PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

Russellisf
6th July 2014, 09:01 PM
ஒரு சில பேர்கள் ஒரு சில காலங்கள் புகழின் உச்சிக்கு போவார்கள் ஆனால் காலங்கள் மாற மாற அடுத்தவர்கள் அந்த இடத்தை பிடிப்பது வாடிகையானது தான் . ஆனால் எங்கள் மன்னவன் மட்டும் தான் எக்காலதிலும் அவரின் புகழ் இம்மி அளவு கூட குறைவதில்லை .

திரையுலகில் இன்று வரும் படங்கள் கூட அவரின் பண்புகளையும் மக்கள் செல்வாக்கினையும் பிரதிபலிகின்றன . உதாரனமாக வடகறி மஞ்சப்பை, நெடுஞ்சாலை திரைப்படங்கள்

அரசியல் களத்தில் அவர் உருவாக்கிய கட்சி மாநிலத்தை ஆளுகிறது , மாற்று கட்சிகள் கூட அவரின் பெருமைகளை புகழ் பாடுவதை நம் பார்க்கிறோ ம் . திமுக வின் டிவி சேனல்கள் தலைவரின் படங்களை இடைவிடாமல் ஒளிபரப்புகிறது .

பத்திரிகை உலகில் அவர் பேரால் எத்தனை புத்தகங்கள் மாற்று முகாம் நண்பர் கூட தலைவரின் மக்கள் செல்வாக்கினை அறிந்து மலர் மாலை வெளியிட்டார் இதுவரைக்கும் 1000 மலர்கள் விற்று சாதனை புரிந்து உள்ளது மேலும் மலர் மாலை 2 விரைவில் வர போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படி எந்த துறையிலும் அவர் ஒரு தனிபிறவியாகவும் , யாரும் அவர் இடத்தை கனவில் கூட நெருங்கமுடியாத புகழ் மலை தொடருக்கு சொந்தகரராக உள்ள அந்த மனித தெய்வத்திற்கு நங்கள் எல்லோரும் பக்தர்கள் அக இருப்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம்

Russellisf
6th July 2014, 09:06 PM
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே

எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில என்னாளும் மாறமாட்டோம்







மக்கள் திலகத்தின் ஆளுமைகளை ஜெயலலிதா தன்னுடய பாடல் காட்சிகளில் அவரை புகழ்ந்து பாடிய வரிகள் அத்தனயும் ஜீவனுள்ள வரிகள் . இந்த பொருத்தம் உலகில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திராத பெருமை .
http://i60.tinypic.com/2czr1wp.jpg

உன்னை நான் சந்தித்தேன் .. நீ ஆயிரத்தில் ஒருவன் ... என் ஆலயத்தின் இறைவன்

உள்ளத்தால் வள்ளல்தான் ... ஏழைகளின் தலைவன்

நீ அருகில் இருந்தால் உலகம் எனக்கு தூசு .....

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் .....

இளன் சூரியன் உந்தன் வடிவானதோ .....

ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் .. நீ ஒரு தனிப்பிறவி ....

என்னை பாட வைத்தவன் ஒருவன் ... குற்றமில்லாத மனிதன் .. என் பாட்டுக்கு தலைவன் .

இன்று நாளை எண்ணி ...காவிய வள்ளலை புகழ் பாடுது ..

எத்தனை பிறவி சேர்ந்து வாழ்வோம் ....யாரறிவாரோ ....

அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் .....

இருப்பதில் கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்

நீங்க நினைச்சா நடக்காதா .. நான் நினைச்சது நடக்காதா ....

காலத்தை வென்றவன் நீ .. காவியமானவன் நீ

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ... புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க

மன்னன் முகம் கனவில் வந்தது .....

கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் . என்னை சேர்ந்தவன்

என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ....

நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு ...


பொருத்தமான பாடல் வரிகள் . ஜெயலலிதா நினைத்ததை முடித்தார் .

Russellisf
6th July 2014, 09:16 PM
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே போற்றி போற்றி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsb4ecb710.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsb4ecb710.jpg.html)

ainefal
6th July 2014, 09:18 PM
மறக்கமுடியுமா அந்த மாமனிதரை
" கலைவாணர் மகள்களுக்கு அவர் இருந்தால் எப்படி திருமணம் நடத்தி வைப்பாரோ , அதுபோலவே ஒரு குறையும் இல்லாமல் நான் நடத்திவைப்பேன் என்று சொனார்கள் மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " MGR அவர்கள் ....
" பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முன்னிலையில் ஒரு மாநாடுபோல் திருமணத்தை நடத்தி வைத்தார் மக்கள் திலகம் MGR அவர்கள்" ...
படம் :- கலைவாணர் மகள் NSK முத்துலட்சுமி அவர்கள் திருமணத்தில் .....மக்கள் திலகம் MGR , NSK வடிவா வரதராஜன் அக்கா , NSK கோலப்பன் அண்ணன் , தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம்:, பேறிஞர் அண்ணா மற்றும் முதறிஞர் ராஜாஜி .

http://i59.tinypic.com/34sjcwj.jpg

Thanks to Mr. Nallathambi NSK, FB.

Russellisf
6th July 2014, 09:21 PM
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார். அதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால், படத்தை வெளியிட தயாரானபோது, அப்படத்தின் சார்ட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் ஒரு சேனல், இவர்கள் படத்தை வெளியிடும்போது தாங்களும் 16 வயதினிலே படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பது ராஜ்கண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்படி செய்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே என்று படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் செய்திருக்கிறார்.

இதன்காரணமாக, அப்படத்தை தானே தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதாக கூறியிருந்த ஒரு பிரபல தயாரிப்பாளர், அந்த சேனல் 16 வயதினிலே படத்தை வெளியிட தயாராகி விட்டதை அறிந்து, பின் வாங்கி விட்டாராம். அதனால்தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு, போட்ட காசை எப்படி எடுப்பது என்று தற்போது தடுமாறிக்கொண்டு நிற்கிறார் ராஜ்கண்ணு. அதையடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட சேனலிடம் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

courtesy dinamalar

Russellisf
6th July 2014, 09:22 PM
மறக்கமுடியுமா அந்த மாமனிதரை
" கலைவாணர் மகள்களுக்கு அவர் இருந்தால் எப்படி திருமணம் நடத்தி வைப்பாரோ , அதுபோலவே ஒரு குறையும் இல்லாமல் நான் நடத்திவைப்பேன் என்று சொனார்கள் மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " MGR அவர்கள் ....
" பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முன்னிலையில் ஒரு மாநாடுபோல் திருமணத்தை நடத்தி வைத்தார் மக்கள் திலகம் MGR அவர்கள்" ...
படம் :- கலைவாணர் மகள் NSK முத்துலட்சுமி அவர்கள் திருமணத்தில் .....மக்கள் திலகம் MGR , NSK வடிவா வரதராஜன் அக்கா , NSK கோலப்பன் அண்ணன் , தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம்:, பேறிஞர் அண்ணா மற்றும் முதறிஞர் ராஜாஜி .

http://i59.tinypic.com/34sjcwj.jpg

Thanks to Mr. Nallathambi NSK, FB.

thanks sailesh sir for uploading this post

Russellisf
6th July 2014, 09:31 PM
வேங்கையன் அறிமுக காட்சி


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsac9a1aa9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsac9a1aa9.jpg.html)

Russellisf
6th July 2014, 09:47 PM
WATCH THE CLIPPING FROM 5.10 TO 7.00 FOR THE MOVIE OF NAAN RAJAVAKA POKIRAEN .THE SCENE TAKEN FOR ONE OF THE THALAIVAR MOVIE ENGAVEETUPILLAI RUNNING IN CHENNAI ALBERT THEATER.

http://www.youtube.com/watch?v=j3e_BWa1lqY

Russellisf
6th July 2014, 10:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zpsd56f72d7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zpsd56f72d7.jpg.html)

Russellbpw
6th July 2014, 10:21 PM
முகராசி திரைப்படம் வரும் 18.07.2014 மகாலக்ஷ்மி திரையரங்கில் வெளி வருகிறது

Sir,

Mahalaxmi is screening "Thaaikku Thalaimagan" not Mugaraasi !

Regards
RKS

Russellisf
6th July 2014, 10:41 PM
thaiku thalaimagan screened in mahalaxmi coming friday onwards 11.07.14



sir,

mahalaxmi is screening "thaaikku thalaimagan" not mugaraasi !

Regards
rks

Russellisf
6th July 2014, 10:43 PM
புரட்சி தலைவர் mgr......
======================
தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில் (அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,) 58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு. கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது. இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல், ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார். சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.

ainefal
6th July 2014, 10:43 PM
http://www.youtube.com/watch?v=DjoMvrpNvBU

Russellisf
6th July 2014, 11:03 PM
WATCH THE NEDUCHALAI MOVIE FROM 42.30 TO 43.05

http://www.dailymotion.com/video/x1mvqxs_nedunchalai-cineforce-com-part-2_shortfilms

Russellisf
6th July 2014, 11:19 PM
WATCH THE MOVIE CLIPPING OF SUETCHAI MLA WHICH WAS ACTED FOR SATHYARAJ

http://www.youtube.com/watch?v=QaVIlMS891g

Russellisf
6th July 2014, 11:24 PM
AJITH MOVIE UNNAI THEDI ALL ARE WATCHING IN TV AAYIRATHIL ORUVAN WATCH THIS CLIPPINGS FROM 1.49 TO 2.14

http://www.youtube.com/watch?v=y2Le1BCXBfM

Russellisf
6th July 2014, 11:32 PM
http://www.youtube.com/watch?v=6XlIotFlslo

Russellisf
6th July 2014, 11:33 PM
http://www.youtube.com/watch?v=6HVy8bF10RI

Russellisf
6th July 2014, 11:46 PM
தலைவரின் திரைப்படங்களில் வரும் பாடல்களின் முதல் வரியில் படமான திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை

எங்க வீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால் பாடல் பின்னர் படமானது சாணக்யா இயக்கத்தில்

கலங்கரை விளக்கம் - சங்கே முழங்கு பாடல் பின்னர் படமானது

பாசம் - உலகம் பிறந்து எனக்காக பாடல் பின்னர் படமானது ஏவிஎம் நிறுவனத்திற்கு

உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வா ழ வேண்டும் என்ற பாடல் பின்னர் படமானது

படகோட்டி - தொட்டால் பூ மலரும் பாடல் பின்னர் படமானது வாசு இயக்கத்தில்

Russellisf
6th July 2014, 11:51 PM
முதல் முதலில் தலைவர் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல் தொட்டால் பூ மலரும் பாடல் நியூ படத்திற்க்காக திரு எஸ் .ஜே சூர்யா அவர்களால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது .


https://www.youtube.com/watch?v=RFCDySEgZOs

https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M

Russellisf
6th July 2014, 11:57 PM
இந்த ரீமிக்ஸ் பாடல் மட்டும் தான் பிரபலமானது பின்னாளில் வந்த தலைவரின் ரீமிக்ஸ் பாடல்களை மக்கள் ஏற்று கொள்ளவில்லை .

தலைவர் பாடல்கள் சாக வரம் பெற்றவை அதற்கு யாரும் உயிர் ஊட்ட முடியாது .

அது போலத்தான் அவரின் திரைப்படங்களை ரீமேக் செய்ய முடியாது அப்படி செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் .

Russellisf
7th July 2014, 12:01 AM
https://www.youtube.com/watch?v=CWuvSgRORfo

Russellisf
7th July 2014, 12:01 AM
https://www.youtube.com/watch?v=p7H-MVGTC0U

Russellisf
7th July 2014, 12:02 AM
https://www.youtube.com/watch?v=RyRQiPmq2dY

Russellisf
7th July 2014, 12:04 AM
MY FAVOURITE SONG IN THAYIN MADIYIL THALAIVAR SHOW VERY GOOD PERFORMANCE IN THIS SONG

https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ

Russellisf
7th July 2014, 12:05 AM
https://www.youtube.com/watch?v=6iu14fHMv7g

Russellisf
7th July 2014, 12:07 AM
PRADEEP SIR WHAT HAPPEND THALAIVAR DOCUMENTARY MOVIE VALLALIN VARALARU WHEN IT WILLBE RELEASED? WE ARE EAGERLY WAITING FOR THIS MOVIE


https://www.youtube.com/watch?v=8mGCb1kPrto

Russellisf
7th July 2014, 12:13 AM
மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் எங்கள் தங்கம் - தலைவர், ஜெயா & கருணாநிதி


மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் மருத நாட்டு இளவரசி - தலைவர், ஜானகி & கருணாநிதி

மூன்று முதல்வர்கள் பணியாற்றிய படம் நல்லவன் வாழ்வான் - அண்ணா , தலைவர் & கருணாநிதி

இது போல் சாதனைகள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம் .

sivaa
7th July 2014, 12:20 AM
Esvee sir,


வரி நீங்கலாக நடிகர் திலகத்தின் உத்தமன் திரைப்படம் 173 நாட்களில் 6,17,000 மேல் வசூல் செய்துள்ளபோது (பத்திரிகை ஆதாரம் கொடுத்துள்ளேன் )...

அந்த பத்திரிகை விளம்பரத்தில் அதுவரை திரையிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை, HOUSEFULL காட்சிகள் சாதனையை முறியடித்து என்றொரு வாக்கியம் உள்ளது பாருங்கள்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSJADfw_zps21763e16.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSJADfw_zps21763e16.jpg.html)

"உலகம் சுற்றும் வாலிபன்" உத்தமனுக்கு முன்பு வந்த படம் தானே ? அதில் எதாவது மாற்றம் இருக்கிறதா ?

மாற்றம் இல்லாத பட்சத்தில் உத்தமனின் வசூல் அதிகபட்சமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது !

173 நாட்களில் வசூலான தொகையே அது வரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகபட்சவசூல் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் முரியடிக்கபடவில்லை என்பது எப்படி உண்மையான தகவலாக எடுத்துகொள்ள முடியும் ?

உங்களுக்கு வந்த தகவல் படி "வசந்தமாளிகை" 325 நாட்கள் ஓடி 9,44,000 வசூல் செய்தது "உலகம் சுற்றும் வாலிபன்" கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது என்பது எந்த வகையில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் என்பதை யோசியுங்கள் !

வசந்தமாளிகை திரைப்படம் இலங்கையில் இரண்டு திரை அரங்கில் 250 நாள் ஓடிய விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது .

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zps34d4a35c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zps34d4a35c.jpg.html)

அதுபோல நீங்களும் உலக சுற்றும் வாலிபன் ஓடிய நாட்கள் பத்திரிகை விளம்பரம் தயவு செய்து முதலில் பதிவிடவும். அதை நிறைய பேர் பார்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். !

நீங்கள் குறிப்பிட்டுள்ள FIGURES இல் ஒன்று தவறான தகவல் என்பது திண்ணம் !

அவர் சொன்னது இவர் சொன்னது என்றால்...இலங்கையில் வசிக்கும் என்னுடைய நண்பர் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் அவர்களின் மைத்துனருமான திரு சிவகுமாரன் கூறிய தகவலின் படி நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று நான் கூட கூறலாம்.

