PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
20th May 2014, 11:15 PM
திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமதி சுதா விஜயன் அவர்கள் இந்து (ஆங்கிலம் ) நாளிதழில்
வெளியிட்ட விளம்பரம்.

http://i58.tinypic.com/dw5s1w.jpg

ainefal
21st May 2014, 12:14 AM
http://i60.tinypic.com/ansco.jpg

ainefal
21st May 2014, 12:17 AM
http://i58.tinypic.com/28a1bp.jpg

FRIDAY DAILY THANTHI AD

Richardsof
21st May 2014, 06:21 AM
மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் - உலகமெங்கும் பரவிய வெற்றி சின்னம் -திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் அதிமுக - வெற்றி பெற்ற திரு நாள் 21.5.1973.
http://i59.tinypic.com/20hvmhh.jpg
41 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த இனிய நாளில் அதிமுக என்ற இயக்கம் இன்று 37 மக்களவை உறுப்பினர்களையும்
11 ராஜ்யசபா உறுப்பினர்களையும் மொத்தம் 48 எம்பிக்களையும் , பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும்
மாநில கட்சிகளில் முதலிடத்தையும் பிடித்து மக்கள் திலகத்தின் இயக்கம் இன்று டெல்லியில் தலை நிமிர்ந்து
நடக்கிறது என்றால் அது புரட்சித்தலைவரின் புகழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி வெற்றி வெற்றி .

Richardsof
21st May 2014, 06:45 AM
21.5.1970 - BANGALORE - INDIAN EXPRESS PAPER
http://i59.tinypic.com/2m3g1p2.jpg

idahihal
21st May 2014, 08:07 AM
http://i62.tinypic.com/2laa892.jpg

idahihal
21st May 2014, 08:08 AM
http://i57.tinypic.com/14uvnf5.jpg

idahihal
21st May 2014, 08:12 AM
http://i60.tinypic.com/25yvuk0.jpg

siqutacelufuw
21st May 2014, 10:30 AM
மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் - உலகமெங்கும் பரவிய வெற்றி சின்னம் -திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் அதிமுக - வெற்றி பெற்ற திரு நாள் 21.5.1973.
http://i59.tinypic.com/20hvmhh.jpg
41 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த இனிய நாளில் அதிமுக என்ற இயக்கம் இன்று 37 மக்களவை உறுப்பினர்களையும்
11 ராஜ்யசபா உறுப்பினர்களையும் மொத்தம் 48 எம்பிக்களையும் , பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும்
மாநில கட்சிகளில் முதலிடத்தையும் பிடித்து மக்கள் திலகத்தின் இயக்கம் இன்று டெல்லியில் தலை நிமிர்ந்து
நடக்கிறது என்றால் அது புரட்சித்தலைவரின் புகழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி வெற்றி வெற்றி .

IT IS QUITE TRUE. No body can deny. The great influence of our beloved god M.G.R. and his still existing vote bank had only fetched such a big victory for his party.

thank you very much vinodh sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
21st May 2014, 10:33 AM
21-05-1970 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "என் அண்ணன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம் :

http://i58.tinypic.com/2e1bmv4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
21st May 2014, 10:36 AM
21-05-1970 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "என் அண்ணன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் பக்க தோற்றம்

http://i59.tinypic.com/ezelxz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
21st May 2014, 10:43 AM
http://i60.tinypic.com/25yvuk0.jpg

VERY NICE AND RARE PHOTO. Also thanking you for the posting made exhibiting our beloved God M.G.R. with Annai JANAKI

THANK YOU JAI SHANKAR SIR.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
21st May 2014, 11:11 AM
http://i59.tinypic.com/2vc88ic.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
21st May 2014, 11:26 AM
http://i59.tinypic.com/2vc88ic.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

WHAT A TREMENDOUS POSE ? As rightly pointed out, - He is the REAL HERO for Victory.

Thank you Kaliyaperumal Sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
21st May 2014, 01:49 PM
http://i59.tinypic.com/34qntxs.jpg

Richardsof
21st May 2014, 01:50 PM
http://i62.tinypic.com/15576tv.jpg

Richardsof
21st May 2014, 01:51 PM
http://i57.tinypic.com/2pq2yl1.jpg

ainefal
21st May 2014, 02:04 PM
http://i59.tinypic.com/9prxuh.jpg

Russellisf
21st May 2014, 02:51 PM
சென்னை, மே. 21–

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அ.தி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி வரலாற்று சாதனை பெற்றுள்ளது. இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு இந்த அளவுக்கு எம்.பி.க்களை பெற்றுள்ளது.

முதல் முறையாக அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளது. முதல்– அமைச்சரும் அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெயலலிதாவின் துணிச்சலான, நேர்மையான நடவடிக்கைக்கும், அவரது மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. 44.30 சதவீத ஓட்டுகள் பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த கட்சியும் இந்த அளவுக்கு ஓட்டுக்களை பெற்றது இல்லை.

தமிழகத்தில் கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய 2 தொகுதியில் மட்டும் பா.ஜனதா கூட்டணிக்கு கிடைத்துள்ளது. ஆளும் கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடாமல் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளையும் அள்ளிச் சென்றுவிட்டது.

முதல்–முறையாக சென்னையில் உள்ள 3 எம்.பி. தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 217 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. ஓட்டுக்களை அள்ளிக்குவிந்துள்ளது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 151 ஆக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் அடிப்படையில் 217 சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க. தன் வசப்படுத்தியுள்ளது.

ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. தற்போது 217 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு அமோக செல்வாக்கும், ஆதரவும் பெருகி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்தில் 93 சதவீத வெற்றியாகும். எதிர்கட்சிகளை வேரோடு சாய்த்துவிட்டது போன்ற வெற்றியை பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 17 தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கன்னியாகுமரி, விளவங்கோடு, சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய 7 தொகுதிகளில் பா.ஜனதா அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது.

தி.மு.க.வுக்கு பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர் (திண்டுக்கல்) கூடலூர் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும், பா.ம.க.வுக்கு பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய 4 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தி.மு.க.வுக்கு 4 சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டு கிடைத்தாலும் ஒரு எம்.பி. தொகுதி கூட கிடைக்கவில்லை. அதே சமயம் பா.ம.க. 4 சட்டசபை தொகுதியில் கிடைத்த ஓட்டு மூலம் ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 59,637 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் கிரிராஜன் 59,422 வாக்குகள் பெற்று இருக்கிறார்.

இதேபோல் மத்திய சென்னைக்குட்பட்ட துறைமுகம் சட்டசபையில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 35,385 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 34,661 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் விஜயகுமாருக்கு 56,526 வாக்குகளும், தயாநிதிமாறனுக்கு 56,062 வாக்குகளும் கிடைத்துள்ளன. சென்னையில் இந்த 3 சட்டமன்ற தொகுதிகளில்தான் அ.தி.மு.க.வுக்கு வாக்கு வித்தியாசம் குறைவு மற்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகம் பெற்றுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பா.ஜனதாவின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 60,439 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் நாகராஜனுக்கு 54,102 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள் ளது.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார் கோவிலில் மட்டுமே அ.தி.மு.க.வை விட அதிக ஓட்டு பெற்றுள்ளார். திருமாவளவனுக்கு 58,294 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் சந்திரகாசிக்கு 49,604 வாக்குகளும் கிடைத்துள்ளது.

கன்னியாகுமரியின் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், பா.ஜனதாவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். இங்கு வசந்தகுமாருக்கு 52,095 ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் 49,239 வாக்குகளே பெற்று 2–வது இடத்தில் உள்ளார்.

அ.தி.மு.க. அரசு தனது 3–வது ஆண்டு சாதனையை கொண்டாடும் இந்த நேரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பரிசாக இந்த வெற்றியை அளித்துள்ளனர்.

இந்த வெற்றி 2016 சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

courtesy malaimalar

Russellisf
21st May 2014, 03:07 PM
"அசத்தல் நாயகர் ஆயிரத்தில் ஒருவன்"
'எங்கள் தங்கம் மக்கள் திலகம்'எம்.ஜி.ஆர்.!!!!................இன்னும் நூறு வருடம் சென்றாலும் அவருக்கு நிகராக மற்றொருவர் இல்லை! புரட்சி தலைவர் மில்லியனுக்கு மேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!
புரட்சி தலைவர் நாமம் வாழ்க!!!!




http://i58.tinypic.com/28a1bp.jpg

FRIDAY DAILY THANTHI AD

Russellisf
21st May 2014, 03:15 PM
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 72: துயர்தீர்க்கத் தலைப்பட்ட எம்.ஜி.ஆர்! ஒன்றிணைந்த போராளிகள் குழுவினர் (ENLF) அளித்த திட்டத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்டத்தையும் ஏற்க மறுத்த இலங்கை மீது இந்தியாவுக்கு உடனடியாக கோபம் வராததற்குக் காரணம், அன்றைய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரிதான். அவரின் தவறான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களால் இந்தியத் தலைமை மெüனமாயிற்று. இதன்மூலம் இந்தியா, இலங்கைக்குச் சாதகமாக நிலை எடுத்தது என்பது வெளிப்படையாயிற்று.

அதுமட்டுமன்றி,

(அ) பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா - மூவரையும் நாடு கடத்தியது,

(ஆ) இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி அளித்த வரைவுத் திட்டத்தை கிடப்பில் போட்டது,

(இ) தமிழர் தேசிய இனமல்லவென்றும், அதனால் - அவர்களுக்கென தனிநாடு இல்லை என்ற இலங்கையின் கருத்தை போராளிகள் ஏற்க கட்டாயப்படுத்தியது-

(ஈ) சிங்கள அரசின் (நிறைவேற்ற விரும்பாத) மாகாண அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

பண்டாரியை, இலங்கையின் விருப்பத்திற்கேற்ப இயங்குபவர் என்று போராளிகள் குற்றம்சாட்டினர். பண்டாரியைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் இந்தியத் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட விரும்பாததே என்றும் கொள்ளலாம். இது வேறு யாருக்குப் புரியாவிட்டாலும், ராஜீவ் காந்திக்குப் புரிந்தது.

இந்தச் சமயத்தில், பிரதமரின் கொள்கை வகுப்பாளர்கள் "இலங்கை விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைவது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல' என்று அளித்த ரகசியக் குறிப்பு அவருக்கு உவப்பாக இருந்தது - என்று தமிழீழ ஆதரவாளர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.

அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகிய மூவரும் நாடு கடத்தப்பட்ட சமயத்தில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குன்றிய நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"நானும் முதல்வர் எம்.ஜி.ஆரும் புளோரிடாவில் இருந்தோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தமிழகம் திரும்பினோம். வந்த உடன் மத்திய அரசைத் தொடர்புகொண்டு, எங்களிடம் அந்தப் பிரச்னையை விட்டு விடுங்கள், நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாடு கடத்தப்பட்டவர்களைத் திரும்ப அழைக்க வழிவகை செய்தார், எம்.ஜி.ஆர். அப்போது வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரிதான் இருந்தார். ரொமேஷ் பண்டாரி ஒன்று கிடக்க வேறொன்று செய்பவர். அப்பவே நம்ம ஆட்கள் (போராளிகள்) ஜெயவர்த்தனாவிடம் வைர அட்டிகை வாங்கிட்டார்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க... அவரை நம்ப முடியாது!'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் குறிப்பிட்டார்' (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே.தங்கநேயன்) என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மேலும் கூறுவதாவது,

"ஜெயவர்த்தனாவின் ஒரே நோக்கம் ராணுவத் தீர்வுதான்; இதில் மாற்றமே இல்லை - என்று உறுதியாயிற்று. இனிப் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காது என்று எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். இதைத் தான் வெளியிட்ட அறிக்கை மூலமும் எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியதாவது-

"இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும் வகையில், இலங்கை அரசும், ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கெüரவமான வழிக்குத் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்' என்று குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர். முதல் தவணையாக, உடனடி உதவியாக ரூபாய் இருபது லட்சத்தை நன்கொடையாக அளித்தார். அதுதவிர, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்து லட்சமும், அஇஅதிமுக சார்பில் மூன்று லட்சமும், தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு லட்சமும் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அரசு ஊழியர்களிடையே நிதியும் திரட்டினார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பங்களிப்பாக அளித்த ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சாந்தஷீலா, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். காவல் துறை சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கான காசோலையை காவல் துறை தலைமை இயக்குநர் வி.ஆர்.லட்சுமிநாராயணன் வழங்கினார் (17-10-1985).

