும், நடிகர் திலகமும் விரும்பமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் ஆக்கபூர்வமான பதிவுகளை அவரவர் திரியில் பதிவிடலாமே. இனிமேல் இது போன்ற அநாகரீகமான பதிவுகளை பதிவிட வேண்டாமென்று கேட்டுகொள்கிறேன்.


பின் குறிப்பு: கடலூர் நியூசினிமாவில் தற்போது மறுவெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. அதே போல் நெல்லை முத்துராமில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
21st June 2014, 11:59 AM
TOMORROW ALBERT SPE.EVE.SHOW OF AAYIRATHIL ORUVAN Rs.85/-,Rs.50/- FULL Rs.70/- ONLY FOUR TICKETS AVAILABLE

eehaiupehazij
21st June 2014, 12:07 PM
thanks yukesh babu.It is time for you people to rejoice in a celebration mood. enjoy

idahihal
21st June 2014, 12:11 PM
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அருமை நண்பர் ரூப்குமார் அவர்களது துன்பத்தில் மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைவரும் பங்குகொள்கிறோம். அவருக்கு எங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் அன்னையின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற பிரார்த்திக்கிறோம்.

fidowag
21st June 2014, 12:20 PM
http://i60.tinypic.com/2qbax00.jpg

Russellisf
21st June 2014, 12:50 PM
AAYIRATHIL ORUVAN TOMOROW AD IN DAILYTHANTHI COURTESY BY CHOKALINGAM HIS FACEBOOK


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsebcef243.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsebcef243.jpg.html)

Richardsof
21st June 2014, 01:59 PM
இன்று திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின் நினைவு நாள் .

திரை உலகில் இசை மேதையாக திகழ்ந்த இவரின் பாடல்களை மறக்க முடியுமா ?

காலத்தால அழியாத பாடல்களில் ஒன்று அவரின் நினைவாக ....
http://youtu.be/QsrtZkdFRqk

siqutacelufuw
21st June 2014, 02:19 PM
அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பொருளாளருமாகிய மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர் திரு. கே. பாபு அவர்களின் அன்புத் தாயார் இன்று (21-06-14) காலை இயற்கை எய்தினார்.

அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

ainefal
21st June 2014, 02:30 PM
AAYIRATHIL ORUVAN TOMOROW AD IN DAILYTHANTHI COURTESY BY CHOKALINGAM HIS FACEBOOK


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsebcef243.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsebcef243.jpg.html)

All the Best to the devotees of SUPER COSMIC POWER, to the moderator/adminstrator of Mayyam for providing such a good platform to share the details / images about SUPER COSMIC POWER. Yes, I am happy though I am the most unfortunate person not to have seen the movie in its present form [ reasons known to Makkal Thilagam Thread]. I wish all the Devotees will be together [] and make this mega event a grand success.

https://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0

http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

ainefal
21st June 2014, 03:26 PM
SATHYAM CINEMAS - HOUSEFULL

http://i58.tinypic.com/5332tc.jpg

Russellbpw
21st June 2014, 04:30 PM
அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பொருளாளருமாகிய மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர் திரு. கே. பாபு அவர்களின் அன்புத் தாயார் இன்று (21-06-14) காலை இயற்கை எய்தினார்.

அனைத்துலக எம்..ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

அன்பன் : சௌ. செல்வகுமார்




திரு. கே. பாபு அவர்களின் அன்புத் தாயார் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்

ainefal
21st June 2014, 08:51 PM
http://i61.tinypic.com/2iu9pvb.jpg


MALAI MALAR TODAY'S EDITION

ainefal
21st June 2014, 08:55 PM
http://i58.tinypic.com/30ae79y.jpg


MALAI MALAR YESTERDAY'S EDITION

ainefal
21st June 2014, 09:10 PM
MAALAI MURASU [21/6/2014]- TODAY'S EDITION

http://i60.tinypic.com/117em9s.jpg

Russellail
21st June 2014, 09:19 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=My902Z21Qqo#t=17

ainefal
21st June 2014, 09:20 PM
http://i57.tinypic.com/fwtz86.jpg

ainefal
21st June 2014, 09:24 PM
http://i61.tinypic.com/8wjsyc.jpg

ainefal
21st June 2014, 09:26 PM
http://i57.tinypic.com/1qiubn.jpg

ainefal
21st June 2014, 09:39 PM
http://www.youtube.com/watch?v=kYSsx_BZOp8

ainefal
21st June 2014, 09:49 PM
http://i59.tinypic.com/v2sefd.jpg

Conversation between both Thilagams [ my assumption]

தம்பி உன்னை போல் ஒரு பிறவி நடிகன் இன்று வரை பிறக்கவில்லை.

அண்ணே உங்களை போல மக்கள் செல்வாக்கு இங்கு எவருக்கும் இல்லை.

இருக்கலாம் தம்பி, அனால் நாம் இருவரின் புகழ் இந்த புவி உள்ளவரை இருக்கும்.

எல்லாம் நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணே.

Russellbpw
21st June 2014, 09:54 PM
http://i59.tinypic.com/v2sefd.jpg

Conversation between both Thilagams [ my assumption]

தம்பி உன்னை போல் ஒரு பிறவி நடிகன் இன்று வரை பிறக்கவில்லை.

அண்ணே உங்களை போல மக்கள் செல்வாக்கு இங்கு எவருக்கும் இல்லை.

இருக்கலாம் தம்பி, அனால் நாம் இருவரின் புகழ் இந்த புவி உள்ளவரை இருக்கும்.

எல்லாம் நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணே.

Dear Sailesh Sir,

Good, sensible and appreciable assumption ! Who knows they would have spoken the same sometime during their existence..!

Thanks for a good imagination !

RKS

ainefal
21st June 2014, 10:22 PM
http://www.youtube.com/watch?v=TgFPeJyHGcI

ainefal
21st June 2014, 11:54 PM
SUPER COSMIC POWER

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

Russellail
22nd June 2014, 04:16 AM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

https://www.youtube.com/watch?v=D_Y0z8lIVN0&feature=youtu.be

Richardsof
22nd June 2014, 06:21 AM
இன்று போல் என்றும் வாழ்க - 100வது நாள் விழா 1977.
************************************************** ********************

மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் கலந்து கொண்ட முதல் 100 வது நாள் வெற்றி விழா- அவர் நடித்த படத்திற்கே என்பதும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் திலகத்தின் இளமையை புகழ்ந்து தமிழக ஆளுநர் பிரபு தாஸ் பட்வாரி பேசியதும் குறிப்பிடத்தக்கது .


37 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழா - 2014
************************************************** ****************
1965ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த ஆயிரத்தில் ஒருவன் அன்றைய தமிழக சூழ்நிலையில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு 100 வது நாள் விழா நடை பெறவில்லை .இதற்காக பந்துலு அவர்கள் ஒரு விளம்பரமே
தந்தார் .பல வருடங்கள் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இடை வெளி இல்லாமல் கற்பக விருட்சமாக , விநியோகஸ்தர்களுக்கு அமுத சுரபியாக திகழ்ந்த படம் . டிஜிடல் வடிவில் 2014ல் திரைக்கு வந்து சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் கடந்து இன்று ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் விழா நடை பெறுவது மிக பெரிய சாதனை .



மக்கள் திலகத்தின் மறைவிற்கு பின் தூத்துக்குடியில் சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் , சென்னை சரவணா அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் சரித்திர சாதனை .

RAGHAVENDRA
22nd June 2014, 06:51 AM
Dear Kannan (Roopkumar)
My heartfelt condolences on the demise of your God = Mother. I pray the almighty to give you strength to bear this heavy loss.
Raghavendran

ainefal
22nd June 2014, 08:32 AM
100 days Ad. for 1965 and 2014 - SUPERB

http://i60.tinypic.com/117em9s.jpg

ainefal
22nd June 2014, 08:35 AM
Daily Thanthi today 22/6/2014

http://i62.tinypic.com/14xcklf.jpg

Richardsof
22nd June 2014, 08:57 AM
http://i59.tinypic.com/hwe8hl.jpg
http://i58.tinypic.com/23w6syu.jpg