நடுநிலை செய்தித்தாள் விளம்பரம் இருந்தால் இது போல தகவல்கள் பதிவிடலாம். வசூலை பொருத்தவரை இதுபோல அவர் கூறுவது..இவர் கூறுவது...ரசிகர் மன்ற நோட்டீஸ்...ஒரு நடிகரை ஆதரிக்கும் பத்திரிகை தகவல் இவை ஒன்றும் ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று உரைத்தவரே நீங்கள் தானே எஸ்வி சார் !

இப்போது மட்டும் எப்படி உங்கள் தகவல் ஆதார ஆவணமாக எடுத்துகொள்ள முடியும் ?

எங்கள் திரியில் திரு சிவா எழுதினாலும் பத்திரிகை ஆவணம் இல்லாதபட்சத்தில் நீங்கள் அதை எடுத்துகொள்ளவேண்டாமே !

அன்பு ர.கி சூரியா
நான் எழுதும் இலங்கை பட சாதனை விபரங்கள்
என் அறிவுக்குசரியானது என 100 உறுதிப்பபடுத்தியதைதான்

உதாரணத்திற்கு ஒருவிடயம்
நமது திரியில் இலங்கையில் 200 நாட்கள்
ஓடிய படங்களின் விபரங்கள் எழுதியபொழுது
திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
ஆனால் திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இருக்கவில்லை
ஆதலால் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்

கண்டபாட்டிற்கு எழுதுபவனாக இருந்தால்
அப்படி குறிப்பிட்டு எழுதியிருக்கமாடடேன

பொய் எழுதுவதென்று அவர்கள் முடிவுசெய்துவிட்டார்கள்
ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு எம் ஜீ ஆர் படங்கள் மட்டுமே சாதனை செய்யும்
செய்கிறது வேறு யாருடைய படங்களும் சாதனை
செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது இதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்களின் கொள்கை
(இது அவர்களுக்கு யாரிடம் இருந்து வந்தது?)

அவர்கள் உண்மையை எழுதமாட்டார்கள் விட்டுவிடுங்கள்
gentleman of thread??? பற்றி அழுகிறதா சிரிக்கிறதா? என தெரியவில்லை

Russellisf
7th July 2014, 12:21 AM
https://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

Richardsof
7th July 2014, 04:43 AM
இனிய நண்பர் திரு யுகேஷ் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .


மிக குறுகிய காலத்தில் 2000 பதிவுகள் வழங்கி சாதனை புரிந்து மக்கள் திலகம் திரியில் பல்வேறு படங்கள் - வீடியோ காட்சிகள் - மக்கள் திலகம் பற்றிய காட்சிகள் இடம் பெற்ற மற்ற படங்களின் பதிவுகள் - உடனுக்குடன் மக்கள் திலகம் படங்கள் பற்றிய தகவல்களை திரியில் பதிவிடுதல் என்று தினமும் திரியில் உங்களுடய பங்களிப்பை பிரமாதமாக
செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி .

தொடர்ந்து மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் - மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய உங்களது கட்டுரைகள் என்று
புதிய கோணத்தில் புதுமையான படைப்புகளை வழங்கி மக்கள் திலகத்திற்கு பெருமைகளை சேர்க்கவும் .

Richardsof
7th July 2014, 05:01 AM
இலங்கை நண்பர் திரு சிவா

நீங்களும் ரவி கிரணை போலவே அவசர கோலத்தில் பதிவுகளை உங்களின் பதிவை நியாய படுத்தி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள் . நான் பதிவிட்ட இரண்டு இலங்கை செய்திகளும் எங்கள் தரப்பு நண்பர் 1979ல் கடிதம் மூலம்
வந்த செய்தியை பதிவிட்டேன் ..

இலங்கையில் எம்ஜிஆர் படங்களும் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது .200 நாட்கள் - 161 நாட்கள் -100 நாட்கள்
என்று எம்ஜிஆர் படங்களும் ஓடி யுள்ளது . மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .

மற்றவர்கள் பதிவை நம்பும் நீங்கள் அதையே மீள் பதிவாக போட்டு வருவது உங்கள் உரிமை .
அதே போல் எங்கள் தரப்பு பதிவுகள் எங்கள் நண்பரின் அனுப்பிய அடிப்படையில் நம்புவது எங்கள் உரிமை .

உங்களிடமும் எந்த ஆதாரமில்லை . நம்புகிறோம் .எனவே சற்று யோசியுங்கள் . நிதானமாக செயல் படுங்கள் .
நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் மதிப்பளிக்கிறோம் .
சிரிப்பதும் அழுவதும் ஒரு கலையே - வாழ்க்கையை அனுபவியுங்கள் சிவா சார் .

Russellisf
7th July 2014, 06:17 AM
விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.

courtesy dinamalar

Russellisf
7th July 2014, 06:25 AM
நடிகர்கள் நாடாளும் காலம் இனி யாருக்கும் கிடைக்காது . மக்கள் திலகதிற்கு கிடைத்தது அதிர்ஷ்டத்தால் இல்லை கடின உழைப்பால் கிடைத்தது . அவரை மக்கள் கடைசி வரை ஒரு தலைவராக மட்டும் தான் பார்த்தனர் அவரும் மக்களின் உரிமைகளை காப்பதற்கு மட்டுமே தன் படங்களை உபயோகித்தார் . அதனால் தான் இன்று வரை அவரின் பெருமைகளை இன்றைய இயக்குனர்கள் தன் படங்களில் பயன் படுத்துகின்றனர் .

இந்த உலகிற்கு ஒரு சூரியன் ,ஒரு சந்திரன் என்றுமே ஒரே ஒரு எம் ஜீ ஆர் மட்டும் தான் .

Russellisf
7th July 2014, 06:31 AM
மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .

ஒளிவிளக்கு மறுவெளி யீடு சாதனைகள் இலங்கையில் மட்டும் இல்லை தமிழகத்தில் அதனுடைய சாதனைகளை முறியடிக்க எந்த ஒரு நடிகர் படத்தினாலும் முடியாது .

எனக்கு தெரிந்த தகவலின் படி ஆயிரத்தில் ஒருவன் கூட 1993 வருடம் 50 நாட்கள் ஓடியுள்ளதாக நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருகிறேன். வினோத் சார் உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் .

கூடிய சிக்கிரம் திரி no 14 முடிவைந்துவிடும் இப்பொழுதே இலங்கை சாதனைகளை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இனி இது தான் அவர்களின் காரசாரமான தலைப்பு நண்பர் rks கொடுத்துவைத்தவர் தான் .

Russellisf
7th July 2014, 06:43 AM
என்னை வாழவைக்கும் தெய்வங்களே, ரசிக பெருமக்களே என்று இன்றைய் கதாநாயகர்கள் உதட்டளவில் சொல்லிவிட்டு தங்களின் சொத்துகளை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . மேலும் அந்த சொத்துகள் பறிபோகாமல் இருக்க அரசியல் பிரவேஷம் செய்ய திட்டம் போடுகின்றனர் . இது தான் இன்றைய நாயகர்களின் உண்மையான நோக்கம் மக்களுக்கு சேவை என்பதல்லாம் சும்மா ரீல் விடுவது . ஒரு படம் முடிந்தால் வெளிநாட்டிற்கு சென்று ஒய்வு எடுக்கும் நாயகர்களே என்றாவது ஒரு நாள் உங்கள் ரசிகர்கள் இல்லத்தின் நல்லது கேட்டது நிகழ்சிகளில் கலந்தது உண்டோ ? ஆனால் உங்கள் திரை உலகில் தயாரிபளோரோ இயக்குனரோ வீட்டு விசேஷம் என்றால் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நீங்கள் என்றாவது ஒரு ரசிகனின் உள்ள குமுறலை கேட்டது உண்டோ? இல்லையே அப்படி இருக்க முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைபடுவது நியாம் தானா ?

முதலில் தனித்துவமாக இருங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா தட்டும் போக்கினை மாற்றுங்கள் மக்களுக்காக குரல் கொடுங்கள் யாராக இருந்தாலும் அநி தியை தட்டி கேளுங்கள் அப்பொழுது பாருங்கள் பதவிகள் தேடிவரும் உங்கள் இல்லம் தேடி

அதனால் எல்லோரும் எங்கள் குலதெய்வம் எம் ஜீ ஆர் ஆகமுடியாது






விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.

courtesy dinamalar

Russellisf
7th July 2014, 06:45 AM
https://www.youtube.com/watch?v=M-UzdpXCAFc

Russellisf
7th July 2014, 06:46 AM
https://www.youtube.com/watch?v=y8HRpeWXFqA

Russellisf
7th July 2014, 06:46 AM
https://www.youtube.com/watch?v=7lIENBK-la4

Russellisf
7th July 2014, 06:47 AM
https://www.youtube.com/watch?v=H87nxF4fPQY

Russellisf
7th July 2014, 06:48 AM
watch the dialogue from 6.52 onwards that is our thalaivar


https://www.youtube.com/watch?v=RHWJEYnuSJ8

Russellisf
7th July 2014, 07:04 AM
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம் !
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம் !
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம் !

Russellisf
7th July 2014, 07:45 AM
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps355b58b2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps355b58b2.jpg.html)

sivaa
7th July 2014, 07:47 AM
எஸ் வீ சார்
உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதில் குறியாக இருக்கிறீர்கள்

சாமர்த்தியமாக எழுதி எங்களை உண்மை விபரங்களை
எழுதவிடாமல் தடுக்கப்பார்க்கிறீர்கள்
யாருடைய ரசிகர் நீங்கள்
உங்கழுக்கு எழுதுவதற்கு கற்றுத்தரவேண்டுமா?

உண்மைகளை சொல்வதனால் நான்
தாழ்ந்துபோய்விடப்போவதில்லை

நான் எம் ஜீ ஆரின் படங்கள் ஓடிய உண்மை விபரங்களை
என்றுமே மறுதலித்தது கிடையாது
தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் சுட்டிக்காட்டுவேன்

பொய்யும் புரட்டுமாக எழுதிநல்லபெயர்
வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கவேணும் என்ற
சின்னப்புத்தி எனக்கு கொஞ்சமும் கிடையாது சார்

Russellisf
7th July 2014, 07:47 AM
YESTERDAY I WATCHED KUMARI KOTTAM IN JEYA TV

மக்கள் திலகத்தின் இந்த அசத்தலான போஸ் இடம் பெற்ற திரைப்படம் குமரிக்கோட்டம்.26.1.1971இல் வெளியான இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவை செழியன்.இசை மெல்லிசை மன்னர் வசனம் சொர்ணம் இயக்கம் ப.நீலகண்டன்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsd3684eb3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsd3684eb3.jpg.html)

Russellbpw
7th July 2014, 07:50 AM
இலங்கை நண்பர் திரு சிவா

நீங்களும் ரவி கிரணை போலவே அவசர கோலத்தில் பதிவுகளை உங்களின் பதிவை நியாய படுத்தி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள் . நான் பதிவிட்ட இரண்டு இலங்கை செய்திகளும் எங்கள் தரப்பு நண்பர் 1979ல் கடிதம் மூலம்
வந்த செய்தியை பதிவிட்டேன் ..



இனிய நண்பர் திரு எஸ்வி சார்

திங்கள் காலை இனிய வணக்கம்

நீங்கள் பதிவு செய்யும் உங்களுக்கு வந்த தவறான தகவல் கொண்ட பதிவுகளுக்கு நான் ஆதாரங்களுடன் பதில் கூறினால் அதன் பெயர் அவசர பதிவு...ஆத்திரப்பதிவு...இன்னும் எத்தனையோ பெயர்கள் சூட்டி மகிழ்கிறீர்கள்.

அதையே நீங்கள் ஆதாரங்கள் இல்லாமல் செய்யும்போது அதற்க்கு பெயர் பொறுமை பதிவுகள், உண்மை பதிவுகள்...!

நடக்கட்டும் ...நடத்துங்கள் ! பொதுமக்கள் என்ற ஒரு சாராரும் இதை பார்க்கதானே செய்கிறார்கள்..அவர்களுக்கு தெரியும்..எது அவசரபதிவு, எது ஆதாரபதிவு...எது காற்றடைத்த பதிவு என்று !

Rks

Russellail
7th July 2014, 07:50 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=Ri5NFQ7O_KQ&feature=youtu.be

Stynagt
7th July 2014, 11:45 AM
புரட்சித்தலைவர் அவர்கள் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர்-1 ஆக இருந்து, அதைத் தொடர்ந்து அரசியலில் யாராலும் வீழ்த்தமுடியாத நம்பர்-1 இன்றும் உள்ளார். இன்றைக்கு இவரைப் பின்பற்றாத அரசியல்வாதிகள் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் (நடிகர்கள் உள்பட) நாம் எம்ஜிஆர் போல ஆகிவிட மாட்டோமா என்ற நினைவில் உலா வருகிறார்கள். புதுச்சேரியிலும் வெவ்வேறான அரசியல் கட்சி பிரமுகராக இருந்தாலும், அரசியல் சாராதவராக இருந்தாலும், அவர்கள் பொதுவாக மக்கள் திலகத்தின் உருவ படத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

http://i57.tinypic.com/10d645e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 11:51 AM
http://i60.tinypic.com/fdbtbl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 11:53 AM
http://i57.tinypic.com/2reik2r.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:23 PM
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்னும் உன்னத கொள்கை கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் உழைப்பின் மேன்மையை இந்த உலகிற்கு தன்னுடைய திரைப்படங்களின் மூலம் உணர்த்தினார். மேலும் தான் ஆட்சிக்கு வந்த பின்பு உழைக்கும் வர்க்கத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் தீட்டி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றினார். இன்றைக்கும் உழைப்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டு வாழ்பவர்களும் மக்கள் திலகத்தை இதய தெய்வமாய் போற்றுகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

http://i59.tinypic.com/etbb6q.jpg
http://i57.tinypic.com/vq2zb4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:25 PM
http://i59.tinypic.com/715qoi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:28 PM
http://i62.tinypic.com/2lid5rn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:30 PM
http://i60.tinypic.com/2vskmlu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:32 PM
http://i62.tinypic.com/2sb1map.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:34 PM
http://i58.tinypic.com/347yaf7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:38 PM
http://i61.tinypic.com/dyrhqo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th July 2014, 12:42 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

மக்கள் திலகத்தின் உழைக்கும் வர்க்கங்கள் - தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மக்கள் திலகத்தின் படங்களை பூஜிக்கும் இந்த ஏழைகள் நன்றி மறவாத உள்ளங்கள - பாராட்டப்படவேண்டியவர்கள் .அவர்களை பற்றிய தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி .

Stynagt
7th July 2014, 12:45 PM
http://i58.tinypic.com/5umhqt.jpg
ஊட்டி பேருந்து நிலைய தேநீர் விடுதி ஒன்றில்
நமது திரியின் நண்பர்கள் உழைப்பின் மேன்மையை விளக்கும் வகையில் இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th July 2014, 12:50 PM
நன்றி. திரு. வினோத் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th July 2014, 12:53 PM
http://i58.tinypic.com/2wevq8j.jpg

Richardsof
7th July 2014, 12:57 PM
http://i62.tinypic.com/2vkmh60.jpg

Richardsof
7th July 2014, 01:15 PM
http://i61.tinypic.com/4lj2c2.jpg

Richardsof
7th July 2014, 01:18 PM
http://i62.tinypic.com/2h56814.jpg

Richardsof
7th July 2014, 01:19 PM
http://i62.tinypic.com/j6jxnm.jpg

Richardsof
7th July 2014, 01:20 PM
http://i57.tinypic.com/v63gi0.jpg

Richardsof
7th July 2014, 01:21 PM
http://i58.tinypic.com/23w8bqc.jpg

siqutacelufuw
7th July 2014, 02:35 PM
திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு


நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.

அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.

'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.


" தெய்வத்தாய் " பட ஆரம்ப விழாவில் கலைவேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள். உரையாற்றுபவர் அப்போதைய நீதிபதி ராஜமன்னார். அருகில் அபிநயசரஸ்வதி மற்றும் ஏ. வி. மெய்யப்ப செட்டியார்.

http://i58.tinypic.com/313t2mg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:39 PM
" தெய்வத்தாய் " படப்பிடிப்பில் .....இயக்குனர் பி. மாதவன், மக்கள் திலகம், அபிநயசரஸ்வதி http://i58.tinypic.com/264q26h.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:41 PM
" தெய்வத்தாய் " படப்பிடிப்பில் .... நடிகர் அசோகனுக்கு சண்டை பயிற்சி தரும் பொன்மனச்செம்மல்

http://i58.tinypic.com/15q6c93.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:44 PM
அன்பு சகோதரர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் !

மிக மிக குறுகிய காலத்தில் மின்னல் வேகத்தில் 2000 பதிவுகள் வழங்கி சாதனை புரிந்து மக்கள் திலகம் புகழ் பரப்புவதை ஒரு இலட்சிய வெறியாக கொண்டு இத்திரியில் பொன்மனச்செம்மல் பற்றிய பல செய்திகளும், அரிய தகவல்களும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.

தங்களின் சீரிய பணி தொடரட்டும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:47 PM
ரஷ்ய திரைப்படக் கலைஞர்கள் சென்னை வந்திருந்த போது, நடிகர் சங்கம் சார்பில் அளிக்கப்பட வரவேற்பில் ஒரு நடிகைக்குசேலை உடுத்துவது எப்படி என்று விளக்கி காட்டுகிறார், தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் பேணிக் காத்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.
http://i59.tinypic.com/2uswugh.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:50 PM
ரஷ்யாவில் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள். கீழ் உள்ள புகைப்படம் " அரசிளங்குமரி " திரைப்படத் தொடக்க விழாவில் இயக்குனர் ஏ. எஸ். ஏ. சாமி அவர்களுடன் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். .

http://i59.tinypic.com/2dj9ath.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:53 PM
புகைப்படம் 1 பரிசு படப்பிடிப்பில் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுடன் நடிகையர் திலகம் சாவித்திரி. மற்றும் அயல் நாட்டுப் பெண்மணிகள்.

புகைப்படம் 2." நினைத்ததை முடிப்பவன் " காவியத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போது அதில் பங்கு கொண்ட துணை நடிகையர் மற்றும் படப்பிடிப்பு குழுவினருடன் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.

http://i57.tinypic.com/5f0jsz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 02:55 PM
மலைக்கள்ளன் படப்பிடிப்பில் (வலமிருந்து இடமாக ) .... என். டி. ராமா ராவ், கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள், நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடுவில் நடிகை சந்தியா. இருக்கையில் அமர்ந்திருப்பவர் தயாரிப்பாளர் - இயக்குனர் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு. இடது ஓரத்தில் நடிகை பானுமதி. http://i1273.photobucket.com/albums/y412/esvee6/06-07-14MGRINMALAIKKALLANSHOOTINGGANG_zpsdc8f7cec.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/06-07-14MGRINMALAIKKALLANSHOOTINGGANG_zpsdc8f7cec.jpg.ht ml)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

.

siqutacelufuw
7th July 2014, 02:58 PM
தான் வளர்த்த கரடியுடன் தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/06-07-14MGRWITHHISBEAR_zps3b25077e.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/06-07-14MGRWITHHISBEAR_zps3b25077e.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 03:02 PM
ராமாபுரம் தோட்ட இல்லத்தில் ஆசிரியை மற்றும் குழந்தைகளுடன் .... our beloved God M.G.R. .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/06-07-14MGRINHISRAMAPURAMGARDEN_zps0a9c5489.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/06-07-14MGRINHISRAMAPURAMGARDEN_zps0a9c5489.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 03:04 PM
சென்னை பொது மருத்துவ மனையில் நடந்த விழாவொன்றில் ....காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர்.மற்றும் அன்னை ஜானகி அவர்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு குணமாகிய பின் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுதான்.. அருகில் குடும்ப மருத்துவர் டாக்டர் பி. ஆர். சுப்பிரமணியம்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/06-07-14MGRsfirstpublicfunctionaftershooting_zps53a9a002 .jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/06-07-14MGRsfirstpublicfunctionaftershooting_zps53a9a002 .jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 03:07 PM
பேரறிஞர் அண்ணா அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் ....... தொண்டர்களை அரவணைத்து செல்வதிலும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் புரட்சித் தலைவருக்கும் ஒற்றுமை உண்டு.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ANNAMGREVKSAMPATHKARUNANIDHI1_zps366cd40a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ANNAMGREVKSAMPATHKARUNANIDHI1_zps366cd40a.jpg.html )

இடமிருந்து வலமாக ......திரு. மு. கருணாநிதி, மறைந்த சொல்லின் செல்வர் ஈ. வி. கே. சம்பத், சமதர்ம சமுதாய காவலர் எம். ஜி. ஆர். வலது கோடியில் எம். ஜி. சக்கரபாணி

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th July 2014, 03:10 PM
வெளிப்புறப்படப்பிடிப்பின் போது பயன்படுத்தும் " பர்கோ : வாகனம் முன்பு ... முப்பிறவி கண்ட முத்தான முதல்வர் எம். ஜி. ஆர்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/06-07-14MGRinfrontofhisPLYMOUTHCAR1_zps407c671c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/06-07-14MGRinfrontofhisPLYMOUTHCAR1_zps407c671c.jpg.html )

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
7th July 2014, 03:14 PM
.

கூடிய சிக்கிரம் திரி no 14 முடிவைந்துவிடும் இப்பொழுதே இலங்கை சாதனைகளை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இனி இது தான் அவர்களின் காரசாரமான தலைப்பு நண்பர் rks கொடுத்துவைத்தவர் தான் .

யுகேஷ் சார்

என்ன சார் இது. நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்றல்லவா கருதி இருந்தேன். இவ்வளவு நாளும்.

இப்படி பண்ணிடீன்களே சார் .. :-))

இலங்கை சாதனைகளை நான் எப்போது குறை கூறினேன் ?

எஸ்வி சார் அவர்களுக்கு கிடைத்ததாக கூறி பதிவு செய்த தகவல் தவறானது என்று ஆதாரத்துடன் நிரூபித்தேன். இதுல குறை என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

This comparison is totally invalid because the gap between both the films released are 4 years where USV released later with the advantage of increased fare in Tickets.

The ticket charges of Vasantha Maaligai during its release was far less than the ticket charges of Ulagam Sutrum Vaaliban released 4 years later.

So....am removing the rest of the contents because of improper comparison !

RKS

Richardsof
7th July 2014, 03:47 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் பல அரிய நிழற் படங்கள் - பதிவுகள் மிகவும் அருமை .சில படங்கள் இது வரைபார்க்காத படங்கள் .நன்றி . தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல அரிய தகவல்கள் , படங்கள் பதிவிடவும் .

ainefal
7th July 2014, 04:16 PM
http://www.youtube.com/watch?v=r9lNlN_0wtQ

ainefal
7th July 2014, 04:38 PM
http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

ujeetotei
7th July 2014, 04:48 PM
http://i58.tinypic.com/5umhqt.jpg
ஊட்டி பேருந்து நிலைய தேநீர் விடுதி ஒன்றில்
நமது திரியின் நண்பர்கள் உழைப்பின் மேன்மையை விளக்கும் வகையில் இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Great work Kalyiaperumal Sir. Most of the shops and autos have MGR images, but one Muslim person has framed our Thalaivar image and places flowers when he opens his shop in our area.

ujeetotei
7th July 2014, 05:21 PM
Congrats Yukesh Babu for completing 2000 posts in a very short time.

Russellbpw
7th July 2014, 05:47 PM
இரெண்டாயிரம் ...இருபாதாயிரமாக ...இரண்டு லட்சங்களாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு யுகேஷ் பாபு அவர்களே

தினமும் தாங்கள் நடுநிசிக்கும் மேல் திரியில் ஆன்லைன் உள்ளது கவனித்துள்ளேன். புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் இந்த வேளையில் தாங்கள் தங்கள் உடல் நலத்தையும் சற்று கவனித்துகொள்ளுங்கள் என்று கேட்டுகொள்கிறேன் !

காரணம் திரியில் நாம் பதிவிடும்போது நேரம் போவதே தெரியாது என்பது அனைவரும் உணர்ந்த விஷயம் அந்த அக்கரையில் இந்த வேண்டுகோள் !

வாழ்த்துக்கள் !

Rks

Richardsof
7th July 2014, 07:18 PM
மக்கள் திலகத்தின் இனிய நண்பர் திரு டேவிட் அனுப்பிய மடல் . உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் ஏற்படுத்திய சாதனை தொகுப்பு . பத்திரிகை ஆவணம் இல்லை . ரசிக மன்றம் வெளியிட்ட பதிவுகள் . திரியின் பார்வைக்காக .


மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - இலங்கை - கொழும்பு நகரில் மட்டும் உருவாக்கிய சாதனை .


கேபிடல் - 9,84,558.50

கிங்க்ஸ்லி 2,03,545.50

டிரியோ 1,69,185.75

மொத்த வசூல் - 13,57,289.75


இலங்கையில் மொத்தம் 13 இடங்களில் 15 திரை அரங்குகளில் 918 நாட்கள் ஓடியது .

கொழும்பு -கேபிடல் - 210
கொழும்பு கிங்க்ஸ்லி -41

யாழ் நகர் - ஸ்ரீதர் - 83

யாழ் நகர் - மனோகரா -49 நாட்கள்

மட்டு நகர் - விஜயா - 121 நாட்கள்

வவுனியா - ரேயால் - 57 நாட்கள்

நெல்லியடி - மகாத்மா - 43 நாட்கள்

அக்கரைப்பற்று - சாரதா - 39 நாட்கள்

தெகிவளை - ட்ரியோ - 36 நாட்கள்

திருமலை - சரஸ்வதி - 82 நாட்கள்

சாவகச்சேரி - வேல் - 23 நாட்கள்

கட்டுகஸ் தோட்டா - 63 நாட்கள்

மானிப்பாய் - வெஸ் லி - 31 நாட்கள்

கல்முனை - தாஜ் மகால் - 43 நாட்கள்

சங்கானை - சாந்தி - 28 நாட்கள்



மொத்தம் நாட்கள் - 949

பவ்ர்ணமி முன்னிட்டு ஓடாத நாட்கள் - 31

ஓடிய நாட்கள் - 918 .

Russellbpw
7th July 2014, 07:29 PM
மக்கள் திலகத்தின் இனிய நண்பர் திரு டேவிட் அனுப்பிய மடல் . உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் ஏற்படுத்திய சாதனை தொகுப்பு . பத்திரிகை ஆவணம் இல்லை . ரசிக மன்றம் வெளியிட்ட பதிவுகள் . திரியின் பார்வைக்காக .


மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - இலங்கை - கொழும்பு நகரில் மட்டும் உருவாக்கிய சாதனை .


கேபிடல் - 9,84,558.50

கிங்க்ஸ்லி 2,03,545.50

டிரியோ 1,69,185.75

மொத்த வசூல் - 13,57,289.75


இலங்கையில் மொத்தம் 13 இடங்களில் 15 திரை அரங்குகளில் 918 நாட்கள் ஓடியது .

கொழும்பு -கேபிடல் - 210
கொழும்பு கிங்க்ஸ்லி -41

யாழ் நகர் - ஸ்ரீதர் - 83

யாழ் நகர் - மனோகரா -49 நாட்கள்

மட்டு நகர் - விஜயா - 121 நாட்கள்

வவுனியா - ரேயால் - 57 நாட்கள்

நெல்லியடி - மகாத்மா - 43 நாட்கள்

அக்கரைப்பற்று - சாரதா - 39 நாட்கள்

தெகிவளை - ட்ரியோ - 36 நாட்கள்

திருமலை - சரஸ்வதி - 82 நாட்கள்

சாவகச்சேரி - வேல் - 23 நாட்கள்

கட்டுகஸ் தோட்டா - 63 நாட்கள்

மானிப்பாய் - வெஸ் லி - 31 நாட்கள்

கல்முனை - தாஜ் மகால் - 43 நாட்கள்

சங்கானை - சாந்தி - 28 நாட்கள்



மொத்தம் நாட்கள் - 949

பவ்ர்ணமி முன்னிட்டு ஓடாத நாட்கள் - 31

ஓடிய நாட்கள் - 918 .

Esvee Sir

:-D :-D

RKS

Richardsof
7th July 2014, 08:42 PM
ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

- yaro

Russellbpw
7th July 2014, 09:36 PM
ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

- yaro


உண்மை..உண்மை...

யாரோ ஒரு உணர்ந்தவர் உரைத்த அறிவுரை ...

உணராதவர்க்கு உரை ஒரு குறை ...

உணர்பவர்க்கு உரை ஒரு உறை !

oygateedat
7th July 2014, 10:16 PM
http://s3.postimg.org/jf4bgkhhv/image.jpg (http://postimage.org/)

oygateedat
7th July 2014, 10:19 PM
http://s2.postimg.org/5otp1ux6h/scan0003.jpg (http://postimg.org/image/qyhbcpdh1/full/)

oygateedat
7th July 2014, 10:21 PM
http://s3.postimg.org/rysas2f83/vfd.jpg (http://postimage.org/)

Russellail
7th July 2014, 10:22 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=_AyDHwjegZE&feature=youtu.be

oygateedat
7th July 2014, 10:35 PM
FROM ITHAYAKKANI MAGAZINE
http://s29.postimg.org/40ksv5ufr/scan0004.jpg (http://postimg.org/image/kocaxnp77/full/)

oygateedat
7th July 2014, 10:44 PM
http://s30.postimg.org/d7tbtzspd/vaa.jpg (http://postimage.org/)

Richardsof
8th July 2014, 05:08 AM
மக்கள் திலகத்தின் 100 வது படம் ''ஒளிவிளக்கு '' இலங்கை நாட்டில் 14.1.1969ல் வெளியானது .

1969ல் இலங்கையில் அதிக நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய படம் .

கொழும்பு - ஜெயின் ஸ்தான் - 162 நாட்கள் .
கொழும்பு - முருகன் 62 நாட்கள்
கொழும்பு - ஓடியன் 36 நாட்கள்

யாழ் நகர் - ராஜா 160 நாட்கள்
யாழ் நகர் - சாந்தி 82 நாட்கள்


10 ஆண்டுகள் கழித்து ஒளிவிளக்கு மறு வெளியீட்டில் 100 நாட்கள் ஓடியது மிகபெரிய சாதனை .