ஆனால் ஜெயவர்த்தன, சமாதானப் பேச்சு என்ற போக்குக் காட்டிக்கொண்டே தான் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களைப் பெருமளவில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். இந்த ஆயுதங்கள் முதன்முதலாக வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மக்கள், அகதிகளாக சொந்த நாட்டிலேயே முகாம்களில் தங்கினர். அங்கும் பாதுகாப்பில்லை. பெருவாரியான மக்கள் உயிருக்கு அஞ்சி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர்.


courtesy net

Russellisf
21st May 2014, 03:18 PM
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆனா பிறகு தனது சொந்தமன்னான கேரளாவிற்கு சென்றிருந்தார், அந்த நிகழ்ச்சி ஒருகினைபாளர் பேசி முடித்ததும், எம்.ஜி.ஆர். அவர்கள் பேச அழைக்கப்பட்டார், அப்பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழில் உரையாற்ற, அங்கிருத்த மலையாளிகள் பேரு வறுத்தபட்டனர், இதை அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், மேடையில், தாங்கள் மலையாளத்தை, தாய் மொழியை கொண்டாவர், அதனால் மலையாளத்தில் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறினார், இதை கேட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் மேடையிலேயே பின்வருமாறு பதில் சொன்னார்.,

"நான் மலையாளி என்பது உண்மை தான், நான் வறுமையில் வாடி கொண்டிருக்கும் பொது, என்னை அரவணைத்தது தமிழும், தமிழ் மக்களும், என்னை வேண்டாம் என்று துரத்தியவர்களை விட, என்னை ஏற்று இன்று இந்த உயரத்தில் வைத்திருக்கும் தமிழில் பேசுவதே எனக்கு பெருமையாகும், பிறப்பால் மலையாளி ஆகினும், நான் தமிழனாகவே வாழ்வேன்,,,,,,,,,,," என்று கூறினார்.,

என்ன ஒரு நன்றி உணர்வு.....................

Richardsof
21st May 2014, 04:03 PM
http://i61.tinypic.com/2vn1fa0.jpg

Stynagt
21st May 2014, 04:39 PM
http://i58.tinypic.com/x59zm9.jpg

இரண்டாயிரம் பதிவுகளை இராக்கெட் வேகத்தில் எட்டிய இனிய நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
21st May 2014, 04:57 PM
http://i59.tinypic.com/2duvvd4.jpg

Richardsof
21st May 2014, 04:58 PM
http://i62.tinypic.com/2m5kkd5.jpg

Richardsof
21st May 2014, 04:59 PM
ALL CREDITS TO OUR MAKKAL THILAGAM MGR ONLY
http://i59.tinypic.com/30hn3p4.jpg

Richardsof
21st May 2014, 05:00 PM
http://i60.tinypic.com/9scxls.jpg

Richardsof
21st May 2014, 05:01 PM
http://i62.tinypic.com/311nd5t.jpg

Richardsof
21st May 2014, 05:01 PM
http://i59.tinypic.com/281bfqx.jpg

Richardsof
21st May 2014, 05:02 PM
http://i61.tinypic.com/2efjqs8.jpg

Richardsof
21st May 2014, 06:03 PM
M.N.NAMBIYAR BIRTH DAY REMEMBRANCE TO DAY

http://i61.tinypic.com/205eafl.jpg

Stynagt
21st May 2014, 06:27 PM
நட்புக்கு இலக்கணம்

http://i62.tinypic.com/2h7krdd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st May 2014, 06:28 PM
வீரனும் தோழனும்

http://i58.tinypic.com/1zb7vv6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
21st May 2014, 08:14 PM
https://www.youtube.com/watch?v=4Dy-uOdy_a0

Russellisf
21st May 2014, 08:14 PM
https://www.youtube.com/watch?v=LALL9oYQLrQ

fidowag
21st May 2014, 10:46 PM
http://i59.tinypic.com/314sbux.jpg

http://i58.tinypic.com/2qwmqde.jpg
http://i61.tinypic.com/2a5n43a.jpg

தமிழ் திரையுலகில் ஒரு மறக்க முடியாத சகாப்தம் படைத்தவர் நடிகர் எம்.என்.நம்பியார். இன்று அவரது நினைவு தினம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரு சில படங்களில் தோழனாகவும், பல படங்களில் வில்லனாகவும் பிரகாசித்தவர்.

1919ம் ஆண்டு மே 21 தேதியில் கேரளா மாநிலம், தற்போதைய கண்ணனூர்
மாவட்டத்தில் உள்ள பெருவமூர் கிராமத்தில் கேளு நம்பியார் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

எட்டாவது வயதில் தந்தையை இழந்தார். ஊட்டியில் ஒரு அரசு பள்ளியில் படித்தார்.குடும்ப கஷ்டம், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பதை
விட்டு சென்னை நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் உதவியாளரானார்

ராமதாஸ் என்ற நாடகத்தை பக்த ராமதாஸ் என்னும் திரைப்படம் ஆக எடுக்கும்போது முக்கிய வேடத்தில் நடித்தார்.அப்போதைய சம்பளம் ரூ.40/-

பிறகு டி.கே.கிருஷ்ணசாமி நாடக குழுவில் கவியின் கனவு நாடகத்தில்
ராஜகுரு வேடத்தில் நடித்தார்.

பின்னர் ராஜகுமாரி ,மோகினி , அபிமன்யு, வித்யாபதி போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்திலும், கதாநாயகன் வேடத்திலும் , அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் வேடத்திலும் நடித்து
பாராட்டுகளை பெற்றார். அதன்பின் வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வில்லன் வேடம் அவருக்கு பொருந்திடவே, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
நாடோடி மன்னன், வேட்டைக்காரன் ,படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், குடியிருந்த கோயில் , உலகம் சுற்றும் வாலிபன் ,
உரிமைக்குரல் ,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே, பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு,இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களில் புரட்சி தலைவருடன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

1980க்கு பின் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசி திரைப்படம் சுதேசி.சில ஹிந்தி திரைப்படங்களிலும் , ஜங்கிள் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.

திரைபடத்தில் வில்லன். நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷன்.
சினிமாவில் , மது, மாது, சிகரட் என்று நடித்தாலும் , நிஜ வாழ்க்கையில் எந்த கேட்ட பழக்கமும் இல்லாதவர்.

65 வருடங்களாக சபரி மலைக்கு சென்று வந்த ஐய்யப்ப பக்தர்.
எல்லோருக்கும் குருசாமியாக திகழ்ந்தவர். திரையுலகில் பலரை ஐய்யப்ப பக்தராக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்து வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வரலாறு படைத்த எம்.என். நம்பியார் உடல்நல கோளாறு காரணமாக 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தனது 89 வது வயதில் இயற்கை எய்தினார். தற்போது அவர் இல்லாவிட்டாலும்
பலரது மிமிக்ரி மூலம் எப்போதும் வாழ்கிறார் நம்பியார்.

நன்றி. தின இதழ் நாளிதழ்.

fidowag
21st May 2014, 10:48 PM
http://i62.tinypic.com/qqq3dh.jpg

idahihal
21st May 2014, 11:26 PM
21-05-1970 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "என் அண்ணன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம் :

http://i58.tinypic.com/2e1bmv4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இது வரை பார்க்காத பல அரிய பொக்கிஷங்களை அள்ளி அள்ளி வழங்கி வரும் பேராசிரியர் உயர்திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் பல.

fidowag
21st May 2014, 11:27 PM
என் அண்ணன் - ஒரு சிறப்பு பார்வை.
--------------------------------------------------------------

சிறிய தலைப்பு. பிரம்மாண்ட படைப்பு . வெளியான தேதி.21/05/1970
44 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.

வீனஸ் பிக்சர்சின் முதல் வண்ண படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் , நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு பாடலுக்கு
புரட்சி நடிகரின் வீரம் செறிந்த நடிப்பு , உற்சாகமூட்டும் அங்க அசைவுகள்
அபாரம். அரங்கம் அப்போதே அதிர்ந்தது .

இனிமையான பாடல்கள்.கே.வி. மகாதேவன் இசைஅமைப்பு அருமை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் தங்கை விஜயநிர்மலாவிடம்
காட்டும் பாசம், பரிவு தன இயல்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்டார்.

நகைச்சுவை காட்சிகளில் சோ , கீதாஞ்சலியுடன் நடத்தும் சேட்டைகள் ,
கடி ஜோக்குகள், அப்பாவி மாப்பிள்ளை வேடம் கன கச்சிதமாகவும் ,
கல கலப்பாகவும் இருந்தது.

அசோகன் , நம்பியார் இரு வில்லன்களை மோதவிடும் காட்சிகள் புதுமை.

முத்துராமன்- விஜயநிர்மலா - கண்ணுக்கு தெரியாத இன்ப சுகம் - இதமான
காதல் காட்சிகள்

நீல நிறம் -வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்--புரட்சி நடிகர் இளமையாக
தோன்றும் தேனான காதல் பாடல்.

கடவுள் ஏன் கல்லானான் - உணர்சிகரமான தத்துவ பாடல்.

ஆயிரம் எண்ணம் கொண்ட மானிட ஜாதி - வயது வந்த இளைஞனை
போல் துள்ளி குதித்து ஆடும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா அவர்களின் நடன அசைவுகள் அபாரம்.

சலக்கு சலக்கு சிங்காரி - எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத
பாடல் காட்சி . மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் இந்த பாடலில் வேட்டி , தலையில் துண்டுடன் மிகவும் வித்தியாசமான முறையில்
தனது நடன திறமைகளை காண்பித்து ரசிகர்களை பரவசபடுத்தினார்

ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு - நடிகர் சோ, கீதாஞ்சலியுடன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆடல், பாடல், காட்சிகள்
நெஞ்சில் நிறைந்தவை.

சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ஜஸ்டினுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மோதும் காட்சிகள் படு சூப்பர்.

சேலம் அலங்காரில் இப்படத்திற்கு 60 அடி உயர கட் அவுட் வைத்தது
சிறப்பு அம்சம்.

சென்னையில் ஸ்ரீகிருஷ்ணாவில் 3-ம் நாள் ஞாயிறு காலை காட்சி முதன்
முதலாக பார்த்தேன். பின்பு மேகலாவிலும், மிட்லண்டிலும் பார்த்தேன்.
மிடலண்டில் 105 நாள். மற்றும், மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில்
100 நாள் ஓடியது. ஸ்ரீ கிருஷ்ணாவில் 86 நாள் ஓடியது.

மறுவெளியீடுகளில் சக்கை போடு போடுகின்றது.