Richardsof
22nd June 2014, 09:06 AM
http://i58.tinypic.com/1zdrx2d.jpg

Richardsof
22nd June 2014, 09:11 AM
http://i59.tinypic.com/9gg800.jpg

Richardsof
22nd June 2014, 09:15 AM
http://i57.tinypic.com/1zd1z5l.jpg

Richardsof
22nd June 2014, 09:19 AM
http://i57.tinypic.com/9iqrsn.jpg

Richardsof
22nd June 2014, 09:23 AM
http://i58.tinypic.com/15d2wzs.jpg

Richardsof
22nd June 2014, 09:34 AM
http://i57.tinypic.com/28bfck2.jpg

ABOUT MAKKAL THILAGAM

http://i61.tinypic.com/2pshnrk.jpg

DIRECTOR P. NEELAKANTAN

Richardsof
22nd June 2014, 09:38 AM
http://i57.tinypic.com/14bmg5v.jpg

NINAITHTHATHAI MUDIPPAVAN - STILL

Richardsof
22nd June 2014, 09:48 AM
http://i61.tinypic.com/2vv2ryx.jpg

oygateedat
22nd June 2014, 10:54 AM
http://i59.tinypic.com/s59wrm.jpg

oygateedat
22nd June 2014, 10:58 AM
http://i61.tinypic.com/2a9b3n8.jpg

oygateedat
22nd June 2014, 11:28 AM
http://s21.postimg.org/9nh0zzulv/bfff.jpg (http://postimg.org/image/9nh0zzulv/)

ainefal
22nd June 2014, 02:20 PM
SATHYAM CINEMAS - AAYIRATHL ORUVAN - TODAY[22/6/2014] HOUSEFULL

http://i59.tinypic.com/21n0fad.jpg

ainefal
22nd June 2014, 02:25 PM
ALBERT CINEMAS - AAYIRATHIL ORUVAN - PLEASE RUSH TO BUY TICKET TO AVOID DISAPPOINTMENT

http://i57.tinypic.com/2mqnwpt.jpg

Russellisf
22nd June 2014, 02:42 PM
எம்.ஜி.ஆரின் ஏழு மணி நேர உண்ணாவிரதம்
(ஜூனியர் விகடன்: 16.2.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் முடிந்தது


courtesy vikatan e-magazine

Russellisf
22nd June 2014, 02:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps6d41b57e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps6d41b57e.jpg.html)

Russellisf
22nd June 2014, 02:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/q_zpsb29ab4fb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/q_zpsb29ab4fb.jpg.html)

fidowag
22nd June 2014, 03:12 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.கே.பாபு அவர்களின்
அன்புத் தாயார் நேற்று காலை இயற்கை எய்தினார் .

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பு தோழர்கள் நேற்று முதல் இறுதி
அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திரு.கே. பாபு அவர்களின் தாயாரின் பூத உடல் சென்னை மடிப்பாக்கத்தை
அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

தாயை இழந்து வாடும் திரு.கே.பாபு அவர்களுக்கும் , அவரின் குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

ஆர். லோகநாதன்.

Richardsof
22nd June 2014, 04:31 PM
சென்னை ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் சிறப்பு காட்சி திரு விழா ரசிகர்கள் வெள்ளத்தில் தமிழகம் - புதுவை - கர்நாடக எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர் .
பெங்களுர் எம்ஜிஆர் மன்றம் சார்பாக பிரமாண்ட வண்ண மாலைகள் பதாகைகளுக்கு அணிவித்தார்கள் . பட்டாசுகள் வெடித்து ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை .சிறப்பித்து வருகிறார்கள்


இன்று மாலை காட்சி 1070 இருக்கைகள் கொண்ட ஆல்பர்ட் அரங்கில் முன் பதிவு மூலம் ஹவுஸ் புல் ஆகியுள்ளது .சத்யம் அரங்கிலும் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது .



மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் சிறப்பு விழாவுடன் ரசிகர்கள் வெள்ளத்தில் விழா நடை பெறுவது இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் சாதனை .


ஆல்பர்ட் அரங்கில் தற்போது 4.30 மணி நிலவரத்தை அங்கிருந்து அலைபேசி மூலம் தகவல் தந்த இனிய நபர் திரு பாலா , பெங்களுர் அவர்களுக்கு நன்றி .

Richardsof
22nd June 2014, 05:38 PM
மீண்டும் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து நடிதத காவியம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்,பந்துலு இயக்கினார். விசுநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதானின் காலத்தால அழியாத பாடல்களை கொண்ட படம்.
40 ஆண்டுகளுககு முன்பு வெளிவந்த இந்தப் படத்தை திவ்யா பிலிமஸ் சொக்கலிங்கம் டிஜிடடல் மயமாக்கி, நவீன ஆடியோ வசதிகள் செய்து சினிமாஸ்கோப் வடிவில் மறு வெளியீடு செய்தார். சத்யம் மற்றும் ஆல்பர்ட் தியேட்டரில் 100 வது நாளை இன்று (ஜூன் 22) எட்டியுள்ளார் ஆயிரத்தில் ஒருவன்.
படத்தின் 50வது நாள் விழாவையே ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இன்று 100வது நாள் விழாவையும அதே உற்சாகத்துடன் மாலை 6 மணிக்கு ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் எம்.எஸ்.விசுவநாதன் உள்ளிட்ட ஆயிரத்தில் ஒருவன் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களை அழைத்து கவுரவிக்கிறார்கள். இதனால் ஆல்பர்ட் தியேட்டர் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Russellail
22nd June 2014, 07:24 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=flDiucNGeds&list=HL1403359088

oygateedat
22nd June 2014, 08:24 PM
http://i60.tinypic.com/egbwja.jpg

ainefal
22nd June 2014, 08:56 PM
சென்னை ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் சிறப்பு காட்சி திரு விழா ரசிகர்கள் வெள்ளத்தில் தமிழகம் - புதுவை - கர்நாடக எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர் .
பெங்களுர் எம்ஜிஆர் மன்றம் சார்பாக பிரமாண்ட வண்ண மாலைகள் பதாகைகளுக்கு அணிவித்தார்கள் . பட்டாசுகள் வெடித்து ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை .சிறப்பித்து வருகிறார்கள்


இன்று மாலை காட்சி 1070 இருக்கைகள் கொண்ட ஆல்பர்ட் அரங்கில் முன் பதிவு மூலம் ஹவுஸ் புல் ஆகியுள்ளது .சத்யம் அரங்கிலும் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது .



மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் சிறப்பு விழாவுடன் ரசிகர்கள் வெள்ளத்தில் விழா நடை பெறுவது இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் சாதனை .


ஆல்பர்ட் அரங்கில் தற்போது 4.30 மணி நிலவரத்தை அங்கிருந்து அலைபேசி மூலம் தகவல் தந்த இனிய நபர் திரு பாலா , பெங்களுர் அவர்களுக்கு நன்றி .

Thanks for the info Vinod Sir, So Bangalore's special Dinosaur Garland also arrived. Superb.

ainefal
22nd June 2014, 11:20 PM
http://i60.tinypic.com/2vdpppx.jpg

ainefal
22nd June 2014, 11:21 PM
http://i57.tinypic.com/fnv3nd.jpg

ainefal
22nd June 2014, 11:21 PM
http://i60.tinypic.com/2n8o5xg.jpg

ainefal
22nd June 2014, 11:22 PM
http://i62.tinypic.com/5l2w7o.jpg

Richardsof
23rd June 2014, 06:50 AM
http://i60.tinypic.com/2mea6py.jpg

ujeetotei
23rd June 2014, 08:18 AM
Dear Kannan (Roopkumar)
My heartfelt condolences on the demise of your God = Mother. I pray the almighty to give you strength to bear this heavy loss.
Raghavendran

Thanks Raghavendra Sir for the consoling words.

ujeetotei
23rd June 2014, 08:33 AM
http://i59.tinypic.com/v2sefd.jpg

Conversation between both Thilagams [ my assumption]

தம்பி உன்னை போல் ஒரு பிறவி நடிகன் இன்று வரை பிறக்கவில்லை.

அண்ணே உங்களை போல மக்கள் செல்வாக்கு இங்கு எவருக்கும் இல்லை.

இருக்கலாம் தம்பி, அனால் நாம் இருவரின் புகழ் இந்த புவி உள்ளவரை இருக்கும்.

எல்லாம் நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணே.

Super Sir.

fidowag
23rd June 2014, 09:13 AM
மக்கள் திலகம் எம்.ஜி .ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 101 வது நாள் விழா
பிரம்மாண்ட வெற்றி! வெற்றி ! வெற்றி!.
---------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை ஆல்பட் காம்ப்ளக்ஸ், சத்யம் சினிமாஸ் -ல் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை வெற்றிகரமாக கடந்தது.

நேற்று மாலை 6.30 காட்சிகள் இரு அரங்குகளிலும் அட்வான்ஸ் புக்கிங்கில்
அரங்குகள் நிறைந்தன. 1070 பேர் அடங்கிய ஆல்பட் அரங்கில் நேற்றைய மாலை காட்சியினை சுமார் 1400 பேர் கண்டுகளித்தனர். அரங்கின் உள்ளே இருமருங்கிலும் தரையில் உட்கார்ந்தும் , நின்றபடியும் 300பேர்கள் மேல்
காட்சிகளை ரசித்தவாறு இருந்தனர்.

தமிழ் திரையுலகில் டிஜிடல் வடிவில் உருவான படங்களில், 100 வது நாளில் பெரிய அரங்கில் (ஆல்பட் ) திரையிடப்பட்டு , அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்து வழிந்த காட்சி நடைபெற்ற ஒரே படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் " தான்.

பேபி ஆல்பட்டில் திரையிட்டிருந்தாலும் அரங்கு நிறைந்திருக்கும் .
ஏனெனில் ஏராளமானோர் டிக்கட் கிடைக்காமல் அரங்கிற்கு வெளியே
ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

ரூ.85/- டிக்கட் ரூ.200/- க்கு பிளாக்கில் விற்பனை ஆனது.

முன்னதாக காலை 11 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் மூலம்
சுமார் 1000 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் சிந்தாதிரிபேட்டை மார்கெட் அருகிலுள்ள
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து, அனைத்து எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்புகளை சேர்ந்த பக்தர்கள் சுமார். 200 பேர் ஊர்வலமாக
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை கொண்டாடும் வகையில் பேனர்களை கைகளில் ஏந்தியபடி ஆல்பட் அரங்கிற்கு அணிவகுத்து
வந்தனர்.