குடியிருந்த கோயில் -
****************
கொழும்பு - செல்ல மஹால் - 68 நாட்கள் .
யாழ் நகர் - வின்சர் 50 நாட்கள்

அடிமைப்பெண்
************
கொழும்பு - சென்ட்ரல் - 105 நாட்கள்

மாட்டுக்கார வேலன்
******************
கொழும்பு - சென்ட்ரல் - 126 நாட்கள் .

நீரும் நெருப்பும்
*************
கொழும்பு - ஜெயின் ஸ்தான் - 84 நாட்கள்

ரிக்ஷாக்காரன்
************
கொழுப்பு - கேபிடல் - 54 நாட்கள்

இதய வீணை
************

கொழும்பு - நவா - 100 நாட்கள் .

எங்கள் தங்கம்
************************
கொழும்பு - செல்ல மஹால் - 57 நாட்கள்

ராமன் தேடிய சீதை
*****************
கொழுப்பு - கேபிடல் - 105 நாட்கள்
யாழ் நகர் - வெலிங்டன் - 75 நாட்கள் .

நல்ல நேரம்
*********
கொழும்பு - செல்ல மஹால் - 105 நாட்கள்
யாழ் நகர் - வின்சர் 89 நாட்கள்

நான் ஏன் பிறந்தேன்
*****************

கொழும்பு - ஜெசீமா - 77 நாட்கள்
யாழ் நகர் - ராணி 77 நாட்கள்

நினைத்ததை முடிப்பவன்
**********************
கொழும்பு - சென்ட்ரல் - 77 நாட்கள்
யாழ் நகர் - வின்சர் - 84 நாட்கள் .


நன்றி திரு டேவிட்

நாளை நமதே - இதயக்கனி விபரங்கள் தொடரும் .....

Richardsof
8th July 2014, 05:22 AM
மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு
http://i57.tinypic.com/ayn29w.jpg

தமிழ் நாட்டில் மதுரை - திருச்சி - குடந்தை மற்றும் கொழும்பு - யாழ் நகர் 5 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடியுள்ளது .

மதுரையிலும் - இலங்கையிலும் வெள்ளி விழா ஓட வேண்டிய படத்தை அதிக பட்சமான 23 வாரங்களில் எடுத்து

விட்டார்கள் . அதே போல் 100 நாட்கள் பல இடங்களில் ஓடியிருக்க வேண்டிய படம் .

மறு வெளியீட்டில் இலங்கையில் 1979ல் 100 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை . 1968முதல் 2014 தற்போது வரை

ஒளிவிளக்கு 46 ஆண்டுகளாக பிரகாசமாக ரசிகர்களுக்கு திரை அரங்கில் ஜொலித்து கொண்டு வருகிறது .

Richardsof
8th July 2014, 06:29 AM
MAKKAL THILAGAM MGR IN ACTION - SUPER SCENE

http://youtu.be/1PrG_eyTAPQ

Richardsof
8th July 2014, 06:47 AM
http://youtu.be/188kAngDagM

Richardsof
8th July 2014, 08:35 AM
1964ல் மக்கள் திலகத்தின் 7 படங்கள் வெளிவந்து ரசிகர்கள் - மக்கள் - திரை உலகினர் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய
தாக்கத்தை உருவாக்கியது .

தேவர் பிலிம்ஸ் - வேட்டைக்காரன் - தொழிலாளி

சத்யா மூவிஸ் - தெய்வத்தாய்

ஆர்.ஆர் பிக்சர்ஸ் - பணக்கார குடும்பம்

நடேசன் ஆர்ட்ஸ் - என் கடமை

பாலன் பிக்சர்ஸ் - தாயின் மடியில்

சரவணா பிலிம்ஸ் - படகோட்டி

1964 மத்தியில் தமிழ் திரை உலகினரை வியக்க வைத்த அறிவிப்பு ஒன்று வெளியானது .

''பந்துலு தயாரிப்பில் - இயக்கத்தில் எம்ஜிஆர் நடிக்கிறார் ''. என்ற செய்தி திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியது . பலவிதமான கருத்துக்கள் - விமர்சனங்கள் நடுவில்''ஆயிரத்தில் ஒருவன்
எம்ஜிஆர் '' வருகிறார் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர் பார்ப்பினை உண்டாக்கியது .
1964ல் காதலிக்க நேரமில்லை - கர்ணன் - புதிய பறவை - படகோட்டி , தொடர்ந்து 1965ல் எங்க வீட்டு பிள்ளை - வெண்ணிற ஆடை படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்த படங்கள் .

49 ஆண்டுகள் முன்பு 9.7.1965 அன்று பந்துலுவின் ''ஆயிரத்தில் ஒருவன் '' திரைக்கு வந்தது .
http://i62.tinypic.com/14jwwt0.jpg
திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சியினை மக்கள் திலகம் தந்த படம் .

பிரம்மாண்டம் -மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு - இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள்

எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்க வைத்து சாதனைகள் புரிந்த ஆயிரத்தில் ஒருவன் - இன்று

பொன்விழா ஆண்டினை துவக்குகிறது .

Richardsof
8th July 2014, 08:43 AM
Best review by saradha madam about ''ayirathil oruvan ''

thanks saradha madam

சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்

நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘link’ தருவார்கள். Songs கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்

பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.

பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்

அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…

முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘send off ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘prelude’அருமையாக துவங்கும். (prelude, interlude என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது

பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘prelude’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

siqutacelufuw
8th July 2014, 08:50 AM
" அரச கட்டளை " காவியத்தின் தொடக்கத்தில், நடிகை அஞ்சலி தேவி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி : மக்கள் திலகத்துடன் நடிகை அஞ்சலி தேவி.

http://i58.tinypic.com/2qtehxe.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
8th July 2014, 08:51 AM
http://i60.tinypic.com/5e5n48.jpg

siqutacelufuw
8th July 2014, 08:53 AM
தனது பிளைமவுத் காரின் முன் ... தன்னிகரில்லா தலைவர் எம். ஜி. ஆர்.

.http://i57.tinypic.com/idt5xx.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 08:57 AM
ஆர். எம். வி. அவர்களின் திருமணத்தின் போது ...... பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் மற்றும் பலர்

http://i62.tinypic.com/2upee5g.jpg

" உலகம் சுற்றும் வாலிபன் " உருவான கதையில் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள், தனது மேலாளராக இருந்த திரு. ஆர். எம். வி. அவர்களின் நம்பகத்தன்மையினை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அது தொடர்பான செய்தி நேற்றைய முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தினமலர் வாரமலரில் கூட பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

siqutacelufuw
8th July 2014, 09:01 AM
தி. மு. க. தொண்டர்களிடையே ஓர் எழுச்சி மிகு உரை நிகழ்த்துகிறார் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். தி. மு.க வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என். வி. நடராசன் மற்றும் செழியன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருக்கின்றனர்.

http://i62.tinypic.com/2n8sy9w.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 09:12 AM
திரு. கலிய பெருமாள் அவர்களுக்கு :

மக்கள் திலகத்தின் பால் பேரன்பு கொண்ட பாட்டாளி மக்கள், அவரை தங்களின் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கும் தெய்வமாக கருதுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தாங்கள் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி !

நன்றி மறவாத நல்ல மனம் கொண்ட அந்த உழைக்கும் வர்க்கம் தான், புரட்சித் தலைவர் சேர்த்து வைத்திருக்கும் என்றும் அழியாத சொத்து.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 09:31 AM
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விட முடியாது.
உயர உயர பறந்தாலும் ஊருக்குருவி பருந்தாகி விட முடியாது.
எல்லோரும் வையகம் போற்றும் எம்.ஜி. ஆர். ஆகி விட முடியாது.


ஒரு நிலவு, ஒரு பகலவன், ஒரு எம்..ஜி. ஆர். தான் ..... இருக்க முடியும்

இத்திரியினில் வந்து வீண் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி சவடால்கள் விடுப்பதை மாற்று திரி அன்பர்கள் தவிர்த்தால் நலம்.

எங்களுக்கு உங்கள் திரியினில் வந்து சவால் விடும், நிலையை உருவாக்கி, உங்களுக்கு தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்.

இந்த பூவுலகுள்ளவரை புரட்சித் தலைவரின் புகழ் இருந்து கொண்டே இருக்கும். விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம் மக்கள் திலகத்தின் திரையுலக (இந்திய மற்றும் இலங்கை) சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத ஜீரணிக்க முடியாத சிலரின் கூக்குரலுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

வானில் நிலவில்லையேல் ஒளி இல்லை. தர்மதேவன் எம். ஜி. ஆர். இல்லையேல் தமிழ் பட உலகமே இல்லை !

Our Great M.G.R. is the only ever green hero of the Tamil Cine field. This is Accepted Truth in the field.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

siqutacelufuw
8th July 2014, 10:41 AM
19-06-60 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து ..............

1. வாசகர் எரியோடு ஏ. பூபாலன் அவர்கள் தொடுத்த வினா .. எம். ஜி. ஆர். இலவச மருத்துவமனை எப்படி இருக்கிறது ?

தமிழ்வாணன் அவர்ளின் பதில் : ஒரு நாளைக்கு 500 ரூபாய் கேட்கிறது. கோடீசுவரனால் கூட இன்று (1960ல்) ஒரு நாளைக்கு 500 ரூபாய் தர்மம் செய்ய முடியாதே ! தன் எதிர்காலத்திற்கென்று ஒரு சிறு தொகையை ஒதுக்கி கொள்ளும் ஒர் எண்ணம் கூட இன்னும் பிறக்க வில்லையே இந்த எம். ஜி. ஆருக்கு.

2. வாசகர் திருவானைக்காவல் எஸ். தென்னரசு விடுத்த மற்றொரு வினா : விஜயபுரி வீரனில் நடித்த ஆனந்தன், எம். ஜி. ஆராக வந்து விட்டார். இனி மேல் எம். ஜி. ஆருக்கு ஆபத்து தான் என்று பெசிக்கொண்டார்களே, என்ன ஆயிற்று ?

தமிழ்வாணன் அவர்ளின் பதில் : காக்கை எத்தனை முறை முழுகி முழுகி குளித்தாலும் கொக்காக முடியுமா ? எம். ஜி. ஆர். கத்தியாலோ, புத்தியாலோ மக்கள் மனதில் இடம் பெற வில்லை. தன்னுடைய பண்பால் மக்கள் மனதைப் பற்றிகொண்டவர் எம். ஜி.ஆர். ஆனந்தர்கள் ஆயிரவர் வந்தாலும் எம். ஜி. ஆரை அசைக்க முடியாது.

மேற்கூறிய இந்த இரு பதில்களில், பொது நலன் ஒன்றையே கருதி சுயநலமின்றி வாழ்ந்தவர் நம் வள்ளல் பெருமான் எம். ஜி. ஆர். என்றும், எத்தனை நடிகர்கள் வந்தாலும், எம். ஜி. ஆருக்கு நிகராக முடியாது என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறார் தமிழ்வாணன். இன்று வரை அது தான் நிலை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 10:44 AM
10-07-1960 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து

வாசகர் கோ. கருப்பூர் ரெங்கநாதன் கேட்டிருந்த கேள்வி : தமிழ் நாட்டில் ஒரே ஊரில் அண்ணாத்துரை, எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர். , சிவாஜி கணேசன், நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியவர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாக பேசினால் யாருக்கு கூட்டம் அதிகமாக வரும் ?

தமிழ்வாணன் அவர்ளின் பதில் : எம். ஜி. ஆருக்குத் தான் கூட்டம் அதிகமாக வரும். அடுத்து சிவாஜிக்கு. அப்புறம் அண்ணாத்துரைக்கு. அப்புறம் எஸ். எஸ். ஆருக்கு. அப்புறம் கருணாநிதிக்கு. கடைசியாக நெடுஞ்செழியனுக்கு. ஏனென்றால், நெடுஞ்செழியனுக்கு சினிமா தொடர்பே இல்லையே.

மேற்கூறிய இந்த பதிலிருந்து, சினிமா தொடர்புகள் உள்ள இதர நடிகர்களாகிய சிவாஜி கணேசன் மற்றும் எஸ். எஸ். ஆர். ஆகியோரை விட மக்கள், பொன்மனச்செம்மல் அவர்களையே முதன்மைப் படுத்தியுள்ளார்கள் என்பது புலனாகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
8th July 2014, 10:52 AM
ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

- yaro

விடுங்கள் வினோத் சார். வீண் சர்ச்சை எதற்கு. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் திரையுலகத்தின் சக்ரவர்த்தி என்றும் எம்ஜிஆர்தான் என்பது உலகறிந்த விஷயம். முன்னர் சொன்னது போல் தேவையில்லாத பதிவுகளுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்க வேண்டாமென்பது என்னுடைய பணிவான கருத்து. இன்றைக்கும், என்றைக்கும் மன்னாதி மன்னன்தான் வசூல் மன்னன் என்பதை அன்றைய வரலாறும் இன்றைய வரலாறும் நிரூபித்துள்ளன.

நான் முன்னர் சொன்னது போல அவரவர் திரியில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை. அடுத்தவர் திரியில் மூக்கை நுழைத்தால் அதனால் வரும் தொல்லை. தொல்லை தராதீர்கள் நண்பர்களே. ப்ளீஸ்.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..
இங்கே நீ சிரிக்கும் புண் சிரிப்போ ஆனந்த சிரிப்பு..

நல்ல தீர்ப்பை என்றோ உலகம் வழங்கி மக்கள் திலகத்திடம் திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை நீ ஆள வேண்டும் என்று கூறிவிட்டது. இதற்கு மேல் என்ன வேணும் சார். விடுங்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
8th July 2014, 11:29 AM
சமீபத்தில் வெளியான மஞ்சப்பை,வடகறி ஆகிய படங்களில் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் காட்சிகள் அமைந்துள்ளது.மஞ்சப்பை படத்தில் ராஜ்கிரண் மக்கள் திலகத்தின் ரசிகராக வருகிறார்.அவர் எம்ஜிஆர் நினைவிடம்,எம்ஜிஆர் நினைவு இல்லம் போன்ற இடங்களுக்கு செல்வது போலவும் மக்கள் திலகத்தின் கட் அவுட்டுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.அதே போல வடகறி படத்தில் கதாநாயகனின் அண்ணன் எம்ஜிஆரின் ரசிகராக வருகிறார்.வீட்டில்,ஆட்டோவில் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் பூஜை அறையில் மக்கள் திலகத்தின் போட்டோ என்று காட்சிகள் அமைந்துள்ளன.குறிப்பாக கதாநாயகனிடம் அவரது அண்ணன் மக்கள் திலகத்தை பற்றி கூறும் வசனம் நம் கண்களில் நீரை வரவழைக்கும்.மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் அவர்களுக்கும்,வடகறி படத்தின் இயக்குனர் சரவண ராஜன் அவர்களுக்கும் மக்கள் திலகத்தின் கோடான கோடி ரசிகர்கள் சார்பில் இதயம்கனிந்த நன்றி.இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் வடகறி படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. தாத்தா செய்த பாவங்களுக்கு எல்லாம் பேரன் பிராயச்சித்தம் தேடுகிறாரோ?

courtesy - net

Russellisf
8th July 2014, 11:32 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsecb92537.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsecb92537.jpg.html)

31.10.1975ம் ஆண்டு வெளியான படம் பல்லாண்டு வாழ்க.இந்தியில் தோ ஆங்கே பாரா ஹாத் என்ற பெயரில் இயக்குனர் சாந்தாராம் எடுத்த படம் இது.மக்கள் திலகத்தின் 127 வது படம் இது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் சாந்தாராம் கலைநயமிக்க இந்த படத்தை வியாபார ரீதியில் வெற்றி படமாகவும் கொடுத்துள்ளீர்கள் என்று மக்கள் திலகத்தை பாராட்டினார்.1975ம ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து நூறு நாட்கள் ஓடிய படம் இது.
31.10.1975ம் ஆண்டு வெளியான படம் பல்லாண்டு வாழ்க.இந்தியில் தோ ஆங்கே பாரா ஹாத் என்ற பெயரில் இயக்குனர் சாந்தாராம் எடுத்த படம் இது.மக்கள் திலகத்தின் 127 வது படம் இது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் சாந்தாராம் கலைநயமிக்க இந்த படத்தை வியாபார ரீதியில் வெற்றி படமாகவும் கொடுத்துள்ளீர்கள் என்று மக்கள் திலகத்தை பாராட்டினார்.1975ம ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து நூறு நாட்கள் ஓடிய படம் இது.