ஆர். லோகநாதன்.

idahihal
21st May 2014, 11:30 PM
தினஇதழ் வெளியிட்ட நம்பியார் அவர்களைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். நம்பியார் அவர்கள் கதாநாயகனாக நடித்த படம் வேலைக்காரி அல்ல (கே.ஆர்.ராமசாமி தான் கதாநாயகன்). திகம்பர சாமியார் என்ற படம் தான் நம்பியார் கதாநாயகனாக நடித்த படம். பல மாறு வேடங்களில் நம்பியார் அசத்திய அந்தப் படம் இன்றும் அருமையான பிரிண்ட்டில் உள்ளது. சின்னத்திரையில் அடிக்கடி ஒளிபரப்பப் படுகிறது.

Richardsof
22nd May 2014, 05:07 AM
2014 தேர்தலில் வெற்றி கதாநாயகன் - நம் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் .
http://youtu.be/gAMipwXehK0
தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் கலந்த கொண்ட எல்லா பொதுக்கூட்டங்களிலும் தன்னுடைய உரைக்கு
பின் இறுதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற ''அச்சம் என்பது மடமையடா '' என்ற பாடலை பாடி புர்டசித்தலைவரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்
என்று மக்களை பார்த்து கேட்டு விடை பெற்றார் .

ஒரே பாடல் ... அதுவும் மக்கள் திலகத்தின் பாடல் ..

சரித்திரத்தையே மாற்றி விட்டது .

Richardsof
22nd May 2014, 05:37 AM
மக்கள் இன்னமும் எம்ஜிஆரை நேசிக்கிறார்களே ?

எம்ஜிஆரை மக்கள் நேசிப்பதற்கு காரணம் அவருடைய மனித நேயம் - மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை .
தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்கள் . ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் . ஏழைகளில் வாழ்வு தரத்தை முன்னேற்றியவர் .அடிமட்ட சமுதாய மக்களின் கல்விக்கும் , வேலை வாய்ப்புக்கும் ,பல உரிமைகளை பெற்று தந்தமைக்கும் , பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டத்தை தந்ததற்கும் ,அடிமட்ட சாதாரண தொண்டனை அரசியல்
களத்தில் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினராக , மாநில மந்திரியாக உயர்த்தியதற்கும் மக்கள் நன்றியுடன்
நினைத்து பார்த்து பார்க்கிறார்கள் .

இன்று கல்வியில் பல புரட்சிகள் உருவாகி சாமான்ய மக்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து முன்னேறியுள்ளார்கள் என்றால அதற்கு முதல் காரணம் எம்ஜிஆர் போட்டு காட்டியகல்வி பாதைதான் .எனவேதான்
தமிழக மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் எம்ஜிஆர் மீது அளவு கடந்த
அன்பும் பக்தியும் வைத்துள்ளார்கள் .

எம்ஜிஆர் படங்கள் மக்களின் மனங்களுக்கு வலிமை - நம்பிக்கை - மகிழ்ச்சி சேர்த்த பெருமை உண்டு .

சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்னார் -
சமுதாயம் ஏற்று கொண்டது .
மக்களின் அன்புக்கு அடிமையானார் . எம்ஜிஆருக்கு மக்கள் மனதிலிருந்து விடுதலை என்பது என்றுமே கிடையாது .
எம்ஜிஆர வாழ்ந்த காலத்தில் அவரை நேசிக்காதவர்கள் - இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து பலரும் எம்ஜிஆரை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . இதுதான் எம்ஜிஆரின் மனித நேயத்தின் வெற்றி .

Richardsof
22nd May 2014, 05:58 AM
எம்ஜிஆர் நடிப்பை பற்றி ?

எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் .தான் ஏற்று கொண்ட வேடத்தின் தன்மையை உணர்ந்து , ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு தந்து சிறப்பித்தவர் .நடிப்பின் அத்தனை பரிணாமங்களையும் சரியான விகிதத்தில் கொடுத்தவர் .திரை உலகில் பல புதுமைகளை புகுத்திய சிற்பி .

115 படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் . மக்கள் மனங்களில் இன்றும் கதாநாயகனாக வாழ்கிறார் என்றால் அவருடைய நடிப்பின் வெற்றியின் தாக்கம் உணர முடியும் .ஒரு சிலர் எம்ஜிஆரின் நடிப்பை விரும்பாதவர்கள் அவருடைய வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள் இன்னமும் எதிர் மறை சிந்தனைகளுடன் வாழ்பவர்கள் உள்ளங்களிலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து வாழ்கிறது என்றால் அதுதான் எம்ஜிஆர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி .

Richardsof
22nd May 2014, 06:09 AM
http://i60.tinypic.com/2eefw4i.jpg
தமிழகத்தின் ஒளிவிளக்கு

திரை உலகின் கலங்கரை விளக்கம்

புதிய பூமி கண்டெடுத்த நாடோடி மன்னன் .

வசூலில் மன்னாதி மன்னன் .

நம்நாடு கண்ட ஆயிரத்தில் ஒருவன்

ஏழைகளின் குடியிருந்த கோயில்

நினைத்ததை முடிப்பவன்

எங்கள் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - என் அண்ணன் - மக்கள் கூறுகிறார்கள் .

ரசிகர்களின் இதயக்கனி

நாளை நமதே - 37/40 - வெற்றி கண்டவர் .

Richardsof
22nd May 2014, 06:12 AM
BHARATH MGR- BHARATH SANJEEVKUMAR

NADIPPIN SIGARANGAL

http://i62.tinypic.com/34q0b4m.jpg

ainefal
22nd May 2014, 08:33 AM
http://i59.tinypic.com/9prxuh.jpg

ainefal
22nd May 2014, 08:40 AM
http://i60.tinypic.com/2ns76v5.jpg

fidowag
22nd May 2014, 09:55 AM
http://i59.tinypic.com/wi5yiu.jpg

mr_karthik
22nd May 2014, 11:13 AM
என் அண்ணன் - ஒரு சிறப்பு பார்வை.
--------------------------------------------------------------

வெளியான தேதி.21/05/1970
44 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.

வீனஸ் பிக்சர்சின் முதல் வண்ண படம்.


Venus Pictures first Colour Film is 'PATTANATHIL BOOTHAM' (Eastman color) released in 1967. (It is the first color film for Jaishankar also).

parthasarathy
22nd May 2014, 02:10 PM
Venus Pictures first Colour Film is 'PATTANATHIL BOOTHAM' (Eastman color) released in 1967. (It is the first color film for Jaishankar also).

Both of you are wrong. It's a hindi film "Suraj" in 1966 directed by CV Sridhar starring Jubilee Kumar (Rajendra Kumar) and Vyjayanti Mala.

ainefal
22nd May 2014, 02:20 PM
BJP's -Lankan President's Presence at Modi Swearing-in

New Delhi: Narendra Modi's invitation to Sri Lankan President Mahinda Rajapaksa for his swearing-in ceremony

Good present for Tamil Nadu and Tamilians! May be this move is for Diplomatic relationship only!

http://www.ndtv.com/elections/article/election-2014/bjp-s-tamil-nadu-ally-mdmk-opposes-lankan-president-s-presence-at-modi-swearing-in-528586?pfrom=home-otherstories

Richardsof
22nd May 2014, 06:17 PM
23.5.1976

மக்கள் திலகத்தின் ''உழைக்கும் கரங்கள் ''38வது ஆண்டு நிறைவு நாள் .
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Uzhaikum%20Karangal%20Film%20Strip/release-ad_zps151550f2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Uzhaikum%20Karangal%20Film%20Strip/release-ad_zps151550f2.jpg.html)
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த படம் . அருமையான நடிப்பு .படம் முழுவதும் அரசியல் நெடி கலந்த வசனங்கள் . நாஞ்சில் மனோகரனின் வசனங்கள் சூப்பர். மக்கள் திலகத்தின் மான் கொம்பு சண்டை- புதுமை .
மக்கள் திலகத்தின் ருத்ரவ தாண்டவம் - கண் கொள்ளா காட்சி .எல்லா பாடக்களும் சூப்பர் ஹிட் . மறக்க முடியாத
மக்கள் திலகத்தின் இனிய படம் .

Richardsof
22nd May 2014, 06:24 PM
http://i57.tinypic.com/2a9qp86.jpg

Richardsof
22nd May 2014, 06:30 PM
http://i57.tinypic.com/294p0tg.jpg

Richardsof
22nd May 2014, 06:31 PM
http://i60.tinypic.com/2mh7vb7.jpg

Richardsof
22nd May 2014, 06:35 PM
http://youtu.be/jox_ESw6I0A

oygateedat
22nd May 2014, 10:10 PM
http://i62.tinypic.com/24c8x75.jpg

Russellisf
22nd May 2014, 10:13 PM
TOMORROW ONWARDS NALLA NERAM SCREENED IN CHENNAI PILOT THEATER DAILY TWO SHOWS ( 7.00 PM AND 10.00PM)



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps4f17991d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps4f17991d.jpg.html)

Russellisf
22nd May 2014, 10:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/TTT_zps0d0d30c6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/TTT_zps0d0d30c6.jpg.html)

DAILY THANTHI Ad on Friday
Additional screens confirmed after publication over.
1.Uthramerur -SEKAR,2.Panappakkam-MAYURA
3.Salem- JAYARAM,and4.Alagusamuthiram-AMMAN

COURTESY CHOKALINGAM

oygateedat
22nd May 2014, 10:33 PM
http://i59.tinypic.com/10zmnm0.jpg

Russellisf
22nd May 2014, 10:35 PM
உலகம் சுற்றும் வாலிபன் ' படத் தயாரிப்பு தொடர்பாக
மக்கள்திலகம் சக கலைஞர்களுடன் கலந்துரைரையாடிக்
கொண்டிருந்த நேரம் . அருகில் இருந்த கவிஞர் வாலியைப்
பார்த்து " இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட உங்களுக்கு இல்லை ;
உங்கள் பெயர் நிச்சயம் டைட்டிலில் இடம் பெறாது ' என்று சொல்ல ,
அதனைக் கேட்டு வாலி ஒன்றும் அதிர்ச்சி அடையாமல்
' நான் பாட்டே எழுத வில்லை என்றாலும் என் பெயர் இல்லாமல்
படம் வெளிவர முடியாது " என்றாராம் .

" பாட்டே இல்லாமல் பெயர் மட்டும் எப்படி இடம்
பெறும் " என்று தலைவர் கேட்க , " படத்தின் பெயரே
' உலகம் சுற்றும் ' வாலி ' பன் ; என் பெயரை நீக்கி விட்டு
' உலகம் சுற்றும் பன் ' என்றா படம் வெளிவரும் " என்று
வாலி சொல்ல , தலைவர் உட்பட கூடியிருந்த அனைவருக்கும்
குபீர் சிரிப்பு !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/P_zps62082360.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/P_zps62082360.jpg.html)

Russellisf
22nd May 2014, 10:39 PM
ravi chandran sir nadodimannan will continue in secondweek ? What about firstweek collections?




http://i59.tinypic.com/10zmnm0.jpg

Russellisf
22nd May 2014, 10:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsc1b7db11.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsc1b7db11.jpg.html)

oygateedat
22nd May 2014, 10:48 PM
http://i57.tinypic.com/migkno.jpg

Russellisf
22nd May 2014, 10:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/JJ_zpsea888995.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/JJ_zpsea888995.jpg.html)

Russellisf
22nd May 2014, 10:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/NN_zps33fc8964.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/NN_zps33fc8964.jpg.html)

Russellisf
22nd May 2014, 10:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/uk_ad3_zps9cb91432.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/uk_ad3_zps9cb91432.jpg.html)

Russellisf
22nd May 2014, 11:00 PM
http://www.youtube.com/watch?v=9gpuTJBrl7g

Russellisf
22nd May 2014, 11:00 PM
http://www.youtube.com/watch?v=8m-cw6BU3iQ


THANKS SAILESH SIR

oygateedat
22nd May 2014, 11:00 PM
http://i57.tinypic.com/2zylspk.jpg

Russellisf
22nd May 2014, 11:03 PM
Thank u sir

fidowag
22nd May 2014, 11:32 PM
நண்பர் கார்த்திக் அவர்களுக்கு

என் அண்ணன் - சிறப்பு பார்வை.- பற்றிய விளக்கம்.
--------------------------------------------------------------------------------------

பட்டணத்தில் பூதம் - வீனஸ் பிக்சர்ஸ் அளிக்கும் சாரதா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பில் 1967-ல் வெளியான வண்ணப்படம்
இயக்கம் :எம்.வி. ராமன்.