பெங்களூரில் இருந்து சுமார் 50 பெரும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி,வேலூர் ஆகிய நகரங்களில் இருந்தும் எண்ணற்ற
பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆல்பட் அரங்கு வளாகம் முழுவதும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்கள், பதாகைகளால்
விழா கோலம் பூண்டன.

ஆல்பட் அரங்கின் சாலைகள் இருமருங்கிலும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது . போலீசார் மிகுந்த சிரமத்திற்கிடையே கூட்டத்தை
கட்டுபடுத்தினர் . சாலைகள் அ.தி.மு.க. கட்சி கொடிகள், மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சிறிய பேனர்கள் அமைக்கப்பட்டன.

சாலையின் ஒருபுறத்தில் இருந்து சிறிது தூரத்திற்கு , ஆயிரத்தில் ஒருவன் படப்பெட்டி ஊர்வலமாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து
வந்தது. அப்போது காரில் வந்திறங்கிய இயக்குனர் திரு.பி.வாசு பக்தர்கள்
வெள்ளத்தில் திக்கு முக்காடி போனார்.அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் தனது
குடும்பத்துடன் காரில் வந்திறந்கினார் . அவருக்கும் சிறப்பான வரவேற்பு
தரப்பட்டது. வயது மூப்பின் காரணமாக சிலர் அவரை தூக்கி கொண்டு
அரங்கிற்கு வந்தனர்.

நடிகர் ஹாஜாஷெரிப் , மற்றும் பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில்
ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் சில கட்சி பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆல்பட் சாலையில் பட்டாசுகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை
இடைவிடாது வெடித்த வண்ணம் இருந்தன . அவ்வப்போது வான
வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் பக்தர்கள் மிக்க ஆர்வத்துடனும்
பலத்த உற்சாகத்துடனும் கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சம் .

திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் , அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்பு பக்தர்களுடன் அரவணைத்து , அனைத்து பிரமுகர்களையும்
வரவேற்ற வண்ணம் இருந்தார்.

நிகழ்ச்சியில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இயக்குனர் திரு.பி.வாசு , வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் , நடிகர் ஹாஜாஷெரிப் , பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில், ஆல்பட் அரங்கின்
மேலாளர் ஆகியோருக்கு பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
மூலம் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

காட்சி தொடங்குவதற்கு முன்பாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல
சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

மாலை 5 மணியளவில் அணைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்களுக்கு அவரவர் சார்பில் பாலபிஷேகம் , மலர்பூஜைகள், ஆரத்திகள், ஆராதனைகள் போன்ற
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக இலவச சேலைகள் வழங்கப்பட்டது.

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.
பொது நல சங்கமும் இணைந்து அரங்கு ஊழியர்களுக்கு இலவச
துணிமணிகள் வழங்கப்பட்டன.

அனைத்து முக்கிய பேனர்கள் மலர்மாலைகளால் அலங்கரிக்கபட்டிருந்தன. அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இணைந்து அமைத்த பேனர்,
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்த பேனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் வைத்த பேனர் ஆகியன ரசிகர்ளை கவர்ந்தன.

இருப்பினும் பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனரின் மலர்மாலைகள், ஜோடிப்புகள் , அனைவரின் கண்களை கவர்ந்தது என்பது விழாவின் சிறப்பம்சம். பெங்களூர் நகர
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மிகுந்த சிரமத்துக்கு இடையே
இந்த மலர்மாலைகளை வேனில் கொண்டு வந்தது மிகவும் பாராட்டுக்கு
உரியது.

வெளியூர் பக்தர்கள் பலர் குறிப்பாக திரு. வினோத் , திரு. சி. எஸ்.குமார்
(பெங்களூர்),திரு. கலியபெருமாள் (புதுவை ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.துரைசாமி (கோவை), திரு. மலரவன் (திண்டுக்கல் ),
திரு. தமிழ்நேசன், போஸ், மணி, குமார், சரவணன் (மதுரை ), திரு.ஜெய்சங்கர் , திரு.குப்புசாமி, திரு. ஜெயப்ரகாஷ், (சேலம்), திரு.கலீல்
பாட்சா (திருவண்ணாமலை ), ஆகியோர், தொலைபேசி /அலைபேசி மூலம் , ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா பிரம்மாண்ட
வெற்றி காண தங்கள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

50 ஆண்டுகளுக்கு வெளியான ஒரு பழைய படம் டிஜிடல் வடிவில் உருவாகி 100நாள் கடந்து விழா எடுப்பது குறித்து , இந்த பேராதரவினை கண்டு வியப்படைந்து ,பொதுமக்கள் பலரும், பேருந்துகள், வாகனங்களில் சென்றோரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து
கொண்டு இருப்பதாக புகழாரம் சூட்டினர்.

இந்த நிகழ்சிகளை படம் பிடிக்கவும்,பேட்டி எடுக்கவும், ஜெயா டிவி.,
தந்தி டிவி , வசந்த் டிவி , தினமலர் டிவி, சாக்ஷி டிவி மற்றும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்திருந்து பதிவு செய்தனர்.

ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைபடத்தை பல இன்னல்களுக்கு இடையே உருவாக்கி 130 அரங்குகளுக்கு மேலாக முதன்முறையாக
வெளியிட்டு சாதனை படைத்தது இரு அரங்குகளில் 100 நாள் காண
காரணமான திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள் மிகவும்
பாராட்டுக்குரியவர் .

சத்யம் சினிமாஸ், ஆல்பட் அரங்கு உரிமையாளர்கள் இருவருக்கும்
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் -ஒத்துழைப்பிற்கு நன்றி.

1965-ல் ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் 3 அரங்குகளில் 100 நாள் கடந்த போது அப்போதைய சூழ்நிலையில் விழா எடுக்க முடியாமல்
போனதற்கு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்/ரசிகர்கள் இப்போது
பிராயச்சித்தம் தேடி கொண்டனர். இந்த வெற்றி 125 நாள்/150 நாள்
என தொடரட்டும்.

ஆயிரத்தில் ஒருவன் பிரமாண்ட வெற்றியானது ,இன்றைய தொழில்நுட்ப படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் 75 படங்களுக்கு நடுவே (ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் படம் வெளியான பின்பு வந்த ) அரிய சாதனை புரிந்துள்ளது . இதற்கு காரணமாக விளங்கிய அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்/பக்தர்கள்/ரசிகர்கள் பேராதரவு
அளித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

ஆர். லோகநாதன்.

fidowag
23rd June 2014, 09:53 AM
http://i57.tinypic.com/9790nq.jpg

fidowag
23rd June 2014, 10:02 AM
http://i58.tinypic.com/9gx6h3.jpg

fidowag
23rd June 2014, 10:08 AM
http://i62.tinypic.com/11kgrvk.jpg

fidowag
23rd June 2014, 10:16 AM
http://i59.tinypic.com/33ua6jb.jpg

fidowag
23rd June 2014, 10:21 AM
http://i58.tinypic.com/24160jm.jpg

fidowag
23rd June 2014, 10:23 AM
http://i60.tinypic.com/2rnhngk.jpg

Richardsof
23rd June 2014, 11:54 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் வெறி விழா - பற்றிய தொகுப்பு மிகவும் அருமை . நேரில் பார்த்த உணர்வை உண்டாக்கியதற்கு
நன்றி . சென்னை - தேவி பாரடைஸ் அரங்கில் முதல் வாரத்தில் நடந்த பிரமாண்ட விழாவும் ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் விழாவும் மிக சிறப்பாக நடந்தது மறக்க முடியாத நிகழ்சிகளாகும் .ஆயிரத்தில் ஒருவன் - விழாக்களை சிறப்பாக முன் நின்று நடத்திய எல்லா எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்களுக்கும் , ஆதரவு தந்த அனைத்து எம்ஜிஆர் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் ..

Richardsof
23rd June 2014, 11:57 AM
THANTHI TV
http://youtu.be/w5Q1gnzzEs0

Stynagt
23rd June 2014, 12:50 PM
ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தின் 100வது நாள் வெற்றிவிழா நிகழ்சிகளைப் பதிவிடும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி. நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகமிருந்தாலும், தங்களின் பதிவுகள் ஏக்கத்தை குறைக்கிறது. மீண்டும் ஒரு முறை தங்களுக்கு நன்றி. மறுவெளியீட்டில் இது போன்ற ஒரு வெற்றிவிழாவை திரையுலகம் கண்டிருக்குமோ?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
23rd June 2014, 01:22 PM
Thanks Mr .Ganesh Sir

http://i57.tinypic.com/2hf1hn9.jpg

Richardsof
23rd June 2014, 01:23 PM
http://i62.tinypic.com/29p8b49.jpg

Richardsof
23rd June 2014, 01:24 PM
http://i61.tinypic.com/2qb9kox.jpg

Richardsof
23rd June 2014, 01:26 PM
http://i62.tinypic.com/6rkjs6.jpg

Richardsof
23rd June 2014, 01:27 PM
http://i62.tinypic.com/11hfdsl.jpg

Richardsof
23rd June 2014, 01:28 PM
http://i62.tinypic.com/2j0dxdx.jpg

Richardsof
23rd June 2014, 01:29 PM
http://i58.tinypic.com/rmicys.jpg

orodizli
23rd June 2014, 01:49 PM
திரை உலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் மகத்தான படைப்பு "ஆயிரத்தில் ஒருவன்"- 101 அருமை வெற்றிவிழாவை, பிரம்மாண்ட விழாவாக உறுதுணையாக விளங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு இதயமார்ந்த நன்றி...