Russellisf
8th July 2014, 11:35 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsb03b52c9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsb03b52c9.jpg.html)

4.2.1972ம் ஆண்டு மக்கள் திலகம் நடித்து வெளிவந்த படம் சங்கே முழங்கு.இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை வசனம் எழுத ப.நீலகண்டன் இயக்கிய இந்த படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை.

Russellisf
8th July 2014, 11:37 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsdf465f05.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsdf465f05.jpg.html)


1963ம் ஆண்டும் 1966ம் ஆண்டும் மக்கள் திலகம் நடித்த அதிகமான படங்கள் வெளியாகின. 1963ம் ஆண்டு 9 படங்களிலும் 1966ம் ஆண்டு 9 படங்களிலும் மக்கள் திலகம் நடித்தார்.

Russellisf
8th July 2014, 11:40 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zps258e2bff.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zps258e2bff.jpg.html)


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps8d5447de.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps8d5447de.jpg.html)

Russellisf
8th July 2014, 11:41 AM
அ தி மு க துவங்கி , திண்டுக்கல் நாடாளமன்ற இடைத் தேர்தலில் முதல் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும் , ஆனால் முதல் சட்டமன்ற இடைத் தேர்தல் வெற்றி எப்பொழுது , எந்தத் தொகுதி என்று தெரியுமா ?
கோவை மேற்கு .... 1974 ... 517 வாக்குகள் வித்தியாசத்தில் அ தி மு க வேட்பாளர் சி . அரங்கநாயகம் வெற்றி பெற்றார் .... இரண்டாம் இடத்தில காங்கிரஸ் , மூன்றாவது இடத்தில அப்பொழுதைய ஆளும் கட்சியான தி மு க .


courtesy net

Russellisf
8th July 2014, 11:45 AM
any body tell name of the film ?

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zps20fd3045.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zps20fd3045.jpg.html)

Russellisf
8th July 2014, 11:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ao_zpsa0cd76be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ao_zpsa0cd76be.jpg.html)


Still Running Sucessfully mass da thalaivar than endraikum mass
50yrs movie Hit in present Generation also this is what called mass
MGR the Evergreen Superstar Dr. MGR

Russellisf
8th July 2014, 11:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps64cf55ee.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps64cf55ee.jpg.html)

Russellisf
8th July 2014, 11:57 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps793a66c9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps793a66c9.jpg.html)


Loyalist: A fan paying homage to former Chief Minister of Tamil Nadu M.G. Ramachandran on the occasion of his birth anniversary in Chennai on Saturday.
CHENNAI: His evergreen film songs woke up many of his fans on Saturday.

Hundreds of fans of ‘Puratchi Thalaivar’ celebrated the immortal star’s birthday on Saturday by distributing sweets, playing his songs on loudspeakers and organising medical camps.

S. Vijayan, founder of the Tamizhaga MGR Manidha Neya Mandram, said MGR’s films always had a message and the actor showed respect for every character in the film.

There are several cinema theatres in the city that run his films from time to time.

Fan clubs, including the Kalaivendan MGR Bhakthargal Arakattalai, organise programmes in his memory.

“He is my God,” averred die-hard fan S.S. Perumal, who is treasurer of the Arakattalai.

The association members mostly spend Sunday evenings at cinema theatres watching special re-runs of MGR films.

Helping the needy
“Today, we organised a function to mark the day and listened to our favourite songs. We have planned to distribute clothes to orphans and elders at a later date,” Mr. Perumal added.

Another ardent fan said, “MGR radiated positive energy and his songs are foot-tapping. I listen to them on the go and whenever I have time to spare.”

Apolitical
The love for MGR is apolitical.

“I do not belong to any political party and though I have watched only a few of his films I respect him for the way he bequeathed his property to the less-privileged,” said Raju, an autorickshaw driver, who hails from Madurai.

Many of his friends at the CIT Nagar autorickshaw stand celebrated the actor’s birthday by distributing sweets.

Russellisf
8th July 2014, 11:59 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/g_zps0a49735f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/g_zps0a49735f.jpg.html)

Fans throng Tiruvallur for MGR temple consecration

R Vasundara TNN

Chennai: Arulthangam of Erode balanced his seven-year-old son,Ezhumalai on his shoulder against the buffeting crowd as he stood on tiptoe to catch a glimpse of actor and former chief minister MG Ramachandrans idol.He was one among the 2,000 people who had travelled from all over Tamil Nadu to an MGR temple in a small village,Nathamedu in Tiruvallur district,located 40km from Chennai.
On Monday,a consecration ceremony of the idol was conducted by priests,drawing a big crowd of MGR fans.I have been an ardent fan of his since childhood, said Arulthangam.To be able to visit a temple built for the Puratchi Thalaivar himself and to be able to witness a ceremony like this is an honour indeed.My entire family accompanied me.
The temple itself was built by an MGR fan,Kalaivanan who sold his property and pawned his wifes jewellery to garner funds for it.Costing over Rs 21.5 lakh,the temple has three idols of MGR,a six-foot tall one in the inner sanctum,a two-foot long idol inside the temple and a third one on the temple tower.We performed an alankaram (dressing up) ceremony for the six-foot tall idol, said Kalaivanan,who was one of organisers.And for the two-foot idol,we performed over 12 different kinds of abhishekams (offerings) using 60 litres of milk,curd,coconut water,panchamirtam and holy ash among others. The bigger idol was clothed in the usual attire of MGR,the politician,with a white dhoti and shirt,a gold wrist watch,a fur cap on his head and dark glasses.People then garlanded the idol, said Kalaivanan.
Standing apart from the crowd was a photograph of the leader adorned with a few relics donated by the actors surviving relatives.Sudha Vijayan,wife of MGRs adopted daugther along with his grandnephew,Pratik,donated a shirt of the actor for display in the temple.To B S Raju,temple committee member,the crowning moment was when he poured a pot of milk over the idol.The milk offering was only by 108 select members nominated by the committee, he said proudly.

Russellbpw
8th July 2014, 12:02 PM
any body tell name of the film ?

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zps20fd3045.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zps20fd3045.jpg.html)

arasilankumari. THIS TURBAN IS WORN ONLY IN THIS FILM ! :-))

Russellisf
8th July 2014, 12:08 PM
thanks sir

Russellisf
8th July 2014, 12:11 PM
MGR taking Director M.Krishnan Nair for a cycle rickshaw ride !

The world Luckiest man Mr.M.krishnan

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zps62ad7dc5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zps62ad7dc5.jpg.html)

Russellisf
8th July 2014, 12:13 PM
thlaivar old photo

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/q_zpsa959440e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/q_zpsa959440e.jpg.html)

Russellisf
8th July 2014, 12:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/w_zpsde7aa79b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/w_zpsde7aa79b.jpg.html)

siqutacelufuw
8th July 2014, 12:34 PM
22-12-1960 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து

வாசகர் சா, முத்துகுமரப்பன், தென்காசியிலிருந்து ........கேட்டிருந்த கேள்வி : நீங்களும், எம். ஜி. ஆரும் எப்படி நண்பர்கள் ஆனீர்கள் ?

தமிழ்வாணன் அவர்ளின் பதில் : கலைவாணர், வருகிறவர்களிடமெல்லாம் நான் எழுதிய அறிவு நூல்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி, என்னைப் பற்றி இரண்டு வார்த்தைகளும் சொல்லி வைப்பார். கலைவாணர் இப்படி என்னிடத்திலே நிறைந்த அளவில் மதிப்பு வைத்திருந்ததை எம். ஜி ஆர். பல தடவைகள் பார்த்திருக்கிறார். அதனால் என். மீது எம். ஜி. ஆருக்கு மதிப்பு உண்டாயிற்று. கலைவாணர் எம். ஜி. ஆருடைய ஒழுக்கத்தைப் பற்றி சொல்லி " சுத்தமான மனுஷன் " என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். இதனால் எம். ஜி. ஆரிடம் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாயின. அப்புறம் கலைவாணரால் மதிக்கப்பட்ட நாங்கள் இருவரும் நண்பர்களானோம். இப்போது எங்களிடம் அரசியல் பிரச்சினைகளில் மட்டும் தான் வேற்றுமை இருந்து வருகிறது. இதனால், நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால் அரசியல் பற்றி எதுவும் பேசிக் கொள்வதில்லை. எம். ஜி. ஆரை அடிக்கடி பார்த்தால் நான் அவர் ஆள் ஆகி விடுவேனோ என்று பயந்து அவரை நான் அடிக்கடி இப்போது பார்ப்பதில்லை.

http://i59.tinypic.com/15yx0k6.jpg

மேற்காணும் படத்தில் மக்கள் திலகத்துடன் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் (கண்ணாடி அணிந்திருப்பவர்) உடன் " வெண் திரை " இதழ் ஆசிரியர் எம். பி. ஸ்ரீநிவாசன்

இடம் : ராமாபுரம் தோட்டம்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 12:45 PM
"தாய் மகளுக்கு கட்டிய தாலி " காவியத்தில், முதலில் மக்கள் திலகத்தின் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட நடிகை ராஜசுலோச்சனாவுடன் நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர்.

http://i61.tinypic.com/1z2mvwh.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 12:48 PM
இலங்கையில், நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நிருத்தய சக்கரவர்த்தி பட்டம் பெற்றபோது உடனிருப்பவர் அபிநயசரச்வதி மற்றும் அப்போதைய இலங்கை ராஜாங்க மந்திரி ஜெயவர்தனே மற்றும் அவரது துணைவியார்

http://i62.tinypic.com/j5v9ep.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 12:55 PM
பொன்மனசெம்மலுக்கு, தனது சிறுநீரகத்தை அளித்து உதவிய --- லீலாவதி திருமணத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களுடன் அவரது இதயக்கனி .

http://i59.tinypic.com/oixatf.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 12:58 PM
குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழும் மக்கள் திலகம்http://i58.tinypic.com/2n9vymt.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 01:21 PM
டெல்லியில் உள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கிடும் வள்ளல் எம். ஜி. ஆர். அருகில் அன்னை ஜானகி.

http://i60.tinypic.com/21nmsd3.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 01:23 PM
ராமாபுரம் தோட்டத்தில் பொங்கல் கலை விழா கொண்டாடும் மக்கள் திலகம்

http://i61.tinypic.com/29orceq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 01:30 PM
பரங்கி மலை தொகுதியில் வாக்கு கேட்கும் பாரி வள்ளல்
http://i59.tinypic.com/mjtzza.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th July 2014, 01:33 PM
நிகழ்ச்சியொன்றில் .....

மக்கள் திலகத்துடன் -------- மறைந்த அன்பில் தர்மலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் திரு. கருணாநிதி

http://i59.tinypic.com/fyn0hc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
8th July 2014, 02:30 PM
http://i59.tinypic.com/10fn7h1.jpg

ainefal
8th July 2014, 04:14 PM
http://www.youtube.com/watch?v=zRRsQLC7RjE

Russellisf
8th July 2014, 05:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsec6ef510.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsec6ef510.jpg.html)


THANKS FOR ALL WHO ARE ALL WISHED TO MY 2000 POSTS

Russellisf
8th July 2014, 06:58 PM
09.07.1965 ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா ஆண்டு தொடக்கம்





http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps5ee5cb41.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps5ee5cb41.jpg.html)


ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி பயணம் ஒரு வற்றாத ஜீவநதியாக ஓடிகொண்டே இருக்கிறது

09.07.1965 முதல் --------------------------------------------------------------------------------------------------------------------------------

Russellisf
8th July 2014, 07:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images2_zps016d50ac.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images2_zps016d50ac.jpg.html)

வானம் தந்த மழைக்கு அளவு உண்டு - எங்கள்

வள்ளல் தந்த கொடைக்கு என்றுமே அளவே இல்லை

Russellisf
8th July 2014, 07:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/13399286_zps97cf0389.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/13399286_zps97cf0389.jpg.html)

ஆயிரத்தில் ஒருவன் மட்டும் இல்லை தலைவரின் 115 படங்களும் விநோயகஸ்தர்களுக்கு

என்றுமே பொன் கொடுக்கும் பூமியாக இருக்கிறது .

THALAIVAR ALL FILMS ARE GOLDEN HARVEST OF DISTRIBUTORS

Russellisf
8th July 2014, 07:13 PM
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர்- பாடலாசிரியர்), கலைவாணரை 'என்னடா கிருஷ்ணா’ என்றுதான் அழைப்பார். எல்லோருக்கும் கலைவாணரை அவர் 'டா’ போட்டு அழைப்பதும் அதைப் பற்றி கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம்கூட உண்டாயிற்று. அவர் எப்படி கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்துக்குக் காரணம்.
சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.
மறு நாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில், கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு மற்றவர்களிடம் ''லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் கான்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடத்தி முடிச்சதுக்கு அப்புறமும் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்த கான்ட்ராக்டரோட போராடி பணத்தை வசூல் பண்ணி, நாங்க எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.
அப்போ நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணும்னு நான் எதிர்பார்க்க முடியுமோ! 'என்னடா கிருஷ்ணா’னு அவரு கூப்பிடாம வேறு யாரு கூப்பிடறது?'' என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.
இதில் ஒரு புதிய விளைவு என்னவென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை 'என்னப்பா! வாப்பா!’ என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , நன்றி :விகடன் பொக்கிஷம் .

Russellisf
8th July 2014, 07:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zpsb7a26a57.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zpsb7a26a57.jpg.html)


தலைவரின் புகழ் உயரம் எவரெஸ்ட் சிகரத்தையும் தாண்டியது

Russellail
8th July 2014, 07:36 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/2vvwfv6.jpg

http://i61.tinypic.com/op4wux.jpg

sivaa
8th July 2014, 09:16 PM
உண்மை..உண்மை...

யாரோ ஒரு உணர்ந்தவர் உரைத்த அறிவுரை ...

உணராதவர்க்கு உரை ஒரு குறை ...

உணர்பவர்க்கு உரை ஒரு உறை !