என் அண்ணன் - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான முதல்
வண்ண படம் - வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு.
இயக்கம்.:ப. நீலகண்டன். வெளியானது 21/05/1970.


ஊருக்கு உழைப்பவன் - வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்கள் இரு வேடங்களில் நடித்த
உன்னத தயாரிப்பு. வெளியானது நவம்பர் 1976ல்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராகும் சமயம் வீனஸ்
பிக்சர்ஸ் தயாரிப்பில் மற்றும் ஒரு படம் தயாராவதாக இருந்தது. பின்னர்
கைவிடப்பட்டது என்பது மேலும் ஒரு செய்தி.

செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

Russellisf
22nd May 2014, 11:57 PM
என்றென்றும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்து கொண்டுருக்கும் எங்களின் வசூல் சக்ரவர்த்தியே




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps805468d5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps805468d5.jpg.html)

Russellisf
22nd May 2014, 11:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsdb830645.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsdb830645.jpg.html)

Russellisf
23rd May 2014, 12:05 AM
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps3377dffc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps3377dffc.jpg.html)

Russellisf
23rd May 2014, 12:08 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps9f092e05.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps9f092e05.jpg.html)


thanks roop sir

Russellisf
23rd May 2014, 12:09 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/vv_zps73b8dc33.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/vv_zps73b8dc33.jpg.html)

Richardsof
23rd May 2014, 06:09 AM
http://i60.tinypic.com/288vxfn.jpg

Richardsof
23rd May 2014, 06:13 AM
http://i58.tinypic.com/30hoie0.jpg

Richardsof
23rd May 2014, 06:19 AM
http://i57.tinypic.com/muais6.jpg

Richardsof
23rd May 2014, 06:24 AM
http://youtu.be/u_xUTTKbSCc

Richardsof
23rd May 2014, 06:29 AM
"நல்ல நேரம்'

தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியில் திரைப்படம் தயாரிக்க விரும்பினார். தெற்கிலிருந்து வடக்கே சென்று பல வெற்றிப் படங்களை ஜெமினி, ஏ.வி.எம்.போன்ற நிறுவனங்கள் தயாரித்தது போல, தாமும் இந்திப் படத்தை தயாரிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்தது.

.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை ஒரு தோல்வி படத்தின் கதையாகும். 1967 ஆம் ஆண்டு மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக வைத்து "தெய்வச் செயல்' என்ற படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது.

அந்தப் படத்தின் கதையை தான் தயாரிக்கவிருந்த இந்திப் படத்திற்கு அவர் தேர்வு செய்தார். அந்த கதையில் சில மாற்றங்களை செய்து "ஹாத்தி மேரா சாத்தி' என்ற படத்தை இந்தியில் தேவர் தயாரித்தார். அப்போதைய இந்தி சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா இந்த படத்தில் நடித்தார். படம் வெள்ளி விழா கண்டு சக்கைப் போடு போட்டது. படத்தில் நடித்த யானைகளுக்கு பெரும் வரவேற்பு கிட்டியது.

"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.

எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.

கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், கண்ணன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.

யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய,
ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ

ஆகிய பாடல்களும், அவினாசி மணி எழுதிய ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

Richardsof
23rd May 2014, 06:31 AM
சென்னை நகரில் சித்ரா - மகாராணி - மேகலா- ராம் 4 அரங்கில் வந்தது .

சித்ரா - மகாராணி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை புரிந்த படம் .

1970- மக்கள் திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அதற்கு பின்னர் 4 அரங்கில் ஓடிய படம் நல்ல நேரம் -1972 ஆண்டில் 4 அரங்கில் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
8 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் .
மக்கள் திலகம் புதுமையான விக் வைத்த படம் .
படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி
கதாநாயகியை பெண் பார்க்க போகும் காட்சியும் - நடிப்பும்
சொத்துக்களை இழந்த பின் நம்பிக்கையுடன் முன்னேற நடிக்கும் காட்சி
யானைகள் துணையுடன் மீண்டும் செல்வந்தராக முன்னேறும் காட்சிகள்
இனிமையான பாடல்கள் - அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசமான சண்டை காட்சிகள்
என்று ரசிகர்கள் - பொது மக்கள் - குழந்தைகள் -எல்லா தரப்பு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்ற படம் நல்ல நேரம் .

Richardsof
23rd May 2014, 06:35 AM
http://i61.tinypic.com/oa3h2s.jpg

Russellisf
23rd May 2014, 06:47 AM
AAYIRATHIL ORUVAN SUCESSFULLY RUNNING IN CHENNAI 75 DAYS AT THE SAME TIME THALAIVAR ANOTHER MOVIE NALLANERAM RE-RELEASED IN PILOT THEATER THIS IS ALSO ONE OF THE RECORD OF WORLD CINEMA RERELEASED HISTORY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/fe_2305_mn_22_cni_zps0868fadb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/fe_2305_mn_22_cni_zps0868fadb.jpg.html)

Russellisf
23rd May 2014, 06:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zpsb1673237.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zpsb1673237.jpg.html)

Russellisf
23rd May 2014, 06:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/16_nalla_neram_thumb2_zpsf4b2d598.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/16_nalla_neram_thumb2_zpsf4b2d598.jpg.html)

Russellisf
23rd May 2014, 06:55 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/NallaNeram_zpsb4760ee4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/NallaNeram_zpsb4760ee4.jpg.html)

Russellisf
23rd May 2014, 06:58 AM
THIS IS THE FAMOUS POSE FOR THIS FILM THIS STICKER IS PASTED MOST OF THE AUTORICKSHAWS IN CHENNAI CITIES


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsfaa176fc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsfaa176fc.jpg.html)

Russellisf
23rd May 2014, 07:00 AM
MY FAVOURITE SONG


http://www.youtube.com/watch?v=EPyL2Cd0HUU

Russellisf
23rd May 2014, 07:03 AM
SATHYARAJ FILM MAMAN MAGAL HE PEROFRAMACED NALLA NERAM SONG SEQUENCE AGATUMDA THABI RAJA

http://www.youtube.com/watch?v=k6KEczwiOfY

Russellisf
23rd May 2014, 07:04 AM
http://www.youtube.com/watch?v=PCzuKUViu6k

Russellisf
23rd May 2014, 07:05 AM
http://www.youtube.com/watch?v=vJNK-CvVhyY

Russellisf
23rd May 2014, 07:06 AM
http://www.youtube.com/watch?v=3jya9r-L7FQ

Russellisf
23rd May 2014, 07:07 AM
WATCH HINDI VERSION OF NALLA NERAM HATHI MERA SA THI AGATUMDA THABI RAJA


http://www.youtube.com/watch?v=yajLqafTFPc

Russellisf
23rd May 2014, 07:09 AM
WATCH HINDI VERSION OF HATHI MERA SA THI ODI ODI ULAIKANNUM


http://www.youtube.com/watch?v=7rzWRxTFcuA

Russellisf
23rd May 2014, 07:20 AM
2007 RE-RELEASED DETAILS


No. Date Theatre Shows Movie Name
1. Jan 5th Saravana 3 shows Thedi Vantha Mapillai
“ “ 3 shows Anba Vaa
2 “ Liberty 1 show Nan Anai Ittal
3 “ Star 1 show Raman Thediya Seethai
4 Jan 12th Saravana 3 shows Ninaithathai Mudipavan
5 Jan 19th Saravana 3 shows Devia Thai
6 “ Nataraja 1 show Nan Anai Ittal
7 “ Select 1 show Raman Thediya Seethai
8 Jan 23rd Saravana 3 shows Raman Thediya Seethai
9 Jan 26th Odian Mani 3 shows Nadodi Mannan
10 “ New Broadway 3 shows Ithayakani
11 Feb 2nd Saravana 3 shows Nalla Neram
12 “ Nataraja 1 show Thozilali
13 “ Kamadhenu 1 show Thedi Vantha Mapillai
14 Feb 16th New Broadway 1 show Urimai Kural
15 “ Select 1 show Anba Vaa
16 Feb 23rd Select 3 shows Nan En Piranthan
17 “ Nataraja 1 show Puthiya Bhoomi
18 “ Kamadhenu 1 show Devia Thai
19 Mar 2nd Saravana 4 shows Nan En Piranthan (4 days)
20 “ New Broadway 1 show Nan Anai Ittal
21 Mar 16th New Broadway 1 show Nalla Neram
22 “ Murali Krishna 1 show Nalai Namathae
23 Mar 23rd Nataraja 1 show Sirithu Vazha Vendum
24 Mar 30th New Broadway 1 show Ananda Jothi
25 Apr 6th Nataraja 1 show Neethiku Thalaivangku
26 “ Select 1 show Arasa kattalai
27 Apr 12th Liberty 1 show Thozilali
28 Apr 19th Kamadhenu 1 show Nalai Namathae
29 Apr 27th New Broadway 3 shows Raghasiya Police 115
30 “ Nataraja 1 show Chakravarthi Thirumagal
31 May 4th Kamadhenu 1 show Sirithu Vazha Vendum
32 May 11th New Broadway 1 show Anba Vaa
33 May 18th Kamadhenu 1 show Vivasahi