Richardsof
23rd June 2014, 02:06 PM
http://i59.tinypic.com/ezewoz.jpg

Richardsof
23rd June 2014, 02:07 PM
http://i62.tinypic.com/2a8lv8y.jpg

Richardsof
23rd June 2014, 02:07 PM
http://i59.tinypic.com/15krqc.jpg

Richardsof
23rd June 2014, 02:08 PM
http://i59.tinypic.com/28bbmlx.jpg

Richardsof
23rd June 2014, 02:10 PM
http://i58.tinypic.com/fo2k21.jpg

Richardsof
23rd June 2014, 02:11 PM
http://i59.tinypic.com/2nun287.jpg

Richardsof
23rd June 2014, 02:15 PM
To Day Malai Malar

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 1965–ல் வெளியானது. தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் மீண்டும் ரிலீஸ் செய்தார்.

தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் தாண்டி ஓடியது. இப்படத்தின் 100–வது நாள் விழா ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.

சிந்தாதிரிபேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து விட்டு தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாயிலில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இனிப்பும் வழங்கப்பட்டது. பின்னர் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

டைரக்டர் பி.வாசு, நடிகர் மயில்சாமி, பின்னணி பாடகி பி.சுசீலா, வசனகர்த்தா, ஆர்.கே.சண்முகம், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிரதீப், உரிமைக்குரல் ராஜு, அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன், சைதை கலை உலக தலைமை எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சைதை எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்தனர்.

Richardsof
23rd June 2014, 02:24 PM
http://i57.tinypic.com/21159uw.jpg



ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்து கடந்த 1965ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் 100 நாட்கள் தாண்டி ஓடியது.

இதையொட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த நூறாவது நாள் விழாவை ஆல்பட் தியேட்டரில் நேற்று மிகப்பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு, மயில்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றைய தினம் பல ரசிகர்கள் இந்தப்படத்தை காணவந்து டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற காட்சியையும் காண முடிந்தது.

Richardsof
23rd June 2014, 03:34 PM
THE NEW INDIAN EXPRESS- CHENNAI EDITION

MGR’s fans pouring milk on a poster of their idol at Albert theatre in Egmore on Sunday. The fans were celebrating the 100-day run of the remastered version of Aayirathil Oruvan | martin louis

CHENNAI: The astounding fandom of matinee idol MGR continues to this day, 26 years after his death. This was evident by the large crowd that gathered at a theatre complex in Egmore to celebrate the 100th day of the run of the former CM’s old megahit, Ayirathil Oruvan.

The crowd of almost a 1,000 people took part in a festive parading of an old aluminum box with the reels of the film.

Ayirathil Oruvan had been released 49 years ago, in 1965. The movie was an instant hit, and added greatly to MGR’s phenomenal rise.

A remastered version of the film has been running at the Albert Theatre complex in Egmore. This is where the crowds gathered, and blocked traffic on the busy stretch for a short while.

The dramatic abishekams to a huge cut-out of MGR with milk, turmeric water and sandalwood paste attracted huge cheers in the upbeat atmosphere, even as some distributed sweets and toffees.

Also ubiquitous was a massive hoarding with the picture of MGR’s political heir and the incumbent Chief Minister, J Jayalalithaa. It was in Ayirathil Oruvan that Jayalalithaa had first appeared in a film alongside MGR, to begin one of the most successful screen partnerships in Indian cinema.

The celebration of the 100-day run of the movie’s second coming had been organized by an outfit named Puratchi Thalaivar

Richardsof
23rd June 2014, 03:48 PM
http://youtu.be/Ew0Wuk8xWII

Stynagt
23rd June 2014, 05:11 PM
TODAY (23.06.2014) MALAIMALAR

http://i60.tinypic.com/33k3cdd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
23rd June 2014, 09:06 PM
MAALAI MALAR 23/6/2014

http://i57.tinypic.com/k0oiab.jpg

Russellisf
23rd June 2014, 09:38 PM
http://www.indiaglitz.com/channels/tamil/videos/51989.html

Russellail
23rd June 2014, 09:40 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=EQ-PVcgtSxc

Russellisf
23rd June 2014, 09:41 PM
http://www.behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/aayirathil-oruvan-100th-day-celebration/aayirathil-oruvan-100th-day-celebration-stills-photos-pictures-index.html

Russellisf
23rd June 2014, 09:43 PM
http://moviegallery360.com/2014/06/aayirathil-oruvan-100-days-celebration-pic.html

oygateedat
23rd June 2014, 09:54 PM
http://i60.tinypic.com/fjp18p.jpg

Russellisf
23rd June 2014, 09:58 PM
மீண்டும் நூறு நாட்கள் கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3DQO2zkaRSQ

Russellisf
23rd June 2014, 10:02 PM
‘ஆயிரத்தில் ஒருவன்’ 100வது நாள் கோலாகல கொண்டாட்டம்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்து கடந்த 1965ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் 100 நாட்கள் தாண்டி ஓடியது.

இதையொட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த நூறாவது நாள் விழாவை ஆல்பட் தியேட்டரில் நேற்று மிகப்பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு, மயில்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றைய தினம் பல ரசிகர்கள் இந்தப்படத்தை காணவந்து டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற காட்சியையும் காண முடிந்தது.

courtesy - dinamani

Russellail
23rd June 2014, 10:08 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

https://www.youtube.com/watch?v=sbvzQYHd-FQ&feature=youtu.be

Russellisf
23rd June 2014, 10:13 PM
http://www.kollytalk.com/video/aayirathil-oruvan-100-days-celebration-videos-158791.html

Russellisf
23rd June 2014, 10:14 PM
http://www.nowrunning.com/event/tamil/p-vasu-at-aayirathil-oruvan-100-days-function/97354/gallery.htm

Russellisf
23rd June 2014, 10:15 PM
http://tamizhyoutube.com/aayirathil-oruvan-100-days-celebration_93acfe2d4.html

Russellisf
23rd June 2014, 10:16 PM
http://tamizhyoutube.com/aayirathil-oruvan-100-days-celebration_eca4dea3f.html

Russellisf
23rd June 2014, 10:30 PM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=50&cad=rja&uact=8&ved=0CE0QFjAJOCg&url=http%3A%2F%2Fcinema.pluz.in%2Fgalleries%2Fkoll ywood%2F75042%2Faayirathil-oruvan-100-days-function-stills.htm&ei=AF2oU9q3JMa3uATYlIGIDg&usg=AFQjCNG7qMbu_KuQlyOrvyPxmBJOr4pYew

Russellisf
23rd June 2014, 10:31 PM
Ayirathil Oruvan creates history again


Ayirathil Oruvan, the movie with MGR and Jayalalitha in the lead was digitised and re-released.

This movie was originally released 49 years ago. The digitised version of this movie has touched 100 days today. The 100 days function will be celebrated today at Albert theatre today.

Many noted film personalities, including music director M. S. Viswanathan are expected to participate in this function.

fidowag
23rd June 2014, 10:49 PM
NEWS/PHOTOS FROM TODAYS INDIAN EXPRESS
-----------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/r293ly.jpg


THANKS:INDIAN EXPRESS

fidowag
23rd June 2014, 10:52 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.

http://i59.tinypic.com/2nk5qvm.jpg

நன்றி.:குங்குமம் வார இதழ்.

ainefal
23rd June 2014, 11:14 PM
https://www.youtube.com/watch?v=3DQO2zkaRSQ

Russellisf
23rd June 2014, 11:14 PM
ULAIKUM KARANGAL TELECASTED ON 21.06.14 SUNLIFE CHANNEL 7.00 PM


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsc4f387dd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsc4f387dd.jpg.html)

Russellisf
23rd June 2014, 11:20 PM
Engaveetupillai telecasted on sunday morning 11.00 am in sunlife channel

Russellisf
24th June 2014, 12:19 AM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார் !







https://www.youtube.com/watch?v=3DQO2zkaRSQ

Russellisf
24th June 2014, 12:20 AM
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல
வேண்டும்....!!






http://youtu.be/Ew0Wuk8xWII

Russellisf
24th June 2014, 12:27 AM
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....






http://i59.tinypic.com/28bbmlx.jpg

Russellisf
24th June 2014, 12:30 AM
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !

ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*

புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே








THANTHI TV
http://youtu.be/w5Q1gnzzEs0

Russellisf
24th June 2014, 12:42 AM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.

புரட்சித் தலைவர் புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம். அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!

புரட்சிக் கலைஞர் எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

புரட்சி நாயகன் இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது. இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்


புரட்சித் தளபதி இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!

புரட்சித் தமிழன் இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.

புரட்சி இயக்குநர் இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.


புரட்சித் திலகம் இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார். என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.