திரு RKS
விட்டுவிடுவோம் பாவம் சுய இன்பம் அடைபவர்கள்

தங்களது அபிமான நடிகரின் படங்கள்தான் சாதனை
செய்யும் செய்தது வேறு எந்த நடிகர்களது படங்களும்
சாதனை செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது
என்ற மனநோய் பிடித்தவர்கள்

என்னதான் ஆதாரம் காட்டினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஏனெனில் மனநோய் ஏற்றுக்கொள்ளவிடாது

அங்கே ஒருவராவது உண்மைகளை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்
இருக்கக்கூடும் அவருக்காகவும் நம்மவர்கள் தெரிந்துகொள்ளவும்
என்னைபொறுத்தவரை இலங்கைவிபரங்களில் மட்டும்
என்னிடம் உள்ள சரியான விபரங்களையே தருகிறேன்

இலங்கையில் எம் ஜீ ஆர் படங்கள் 100 நாட்கள் 200 நாட்கள்
ஓடவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?
பிழையான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளேனே தவிர ஓடவில்லை
என்று எங்குமே சொல்லவில்லை

ஆனால் நான் எழுதுவதை
சரிபிழை பார்க்கக்கூட அவர்களது மனநோய் விடுவதாக இல்லை
உதாரணத்துக்கு சில விபரங்களை தருகிறேன்

(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதம் 2013ல் பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)

மேலே குறிப்பிட்டுள்ளது இலங்கை நண்பர்
டேவிட் பெயரில பிரசுரிக்கப்பட்டுள்ளது தந்த வசூலைதான் பிரசுரித்துள்ளார்கள்
ரிக்ஷாகாரன் ஓடிய நாளில் 20 நாட்களை அதிகரித்து காட்டியவர்
உ சு வாலிபன் வசூலில் எத்தனை லட்சங்களை அதிகரித்து
கள்ளக்கணக்கு காட்டியிருப்பார்
மனச்சாட்சி உள்ள எம் ஜீ ஆர் ரசிகர்கள் சிந்திப்பார்கள்

கொழும்பு வசூல்விபரங்கள் தியேட்டர் உரிமையாளர்கள்
வெளியிட்டால் தவிர பெரும்பாலும் வெளிவருவதில்லை
யாழ்நகர் வசூல்விபரங்கள் மட்டுமே அங்கே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது
கிடைக்கமுடியாத கொழும்பு வசூலை பிரசுரித்தவர்கள்
கிடைக்கககூடிய கிடைத்த யாழ்நகர் வசூலை ஏன் மரைறத்து வைத்திருக்கிறார்கள்?

ஒளிவிளக்கு ஓடிய நாள் விபரத்தில்
மட்டுநகர் சாந்தி என்பதற்குபதிலாக
தவறுதலாக யாழ்நகர் சாந்தி என பதிந்துள்ளார்கள்
1969ல் யாழ்நகரில் சாந்தி தியேட்டர் கிடையாது

இவற்றையெல்லம் சொன்னால் நாங்கள் எம் ஜீ ஆர் பட சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
கூக்குரல் இடுகிறோமாம்

இதற்கெல்லாம் பதில் சொல்லதேவையில்லலையாம்
நாங்கள் உள்ளதை சொல்கிறோம்
அவர்களிடத்தில் பதில் இல்லை
என்னே சமாளிப்பு வார்த்தைகள்
எங்கள் முலம் உண்மைகள் வெளிவருவதனால்
அவர்களுக்கு எங்கள்மேல் ஆத்திரம் விரோதம் ஏற்படுகிறது
அதனை சாமர்த்தியமாக எங்கள்மேல் பழிபோடுகிறார்கள்
ஏனெனில் தங்கள் தோல்விகளை எதிரிகளின் தோல்விகளாக
சுமத்தி பழக்கப்பட்டவர்களாயிற்றே

oygateedat
8th July 2014, 09:47 PM
NOW RUNNING AT MADURAI CENTRAL THEATRE

http://s17.postimg.org/y76lec7jz/image.jpg (http://postimage.org/)

IMAGE FORWARDED BY MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
8th July 2014, 09:49 PM
MADURAI ARAVIND THEATRE

http://s30.postimg.org/6kge1rnip/unnamed.jpg (http://postimage.org/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
8th July 2014, 09:50 PM
MADURAI ARAVIND THEATRE.

http://s29.postimg.org/jvkdck4qf/image.jpg (http://postimage.org/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

orodizli
8th July 2014, 10:30 PM
Happy & Hearty congratulations to mr.ukesh babu for his valuable too two thousand and one 2001- postings about unparallel success hero NIRUTHIA CHAKKARAVARTHI MAKKALTHILAGAM...

orodizli
8th July 2014, 10:48 PM
தோழர்களே... பெருமை மிகு ஒரே திரியாம் மக்கள்திலகம் திரியில் வீண் களேபரங்கள், சாதுரியமாக பதிலிடுவதாக நினைத்து கூக்குரலிடும் நண்பர்களை எண்ணி சிரிப்பதா? இல்லை, அழுவதா? இதில் எழுதியாவது ஜெயித்து விடலாம் என எண்ண வேண்டாம்... கூரை ஏறி கோழி பிடிக்க ... அந்த வாசகங்கள்தான் நினைவில் வருகிறது... அவ்வளவு ஏமாற்றங்கள், வேதனைகள், எதிர்பார்ப்பு பொய்த்தது... ஆகியன அவர்கள் உள்ளங்களை அரிதெடுக்கும்போது இது போலதான் அங்கலாய்ப்புகள் வரும்...

Richardsof
9th July 2014, 05:05 AM
http://i58.tinypic.com/nez5o8.jpg

இன்றைய தினத்தந்தி சினிமா ''நம்பியார் ''விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் சிலை உருவ படத்தை போட்டு உள்ளார்கள் . அதே போல் மஞ்சப்பை விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் நல்ல நேரம் ஸ்டில் போட்டு விளம்பரம் செய்து உள்ளார்கள் .

காலம் கடந்தாலும் தமிழ் சினிமா என்றென்றும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை தன வசம் வைத்து கொண்டு உள்ளது .
புதியதாய் வரும் தமிழ் படங்களில் எதாவது ஒரு காட்சியில் எம்ஜிஆரை பற்றி பாடல் இடம் பெறுகிறது .அல்லது எதாவது
ஒரு காட்சியில் எம்ஜிஆரை பற்றிய செய்திகள் இடம் பெறுகிறது .

Richardsof
9th July 2014, 05:35 AM
http://i62.tinypic.com/29fv8zn.jpg

மக்கள் திலகத்தை பற்றிய வர்ணனைகளை நடிகை சரோஜாதேவி தன்னுடைய பாடல் மூலம் அவரை புகழ்ந்த வரிகளில் சில . எத்தனை யதார்ந்தமான உண்மையான வரிகள் .வள்ளலின் பேரழகையும் ,குணத்தையும் மிக அழகாக ......................

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்


பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது


காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

Richardsof
9th July 2014, 05:41 AM
மக்கள் திலகத்தின் நிறத்தை , குணத்தை ஒரே பாடலில் பாடி எல்லோர் மனதிலும் கொள்ளை அடித்த நடிகை

தாய்லாந்து நடிகை - மேதா மறக்க முடியுமா ?

http://youtu.be/Tk9JS0zTZ5A

Richardsof
9th July 2014, 05:59 AM
தமிழில் எத்தனையோ காதல் பாடல்கள் வந்திருந்தாலும் ஒரு இயல்பான காதலர்களின் உள்ளத்திலிருந்து வரும்

மென்மயான காதல் பாடலில் மக்கள் திலகமும் நடிகை பாரதியும் நடித்த இந்த பாடல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

மக்கள் திலகம் இந்த பாடலில் மிகவும் அழகாக , தோற்றமளிப்பார் .காதல் நடிப்பும் பிரமாதம் .
http://youtu.be/kcrfFfz8Tqw

Richardsof
9th July 2014, 06:04 AM
http://youtu.be/Prz5HCjSous

Richardsof
9th July 2014, 06:19 AM
9.7.1965

BANGALORE

AYIRATHIL ORUVAN - RELEASE ADVT

http://i58.tinypic.com/2lt5ys4.jpg

Richardsof
9th July 2014, 08:28 AM
http://i41.tinypic.com/24x2r8j.jpg

Richardsof
9th July 2014, 09:26 AM
Kannadasan about mgr

கண்ணதாசன் கூறுகிறார் “ எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.”

அ தி மு கவின் வரலாற்றுச் சிறப்புடைய திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், ஆகியவை செப்பேட்டில் செதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். திமுகவுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்த திண்டுக்கல், திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு என்று பறை சாற்றி, எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகிறது என்று கட்டியம் கூறியது. பலர் எம்ஜியாரை நோக்கிப் படை எடுத்து வந்தனர். அனைவரையும் அரவணைத்தார். .

Russelllkf
9th July 2014, 11:22 AM
இயக்குனர் சிகரம்
திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/eg2yx3.jpg

Russelllkf
9th July 2014, 11:23 AM
இயக்குனர் சிகரம்
திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/eg2yx3.jpg

Stynagt
9th July 2014, 11:23 AM
"தாய் மகளுக்கு கட்டிய தாலி " காவியத்தில், முதலில் மக்கள் திலகத்தின் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட நடிகை ராஜசுலோச்சனாவுடன் நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர்.

http://i61.tinypic.com/1z2mvwh.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



ஆயிரம் பதிவுகள் படைத்து அதிலும்
அபூர்வ புகைப்படங்கள் பல கொடுத்து
ஆயிரத்தில் ஒருவனின் வெற்றிக்கு
அயராது உழைக்கும் அன்பு பேராசிரியர்
ஆண்டாண்டு காலம் வாழ்ந்து நம்
அருமைத்தலைவன் புகழ் பாட எங்கள்
ஆண்டவனை வேண்டுகிறேன்!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th July 2014, 11:26 AM
Thanks to dear brother Boominathan Andavar. I request you to kindly send your valuable postings of our beloved leader continuously. I made this request on behalf of our God's devotees.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
9th July 2014, 11:54 AM
31-07-1960 கல்கண்டு இதழிலிருந்து .............

ஒழுக்கத்துக்கு ஒரு நடிகர்

எம்.ஜி. ஆருக்கு இருக்கிற எதிர்ப்பு, இந்த நாட்டில் இன்று வேறு எந்த நடிகருக்குக்மில்லை. எம். ஜி. ஆரை இன்று பல படாதிபதிகள் எதிர்க்கிறார்கள். பல நடிகர்கள் எதிர்க்கிறார்கள். பல ஸ்டுடியோ ஓனர்கள் எதிர்க்கிறார்கள். பல டிஸ்டிரிபியூட்டர்கள் எதிர்க்கிறார்கள். பல கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். பல பத்திரிகை ஆசிரியர் எதிர்க்கிறார்கள். இவ்வளவு எதிர்ப்புக்களையும் எம். ஜி. ஆர். தாங்கி கொண்டிருப்பதர்கு இரண்டே இரண்டு காரணங்களே உள்ளன.

ஒன்று ஒழுக்கம், மற்றொன்று மகத்தான மக்கள் சக்தி.

ஒழுக்கம்

எம். ஜி. ஆரை போன்று ஒழுக்கமுள்ள ஒரு நாயக நடிகன் இன்று நாட்டில் இல்லை, ஒழுக்கமுள்ள நடிகர்கள் (நாயக நடிகர்கள் என்று குறிப்பிட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) சிலர் இருந்தாலும், ஒழுக்கத்தில் தலை சிறந்த நடிகர் யார் என்றால் அது எம். ஜி. ஆர். தான்.

எம். ஜி. ஆர். புகை பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. புகையிலை போடுவதில்லை. காப்பி, டீ குடிப்பதில்லை.
தண்ணீர் கொடுத்தால் தூக்கித் தான் சாப்பிடுவார். காரி உமிழ்வதில்லை. நகத்தை கடிக்க மாட்டார்.

இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனாலும் சரி, பட் ஆனாலும் சரி. இவரைப் பொறுத்த அளவில் இவர்
ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருவார்.

மக்கள் சக்தி.

மதிப்பிற்குரிய மக்கள் சக்தியை எம். ஜி. ஆர். பெற்ற அளவுக்கு இன்னும் வேறு எந்த நடிகரும் பெற வில்லை. அதனால் தான் இவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் எம். ஜி. ஆருக்கென்று ஒரு குறிப்பிட்ட கலக்க்ஷென் இருப்பதற்கு இந்த மக்கள் சக்திதான் காரணம். இன்றுள்ள எம். ஜி. ஆர். பிரியர்கள் ஒவ்வொருவரும் எம். ஜி. ஆருக்கு 1 ரூபா மணியார்டர் செய்தால் எம். ஜி. ஆர். கோடீஸ்வரர் ஆகி விடுவார்.

தமிழ்வாணன் சொல்ல மறந்தது : ஒரு மனிதன் வேகமாக வளர்ந்து வரும் போது, அவரது
வளர்ச்சியில் பொறாமை கொண்டு அவருக்கு பல் வேறு முனைகளிலிருந்தும், திசைகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் எதிர்ப்புக்கள் வருவது சகஜம் தான. இருந்தாலும் அத்தனை சோதனைகளையும், எதிர்ப்புக்களையும் வென்று சாதனைகளை
படைத்தவர் எம். ஜி. ஆர். ஒருவரே !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russelllkf
9th July 2014, 12:17 PM
With Sundararajan
http://i57.tinypic.com/neyk40.jpg

Russelllkf
9th July 2014, 12:21 PM
http://i59.tinypic.com/fbyrno.jpg

Russelllkf
9th July 2014, 12:25 PM
http://i61.tinypic.com/2m2f0bc.jpg

siqutacelufuw
9th July 2014, 12:29 PM
ஆயிரம் பதிவுகள் படைத்து அதிலும்
அபூர்வ புகைப்படங்கள் பல கொடுத்து
ஆயிரத்தில் ஒருவனின் வெற்றிக்கு
அயராது உழைக்கும் அன்பு பேராசிரியர்
ஆண்டாண்டு காலம் வாழ்ந்து நம்
அருமைத்தலைவன் புகழ் பாட எங்கள்
ஆண்டவனை வேண்டுகிறேன்!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thank you Kaliyaperumal sir. Nothing in my hands. The entire credit goes to our beloved god M.G.R. He only operates me. He only guides me. He only directs me to go in a right path and way. His wishes are always there for us.

All that I pray Almighty (our beloved God M.G.R.) to give enough strength and power to involve myself actively in his centenary celebrations, going to take place in the year 2017.

Thanking you, once again.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
9th July 2014, 12:51 PM
http://i59.tinypic.com/16idukl.jpg
http://i57.tinypic.com/dn0ocm.jpg
http://i62.tinypic.com/2zywo6g.jpg
http://i57.tinypic.com/ofx0si.jpg
http://i61.tinypic.com/vdlo2s.jpg
http://i61.tinypic.com/5fnk0z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia

Russellisf
9th July 2014, 03:04 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேலும் பல நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல எங்கள் குலதெய்வம் mgr அவர்களை வேண்டிகொள்கிறேன் .

Russellisf
9th July 2014, 03:16 PM
திரி நண்பர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இதை படித்து விட்டு நாம் எல்லோரும் தலைவரின் புகழை தொடர்ந்து எழுதி வருவோம் .