Russellisf
23rd May 2014, 07:22 AM
MADURAI 2012 RERELEASED RECORDS

SL.NO Date Movie Name Theater
01 01.01.2012 Ninaithathai Mudipavan New Deluxe
02 08.01.2012 Neethiku Pin Pasam New Deluxe
03 15.01.2012 Nadodi Mannan Meenatchi
04 22.01.2012 Oli Vilakku Alankar
05 29.01.2012 Adimai Penn Solaimalai
06 29.01.2012 Enga Veetu Pillai Palani Murugan
07 29.01.2012 Ananda Jothi New Deluxe
08 29.01.2012 Naan Aanai Ittal Meenatchi
09 30.01.2012 Kavalkaran Ram
10 05.02.2012 Ooruku Uzhaipavan Meenatchi
11 05.02.2012 Ulagam Sutrum Vaaliban Shah
12 05.02.2012 Ragasiya Police 115 New Deluxe
13 09.02.2012 Ooruku Uzhaipavan Banu
14 09.02.2012 Parakum Paavai Murugan
15 12.02.2012 Maduraiyai Meeta Sundarapandian Central
16 19.02.2012 Deivathai Meenatchi
17 04.03.2012 Kumarikottam New Deluxe
18 11.03.2012 Thazhampoo Meenatchi
19 16.03.2012 Nadodi Mannan Jayam
20 18.03.2012 Kavalkaran New Deluxe
21 18.03.2012 Puthumaipithan Meenatchi
22 25.03.2012 Maduraiyai Meeta Sundarapandian New Deluxe
23 01.04.2012 Sirithu Vazha Vendum Meenatchi
24 08.04.2012 Ayirathil Oruvan Central
25 15.04.2012 Arasakattalai Meenatchi
26 22.04.2012 Netru Indru Nalai Meenatchi
27 29.04.2012 Mattukara Velan New Deluxe
28 06.05.2012 Oli Vilakku Meenatchi
29 13.05.2012 Oli Vilakku (2nd Week) Meenatchi
30 13.05.2012 Puthumaipithan New Deluxe
31 18.05.2012 Oru Thai Makkal Ram
32 22.05.2012 Nalla Neram Meenatchi
33 31.05.2012 Kavalkaran Kallanai
34 03.06.2012 Sirithu Vazha Vendum New Deluxe
35 03.06.2012 Puthumaipithan Ananda
36 03.06.2012 Kudumba Thalaivan Central
37 10.06.2012 Alibabavum Narpathu Thirudargalum Meenatchi
38 17.06.2012 Nadodi Mannan Aravindh
39 17.06.2012 Nadodi Mannan Shah
40 19.06.2012 Meenava Nanban New Deluxe
41 24.06.2012 Nadodi Mannan Mani Imphala
42 24.06.2012 Thedi Vantha Maapillai Meenatchi
43 24.06.2012 Adimai Penn Tamil
44 01.07.2012 Adimai Penn Meenatchi
45 01.07.2012 Parakum Paavai Central
46 08.07.2012 Rickshawkaran Aravindh
47 08.07.2012 Adimai Penn Vinayaga
48 08.07.2012 Ragasiya Police 115 Vellai Kannu
49 08.07.2012 Ayirathil Oruvan New Deluxe
50 08.07.2012 Mattukara Velan TPK Lakshmi
51 15.07.2012 Neethiku Pin Pasam Meenatchi
52 22.07.2012 Adimai Penn Ananda
53 22.07.2012 Oru Thai Makkal Meenatchi
54 22.07.2012 Adimai Penn Shah
55 25.07.2012 Vettaikaran New Deluxe
56 29.07.2012 Mattukara Velan Saraswathi
57 29.07.2012 Vikramadityan New Deluxe
58 09.08.2012 Neerum Nerupum Meenatchi
59 10.08.2012 Enga Veetu Pillai Central
60 10.08.2012 Uzhaikum Karangal Ram
61 12.08.2012 Adimai Penn Aravindh
62 09.09.2012 Thaiyai Katha Thanaiyan Meenatchi
63 16.09.2012 Mattukara Velan Alankar
64 16.09.2012 Sirithu Vazha Vendum Aravindh
65 16.09.2012 Meenava Nanban Palani Arumuga
66 16.09.2012 Kudieruntha Kovil Vellai Kannu
67 22.09.2012 Ithayakani Central
68 22.09.2012 Kalangarai Vilakkam New Deluxe
69 22.09.2012 Kudumba Thalaivan Ram
70 30.09.2012 Nam Nadu Meenatchi
71 06.10.2012 Vettaikaran Kallanai
72 07.10.2012 Meenava Nanban Meenatchi
73 07.10.2012 Thazhampoo New Deluxe
74 07.10.2012 Puthumaipithan Solaimalai
75 14.10.2012 Olivilakku Aravindh
76 14.10.2012 Oru Thai Makkal New Deluxe
77 21.10.2012 Dharmam Thalai Kakum New Deluxe
78 24.10.2012 Nam Nadu Ram
79 28.10.2012 Enga Veetu Pillai Aravindh
80 29.10.2012 Thedi Vantha Maapillai Ram
81 04.11.2012 Adimai Penn Kallanai
82 04.11.2012 Ananda Jothi New Deluxe
83 11.11.2012 Mattukara Velan Shah
84 18.11.2012 Nadodi Mannan Central
85 16.12.2012 Ragasiya Police 115 Aravindh
86 23.12.2012 En Annan Central

fidowag
23rd May 2014, 08:33 AM
தினஇதழ் வெளியிட்ட நம்பியார் அவர்களைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். நம்பியார் அவர்கள் கதாநாயகனாக நடித்த படம் வேலைக்காரி அல்ல (கே.ஆர்.ராமசாமி தான் கதாநாயகன்). திகம்பர சாமியார் என்ற படம் தான் நம்பியார் கதாநாயகனாக நடித்த படம். பல மாறு வேடங்களில் நம்பியார் அசத்திய அந்தப் படம் இன்றும் அருமையான பிரிண்ட்டில் உள்ளது. சின்னத்திரையில் அடிக்கடி ஒளிபரப்பப் படுகிறது.




இனிய நண்பர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு வணக்கம். திருத்தப்பட்ட தகவல் வெளியிட்டமைக்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

Russellisf
23rd May 2014, 10:54 AM
காங்., தமிழக தலைவர், ஞானதேசிகன்:
லோக்சபாவில், இரு இடங்களை பிடித்த
எம்.ஜி.ஆர்., ஆறு மாதத்திற்குப்பின்
நடந்த சட்டசபை தேர்தலில்,
ஆட்சி யை பிடித்த வரலாறும்
தமிழகத்தில் நடந்துள்ளது.
டவுட் தனபாலு: பாதி தூக்கத்துல
எந்திரிச்சு பேசுற
மாதிரியே பேசுறீங்களே...
லோக்சபா தேர்தல்லயே, ஒன்னும் சாதிக்க
முடியலை... எம்.ஜி.ஆரை, தமிழக
காங்கிரசோடு ஒப்பிட்டு பேசும் நீங்க,
ரெண்டு வருஷம் கழிச்சு வரும் சட்ட
சபைத் தேர்தலிலாவது,
தைரியமா போட்டியிடுவீங்களான்னே,
'டவுட்' வருதே...!

courtesy dinamalar (doubt danabalu portion )

Russellisf
23rd May 2014, 11:03 AM
த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் எம்ஜிஆர் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்


ரஜினி ரசிகராக நடிப்பதுதான் இப்போது பேஷன். ஆனால் புதுவிதமாக எம்.ஜி.ஆர். ரசிகராக ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் பிறவி நடிகர் கூட இல்லை.. புதுமுக நடிகர்தான்.. ஆனால் பிரபலமான இசையமைப்பாளர்.. அவர்தான் பென்சில் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக இருந்து ‘பென்சில்' படம் மூலமாக கதாநாயகன் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். இவரது அடுத்தப் படம் ‘திரிஷா இல்லைனா நயன்தாரா'. இப்படத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறாராம் ஜிவி.

எம்.ஜி.ஆர். டிசர்ட்... அதன்படி, தீவிர எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கும் ஜி.வி. அவரது போட்டோ பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட்களை அணிந்து நடித்துள்ளாராம்.

ஜிவிபி... படம் முடிந்தும் பேசாம ஜிவிபி என்று பெயரை மாத்தி வச்சுக்குங்க பிரகாஷ். எம்.ஜி.ஆர். ரசிகருக்கேற்ற மாதிரி செம பொருத்தமாக இருக்கும். எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட விஜிபி ரேஞ்சுக்காவது எக்ஸ்ட்ரா புகழ் கிடைக்குமே...

courtesy one india tamil

Russellisf
23rd May 2014, 12:31 PM
எம் ஜி ஆர் முதல்வரக இருந்த
போது நடந்த உண்மை சம்பவம்
ஒரு சமயம் புரட்சி தலைவர் சேலம் வந்து இருக்கிறர் அரசு மருத்துவ மணைகளில் பணி நேரத்தில்
மருத்துவர்கள் சரியாக பணி
ஆற்றுகிறார்களா என்பதை
கண்கானிக்க தீடீர்ரென நுழைந்து
அரசு மருத்துவமணையில்
ஆய்வை மேற்கொல்ல
மருத்துவர்கள் தனது வருகை
பதிவுவேட்டில் செய்துவிட்டு
பணியில் மருத்துவர்கள் இல்லை உடனே எத்தனைபேர்
என்று கணக்கீட்டு 13 பேர்
இடைகால பணி நீக்கம்
என்று உத்தரவுயிட்டு
செல்கிறர் இப்படி ஒரு மாமணிதனை இன்று வரை இந்த உலகம் போற்றுகிறது...ksk

courtesy net

ujeetotei
23rd May 2014, 07:43 PM
I wish to thank Mr.Loganathan for completing 2000 posts in a very short time.

ujeetotei
23rd May 2014, 07:44 PM
A milestone for srimgr.com, 1000 posts completed.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1000-post_zps3af66f03.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1000-post_zps3af66f03.jpg.html)

ujeetotei
23rd May 2014, 07:45 PM
Post Number 1000.

http://mgrroop.blogspot.in/2014/05/post-1000.html

Richardsof
23rd May 2014, 07:57 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5d5c4751-c310-475e-a491-66a28d7a7158_zpsb24430a3.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5d5c4751-c310-475e-a491-66a28d7a7158_zpsb24430a3.jpg.html)

oygateedat
23rd May 2014, 07:57 PM
http://i62.tinypic.com/2hol4lc.jpg

oygateedat
23rd May 2014, 08:00 PM
http://i59.tinypic.com/f3zps.jpg

ujeetotei
23rd May 2014, 08:05 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5d5c4751-c310-475e-a491-66a28d7a7158_zpsb24430a3.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5d5c4751-c310-475e-a491-66a28d7a7158_zpsb24430a3.jpg.html)

Thank you Vinod Sir.

oygateedat
23rd May 2014, 08:16 PM
http://i60.tinypic.com/wtyds9.jpg

Richardsof
23rd May 2014, 08:26 PM
கோவையில் நாடோடி மன்னன் வெற்றிகரமாக இரண்டாவது வாரமாக ஓடுவது மிகவும் மகிழ்ச்சியான தகவல் தந்த
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் அவர்களுக்கு நன்றி .

இனிய நண்பர் திரு ரூப் சார்
http://i60.tinypic.com/2m2jb12.jpg
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் என்ற இணைய தளம் திரு ரூப் அவர்களின் கடுமையான உழைப்பினால் எட்டு ஆண்டுகளில்
சிறப்பாக நடத்தி வெற்றி கண்டு இன்று 1000 பதிவுகள் கடந்து சாதனை புரிந்தமைக்கு வாழ்த்துக்கள் .

oygateedat
23rd May 2014, 08:28 PM
http://i61.tinypic.com/wi6g7t.jpg

ujeetotei
23rd May 2014, 08:29 PM
Thanks Ravichandran Sir and Vinod sir for your wishes and blessings.

oygateedat
23rd May 2014, 08:31 PM
சென்ற வருடம் கோவை நகரின் இரு நவீன திரை அரங்குகளில் வீராங்கன் வருகையின்போது கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரங்கள்.

http://i60.tinypic.com/1248oea.jpg

http://i61.tinypic.com/ww18x3.jpg

oygateedat
23rd May 2014, 08:53 PM
http://i57.tinypic.com/2zg5b9g.jpg

ainefal
23rd May 2014, 10:53 PM
SATHYAM CINEMAS TODAYS BOOKING STATUS: 1:30 afternoon

http://i58.tinypic.com/260wjs6.jpg

fidowag
23rd May 2014, 10:57 PM
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக ஓடும் சமயத்தில் ஓர் ஆயிரம்
பதிவுகள் முடித்து வெற்றி கண்ட ஸ்ரீ எம்.ஜி.ஆர். காம் நிறுவனர்
திரு. ரூப்குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.

விரைவில் இரண்டாயிரத்தை தொட்டு இரண்டாயிரத்தில் ஒருவன்
ஆவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd May 2014, 11:45 PM
NEWS FROM TIMES OF INDIA
-----------------------------------------------



LEADERSHIP AS ART OF COLLECTING VOTES
------------------------------------------------------------------------

SRI.E.V.R. PERIYAR: Polite, respectful of people's beliefs at a personal level,careful
with money to the point of being miserly.Commanded respect
across the political spectrum, voracious reader, had sound
knowledge of global intellectual trends.


SRI.PERARIGNAR ANNADURAI: Simple, trademark , unshaven look. Mentored young
talents who followed him as a wise leader. Had an army of
talented lieutenants for various tasks.

SRI.K.KAAMARAJ : Earthy mass leader. Perhaps the only one in TN Congress. Populist
Known as Black Gandhi for his simplicity and incorruptible image.
Inspired second level leaders to shine.