புரட்சித் தலைவி... சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!



http://tamil.oneindia.in/movies/news/tamil-cinema-puratchi-title-holders-200941.html

Richardsof
24th June 2014, 05:07 AM
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் அவருடைய வெற்றிக்கு முக்கியமானவர்களில் இருவரின் பிறந்த நாள் இன்று .24.6.2014.

கவியரசர் - கண்ணதாசன்

மெல்லிசை மன்னர் - எம்.எஸ்.விஸ்வநாதன் .

கவியரசரின் பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கு மக்கள் திலகம் உயிர் கொடுத்து திரை உலகை இன்றும் ஆண்டு கொண்டு வருகிறார் என்றால் அதற்கு இவர்களின் கூட்டணி வெற்றியே சாட்சி .

மதுரை வீரனில் துவங்கிய கண்ணதாசனின் வசனங்கள் நாடோடி மன்னனில் உச்சத்தை தொட்டது . 1958ல் கவியரசரின்
உரையாடல்கள் 1977ல் நிஜமாக்கியது .நாடோடி மன்னன் நாடாளும் தகுதி பெற்ற பொற்காலம் .இவரின் பாடல்கள் அழியாத கோலங்கள் .மக்கள் திலகத்தை தன்னுடைய பாடல்களில் புகழ்ந்து எழுதிய வைர வரிகள் மறக்கமுடியுமா ? ;

சில பாடல் வரிகள்

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ....
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் உலக பள்ளி வாழ்க்கையிலே .....
கட்டான கட்டழகு கண்ணா ...உன்னை காணாத கண்ணும் ஒரு ...
தர்மம் தலை காக்கும் .. தக்க சமயத்தில் உயிர் ....
பேசுவது கிளியா ...இல்லை பெண்ணரசி மொழியா .....
கண்ணனுக்கு எத்தனை கோயிலோ ... அவன் தொட்டது பொன்னாகும் ..
ஒன்று எங்கள் ஜாதியே ...உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் ...
கல்யாண நாள் பார்க்க....... நாம் கையேடு கை சேர்த்து ....
சின்னவளை முகம் சிவந்தவளை ....நான் .சேர்த்து கொண்டேன் ....
சத்தியம் நீயே ... தர்ம தாயே ..குழந்தை வடிவே ....
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ........
என்று பாடல்கள் பட்டியல் நீளும் . ரசிகர்கள் மனதில் கண்ணதாசனின் எல்லா பாடல்களும் என்றென்றும் நினைவில் ஒலித்து கொண்டிருக்கும் என்பது உண்மை .


மெல்லிசை மன்னர் மக்கள் திலகத்தின் படங்கள் ஜெனோவா முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களுக்கு மேல்
இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்த படைத்தவர் . மெல்லிசை மன்னரை அதிகம் வேலை வாங்கி , அமர்ந்து பல மெட்டுகளை
வாங்கி பாடல்களை வெற்றி பெற செய்த பெருமை மக்கள் திலகத்தை சேரும் .
1960களில் மற்ற தமிழ் படங்களில் மெல்லிசை மன்னர்களின் ஆதிக்கம் இருந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மெல்லிசை மன்னர்களின் திறமைகளை தன்னுடைய படங்களில் மேலும் மிளிர செய்து மகத்தான வெற்றி கண்டார் . டைட்டில் இசை அமைப்பில்
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி முக்கியவத்துவம் தந்தவர் மெல்லிசை மன்னர் .பல புதுமைகளை திரை இசையில் தந்தவர் .
படகோட்டி [ மெல்லிசை மன்னர்கள் ]- மகாதேவி - மன்னாதி மன்னன் - பாசம் - பணத்தோட்டம் .
எங்க வீட்டு பிள்ளை
ஆனந்த ஜோதி
ஆயிரத்தில் ஒருவன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பில் அட்டகாசமான டைட்டில் இடம் பெற்ற படங்கள் .

கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு - ரகசிய போலீஸ் 115- எங்கள் தங்கம் - ரிக்ஷாக்காரன் - ராமன் தேடிய சீதை -சிரித்து வாழவேண்டும் - இதயக்கனி - மீனவ நண்பன் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் ரசித்து கொண்டிருக்கும் [எதிர்காலத்திலும் ] மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் என்று
நினைவுகளில் கண்ணதாசனும் - விஸ்வநாதனும் [ராமமூர்த்தியும் ] என்றென்றும் வாழ்வார்கள் இன்று பிறந்த நாள் காணும்
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்வோமாக .

Richardsof
24th June 2014, 05:19 AM
மக்கள் திலகம் எம்ஜியார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல .திறமை வாய்ந்த ஒரு இயக்குனர், எடிட்டர் , மற்றும் இசை துறையில் அனுபவம் பெற்ற வித்தகர் .


எம்ஜியார் ஒரு trend setter

எம்ஜியார் ஒரு creative நடிகர் .

அவருடைய படங்கள் 2014லும் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது
என்றால் அதற்கு முழு காரணம் எம்ஜியாரின் தனிப்பட்ட புகழும் அவரது நடிப்பும் .என்றால் மிகையல்ல .

நாடோடி மன்னன்

உலகம் சுற்றும் வாலிபன்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன
மூன்று படங்கள் அவரின் இயக்கத்தின் வெற்றிக்கு சான்று .


நாம் - என்தங்கை - அந்தமான் கைதி - மலைக்கள்ளன் போன்ற படங்களில் அவரது நடிப்பு short & sweet ஆக இருக்கும் . ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அளவிற்கு காந்தசக்தி கொண்ட மனிதர் எம்ஜியார் .


திருடாதே -1961 - ஒரு சமூக சீர் திருத்த படமாக வந்த எம்ஜியாரின் வசூல் படம் .

தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன்

பணத்தோட்டம் - தர்மம் தலைகாக்கும் - பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன்

பணக்காரகுடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா - போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற முதல் இந்திய நடிகர் எம்ஜியார் .


1967ல் குண்டடி பிறகு அவரது திரைப்பட செல்வாக்கு இமய புகழ் சென்றது .

காவல்காரன் -1967

குடியிருந்தகோயில் -1968

ஒளிவிளக்கு -1968
அடிமைப்பெண் -1969
நம்நாடு -1969
மாட்டுக்காரவேலன் -1970

ரிக்ஷாக்காரன் -1971

நல்ல நேரம் -1972

உலகம் சுற்றும் வாலிபன் -1973

உரிமைக்குரல் -1974

இதயக்கனி -1975

நீதிக்கு தலைவணங்கு -1976

மீனவ நண்பன் -1977


பல வெற்றி படங்கள் - வெள்ளிவிழா - நூறு நாட்கள் படங்கள் என்று ரசிகர்களுக்கு விருந்து தந்தவர் நம் மக்கள் திலகம் .

1950-1977

27 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும்

எம்ஜியார் படங்களும் காரணமாக இருந்தது .

தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை சேர்த்தவர் எம்ஜியார்

Richardsof
24th June 2014, 05:29 AM
Courtesy -Thiru Ilango - Net

எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...



நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார்.




அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

Richardsof
24th June 2014, 05:53 AM
“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

இந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.

COURTESY - Dr MGR NOOLAGAM

Richardsof
24th June 2014, 05:59 AM
MELLISAI MANNAR MSV'S SUPER TITLE MUSIC FROM SIRITHU VAZHA VENDUM - 1974

http://youtu.be/3HvyBAAopq0

Richardsof
24th June 2014, 06:18 AM
The hindu
1965-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் சில மாதங்களுக்கும் முன் மறு வெளியீடு செய்யப்பட்டது.

திவ்யா ஃபிலிம்ஸ் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தைவெளியிட்டனர். பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் சிறப்பாக ஓடி, நூறு நாட்களை இப்போது வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

இன்று நடிக்கும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்பட வெளியீட்டைப் போலவே, எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த 100 நாள் விழாவைப் பார்த்தனர். படப்பெட்டியை எழும்பூரில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து, பின் அதை அரங்கிற்கு எடுத்துச் சென்றனர். இதோடு, எம்ஜிஆரின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பட்டாசு என இந்த நூறாவது நாள் ஒரு திருவிழாவைப் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Russellbpw
24th June 2014, 08:33 AM
https://www.youtube.com/watch?v=Qh30rvOflCU&feature=youtu.be

ainefal
24th June 2014, 08:38 AM
http://www.kollywoodtoday.net/news/mgr-fans-celebrated-aayirathil-oruvan-100th-day/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+KollywoodToday+%28Kollywood+T oday%29

tacinema
24th June 2014, 09:23 AM
http://www.kollywoodtoday.net/news/mgr-fans-celebrated-aayirathil-oruvan-100th-day/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+KollywoodToday+%28Kollywood+T oday%29

Dear Sailesh and other MGR fans,

ADMK is now the ruling party in TN. AO is not running by itself and it is a forced run, that too just 2 shows a day from 2 theatres. Why was AO lifted from almost all movie halls in TN within 1 week of re-release? This forced run doesn't do any justification to MGR - an actor, a successful politician and a 3-time CM.

I am sure Chockalingam must have incurred loss. Better luck next time.

Regards

Richardsof
24th June 2014, 09:41 AM
Mr.tacinema
Your statement is baseless .Replying to your posting will create unnecessary issues and comparison.Mr .Chokkalingam is only one person who knows about the gain or loss and he will know entire episode of AO.