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps26a5cea6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps26a5cea6.jpg.html)

ujeetotei
9th July 2014, 03:26 PM
Thanks to Boominthan for uploading rare images.

ujeetotei
9th July 2014, 03:27 PM
Many happy returns of the day Profressor Selvakumar Sir.

ujeetotei
9th July 2014, 03:28 PM
And also thanks to Kalyiaperumal sir for uploading magazine article about our Puratchi Thalaivar.

siqutacelufuw
9th July 2014, 04:10 PM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேலும் பல நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல எங்கள் குலதெய்வம் mgr அவர்களை வேண்டிகொள்கிறேன் .

Dear Brothers Mr. Yukesh Babu & Mr. Roop Kumar,

THANK YOU BOTH FOR THE WISHES ON THE OCCASION OF MY BIRTH DAY (AS PER SCHOOL RECORDS & DATA GIVEN BY ME)

THANKING YOU ONCE AGAIN FOR THE KIND REMEMBRANCE.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
9th July 2014, 04:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsfe608f0e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsfe608f0e.jpg.html)

இன்றுடன் (9.7.1965) ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 49 வருடங்கள் முடிந்து 50 வது வருடம் தொடங்குகிறது. 9.7.1965இல் வெளியான இந்த படம் இப்போது மீண்டும் வெளியாகி நூறு நாட்களை கடந்து ஓடுகிறது என்றால் இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் மக்கள் திலகமே.பந்துலு அவர்களுக்கு மறுவாழ்வு தந்த படம். மெல்லிசை மன்னர்கள் இணைந்துஇசையமைத்த கடைசி படம் ,மக்கள் திலகமும் & புரட்சி தலைவியும் இணைந்த முதல் படம் என்று சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.என்றும் தொடரும் மக்கள் திலகத்தின் சாதனைகள்.

Russellisf
9th July 2014, 04:54 PM
The only born HERO


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/uu_zps5a21bdaa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/uu_zps5a21bdaa.jpg.html)

Stynagt
9th July 2014, 07:11 PM
http://i57.tinypic.com/fkmvme.jpg

siqutacelufuw
9th July 2014, 07:19 PM
திராவிட முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்கள், தன் கட்சியை சார்ந்த மக்கள் திலகத்தின் படத்தை வடசென்னை தியாகராயர் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்து உரையாற்றும் உன்னதமான ஒரு காட்சி
http://i58.tinypic.com/2dqjcbq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
9th July 2014, 08:12 PM
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

இப்படி இருக்க, soon MT 10 is going to commence [ I hope that we are not superstitious]. I would also like to list [including self] MGR devotees who post in MT thread:

1) Vinod Sir, Bangalore
2) Tenali Sir, Madras
3) Ravichandran Sir, Tirupur
4) Professor Sir, Madras
5) Loganathan Sir, Madras
6) Saileshbasu, UK & UAE.
7) Kamal Raj Sir, Malaysia
8) Pradeep Balu Sir, Madras
9) Roopkumar Sir , Madras
10) Yukesh Babu Sir, Madras
11) Ramamurthy Sir, Vellore
12) Boominathan Andavar Sir, Bombay
13) Suhaaram Sir.
14) BSR Sir, Madras.
15) Jaisankar Sir, Salem.

Within minutes I was able to list the persons using MT thread [ not because the number of users are less]! Since in my knowledge persons listed below my name are younger than me by age, I have promoted myself!

http://www.youtube.com/watch?v=DjoMvrpNvBU

Russellail
9th July 2014, 09:03 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=vs6vMRRSrUU&feature=youtu.be

fidowag
9th July 2014, 09:11 PM
புரட்சி தலைவர் எம்.ஜிஆர். ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக 18 வது வாரத்தினை நோக்கி வெற்றி நடைபோடும் வேளையில் 2001 பதிவுகள்
அற்புதமாக முடித்து அசத்தலான புகைப்படங்கள்/புள்ளி விவரங்கள் ,
செய்திகள்/விவரங்கள் பதிவுகளை தொடரும் இனிய நண்பர் .திரு.யுகேஷ்
பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் .

தொடரட்டும் தங்களின் அட்டகாசமான பதிவுகள்.

ஆர்.லோகநாதன்.

oygateedat
9th July 2014, 09:50 PM
http://i57.tinypic.com/2rrqxcy.jpg

fidowag
9th July 2014, 09:52 PM
http://i57.tinypic.com/28i1c2x.jpg

fidowag
9th July 2014, 09:54 PM
http://i62.tinypic.com/2cole9z.jpg

http://i61.tinypic.com/wuhque.jpg

fidowag
9th July 2014, 09:55 PM
http://i61.tinypic.com/2v306q1.jpg

அவருடனான கடைசி சந்திப்பு.

fidowag
9th July 2014, 09:58 PM
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளிவந்த விளம்பரம்
---------------------------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/iqc591.jpg

fidowag
9th July 2014, 09:59 PM
http://i60.tinypic.com/i2t7ah.jpg

oygateedat
9th July 2014, 10:33 PM
http://s9.postimg.org/t87bm3jin/vddd.jpg (http://postimage.org/)

fidowag
9th July 2014, 10:53 PM
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "-சிறப்பு .பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------

வெளியான தேதி.09/07/1965.

50 வது ஆண்டு துவக்க தினம் இன்று.

புரட்சி தலைவர் வண்ணத்தில் மிக அழகாக தோன்றிய காவியம்.

இன்றைய முதல்வர். ஜெ. ஜெயலலிதா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு இணையாக , அழகாக தோன்றி, சிறப்பாக நடித்து முதல்படம்
என்று சொல்லாத அளவிற்கு வெகு திறமையாக தன நடிப்பாற்றலை
வெளிபடுத்தினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாள் வீச்சு , கப்பல், கடல், மலை,
பகுதியில் இளமை துள்ளலுடன், படு சுறுசுறுப்பாக , கம்பீரமாக அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கூறும் "தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான் ."
வாள் சண்டையிடும்போது , "இரு பூங்கொடி சற்று விளையாடிவிட்டு வருகிறேன் " என்று புன்னகையுடன் கூறும்போது அரங்கமே அதிருவது
வாடிக்கை.

வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் அவர்களின் கைவண்ணம்
பஞ்ச் வசனங்களுடன் திரைப்படம் முழுதும் ஆட்கொண்டது .

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இறுதியாக இணைந்து இசை அமைத்த படம். டைட்டில் இசை மிக பிரமாதம்.
இறுதி வரை ஆங்காங்கே பின்னணி இசையில் அதை சேர்த்திருப்பார்கள்.
பல இடங்களில் பின்னணி இசை வெகு ஜோர்.

பாடல்களுக்காகவே விரும்பி பார்க்க வேண்டிய காவியம்.
பாடல்களில் கவிஞர்களின் வரிகள், இசை அமைப்பு , டி.எம்.எஸ். மற்றும் சுசீலா அவர்களின் இனிய குரல்கள், அதனை மெருகேற்றி நடித்து
பாடல்களில் ஒன்றி போன புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி.ஜெ.ஜெயலலிதா அனைவருமே பாராட்ட படவேண்டியவர்கள்.

நகைச்சுவை மன்னன் நாகேஷ், ராமராவ், மாதவி, சாதனா ஆகியோரின்
நகைச்சுவை படத்திற்கு சுவை கூட்டியது.

எம்.என்.நம்பியார், மனோகர் ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பு
படத்திற்கு நல்ல விறுவிறுப்பு.

1965-ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
சென்னையில் மிட்லண்ட் ஸ்ரீ கிருஷ்ணா , மேகலா திரை அரங்குகளில்
அன்று 100 நாட்கள் மேல் ஓடியது.

அதன் பின்னர் இடைவிடாது வெள்ளித்திரைகளில் ,குறைந்த இடைவெளிகளில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் பல நாட்கள் ஓடி
எதிர் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், விநியோகஸ்தர்களின்
அமுத சுரபியாகவும் திகழ்ந்தது வரலாறு.

1970 முதல் 1990 வரையில் சென்னையில் பிரபாத், சரஸ்வதி அரங்குகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது.
அதை கணக்கிட்டாலே 25 வாரங்கள் மேல் இருக்கும்.

தற்போது திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்களின் சீரிய
முயற்சியால் , புதுப்பிக்கப்பட்டு , டிஜிடல் வடிவில் உருவாகி, கடந்த
மார்ச் மாதம் 130 திரை அரங்குகள் மேல் வெளியாகி வெற்றி நடை போட்டு , சென்னையில் சத்யம் சினிமாஸ், பேபி ஆல்பட் அரங்குகளில்
125 வது நாளை நோக்கி சாதனை காவியமாக திகழ்கிறது.

1965-ல் ஸ்ரீ கிருஷ்ணாவில் ஆயிரத்தில் ஒருவன் 25 நாட்களுக்கு பிறகு
பார்த்ததாக ஞாபகம். வெளியூரில் ,மதுரையில் ஒரு முறை மீனாட்சியில் , நெல்லையில் பாப்புலரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
தற்போது டிஜிடலில் எண்ணற்ற தடவை பார்த்து மகிழ்ந்தேன்.

இந்த திரைபடத்தை டிஜிடல் வடிவில் உருவாக்கி வெளியிட்டு அனைவரும் கண்டு களிப்புற ஏற்பாடு செய்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஓர் ஆயிரம் நன்றிகள்.

ஆர். லோகநாதன்.

fidowag
9th July 2014, 11:31 PM
http://i61.tinypic.com/ocvuf.jpg

அமர்ந்து இருப்பவர்கள்:திருவாளர்கள்:ரமேஷ், பி.எஸ். ராஜு,சொக்கலிங்கம் ,லோகநாதன், எஸ். ராஜ்குமார்,பெருமாள்
நிற்பவர்கள் :நந்தா ,பி.ஜி.சேகர் , ஹயாத்,சுப்பிரமணி,சங்கர், மகாதேவன் , ஆனந்த் மற்றும் பலர்.

fidowag
9th July 2014, 11:32 PM
http://i61.tinypic.com/eah200.jpg

திருவாளர்கள்: ஆனந்த், பாண்டியன், பாண்டியராஜ், எஸ். ராஜ்குமார் , பி.எஸ். ராஜு, சுப்ரமணி , பி.ஜி.சேகர் , சொக்கலிங்கம், ஹயாத் , சங்கர் , செல்வகுமார் , வேலூர் ராமமூர்த்தி, சிவராம்,லோகநாதன், இளங்கோ
ஆகியோர்.

திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு திரு. பி.எஸ். ராஜு, திரு.எஸ். ராஜ்குமார் ஆகியோர் , ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் நினைவு பரிசு வழங்கிய
காட்சி.

fidowag
9th July 2014, 11:39 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள்
இன்று போல் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
9th July 2014, 11:41 PM
http://i60.tinypic.com/2uo45dx.jpg

சென்னை ஆல்பட் திரை அரங்கம் உள்ளே -101 வது நாள் மாலை காட்சி.

fidowag
9th July 2014, 11:43 PM
http://i57.tinypic.com/2lsk7yp.jpg

fidowag
9th July 2014, 11:44 PM
http://i59.tinypic.com/2ptbd6g.jpg

fidowag
9th July 2014, 11:45 PM
http://i61.tinypic.com/11t7kug.jpg

fidowag
9th July 2014, 11:45 PM
http://i61.tinypic.com/oqvrbb.jpg

Jeev
10th July 2014, 05:03 AM
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "-சிறப்பு .பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------

வெளியான தேதி.09/07/1965.

50 வது ஆண்டு துவக்க தினம் இன்று.

புரட்சி தலைவர் வண்ணத்தில் மிக அழகாக தோன்றிய காவியம்.

இன்றைய முதல்வர். ஜெ. ஜெயலலிதா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு இணையாக , அழகாக தோன்றி, சிறப்பாக நடித்து முதல்படம்
என்று சொல்லாத அளவிற்கு வெகு திறமையாக தன நடிப்பாற்றலை
வெளிபடுத்தினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாள் வீச்சு , கப்பல், கடல், மலை,
பகுதியில் இளமை துள்ளலுடன், படு சுறுசுறுப்பாக , கம்பீரமாக அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கூறும் "தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான் ."
வாள் சண்டையிடும்போது , "இரு பூங்கொடி சற்று விளையாடிவிட்டு வருகிறேன் " என்று புன்னகையுடன் கூறும்போது அரங்கமே அதிருவது
வாடிக்கை.

வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் அவர்களின் கைவண்ணம்
பஞ்ச் வசனங்களுடன் திரைப்படம் முழுதும் ஆட்கொண்டது .

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இறுதியாக இணைந்து இசை அமைத்த படம். டைட்டில் இசை மிக பிரமாதம்.
இறுதி வரை ஆங்காங்கே பின்னணி இசையில் அதை சேர்த்திருப்பார்கள்.
பல இடங்களில் பின்னணி இசை வெகு ஜோர்.

பாடல்களுக்காகவே விரும்பி பார்க்க வேண்டிய காவியம்.
பாடல்களில் கவிஞர்களின் வரிகள், இசை அமைப்பு , டி.எம்.எஸ். மற்றும் சுசீலா அவர்களின் இனிய குரல்கள், அதனை மெருகேற்றி நடித்து
பாடல்களில் ஒன்றி போன புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி.ஜெ.ஜெயலலிதா அனைவருமே பாராட்ட படவேண்டியவர்கள்.

நகைச்சுவை மன்னன் நாகேஷ், ராமராவ், மாதவி, சாதனா ஆகியோரின்
நகைச்சுவை படத்திற்கு சுவை கூட்டியது.

எம்.என்.நம்பியார், மனோகர் ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பு
படத்திற்கு நல்ல விறுவிறுப்பு.

1965-ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
சென்னையில் மிட்லண்ட் ஸ்ரீ கிருஷ்ணா , மேகலா திரை அரங்குகளில்
அன்று 100 நாட்கள் மேல் ஓடியது.

அதன் பின்னர் இடைவிடாது வெள்ளித்திரைகளில் ,குறைந்த இடைவெளிகளில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் பல நாட்கள் ஓடி
எதிர் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், விநியோகஸ்தர்களின்
அமுத சுரபியாகவும் திகழ்ந்தது வரலாறு.

1970 முதல் 1990 வரையில் சென்னையில் பிரபாத், சரஸ்வதி அரங்குகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது.
அதை கணக்கிட்டாலே 25 வாரங்கள் மேல் இருக்கும்.

தற்போது திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்களின் சீரிய
முயற்சியால் , புதுப்பிக்கப்பட்டு , டிஜிடல் வடிவில் உருவாகி, கடந்த
மார்ச் மாதம் 130 திரை அரங்குகள் மேல் வெளியாகி வெற்றி நடை போட்டு , சென்னையில் சத்யம் சினிமாஸ், பேபி ஆல்பட் அரங்குகளில்
125 வது நாளை நோக்கி சாதனை காவியமாக திகழ்கிறது.

1965-ல் ஸ்ரீ கிருஷ்ணாவில் ஆயிரத்தில் ஒருவன் 25 நாட்களுக்கு பிறகு
பார்த்ததாக ஞாபகம். வெளியூரில் ,மதுரையில் ஒரு முறை மீனாட்சியில் , நெல்லையில் பாப்புலரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
தற்போது டிஜிடலில் எண்ணற்ற தடவை பார்த்து மகிழ்ந்தேன்.