SRI.M.G. RAMACHANDRAN: Known for his generosity. Mass Leader. Surrounded
himself with talented thinkers. Votebank survives.

R. Loganathan.

fidowag
23rd May 2014, 11:52 PM
இன்று முதல் சென்னை பைலட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.வழங்கும்
நல்ல நேரம் - தினசரி 2 காட்சிகள். (மாலை 7 மணி ,இரவு 10 மணி.​
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i58.tinypic.com/i2ksuw.jpg

fidowag
23rd May 2014, 11:53 PM
http://i57.tinypic.com/6sazr8.jpg

fidowag
23rd May 2014, 11:54 PM
http://i61.tinypic.com/1zzmfex.jpg

fidowag
23rd May 2014, 11:55 PM
http://i62.tinypic.com/4lgbao.jpg

fidowag
23rd May 2014, 11:56 PM
http://i58.tinypic.com/23j4ytj.jpg

fidowag
23rd May 2014, 11:57 PM
http://i59.tinypic.com/20rpnwz.jpg

fidowag
23rd May 2014, 11:58 PM
http://i61.tinypic.com/xqeree.jpg

fidowag
23rd May 2014, 11:59 PM
http://i60.tinypic.com/nq90li.jpg

fidowag
24th May 2014, 12:00 AM
http://i59.tinypic.com/mkdwra.jpg

fidowag
24th May 2014, 12:01 AM
http://i57.tinypic.com/20sj39j.jpg

fidowag
24th May 2014, 12:02 AM
http://i60.tinypic.com/29osuuv.jpg

fidowag
24th May 2014, 12:03 AM
http://i60.tinypic.com/krojm.jpg

fidowag
24th May 2014, 12:06 AM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைத்துள்ள பேனர்.

http://i59.tinypic.com/2v189q0.jpg

fidowag
24th May 2014, 12:08 AM
ஆயிரத்தில் ஒருவன் 75 வது நாள் சுவரொட்டி.

http://i62.tinypic.com/2i8asus.jpg

fidowag
24th May 2014, 12:12 AM
http://i60.tinypic.com/2eediyc.jpg

Richardsof
24th May 2014, 06:02 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

நல்ல நேரம் - வித விதமான வண்ண போஸ்டர்கள் மிகவும் அருமை .மக்கள் திலகம் அவர்களின் இளமை தோற்றம் - போஸ்டரில் களை கட்டியுள்ளது .1972ல் வசூலில் சாதனை புரிந்த காவியம் .மறு வெளியீடுகளில் சாதனைகள் பல புரிந்த படம் .

ujeetotei
24th May 2014, 06:02 AM
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக ஓடும் சமயத்தில் ஓர் ஆயிரம்
பதிவுகள் முடித்து வெற்றி கண்ட ஸ்ரீ எம்.ஜி.ஆர். காம் நிறுவனர்
திரு. ரூப்குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.

விரைவில் இரண்டாயிரத்தை தொட்டு இரண்டாயிரத்தில் ஒருவன்
ஆவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

Thank you Loganathan Sir.

ujeetotei
24th May 2014, 06:03 AM
Thanks Loganathan sir for uploading Nalla Neram images and posters from Pilot theatre.

fidowag
24th May 2014, 08:40 AM
http://i61.tinypic.com/n63mfo.jpg

fidowag
24th May 2014, 08:42 AM
http://i59.tinypic.com/35lgugg.jpg

fidowag
24th May 2014, 08:42 AM
http://i59.tinypic.com/30svkvr.jpg

fidowag
24th May 2014, 08:44 AM
http://i59.tinypic.com/oursow.jpg

நன்றி:நக்கீரன் வார இதழ்.

தகவல் உதவி :திரு.சி. எஸ்.குமார், பெங்களுரு.

Russellisf
24th May 2014, 10:08 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps4b244930.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps4b244930.jpg.html)

இன்றுடன் உழைக்கும் கரங்கள் திரைப்படம் வெளியாகி 38 வருடங்கள் ஆகிவிட்டது.23.5.1976இல் வெளியான படம் அது.நாஞ்சில்.கி.மனோகரன் வசனத்தில் அரசியல் அனல் பறக்கும்.இந்த படத்தில் மக்கள் திலகம் போடும் மான்கொம்பு சண்டை போல வேறு எந்த நடிகராலும் போட முடியாது என்று உறுதியாக கூறலாம். அந்த சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு நம்மை பிரம்மிக்க வைக்கும்.

Russellisf
24th May 2014, 10:46 AM
congratulation roop sir for posted 1000 posts in our thread sri.mgr.com

siqutacelufuw
24th May 2014, 12:18 PM
23 -05-1976 அன்று வெளியான "உழைக்கும் கரங்கள்" காவியத்தையொட்டி, திரு. ஓமப்பொடி பிரசாத் அவர்களை ஆசிரியராக கொண்ட "மன்னாதி மன்னன் " பத்திரிகை சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதிலிருந்து சில பதிவுகள் திரி அன்பர்களுக்காக !
http://i58.tinypic.com/2a8glk1.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:19 PM
http://i59.tinypic.com/nx9mix.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:21 PM
அன்பும் ஆசியும் என்ற தலைப்பில் "மன்னாதி மன்னன் " மாத இதழ் வெளியிட்ட " உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நம் புரட்சித் தலைவர் அவர்கள், எழுதிய கட்டுரை :

http://i58.tinypic.com/11tpw6p.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:23 PM
http://i61.tinypic.com/xpsahz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:25 PM
நடிகை பிரமீளா அவர்களின் பேட்டி 2 வது பக்கம் தொடர்கிறது !

http://i58.tinypic.com/4qq44w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:27 PM
" உழைக்கும் கரங்கள் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை
http://i57.tinypic.com/2lbm8oy.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:30 PM
" உழைக்கும் கரங்கள் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டைhttp://i61.tinypic.com/2vn5p39.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:42 PM
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட "உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நடிகை லதா அவர்களின் பேட்டிhttp://i59.tinypic.com/6s9ekz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:44 PM
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட "உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நடிகை திருமதி பவானி மற்றும் இயக்குனர் திரு. எம். கிருஷ்ணன் அவர்களின் பேட்டி :

http://i59.tinypic.com/2zswd1l.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 12:51 PM
CONGRATULATIONS ! ROOP SIR - for Crossing - valued 1000 posts.

Wishing you for many more valuable posts in our Sri MGR.com Thread

http://i61.tinypic.com/27yu8pk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
24th May 2014, 01:14 PM
http://i60.tinypic.com/10xbzhi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
24th May 2014, 01:33 PM
http://i61.tinypic.com/wi6g7t.jpg

கோடைகாலத்தின் கடுமையான வெய்யிலுக்கும், பருவ காலத்தில் பொழியும் கன மழைக்கும் குடை தான் நமக்கு உதவுகிறது..

அதுபோல் மக்களை எக்காலத்திலும், நிழற் போல் காத்து வந்த எம் மன்னவனாம் பொன்மனசெம்மலின் அருமையான படத்தை குடைக்குள் கொண்டு வந்து, பொருள் பதிந்த ஒரு பதிவினை அளித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !

தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்ததுக்கொள்ளும் நேரத்தில் பல பதிவுகளை பதிவிடலாம். இருந்தும், இத்திரியினில் பதிவுகள் அளித்தால் அது ஒரு நல்ல அழகிய வடிவத்துடன் கூடிய பதிவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் காட்டும் அக்கறைக்கு எங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கள். !

தொடரட்டும் தங்கள் பதிவுகள் அழகிய வடிவமைப்புடன், சிறக்கட்டும் தங்களின் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் பணி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th May 2014, 01:59 PM
இலங்கை நாட்டின் யாழ் நகர் மனோகரா அரங்கில் வெளியான நம் மக்கள் திலகத்தின் "உழைக்கும் கரங்கள் " காவியத்தை காண திரண்ட கூட்டம். மற்றொரு புகைப்படம் யாழ் நகர் ராணி அரங்கில் வெளியான "நான் ஏன் பிறந்தேன்" காவியத்தை காண வந்த ரசிகர்கள்.
http://i60.tinypic.com/20sja6r.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
24th May 2014, 02:25 PM
tomorrow onwards madurai sarawathi aayirathiloruvan grandgala opening for 4 shows message received from divya films chokalingam




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ttt_zps0d0d30c6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ttt_zps0d0d30c6.jpg.html)

daily thanthi ad on friday
additional screens confirmed after publication over.
1.uthramerur -sekar,2.panappakkam-mayura
3.salem- jayaram,and4.alagusamuthiram-amman

courtesy chokalingam

oygateedat
24th May 2014, 07:17 PM
http://s21.postimg.org/x1ykbsj9z/cddd.jpg (http://postimage.org/)

fidowag
24th May 2014, 10:50 PM
NEWS/PHOTOS FROM TIMES OF INDIA -PUBLISHED IN MARCH 2014
----------------------------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/xnzspy.jpg

fidowag
24th May 2014, 10:52 PM
NEWS FROM TIMES OF INDIA - PUBLISHED IN APRIL 2014
--------------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/vcyrk9.jpg

fidowag
24th May 2014, 11:01 PM
நக்கீரன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் , திரு. தமிழருவி மணியன்
அவர்கள் குறிப்பிடுவது அ. தி. மு.க.வின் அமோக வெற்றிக்கு பின்னணி மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த இரட்டை இலை என்கிற மாபெரும் சொத்து.

fidowag
24th May 2014, 11:13 PM
நக்கீரன் செய்திகள் - சினிமா சீக்ரட்
---------------------------------------------------------

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னோட தாயார் சத்யா தாய்
போட்டோ முன்னாடி நிறுத்தி எனக்கு சத்தியம் செய்து தந்தார்.

அண்ணே என் தாய் மேல ஆணை. நீங்க எப்போ கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன்! என் தாய் மீது சத்தியம். நாளைக்கே கூட நீங்க ஷூட்டிங்
வச்சுக்கலாம், என எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லிட்டார்.

எனக்கு பேச்சே வரலடா கலைஞானம்!. எம்.ஜி.ஆர். சொல்லைத் தட்டாதேன்னு என்னோட உள்ளுணர்வு சொல்லுச்சு. அதைக் குறிக்கிற
மாதிரியே, "தாய் சொல்லை தட்டாதே " படத்தை மறுநாளே ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு பின்னாடி எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து தொடர்ந்து படம் எடுத்தேன் . என்னைக்கோ அரைப்படி அரிசி தந்த என்னைய அந்த தெய்வம் கோடீஸ்வரன் ஆக்கிடுச்சிடா , என கண் கலங்கினார் சின்னப்பா தேவர்.

தொடர்ந்து தேவருக்கு 16 படங்கள் நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்கள். அதுவும் திட்டமிட்ட தேதிகளில் படத்தினை முடித்து கொடுத்தார். அதனால் தேவரின் பேனர் இந்தியாவில் பெரிய கம்பனியாக கொடி கட்டி பறந்தது .


நன்றி: நக்கீரன் வார இதழ்.

Richardsof
25th May 2014, 05:05 AM
DINATHANTHI- TODAY.
http://i58.tinypic.com/13za6wz.jpg

Richardsof
25th May 2014, 05:19 AM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 2014


அதிமுக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியுள்ளது .

மதுரை தொகுதி மட்டும் பல முறை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்கப்பட்டது . அதிமுக ஆதரவு

பெற்ற காங் - கம்யூனிஸ்ட் - ஜனதா வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள் .

தற்போது நடை பெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றதின் மூலம் மக்கள் திலகத்தின்

ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது .

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி -

மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவருடைய இரட்டை இலை சின்னத்திற்கும் கிடைத்த வெற்றி .