Russellbpw
24th June 2014, 10:11 AM
Dear Sailesh and other MGR fans,

ADMK is now the ruling party in TN. AO is not running by itself and it is a forced run, that too just 2 shows a day from 2 theatres. Why was AO lifted from almost all movie halls in TN within 1 week of re-release? This forced run doesn't do any justification to MGR - an actor, a successful politician and a 3-time CM.

I am sure Chockalingam must have incurred loss. Better luck next time.

Regards

Dear Tacinema,

It is highly irrelevant on this topic at this point in time. Moreover, Why AO was lifted ..not lifted etc., has to be answered by 1) Distributor 2) Theater owners 3) Release Owners and not Mr.Sailesh and Other MGR fans.

The Forced run or on its own run - be it justifies (or) not justifies let it not be our botheration. And, Neither MGR nor other legends, do not need any justification because the films enacted by the lead actors getting screened even now, be it is one theater or half theater, one show or half a show, is one ample proof of pudding that it is justified (or) not when many new films bites dust.

What are we going to do if Mr. Chockalingam incurs loss (or) what is Mr.Chockalingam going to do if he incurs profit? Both have same result ! He is the person who is going to experience the result. Let us not feel happy about both the situations of Chockalingam. We pay money and see the film for our entertainment. Let us stop our commitment with that ! The rest let the stake holders take care.

Let us not get into unwanted, provoking opinions.

Thanks and Regards
RKS

Stynagt
24th June 2014, 11:21 AM
Dear Sailesh and other MGR fans,


Regards

Those who created unwanted criticism and false statement and who cannot tolerate the victory of AO should come in original name.
In the meanwhile, I request the Administrator of this hub may cancel the I.D. of such elements. Please.

Richardsof
24th June 2014, 12:12 PM
http://i60.tinypic.com/20aq49x.jpg

Richardsof
24th June 2014, 12:16 PM
BANGALORE - TOUCH
http://i57.tinypic.com/2ufsugg.jpg

Richardsof
24th June 2014, 12:25 PM
http://i61.tinypic.com/5yutqx.jpg

Richardsof
24th June 2014, 12:39 PM
AYIRATHIL ORUVAN- FIRST WEEK CELEBRATION AT DEVI PARADAISE- CHENNAI

http://i58.tinypic.com/20ixtnm.jpg

siqutacelufuw
24th June 2014, 01:43 PM
Those who created unwanted criticism and false statement and who cannot tolerate the victory of AO should come in original name.

In the meanwhile, I request the Administrator of this hub may cancel the I.D. of such elements. Please.


I do agree with the Statements of both Mr. Vinoth and Mr. Kalaiyaperumal. It simply reveals the stomach-burning, by not tolerating the grand success of our beloved God M.G.R.'s "AYIRATHTHIL ORUVAN".

It is a doubt that any such Digitalised Film(s), re-released, set record like our beloved God's "AYIRATHTHIL ORUVAN" with -

a) Huge gathering celebrated the 100th day - Terrific Traffic
b) HOUSE-FULL condition, in advance and
c) Audience (one full theatre capacity) returned back without getting Tickets

In this regard, I invite kind attention to the Statement given by the Distributor Mr. Chockalingam of Divya Films, in his Face-book, remarking as ' SHALL I SHOW THE D.C.R.'

Our great M.G.R.'s movies, can only create a new History in Tamil Cinema Field.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th June 2014, 02:12 PM
It is not at all necessary for us to answer false and wrong allegations/persons. Persons without courage even to disclose his name and details will always talk many things. He could have always visited Sathyam Cinemas / Albert Cinemas and received "Royal Welcome" from MGR devotees.

Best of Luck to him every time.

I do not think the administrator is going to cancel the ID of the individual. Because he knows very well that by cancelling the same persons will be here again with some other name! Who knows how many ID's such persons are having! I have only one ID with my image displayed and prepared to provide my details, i.e. Country, address and telephone numbers, Mobile numbers to genuine persons [ who could display their photo, name, address and telephone number]. I presume the same is the case with all in this Thread.

In short real courage is required.

http://www.youtube.com/watch?v=XjgM5YmHDHw&list=RDXc_A35A5SRQ&index=3

Richardsof
24th June 2014, 03:20 PM
http://i61.tinypic.com/167tpb6.png
TO DAY - MALAI SUDAR

ainefal
24th June 2014, 05:03 PM
http://i61.tinypic.com/167tpb6.png
TO DAY - MALAI SUDAR

Thanks to Mr. Chockalingam for bringing Grand movies on Screen in Digital version.

oygateedat
24th June 2014, 08:56 PM
http://i60.tinypic.com/2vv95qe.jpg

oygateedat
24th June 2014, 09:12 PM
http://i61.tinypic.com/sf9o20.jpg

Russellisf
24th June 2014, 09:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps644ec245.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps644ec245.jpg.html)

Russellisf
24th June 2014, 09:21 PM
AAYIRATHIL ORUVAN 100 th day run second time, first in 35mm print format, now in digital at Albert Theatre, Nertia Print Box Mendum Indru Entering the Albert Theatre 100 th day event yesterday The Times of India page 4 today's issue dated 23-06-2014

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zpsf6710ab6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zpsf6710ab6.jpg.html)

oygateedat
24th June 2014, 09:36 PM
http://i59.tinypic.com/29bhru0.jpg

oygateedat
24th June 2014, 09:38 PM
AAYIRATHIL ORUVAN 100 th day run second time, first in 35mm print format, now in digital at Albert Theatre, Nertia Print Box Mendum Indru Entering the Albert Theatre 100 th day event yesterday The Times of India page 4 today's issue dated 23-06-2014

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zpsf6710ab6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zpsf6710ab6.jpg.html)

Thank U Mr.Yukesh Babu.

Regds,

S.Ravichandran

Russellisf
24th June 2014, 09:38 PM
TODAY SUNLIFE CHANNEL TELECASTED KOONDU KILLI AT 11.00 AM .

BEFORE MOVIE START ACTOR RAJESH NARRATED THE STORY OF THE MOVIE.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/220px-Koondukkili_zps6f226444.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/220px-Koondukkili_zps6f226444.jpg.html)

http://www.youtube.com/watch?v=yzkIGtbx-UE

Russellisf
24th June 2014, 09:41 PM
http://www.youtube.com/watch?v=lyRunfMYMVs

Russellisf
24th June 2014, 09:46 PM
http://www.youtube.com/watch?v=DZHTsrvj8CU

xanorped
24th June 2014, 09:49 PM
http://i59.tinypic.com/2hq87qv.jpg

Russellisf
24th June 2014, 09:49 PM
http://www.youtube.com/watch?v=PlKamzkNnA0

ainefal
24th June 2014, 10:00 PM
TODAY SUNLIFE CHANNEL TELECASTED KOONDU KILLI AT 11.00 AM .

BEFORE MOVIE START ACTOR RAJESH NARRATED THE STORY OF THE MOVIE.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/220px-Koondukkili_zps6f226444.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/220px-Koondukkili_zps6f226444.jpg.html)

http://www.youtube.com/watch?v=yzkIGtbx-UE

AMENDED

Yukesh Babu Sir,

Thanks for the video, enjoy this once as well. I remember having some info. about the film from the Net:

http://i58.tinypic.com/rc946h.jpg

http://www.youtube.com/watch?v=qtgdKM5q7Yc

Russellisf
24th June 2014, 10:06 PM
Thalaivar trend used in vadakari movie

நேர்மையான ஆட்டோ டிரைவரா, எம்ஜிஆர் ரசிகரா அருள்தாஸ், படத்துக்கு பெருசா தேவைப்படாத கேரக்டர், இருந்தாலும் எம்ஜிஆர் புகழ் பாடறதுக்கு இவர் கேரக்டரை பயன்படுத்தியிருக்காங்க. இவரோட மனைவியா கஸ்தூரி…ஐயோ பாவம்னுதான் சொல்ல வைக்குது. சன்னி லியோன்-ஐ ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வச்சிலாம் வீணாக்கியிருக்காங்க. எத்தனை பேருக்குத் தெரியும் அவங்கள் பத்தி….ம்ம்ம்..