இந்த திரைபடத்தை டிஜிடல் வடிவில் உருவாக்கி வெளியிட்டு அனைவரும் கண்டு களிப்புற ஏற்பாடு செய்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஓர் ஆயிரம் நன்றிகள்.

ஆர். லோகநாதன்.

ஆயிரத்தில் ஒருவன் இலங்கையில் 1.1.1966 முதல் கொழும்பு எல்பின்ஸ்டன் , ரொக்சி , யாழ்ப்பாணம் வின்சர் மற்றும் திரைகளில் திரையிடப்பட்டது. Shifting முறையில் எல்பின்ஸ்டன் , செல்லமஹால் , கெயிட்டி ஆகிய திரைகளில் ஓடி 100 நாட்களை தொட்டது.

எங்க வீட்டு பிள்ளை கொழும்பு கிங்ஸ்லி திரையில் தொடர்ச்சியாக 92 நாட்கள் ஓடியது.

Richardsof
10th July 2014, 06:03 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் பிறந்தநாள் - இன்று .
http://i60.tinypic.com/a5f18n.jpg
திரு ஜெய் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து

கொள்கின்றோம் .

Richardsof
10th July 2014, 06:06 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

உங்களின் ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது . ஆல்பர்ட் அரங்கில் உள்ளே எடுக்கப்பட்ட

ஆயிரத்தில் ஒருவன் - 101 வது நாள் விழா நிழற் படங்கள் கண்ணுக்கு விருந்து .

Richardsof
10th July 2014, 06:12 AM
இனிய நபர் திரு jeev

ஆயிரத்தில் ஒருவன் - இலங்கையில் ஓடிய விபரம் தகவல் தந்தமைக்கு நன்றி . இணைந்த 100 நாட்கள் என்பது புதிய

தகவல் . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - உரிமைக்குரல் இரண்டு படங்கள பற்றிய தகவல்கள் இருந்தால் இங்கு

பதிவிடவும் . நாளை நமதே - ஊருக்கு உழைப்பவன் - நீதிக்கு தலை வணங்கு - உழைக்கும் கரங்கள் இலங்கையில்

மிகப்பெரிய வெற்றி படமாக ஓடியுள்ளது பற்றி உங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்கவும் . நன்றி

Richardsof
10th July 2014, 06:18 AM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் அன்பு தெய்வம் அண்ணா அவர்கள் சென்னையில் மக்கள் திலகத்தின் படத்தை திறந்து வைத்து

பாராட்டினார் . அதே போல் அண்ணாவின் திரு உருவ சிலையை சென்னையில் மக்கள் திலகம் திறந்து வைத்து

பெருமை சேர்த்தார் . இருவரும் வாழ்ந்த காலத்திலே இந்த ஒற்றுமை நடந்தது . இந்த அரசியல் பொருத்தம் வேறு

எவருக்கும் கிடைக்காத பெருமை .


குமுதம் - சுனில் பதில் மிகவும் அருமை . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வசூல் ரீதியில் வெற்றி படமே

என்பதை அருமையாக கூறியுள்ளார் .

Richardsof
10th July 2014, 06:33 AM
10.7.1974


40 ஆண்டுகள் முன்பு ..... நடந்த தமிழ் திரை உலகில் நடந்த மக்கள் திலகத்தின் சம்பவங்கள் ......

மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டு பொன்னையா 10.8.1973 பிறகு புது படம் வராத நிலையில் மக்கள் திலகம் தொடர்ந்து

பல படங்களில் நடித்து கொண்டும் , தீவிர அரசியில் ஈடு பாடு கொண்டும் இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி

வந்த நேரத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கும் , புகழும் உயர்ந்து கொண்டு போன நேரம் .http://i62.tinypic.com/16h0cg.jpg

அரசியல் இடை தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றிகள் - வெளிநாடு பயணங்கள் - தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தம்

என்று இருந்ததால் 11 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு 12.7.1974 அன்று வெளிவருவதாக விளம்பரம் வந்தது .


தொடரும் .....

Richardsof
10th July 2014, 06:43 AM
http://i57.tinypic.com/2rrqxcy.jpg

THANKS - RAVICHANDRAN SIR

Russellbpw
10th July 2014, 08:10 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/y_zpseb5e61b7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/y_zpseb5e61b7.jpg.html)

Richardsof
10th July 2014, 08:18 AM
http://i60.tinypic.com/k54b37.jpg

Richardsof
10th July 2014, 08:26 AM
http://i58.tinypic.com/2hyzas3.jpg

Russellbpw
10th July 2014, 08:45 AM
திரி நண்பர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இதை படித்து விட்டு நாம் எல்லோரும் தலைவரின் புகழை தொடர்ந்து எழுதி வருவோம் .



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps26a5cea6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps26a5cea6.jpg.html)

நல்ல அறிவுரை சார் !

நிச்சயம் இதன்படி இப்போதிலிருந்து நடக்கிறேன் !

Rks

Richardsof
10th July 2014, 08:57 AM
ஊருக்கு உழைப்பவன் - இலங்கையில் 100 வது நாள் விளம்பரம் .

அனுப்பியவர் - திரு டேவிட் - பிரான்ஸ்

http://i58.tinypic.com/iepmv8.jpg

Richardsof
10th July 2014, 09:03 AM
http://i60.tinypic.com/2d019b5.png

Richardsof
10th July 2014, 09:04 AM
http://i57.tinypic.com/o6ffc5.png

siqutacelufuw
10th July 2014, 09:26 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு அளிக்கிறார் மக்கள் திலகம்.

http://i60.tinypic.com/2m85mv4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th July 2014, 09:33 AM
பேரறிஞர் அண்ணா அவர்களை அமரவைத்து அவரது சிலை உருவாவதை பார்வையிடும் பொன்மனச்செம்மல் http://i59.tinypic.com/2qi5p5h.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
10th July 2014, 09:33 AM
http://i61.tinypic.com/oqvrbb.jpg

Super images Loganathan sir which camera you used.

ujeetotei
10th July 2014, 09:34 AM
http://i57.tinypic.com/o6ffc5.png

With same costume MGR and Manjula song was shot and is in the final cut of the movie, was it earlier shot with Latha or viceversa Vinod Sir.

Richardsof
10th July 2014, 09:41 AM
ரூப் சார்

முதலில் தானே தானே பாடல் காட்சிகள் லதாவுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டது . பின்னர்
மஞ்சுளாவுடன் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது . நீ தொட்டு பேசினால் எங்கும் ..... என்ற சுசீலாவின் பாடலுக்கு மஞ்சுளா நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை .

siqutacelufuw
10th July 2014, 09:43 AM
திரு. டேவிட் அவர்களை ஆசிரியராக கொண்டு இலங்கையிலிருந்து வெளிவந்த " உரிமைக்குரல் " மாத (டிசம்பர் 1976) இதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ......

http://i60.tinypic.com/14lhgy0.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
10th July 2014, 09:48 AM
http://i60.tinypic.com/2cgzibr.jpg

ujeetotei
10th July 2014, 09:52 AM
ரூப் சார்

முதலில் தானே தானே பாடல் காட்சிகள் லதாவுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டது . பின்னர்
மஞ்சுளாவுடன் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது . நீ தொட்டு பேசினால் எங்கும் ..... என்ற சுசீலாவின் பாடலுக்கு மஞ்சுளா நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை .

Thank you sir.

ujeetotei
10th July 2014, 09:58 AM
Only once I talked with Mr.David when he came to India one year back. He told that when he and his family were running for their life most of the newspapers and paper ads relating to our Thalaivar were scattered in the street, he picked up some the above one is what we see today.

ujeetotei
10th July 2014, 09:59 AM
http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=video&cd=2&cad=rja &uact=8&ved=0CCIQtwIwAQ&url=http%3A%2F%2Fwww.yo utu be.com%2Fwatch%3Fv%3DxlWchPqxNiM&ei=eBa-U97LGc7HuAT8noHADQ&usg=AFQjCNHvhj7G_8Axl7GYzvOnAcS 9qAlfKQ&bvm=bv.70138588,d.c2E

Netru Indru Nalai was re released in 2010, the celebration by MGR devotees.

ujeetotei
10th July 2014, 10:01 AM
Netru Indru Nalai dialogue scene between our Thalaivar and Nambiyar.


http://www.youtube.com/watch?v=o7j_G1FjFuo

Captured in Mahalakshmi theatre 2010.

ujeetotei
10th July 2014, 10:02 AM
Padampothu Naan Thendral Katru song captured in Mahalakshmi theatre 2010.


http://www.youtube.com/watch?v=v6nyWT4dM6A

ujeetotei
10th July 2014, 10:02 AM
Another duet song from Netru Indru Nalai.


http://www.youtube.com/watch?v=lxk7yZQqEyI

ujeetotei
10th July 2014, 10:03 AM
Longest philosophical song from Netru Indru Nalai.

Thambi Naan Padichen


http://www.youtube.com/watch?v=T-g64sZLFsw

Dindukal election victory registered in this song.

Richardsof
10th July 2014, 10:07 AM
http://i62.tinypic.com/14o6efd.png
என் இனிய ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே

ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடி விட்டீர்களே

வாழ்த்துக்கள்

ujeetotei
10th July 2014, 10:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nin_zps21da4b0f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nin_zps21da4b0f.jpg.html)

Courtesy David France.

Richardsof
10th July 2014, 10:10 AM
http://i57.tinypic.com/54ehoy.png
என் அருமை ஜெய் சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மக்கள் திலகம் கூறுகிறார் .

ujeetotei
10th July 2014, 10:13 AM
Courtesy David, France.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nalla_neram_15week_zps20eabbc2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nalla_neram_15week_zps20eabbc2.jpg.html)

ujeetotei
10th July 2014, 10:13 AM
Many Happy Returns of the day Mr.Jai Shankar.

ujeetotei
10th July 2014, 10:24 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/nt_100_zps4e878d35.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/nt_100_zps4e878d35.jpg.html)

ujeetotei
10th July 2014, 10:27 AM
Ithayakani 150 days.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ithayakani_150_zpsdb081053.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ithayakani_150_zpsdb081053.jpg.html)

ujeetotei
10th July 2014, 10:28 AM
Once I saw Ithayakani magazine published a special edition on Ceylon MGR movie releases. Anybody having that copy.

siqutacelufuw
10th July 2014, 11:16 AM
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !

http://i61.tinypic.com/29boj8m.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
10th July 2014, 11:54 AM
http://i57.tinypic.com/334i7ia.jpg

எங்க வீட்டுப்பிள்ளை ஜெய்ஷங்கர்
இன்று போல் என்றும் வாழ்க!!
புரட்சித்தலைவர் புகழ் பாடி
பல்லாண்டு வாழ்க!! வாழ்க!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th July 2014, 12:12 PM
Ithayakani 150 days.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ithayakani_150_zpsdb081053.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ithayakani_150_zpsdb081053.jpg.html)

Thanks Roop Kumar Sir for your valuable and precious postings about our unbeatable victory of our beloved God M.G.R. in Ceylone. Thank you once again..

Stynagt
10th July 2014, 12:38 PM
http://i60.tinypic.com/20k83mc.jpg

இரண்டாயிரம் பதிவுகளை விரைவில் கண்ட
யுகேஷ் பாபு அவர்களுக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th July 2014, 12:53 PM
http://i57.tinypic.com/29y58o9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia

Stynagt
10th July 2014, 01:17 PM
http://i57.tinypic.com/qz4uu8.jpg
http://i61.tinypic.com/2589w8k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia

Richardsof
10th July 2014, 01:21 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் மற்றும் கதா நாயகிகளின் பட்டியலுடன் படங்கள் பதிவுகள்
அருமை . மலேசியா நண்பரின் கட்டுரை பதிவுகளும் அருமை .

siqutacelufuw
10th July 2014, 01:25 PM
http://i57.tinypic.com/qz4uu8.jpg
http://i61.tinypic.com/2589w8k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Tmt. Lakshmi, johor bahru, malaysia


A Nice compilation of the Tamil Actresses associated with our beloved god M.G.R.

Thank you for the posting ... Kaliyaperumal sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
10th July 2014, 01:29 PM
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்

நீங்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 9

76வது நாளில் இன்று இனிதே 81000 பார்வையாளர்களுடன் , 4000 பதிவுகளுடன் மக்கள் திலகத்தின்நிழற் படங்கள் - வீடியோக்கள் - பத்திரிகை விளம்பரங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி விழாசெய்திகள் என்று நம் நண்பர்கள் எல்லோரின் பங்களிப்புடன் நிறைவு பெறுகிறது .



இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -10 இன்று துவக்கிவைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

திரியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி .

siqutacelufuw
10th July 2014, 01:38 PM
மக்கள் திலகம் திரியின் பாகம் 3 சகோதரர் திரு. வினோத் அவர்களால் அக்டோபர் மாதம் 2012ல் துவக்கப்பட்டு, அசுர வேகத்தில் 7 பாகங்களை வெற்றிகரமாக ( 22 மாதங்களில் 28,000 பதிவுகளுடன்) கடந்தது ஒரு பெரிய சாதனை

26-04-2014 அன்று துவக்கப்பட்ட "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 9 வது பாகம் ", 76 நாட்களில் 81,000 பார்வையாளர்களுடன் இன்று நிறைவு பெறுகிறது.

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் கடந்த 7 பாகங்களில், நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, இதுவரை கேள்விப்படாத பல அபூர்வ செய்திகளையும், அரிய நிழற்படங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வைத்தோம்.

இத்திரியினில், தங்களது பதிவுகளை ஆவலுடன் பதிவிட்டு, குறுகிய கால அளவுக்குள் முழுமை பெறுவதற்கு காரணாமாக திகழ்ந்த திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், ரூப்குமார், ராமமூர்த்தி, சைலேஷ் பாசு, லோகநாதன், யூகேஷ் பாபு, சுஹாராம், எம். ஜி. ஆர். பாஸ்கரன், பிரதீப் பாலு, தெனாலி ராஜன், பூமிநாதன் ஆண்டவர், ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 10 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு. லோகநாதன் அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.

திரியின் 10 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
10th July 2014, 01:44 PM
http://i58.tinypic.com/28jfzbb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia

Stynagt
10th July 2014, 02:02 PM
புதுச்சேரி காமராஜ் சாலையில் அமைந்துள்ள வீடியோ கடை ஒன்றில் பரபரப்பான
விற்பனையில் வெற்றி திருமகன் (பாகம் & 2) வரலாற்று நிகழ்வுகளின் சி.டி.
http://i62.tinypic.com/2agoqjn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
10th July 2014, 02:06 PM
AAYIRATHIL ORUVAN - 18TH WEEK - DAILY THANTHI 11/7/2014 AD. FROM FB

http://i57.tinypic.com/52fcxx.jpg

Stynagt
10th July 2014, 02:11 PM
இன்றைக்கும் புத்தக விற்பனையாளர்களை வாழ வைத்துகொண்டிருக்கும் பொன்மனச்செம்மல். கோயில் திருவிழாக்களிலும், புத்தக கண்காட்சிகளிலும், புத்தக கடைகளிலும் இதய தெய்வத்தின் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிஞ்சிப்பாடி கோயில் திருவிழா ஒன்றில் புத்தக விற்பனை:

http://i60.tinypic.com/262p9qt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்