Richardsof
25th May 2014, 05:26 AM
திருவண்ணாமலை

மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் முதல் முறையாக இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது . பல தேர்தல்களில் வெற்றி பெற முடியாத

நிலையில் இருந்த தொகுதியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது .. மக்கள் திலகத்தின் இரட்டை இலை

சின்னமும் - எம்ஜிஆரின் புகழும் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பது உண்மை .

Richardsof
25th May 2014, 05:36 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் பாடல் காட்சிகளில் நடித்த நகைச்சுவை நடிகர்கள்

கலைவாணர் - சக்கரவர்த்தி திருமகள்

சந்திரபாபு - பறக்கும் பாவை

வி.கே . ராமசாமி - குடும்ப தலைவன்

நாகேஷ் - சந்திரோதயம்

சோ - என அண்ணன்

தேங்காய் ஸ்ரீனிவாசன் - நீதிக்கு தலை வணங்கு

ஐசரி வேலன் - ரிக்ஷாக்காரன் .

Richardsof
25th May 2014, 05:49 AM
http://i42.tinypic.com/n39f8n.jpghttp://i58.tinypic.com/1678ck6.jpg

Richardsof
25th May 2014, 05:54 AM
http://i59.tinypic.com/33v1dmx.jpghttp://i59.tinypic.com/200pxfr.jpg

Richardsof
25th May 2014, 06:17 AM
http://i62.tinypic.com/2ymy3qg.jpg

Richardsof
25th May 2014, 06:28 AM
MAKKAL THILAGAM & ISARI VELAN

http://i57.tinypic.com/aaeikj.jpg

Richardsof
25th May 2014, 06:53 AM
RARE STILL

http://i62.tinypic.com/aoswgz.jpg

Richardsof
25th May 2014, 07:00 AM
RARE STILLS

http://i62.tinypic.com/zjjev5.jpg

Richardsof
25th May 2014, 07:03 AM
http://i60.tinypic.com/2zi3tj4.jpg

oygateedat
25th May 2014, 07:51 AM
http://i59.tinypic.com/10rl1fn.jpg

oygateedat
25th May 2014, 07:53 AM
http://s21.postimg.org/b7umn7jx3/scan0040.jpg (http://postimage.org/)

oygateedat
25th May 2014, 08:00 AM
கோடைகாலத்தின் கடுமையான வெய்யிலுக்கும், பருவ காலத்தில் பொழியும் கன மழைக்கும் குடை தான் நமக்கு உதவுகிறது..

அதுபோல் மக்களை எக்காலத்திலும், நிழற் போல் காத்து வந்த எம் மன்னவனாம் பொன்மனசெம்மலின் அருமையான படத்தை குடைக்குள் கொண்டு வந்து, பொருள் பதிந்த ஒரு பதிவினை அளித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !

தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்ததுக்கொள்ளும் நேரத்தில் பல பதிவுகளை பதிவிடலாம். இருந்தும், இத்திரியினில் பதிவுகள் அளித்தால் அது ஒரு நல்ல அழகிய வடிவத்துடன் கூடிய பதிவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் காட்டும் அக்கறைக்கு எங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கள். !

தொடரட்டும் தங்கள் பதிவுகள் அழகிய வடிவமைப்புடன், சிறக்கட்டும் தங்களின் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் பணி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


பேராசிரியர் திரு செல்வகுமார் sir அவர்களுக்கு

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி.

தாங்கள் பதிவிட்ட திரை உலகம் - உழைக்கும் கரங்கள் பட செய்திகள் - படங்கள் மிகவும் அருமை.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Richardsof
25th May 2014, 08:57 AM
http://i62.tinypic.com/2i92qnn.jpg

ainefal
25th May 2014, 11:34 AM
https://www.youtube.com/watch?v=euFGGMfvNdQ

oygateedat
25th May 2014, 12:06 PM
http://s18.postimg.org/5qcgjzq5l/DSC00344.jpg (http://postimage.org/)

oygateedat
25th May 2014, 12:10 PM
http://s29.postimg.org/n7sygfg8n/DSC00346.jpg (http://postimage.org/)

oygateedat
25th May 2014, 12:15 PM
http://s8.postimg.org/o607q9acl/DSC00347.jpg (http://postimage.org/)

ujeetotei
25th May 2014, 12:56 PM
Thanks to Yukesh Babu, Professor Selvakumar Sir and Kaliyaperum Sir for congratulating me for completing 1000 post in MGR Blog.

ujeetotei
25th May 2014, 12:57 PM
Thanks Tirupur Ravichandran for uploading 22 year old images that had appeared in Dinamalar Diwali edition.

Richardsof
25th May 2014, 04:48 PM
http://i57.tinypic.com/2eav2i1.jpg

Richardsof
25th May 2014, 04:49 PM
http://i62.tinypic.com/346wej6.jpg

Richardsof
25th May 2014, 04:50 PM
http://i57.tinypic.com/2jcsn7.jpg

Richardsof
25th May 2014, 04:52 PM
http://i57.tinypic.com/bfrzhh.jpg

Richardsof
25th May 2014, 04:54 PM
http://i60.tinypic.com/2ilg36h.jpg

Richardsof
25th May 2014, 04:55 PM
http://i57.tinypic.com/10ro6sy.jpg

Richardsof
25th May 2014, 04:57 PM
http://i61.tinypic.com/1zdwytv.jpg

Richardsof
25th May 2014, 04:57 PM
http://i58.tinypic.com/14cdy1h.jpg

Richardsof
25th May 2014, 04:59 PM
http://i59.tinypic.com/33ld0yr.jpg

Richardsof
25th May 2014, 05:00 PM
http://i60.tinypic.com/125j7gz.jpg

Richardsof
25th May 2014, 05:01 PM
http://i57.tinypic.com/jb1gmf.jpg

Richardsof
25th May 2014, 05:02 PM
http://i57.tinypic.com/6p3ozn.jpg

Richardsof
25th May 2014, 05:03 PM
http://i60.tinypic.com/2zxz91l.jpg

Richardsof
25th May 2014, 05:04 PM
http://i60.tinypic.com/2db9ybp.jpg

Richardsof
25th May 2014, 05:05 PM
http://i59.tinypic.com/fp3y4j.jpg

Richardsof
25th May 2014, 05:07 PM
http://i58.tinypic.com/2r7r8tg.jpg

Richardsof
25th May 2014, 05:07 PM
http://i59.tinypic.com/sg0842.jpg

Richardsof
25th May 2014, 05:10 PM
http://i60.tinypic.com/kq2ab.jpg

Richardsof
25th May 2014, 05:12 PM
http://i61.tinypic.com/30rwv9z.jpg

Richardsof
25th May 2014, 05:13 PM
http://i58.tinypic.com/2iux8wi.jpg

Richardsof
25th May 2014, 05:14 PM
http://i60.tinypic.com/14v0glt.jpg

Richardsof
25th May 2014, 05:15 PM
http://i61.tinypic.com/25qx7v4.jpg

Richardsof
25th May 2014, 05:16 PM
http://i57.tinypic.com/x1y803.jpg

Richardsof
25th May 2014, 05:17 PM
http://i62.tinypic.com/1r214z.jpg

Richardsof
25th May 2014, 05:18 PM
http://i59.tinypic.com/1feog0.jpg

Richardsof
25th May 2014, 05:20 PM
http://i58.tinypic.com/fyq4xi.jpg

Richardsof
25th May 2014, 05:21 PM
http://i60.tinypic.com/k6qyr.jpg

Richardsof
25th May 2014, 05:23 PM
http://i61.tinypic.com/bdr777.jpg

Richardsof
25th May 2014, 05:24 PM
http://i61.tinypic.com/2qtc1er.jpg

Richardsof
25th May 2014, 05:28 PM
http://i62.tinypic.com/30xgc9w.jpg

Richardsof
25th May 2014, 05:30 PM
http://i62.tinypic.com/10r7rsk.jpg

Richardsof
25th May 2014, 05:31 PM
http://i58.tinypic.com/m7un9y.jpg

Richardsof
25th May 2014, 05:31 PM
http://i60.tinypic.com/28rlagp.jpg

oygateedat
25th May 2014, 06:31 PM
http://s29.postimg.org/d59pykdfb/cxss.jpg (http://postimage.org/)

oygateedat
25th May 2014, 06:45 PM
http://i58.tinypic.com/k3pqbt.jpg

Richardsof
25th May 2014, 07:34 PM
SCIENTIST MURUGAN AND SCIENTIST BAIRAVAN- STILL


http://i57.tinypic.com/jheonn.jpg

Richardsof
26th May 2014, 05:10 AM
மக்கள் திலகத்தின் ''சந்திரோதயம் '' இன்று 26.5.1966 - 48 ஆண்டுகள் நிறைவு நாள் .

தினக் கவர்ச்சி என்ற பத்திரிகை ஆசிரியரின் கொடுமைகளை எதிர்த்து போராடும் நிருபராக மக்கள் திலகம் நடித்த
படம் .ஒரு உண்மையான தகவலை திரித்து கற்பனையுடன் நடக்காத ஒன்றை நடந்ததாக செய்தி வெளியிடும்
பத்திரிகை ஆசிரியரின் நேர்மையற்ற செயலை மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி மிகவும் அருமை .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த சந்திரோதயம் - குளிர்ச்சியானவன் . .

http://i62.tinypic.com/2hq785g.jpg

Richardsof
26th May 2014, 05:12 AM
மக்கள் திலகம் நடித்த சந்திரோதயம் படம் மிகவும் வித்தியாசமான படம் .


பத்திரிகை செய்தியாளராக நடித்திருந்தார் .

பத்திரிகை வியாபார நோக்கத்தில் அதன் ஆசிரியர் நேர்மையற்ற முறையில்

நல்ல படத்தை தாக்கியும் பணம் தருபவர்களின் படத்தை தூக்கியும் விமர்சனம்

செய்யும் அநீதியின் செயலை மக்கள் திலகம் தட்டி கேட்கும் காட்சி அருமை .


ஒரு பெண்ணின் திருமணம் நின்று விட்டால் - அதனை தவறான முறையில்

சித்தரிக்கும் ஆசிரியரின் போக்கினையும் மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி

அருமை.

நல்ல கதை அம்சம்

இனிய பாடல்கள்

என்று எல்லா அம்சங்கள் நிறைந்த படம் '' சந்திரோதயம் ''.


http://youtu.be/9VVDqhDvcl8

Richardsof
26th May 2014, 05:21 AM
http://i61.tinypic.com/a4sbv5.jpg

Richardsof
26th May 2014, 05:23 AM
http://i60.tinypic.com/23i74p2.jpg

Richardsof
26th May 2014, 05:29 AM
TO NIGHT @ SUNLIFE 7 PM

http://i45.tinypic.com/312k0t1.jpg

Richardsof
26th May 2014, 05:37 AM
http://i62.tinypic.com/10zbytz.jpg

http://i60.tinypic.com/28mhk5d.jpg

Richardsof
26th May 2014, 05:39 AM
COURTESY- TFM LOVER SIR
http://i62.tinypic.com/2s1uepx.gif

Richardsof
26th May 2014, 05:45 AM
COURTESY - NET
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
பாடல்: சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
படம்: சந்திரோதயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: எம் எஸ் வி

முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார் வாலி.

இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைதிருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்1 இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா ('அத்திக்காய்' நீங்கலாக) என்பது சந்தேகம்தான்!

இசை பற்றிப் பேசும் அறிவு எனக்கு இல்லை என்பதால், இசையின் சிறப்புகளைப்பற்றி அதிகம் குறிப்பிடப் போவதில்லை. ஆயினும் என் பாமர அறிவுக்குப் புலப்பட்ட ஓரிரு கருத்துக்களை மட்டும் குறிப்பிட விழைகிறேன். இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்க்கிறார் எம் எஸ் வி என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ!

மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.

கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான் பல்லவியை டி எம் எஸ் துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக, அநாயாசமாக, 'இந்தா எடுத்துக்கொள்' என்பதுபோல், எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.

சந்த்ரோதயம் ஓரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ

(சந்த்ரோதயம்)

அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள். நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?

குளிர்காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல்மேகம் தழுவாத நிலவு

வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!

இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. 'எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்' என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள்.

'இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?' என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.

இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.
குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை 'கிள்ளல்' என்று வர்ணித்திருக்கிறார் கவிஞர். ஆங்கிலத்தில் 'tickling sensation' என்று சொல்லலாமோ?) மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!



குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன்! உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும் - இந்த ஒரு பாடலுக்காகவே! இளம் சூரியன் உந்தன் வடிவம், செவ்வானம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான (ஆயினும் சிறப்பான) வர்ணனைகள். (எம்ஜியாரின் தோற்றத்துக்கும் அவருடைய அன்றைய அரசியல் சார்புக்கும் கூடப் பொருந்துபவைதான்.)

ஆனால் 'பொன்மாளிகை உந்தன் மனமானதோ' என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர், 'என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ' என்ற அடுத்த வரியின் மூலம். 'நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான். என் காதல்தான் பொன். அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை!'

மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி.
(இளம் சூரியன்)

இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல். இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!
ஆஹாஹாஹா.......

என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது எனக்கு வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, எனக்குத்தோன்றிய உணர்வு இது. இசை வல்லுநர்கள் எப்படிப் பார்ப்பார்களோ தெரியாது!

இந்தப் பாடலின் ஹம்மிங், காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.

'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலில் வரும் ஹம்மிங், ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!

மீன்டும் நாயகன் பாடும் சரணம்.

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

(சந்த்ரோதயம்)

இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார்- இவ்வளவு நேரம் சொன்னதெல்லம் மிகவும் சாதாரணம் என்பதுபோல.
நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும்போது, அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறி விட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவைமைகளில் துவங்குகிறாள்.

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே

உவைமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து, அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.

துணையோடு சேராத இனம் இல்லையே!

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி. உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல், 'துணையோடு சேருவது எல்ல உயிரினங்களுக்கும் இயல்பான ஒன்றுதான். எனவே என் மனதைப் புரிந்து கொள்' என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள்.

இப்போதுதான் நாயகிக்குத்த் தான் செய்த தவறு உரைக்கிறது. 'நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம். நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே!'

அலையும் கடலும் ஒன்றுதான்.
உடலோடு பிறந்ததுதான் நிழல்.
இமையும் விழியும் எப்ப்பொதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.

ஆனல், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?

இந்தமுரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக, நாயகி புத்திசாலித்தனமாக, அவசரமாக, அடுத்த வரியை அமைக்கிறாள்.
'என் மேனி உனதன்றி எனதில்லையே'

அதாவது, எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ, நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம். எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.

இந்த 'விளக்கத்தை' அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. 'துணையோடு சேராத இனம் இல்லையே' என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், 'என் மேனி உனதன்றி எனதில்லையே' என்று வருவது சிறப்பு. எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற 'தற்செயலான ஆச்சரியங்கள்' அமைவதில் வியப்பில்லை.

நாயகியின் இந்த வரிகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடிமீது தலை வைத்து இளைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ


கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இவை பழைய (கிராமபோன்) இசைத்தட்டுக்களில் இடம் பெற்ற வரிகள். சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

(சந்ரோதயம்)

பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்ததில் முடிவதை ஹம்மிங்க மாறுபாடு உணர்த்துகிறது.

நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல், நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.

பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணஙளை அமைத்திருப்பது புதுமை!

இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே வருக் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!

Richardsof
26th May 2014, 05:50 AM
http://i62.tinypic.com/rhiddk.jpg

http://youtu.be/nIHtdNhfJrs

ujeetotei
26th May 2014, 10:25 AM
மக்கள் திலகத்தின் ''சந்திரோதயம் '' இன்று 26.5.1966 - 48 ஆண்டுகள் நிறைவு நாள் .

தினக் கவர்ச்சி என்ற பத்திரிகை ஆசிரியரின் கொடுமைகளை எதிர்த்து போராடும் நிருபராக மக்கள் திலகம் நடித்த
படம் .ஒரு உண்மையான தகவலை திரித்து கற்பனையுடன் நடக்காத ஒன்றை நடந்ததாக செய்தி வெளியிடும்
பத்திரிகை ஆசிரியரின் நேர்மையற்ற செயலை மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி மிகவும் அருமை .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த சந்திரோதயம் - குளிர்ச்சியானவன் . .

http://i62.tinypic.com/2hq785g.jpg

A great movie sir, day before yesterday they telecasted in Sun Life and without cut, a treat to watch. Of all the MGR villains M.R.Radha has a unique place no fights with him, verbal war interesting to watch.

ainefal
26th May 2014, 01:39 PM
AAYIRATHIL ORUVAN - 75 DAYS

http://i59.tinypic.com/98ggvc.jpg

ainefal
26th May 2014, 01:40 PM
AAYIRATHIL ORUVAN - 75 DAYS

http://i61.tinypic.com/4j3ul3.jpg

ainefal
26th May 2014, 01:42 PM
AAYIRATHIL ORUVAN - 75 DAYS

http://i59.tinypic.com/2q3zo9d.jpg

ainefal
26th May 2014, 01:44 PM
AAYIRATHIL ORUVAN - 75 DAYS

http://i58.tinypic.com/1449oh4.jpg

Russellisf
26th May 2014, 02:21 PM
NATURAL ACTOR OF WORLD CINEMA


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps40767363.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps40767363.jpg.html)

Russellisf
26th May 2014, 02:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps1102ca43.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps1102ca43.jpg.html)


மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களிலேயே நீளம் குறைவான படம் புதிய பூமி 14 ரீல்கள்.3961.38 அடி நீளம்.2 மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது.

ainefal
26th May 2014, 02:23 PM
CONGRATS RAGHAVENDRA SIR - அறுவதுக்கு அறுவது [60TH BIRTHDAY] and what a super image you have posted [ VIETNAM VEEDU]. Certain movies/roles we cannot imagine any other actor that NT, Vietnam Veedu in one amongst them.

As said by Prestige Padmanabhan " you should not only stand but should stay". My sincere prayers to the SUPER COSMIC POWER to grant you more physical and mental strength and that you should continue with your unbiased NT service for ever.

Russellisf
26th May 2014, 02:23 PM
மே மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள். 6.5.1948 மோகினி. .31.5.1952 என் தங்கை,6.5.1960 பாக்தாத் திருடன்,10.5.1963 பெரிய இடத்து பெண்,27.5.1966 சந்திரோதயம்,9.5.1967 அரசக் கட்டளை, 1.5.1969 அடிமைப் பெண், 21.5.1970 என் அண்ணன்,29.5.1971 ரிகஷாக்காரன், 11.5.1973 உலகம் சுற்றும் வாலிபன், 9.5.1975 நினைத்ததை முடிப்பவன் ,23.5.1976 உழைக்கும் கரங்கள்,5.5.1977 இன்று போல என்றும் வாழ்க மொத்தம் 13 படங்கள்.

Russellisf
26th May 2014, 02:24 PM
எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் எம்ஜிஆரை தவிர யாருக்கும் ஒட்டு போட மாட்டோம் என்று அளவு கடந்தஅன்பை எம்ஜிஆர் மீது மக்கள் பொழிந்தனர்.ஆனால் இன்று இருக்கும் தலைவர்களை பாருங்கள் அவர்களுக்கெல்லாம் மக்களிடம் மரியாதையே இல்லை.மக்கள் அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர். வெறும் இரநூறு ரூபாய் கொடுத்தல் கூட போதும் அவர்களுக்கு எதிராக மக்கள் வாக்கு அளித்து விடுவார்கள்.இருநூறு ரூபாய்க்கு கூட ஒரத் இல்லாத தலைவர்கள்.மாத்தி யோசிப்போமே நாங்கள்.இனிமேல் எவனாவது இருநூறு ரூபாய் என்று ஒப்பாரி வைத்தால் அவனே அவன் தலைவனை செருப்பில் அடிப்பதற்கு சமம்

courtesy net

Russellisf
26th May 2014, 02:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsf2bd0342.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsf2bd0342.jpg.html)

இந்த புகைப்படம் கண்ணன் என் காதலன் திரைப்படத்தில் இடம் பெற்றது.அண்ணா திமுக ஜா அணி ஜெ அணி என்று பிரிந்திருந்த காலத்தில் ஜானகி அணிக்கு வழங்கப்பட்ட இரட்டை புறாக்கள் சின்னத்தை குறிக்கும் விதமாக தேர்தல் நேரத்தில் இந்த புகைப்படத்தையே போஸ்டரில் பயன்படுத்தினர்.

Russellisf
26th May 2014, 02:29 PM
my favourite dialogue in chandrothayam



சந்திரோதயம் படத்தில் எம்.ஆர்.ராதாவிடம் மக்கள் திலகம் கூறுவார் என் எதிரி கூட எனக்கு சமம் இல்லாவிட்டால் நான் அலட்சியப் படுத்திவிடுவேன். என்பார்.

Russellisf
26th May 2014, 02:33 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களிலேயே அதிக நீளமான படம் நாடோடி மன்னன்.21 ரீல்கள்.19,830 அடிகள் நீளம்,3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgrinkovai3_zpsebc486a9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgrinkovai3_zpsebc486a9.jpg.html)

Russellisf
26th May 2014, 02:33 PM
மக்கள் திலகத்துடன் சாவித்திரி இணைந்து நடித்த முதல் படம் மகாதேவி.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது திரைப்படம் பரிசு.1964ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம்.

Russellisf
26th May 2014, 02:34 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து நீட நாட்களாக தயாரிப்பில் இருந்த திரைப்படம் ஒரு தாய் மக்கள்.1966இல் தொடங்கிய இந்த படம் வெளியானது 1971ம் ஆண்டு.மக்கள் திலகத்துடன் ஜெயசங்கர் இனைந்து நடிப்பதாக இருந்தது,பிறகு அவருக்கு பதில் முத்துராமன் நடித்தார்.

Russellisf
26th May 2014, 02:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zps1020d1d8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zps1020d1d8.jpg.html)

Russellisf
26th May 2014, 03:00 PM
aayirathil oruvan today eve.show in sathyam complex only 7 tickets balance @1500 hrs

mgrbaskaran
26th May 2014, 03:07 PM
https://scontent-a-lhr.xx.fbcdn.net/hphotos-frc3/t1.0-9/10313383_1423833911221882_6885354174490226427_n.jp g


nanri vikatn

mgrbaskaran
26th May 2014, 03:10 PM
https://scontent-a-lhr.xx.fbcdn.net/hphotos-frc3/t1.0-9/10407692_1423833904555216_56266084359948079_n.jpg


nanri vikatn

mgrbaskaran
26th May 2014, 03:13 PM
ஆனந்த விகடனில் வெளிவந்த படம்

https://scontent-a-lhr.xx.fbcdn.net/hphotos-frc3/t1.0-9/10402398_1423833907888549_1715881467380031789_n.jp g

mgrbaskaran
26th May 2014, 03:14 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10353096_1423833941221879_4433154569253591366_n.jp g


ஆனந்த விகடனில் வெளிவந்த படம்

Richardsof
26th May 2014, 03:43 PM
Thanks Mr.Bhaskaran

Makkal Thilagam MGR with Fans at Sathya studio after expelled from DMK in OCTOBER 1972.

http://i57.tinypic.com/ne9ah0.jpg