Courtesy dinamalar

Russellisf
24th June 2014, 10:15 PM
THALAIVAR FANS COMMENTED FOR USV ARTICLE IN DINAMALAR EDITION

அனுபவத்தை - சாதனையான அனுபவத்தை - சொல்லும்போது, தான்- தன்னால் தான் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்..ஆனால் இவரோ அந்த சாதனைக்கு காரணமாக பெரும்பாலும் மற்றவர்களின் உழைப்பு மற்றும் அவர்களின் ஒத்துழைப்பை பற்றியே சிலாகிக்கிறார்.சொல்கிறார்...அதுதான் எங்கள் எம் ஜி ஆர்... ஆயிரத்தில்-லட்சத்தில்- ஏன், கோடியில் ஒருவர்...- RAJU NELLAI

ராஜு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களை விட எளிமையான ஒருவரை பார்க்க முடியாது..... அவர் வீடு கூட ஒரு முதல்வர் வீடு மாதிரி இருக்காது வீட்டில் உள்ள வரவேற்பு அறை நாற்காலி மேசை எல்லாம் கூட சாதாரணமாக இருக்கும்..... கருவில் இருக்கும் மழலைக்கு கூட இவரை தெரியும் என்பார்கள் ஆனால் இவர் தன்னை முதல் முறையாக ஒருவரை சந்திக்கும் போது..... அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு (அவரின் Traditional Vanakkam) புன்முறுவலுடன் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார் - CHANDRU FRANCE

ராஜூ தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ஒரு சின்ன விளக்கம்...... தமிழில் "ஆயிரம்" என்ற சொல் வெறும் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட அளவை மட்டும் (1 000) குறிக்காது.... அதற்க்கு இன்னொரு விளக்கமும் உண்டு...... எண்ணிக்கையற்ற அதாவது Infinity யையும் குறிக்கும்...... தமிழில் "லட்சம்" என்று சொல்லி பாருங்கள் பெரிய எண்ணாக தெரியாது..... "கோடி" என்று சொல்லி பாருங்கள் அப்படி பெரியதாக தெரியாது ஆனால் "ஆயிரம்" என்று சொல்லி பாருங்கள் மிக பெரியாதாக தெரியும் வாயை பிளந்து சொல்லவேண்டும்...... ஆயிரத்தில் ஒருவன் என்றால் இவ்வுலகில் எங்கேயோ ஒரு யுகத்தில் பிறக்கும் ஒருவன் He is ONLY and ONE in the world (ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து இயக்கிய பந்துலு சொன்ன விளக்கம்) கோடியில் ஒருவர் என்றால் எம்.ஜி.ஆர். மாதிரி 120 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் பண்ணி கொண்டு அப்புறம் கருப்பு எம்.ஜி.ஆர். / சிவப்பு எம்.ஜி.ஆர். / மஞ்ச எம்.ஜி.ஆர். / பெரிய எம்.ஜி.ஆர். / சின்ன எம்.ஜி.ஆர். என்று ஆள் ஆளுக்கு கிளம்பி விடுவிடுவார்கள்..... அப்புறம் நாம தான் அவர்களிடம் சிக்கி திண்டாட வேண்டும்.....

மன்னிக்கவும் முகுந்தன், அது என் கற்பனை அல்ல...... தமிழ் மொழியின் சிறப்பு...... உதாரணத்துக்கு சிலவற்றை பார்ப்போம்.... "இரவில் வெறும் வயிற்றோடு படுக்காதடா...... "நாலு" சோறு சாப்பிட்டு போய் படுத்து தூங்குன்னு" இது பெரும்பாலும் வீட்டில் பாசமுள்ள அம்மா சொல்லும் வசனம். 4 என்பது 4 தான் என்று நாலு பருக்கை சோறு சாப்பிட்டால் பசி அடங்கிடுமா? அந்த "நாலு" என்பது எண்ணிக்கையை குறிக்கவில்லை நண்பா..... கொஞ்சமாவது சாப்பிட்டுவிட்டு போடா என்று அம்மா வாஞ்சையுடன் சொல்றாங்க "வாழ்க்கை என்றால் "ஆயிரம்" இருக்கும் , வாசல் தோறும் வேதனை இருக்கும், எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்" என்று கண்ணதாசன் சொன்ன வாழ்க்கை தத்துவம். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் 1000 என்பது 1000 தான் ஆக வாழ்க்கை என்றால் சரியாக ஆயிரம் தான் இருக்குமா? நிச்சயமாக இல்லை வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கும்..... யாராலும் சொல்ல முடியாது.... அதுமாதிரிதான் ஆயிரத்தில் ஒருவன் என்றால் இவ்வுலகில் எங்கேயோ ஒரு யுகத்தில் பிறக்கும் ஒருவன் He is ONLY and ONE in the world.... That's our Darling of the Mass, MGR...

ஒரு சூரியன், ஒரு சந்திரன் மட்டுமே இந்த உலகம் முழுதும் வியாபிப்பதை போல இவ்வுலகில் நம்ம எம் ஜி ஆர்.....

fidowag
24th June 2014, 10:46 PM
இன்றைய சன்லைப் தொலைகாட்சியில் எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில் நேற்று மரணம் அடைந்த இயக்குனர் திரு. ராமநாராயணன்
அவர்கள் தனக்கு பிடித்த கவிஞர் வாலியின் பாடல்களில் (நிகழ்ச்சி மறுஒளிபரப்பு ) புரட்சி தலைவரின் "படகோட்டி " திரைபடத்தில் உள்ள
தொட்டால் பூ மலரும் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஆகிய பாடல்களின் சிறப்பைக் கூறி ஒளிபரப்ப செய்தார்.

ஆர். லோகநாதன்.

Russellisf
24th June 2014, 10:48 PM
Today kannadasan birthday

ஒரு நிகழ்வு

எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்குமிடையே நட்பில் விரிசல் விழுந்த நேரம்... அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த படம் உரிமைக்குரல். அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு.
உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார். கவிஞர் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.

பகையை மறக்க வைத்த பாட்டு வரி...

முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார் எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்... "விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"

Russellisf
24th June 2014, 10:55 PM
Suharaam sir can u translate this telugu version to tamil regarding ao 100 days article from 10 tv

సినిమా అంటే చాలా మంచి పిచ్చి. తమకు నచ్చిన హీరోకోసం ఏమైనా చేస్తారు. వారు బలంగా ఆరాధిస్తారు. అలా తనకు అభిమానులను సంపాదించుకున్న వారు చాలా మందే ఉన్నారు. ఇలాంటి వారిలో ఎమ్ జిఆర్ ఒకరు. ఆయనపై అభిమానులకు ఉన్న అభిమానం చచ్చినా పోదు. అందుకే కొందరు హీరోలు ఎప్పటికీ తమ ప్రభావం చూపించగలుగుతారు. అటువంటి వారిలో ఒకరు ఎమ్.జి.ఆర్. తమిళనాట తరగని కీర్తి ఆయన సొంతం. హీరోగా తిరుగులేని ఇమేజ్ ని సొంత చేసుకున్న ఎమ్ జి ఆర్ మూవీ 'అయిరత్తి ఒరువల్' డిజిటలైజ్ చేసి విడుదల చేస్తే మళ్లీ వందరోజులు పూర్తి చేసుకుంది.

fidowag
24th June 2014, 10:57 PM
நமது எம்.ஜி.ஆர். தினசரி வெளியிட்ட செய்தி - புகைப்படத்துடன்

http://i59.tinypic.com/2vajtoh.jpg
நன்றி:நமது எம்.ஜி.ஆர்.

fidowag
24th June 2014, 10:59 PM
இன்றைய மாலை முரசு நாளிதழில் வெளியான புகைப்படம்.

http://i59.tinypic.com/2uztt83.jpg
நன்றி: மாலை முரசு.

Russellisf
24th June 2014, 11:03 PM
Aayirathil Oruvan crossed 75 days

In every period, the collections for mgr movies can be expected really big. No doubts for that even in these days.

Nowadays, re-releasing MGR and Sivaji movies in digital copies is being held regularly and these has given a good impact among the people. Mgr’s Aayirathil oruvan was the one released in Tamil Nadu. Houseful shows are going on in Theatres such as sathyam and Albert. It crossed 75 days from it’s release. The news says that the profit of 1 crores has been collected.

75 days success event has been held by the fans in sathyam theatre. Its no doubt that MGR stills rules Cine Industry.



COURTESY
TAMIL CINEMA NEWS FROM NET

fidowag
24th June 2014, 11:06 PM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் கொண்டாட்டம் -புகைப்படங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------


http://i61.tinypic.com/2mebc3n.jpg
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்
மலர் மாலைகள் விழாவின் சிறப்பம்சம் ​.அனைவரின் கண்களை கவர்ந்தது

Russellisf
24th June 2014, 11:09 PM
OUR GOD TEMPLE VIEW

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/800px-Chennai_India__zps5e7fb230.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/800px-Chennai_India__zps5e7fb230.jpg.html)

fidowag
24th June 2014, 11:09 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்.

http://i57.tinypic.com/23ix8ox.jpg

Russellisf
24th June 2014, 11:21 PM
வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில்

நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.

இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.

நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''

டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.

இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.

ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.

படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.

நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.

கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.

படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.

சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.

ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.

இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.

இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் யூனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.


Courtesy malaimalar

ainefal
24th June 2014, 11:32 PM
நரசப்பன்: பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம்
சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம்
போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச
மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான்,
அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான்.
அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள்
புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான்.
அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை
அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன்
இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க
முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க
தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்!
கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது
நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’
என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம்.
இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே
மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச்
சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம்
தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி !
வசனம் : கவியரசு கண்ணதாசன்

Thanks to Mr. Chandran Veerasamy

இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம், SUPER

ainefal
24th June 2014, 11:44 PM
Please watch from 0:30 to 0:35

http://www.youtube.com/watch?v=1GPv8ITlNtA

ainefal
25th June 2014, 12:18 AM
please watch from 3:10 to 3:19

http://www.youtube.com/watch?v=cHuiq6RiHUY&list=PL9B070FED7ABBF4CE&index=8

Russellisf
25th June 2014, 05:30 AM
http://www.youtube.com/watch?v=R_Xq8xcIB_A




நரசப்பன்: பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம்
சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம்
போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச
மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான்,
அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான்.
அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள்
புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான்.
அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை
அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன்
இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க
முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க
தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்!
கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது
நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’
என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம்.
இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே
மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச்
சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம்
தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி !
வசனம் : கவியரசு கண்ணதாசன்

Thanks to Mr. Chandran Veerasamy

இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம், SUPER

Richardsof
25th June 2014, 05:52 AM
நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.

Richardsof
25th June 2014, 05:58 AM
நீதி சொல்லும் தேதி!
‘முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.

அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.

இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?

“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!

அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?

பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?

“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’

இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?

எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!

“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”

பாருங்களேன்!

தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.

என்கிறார் எம்.ஜி.ஆர்!

உலகியல் உண்மை இதுதானே!

இன்னும் நீதி சொல்வதென்ன?

“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”

‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’

நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?

“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”

‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?

எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’

வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!

யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?

இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!

Richardsof
25th June 2014, 06:08 AM
courtesy -udhayakumar - net
பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .

"பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் "

கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது

"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."

எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் . சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....

"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .

"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

டி.எம்.எஸ் குரல் உயர்த்தி "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

என்று கவிஞர் வாலியை விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர் பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...

Richardsof
25th June 2014, 06:17 AM
‘ஆயிரத்தில் ஒருவன்!’

ஹாலிவுட்டில் வெளிவந்த பென்ஹர் முதலான படங்களை அடியொற்றி மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்! என்னதான் பின்னாளில் கேசங்கரின் இயக்கத்தில் எம்ஜியார், அடிமைப்பெண் என்று ஒரு படம் கொடுத்திருந்தாலும் எம்ஜியாரின் திரைப்பாதையில் உச்சத்தில் பறக்கிற கொடி ஆயிரத்தில் ஒருவன்தான். அந்தப் படத்திற்கு முன்பே கன்னடத்தில் ஒரு படமும் தமிழில் ஒர படமும் நடித்திருந்தாலும் பின்னாளில் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றதும் இந்தப் படத்தின் வாயிலாகத்தான். அவ்வகையில் தமிழகத்தின் இரண்டு பிற்கால அரசியல் ஆளுமைகளை உருவாக்க உதவிய படம் அது என்று சொன்னாலும் மிகையில்லை.

கடல் கொள்ளையர்கள், அடிமை வியாபாரம் என்பதாகவெல்லாம் ஆர்ப்பரிப்போடு வெளிவந்த படம் அது! ஒயிலான நாயகி, நேர்த்தியான விஸ்வநாதனின் இசை, கவித்துவமிக்க கண்ணதாசனின் பாடல்கள் என்று இந்தப்படம் சகல விதத்திலும் வெற்றிப்படமாக அமைந்த ஒன்று. அறுபதுகளில் மட்டமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் படம் இது. இதன்பிறகு பந்துலு கன்னடப்படங்களை நோக்கி நகர்ந்துவிட்ட வகையில் பிற்பாடு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இவரது படம் ‘நாடோடி’ மட்டும்தான்!
courtesy -net

Richardsof
25th June 2014, 06:31 AM
மக்கள் திலகத்தின் திரை உலக பத்திரிகை வரலாற்றில் ஒரு புதுமை படைப்பு - வரலாற்று பெட்டகம் - இது வரை யாருமே செய்திராத புரட்சி - கண்ணுக்கும் , மனதிற்கும் விருந்து தரப்போகிற தரமான படைப்பு

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகள் நிறைந்த காவிய படைப்பு .
உயர்ந்த எண்ணம் - லட்சிய பயணம் - பிரமாண்ட படைப்பு
ஒளிவிளக்கு நாயகருக்கு உயர்ந்த மனிதனின் காணிக்கை

விரைவில் விரிவான தகவல்கள் ........ தொடரும் .

ainefal
25th June 2014, 08:37 AM
http://www.youtube.com/watch?v=lPfUcBCYews

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

xanorped
25th June 2014, 11:27 AM
http://i61.tinypic.com/2mnrc5j.jpg

Richardsof
25th June 2014, 01:24 PM
அரிய நிழற் படம் . மிகவும் அருமையாக உள்ளது .அநேகமாக 1962ல் எடுத்த படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் . நன்றி திரு பிரதீப் பாலு சார் .

Richardsof
25th June 2014, 01:41 PM
http://i57.tinypic.com/dmwm0p.jpg

Richardsof
25th June 2014, 01:44 PM
http://i60.tinypic.com/34f00sw.jpg

Richardsof
25th June 2014, 01:47 PM
http://i59.tinypic.com/w7k2ue.jpg

Richardsof
25th June 2014, 01:55 PM
1973- ARTICLE FROM ''PESUM PADAM '' CINE MONTHLY MAGAZINE

http://i58.tinypic.com/28a2ihk.jpghttp://i58.tinypic.com/2zg4t2r.jpg

ainefal
25th June 2014, 02:12 PM
http://i61.tinypic.com/2mnrc5j.jpg

Rarest, thanks very much Mr. Pradeep Balu.

ainefal
25th June 2014, 02:33 PM
v.v.good scene from 6:00 to 10:10 and 11:00 to 13:00


http://www.youtube.com/watch?v=W8qkDVCPxKI

Scottkaz
25th June 2014, 04:48 PM
மக்கள்திலகம் திரியில் மீண்டும் என்னுடைய நண்பர்களுடன் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றி விழாவோடு இணைவதில் பெருமை அடைகிறேன்
http://i60.tinypic.com/8y9gz5.jpg



நான் கண்ட அந்த வெற்றி விழா காட்சிகள் என் வாழ் நாளில் நான் இதுவரை தமிழகத்தில் கண்டதில்லை.
எங்கு பார்த்தாலும் நம் மன்னவனின் பதாகைகள் அவர்றவர்கள் வைத்த பேனர்களுக்கு வண்ண வண்ண பூமாலைகளும்,தனித்தனி அபிசேகங்கள்.
மக்கள் வெள்ளத்தில் தலைவனின் படப்பெட்டி ஊர்வளம்.
எங்குகானினும் உற்சாகத்தில் மக்கள் கூட்டம்.
ஒருபக்கம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அனைத்து டிக்கட்டுகளும் முன்பதிவிலேயே விற்றதனால்
மக்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்ததும்
பிளாக் டிக்கெட் வாங்க முண்டியடித்ததும் ,
திரையங்கு உள்ளே சென்றதும்
உள்ளே ஏற்கனவே HOUSEFULL ஆகி நிற்கக்கூட இடமில்லாமல்
தலைவன் திரையில் தோன்றியதும் ,
பல்வேறு வகையான பூக்களையும் சில்லறை காசுகளையும்
தலைவனின் மீது தூவி தலைவனின் இரத்தத்தின் ரத்தங்கள்
எழுப்பிய அந்த ஒலி கீதங்கள் நிச்சயமாக
நம் தானை தலைவனின் காதுகளில் இன்னும் கூட ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கும் வாழ்க என்றுமே நம் மன்னவனின் புகழ் வளர்க நம் இரத்தத்தின் ரத்தங்கள் தொண்டு


ஆயிரத்தில் ஒருவனின் 101வது நாள் வெற்றி விழா
மிக சீறும் சிறப்புமாக நடைபெற தன்னலம் கருதாமல்
இரவு பகல் பாராமல் உழைத்த
அணைத்து மக்கள்திலகத்தின் மன்றங்களுக்கும்
மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும்
மற்றும் கர்நாடகத்தில் இருந்து வந்த மன்றகளுக்கும் ,
அதேபோல உரிமைக்குரல் மாத இதழின் ஈடு இணையில்லா அற்பனிப்பிற்கும்.
மக்கள்திலகத்தின் தீவிற பக்தன்
வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி இன் வாழ்த்துக்கள் பல கோடி




என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 04:51 PM
http://i57.tinypic.com/2cmqfkg.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 04:54 PM
http://i58.tinypic.com/2aermef.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:00 PM
http://i61.tinypic.com/r8h550.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:03 PM
http://i62.tinypic.com/2196pi1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:10 PM
http://i58.tinypic.com/14mum80.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:13 PM
http://i58.tinypic.com/wcbdif.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:16 PM
http://i61.tinypic.com/v3n136.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:20 PM
http://i61.tinypic.com/71pldl.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:22 PM
http://i60.tinypic.com/2mrunh1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:26 PM
http://i61.tinypic.com/10y30p0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:29 PM
http://i58.tinypic.com/2emidcw.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:32 PM
http://i58.tinypic.com/ofo5qt.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:36 PM
http://i62.tinypic.com/15j3is.jpg

http://i60.tinypic.com/2iicv0k.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:45 PM
http://i62.tinypic.com/xfwaj5.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:47 PM
http://i59.tinypic.com/11bqa83.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:50 PM
http://i58.tinypic.com/a1tges.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:52 PM
http://i61.tinypic.com/dfu51d.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 05:54 PM
http://i61.tinypic.com/5mk26x.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:02 PM
http://i57.tinypic.com/ogxts4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்