PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Russellisf
6th August 2014, 09:40 AM
my favourite song in idaya kamalam


https://www.youtube.com/watch?v=TC_ewqr6eqk

Russellisf
6th August 2014, 09:45 AM
https://www.youtube.com/watch?v=51MO3MIWGiY

gkrishna
6th August 2014, 10:27 AM
இனிய நண்பர் வாசு சார்

இன்று மதுர கானம் திரி 300வது பக்கத்தை தொட்டுள்ளது . 50,000 பார்வையாளர்கள் திரியை
ரசித்து பார்த்து மகிழ்ந்துள்ளார்கள் .எல்லோரின் பங்கும் மிகவும் சிறப்பாக உள்ளது .குறுகிய காலத்தில்
இந்த திரியின் முதல் பாகம் இந்த மாதமே நிறைவு பெற்று பாகம் 2 தொடங்க உள்ளது .அசூர வளர்ச்சி .வாழ்த்துக்கள் .



உண்மை எஸ்வி சார்
உங்கள் போன்ற சீனியர் hubber வாழ்த்துகள் இந்த திரி மென்மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை

வாசு சார்
உங்கள் பணி சிரிக்க :) வாழ்த்துகள்

யார் பெயரை சொல்ல யார் பெயரை விட
அனைவரின் பங்களிப்பு ஊர் கோடி தேர் இழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நமது திரி மிக சிறந்த எடுத்துகாட்டு
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRxXz6x9w9RiIOpdhrPCbDRx7MN478Ko uBkyVFqvQkn1FWVF6X2

Richardsof
6th August 2014, 10:32 AM
THANKS KRISHNA SIR

ANDRU- 1960

WELLINGTON

http://i57.tinypic.com/o52mbo.jpg

INDRU -2014
WELLINGTON PLAZA
http://i61.tinypic.com/w1zr76.jpg

chinnakkannan
6th August 2014, 10:34 AM
//யார் பெயரை சொல்ல யார் பெயரை விட //சரியே..

அது மட்டுமல்ல.. படிக்க சுவையான எவ்ளோ இன்ஃபர்மேஷன்கள்.. எல்லோருக்கும் நன்றி..இன்னும் இன்னும் தொடருஙக்ள்..

chinnakkannan
6th August 2014, 10:35 AM
அன்றும் இன்றும் நல்ல கான்செப்ட்.. தொடருஙக்ள் எஸ்வி சார்.

Gopal.s
6th August 2014, 10:45 AM
Good esvee.Interesting.

gkrishna
6th August 2014, 10:53 AM
வாலி - மாலைமலர் - 05/08/2014

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/5d9f2233-2f18-4bec-b453-8c9d996dc2a9_S_secvpf.gif

வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

'நல்லவன் வாழ்வான்' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய 'எதையும் தாங்கும் இதயம்' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

'உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்!
என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'
என்பதுதான் அந்தப்பாடல்.

கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.

இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.

வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.

ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.

'வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...' என்று கையைப்பிடித்து இழுத்தார்.

'அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!' என்று வாலி சொன்னார்.

'பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...' என்று வெங்கடேஷ் கூறினார்.

உடனே வாலி, 'அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...' என்றேன்.

ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.

'நீ உருப்படமாட்டேடா' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

'கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.

ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.

விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.

இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.

மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.

அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.

சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.

கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.

அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.

ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், 'சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...' என்று சொன்னேன்.

அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.

பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.

ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.

`சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.

எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.

பாடல் இதுதான்:

`மயக்கமா? கலக்கமா?

மனதிலே குழப்பமா?

வாழ்க்கையில் நடுக்கமா?

`வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;

வாசல் தோறும் வேதனையிருக்கும்;

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை;

எதையும் தாங்கும் இதயமிருந்தால் -

இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'

`ஏழை மனதை மாளிகை யாக்கு;

இரவும் பகலும் காவியம் பாடு;

நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;

உனக்கும் கீழே உள்ளவர் கோடி -

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.

gkrishna
6th August 2014, 11:07 AM
திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தின் மிக சிறந்த கதை திரை வசனம் இயக்கம் செய்தவர்களில் ஒருவர்
அவர் மகன் கே எஸ் ஜி வெங்கடேஷ் 1989 ஆண்டு அத்தையடி மெத்தையடி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார் . இந்த படத்தில் கடலோர கவிதைகள் ரேகா இவருக்கு ஜோடி பிறகு காணமல் போனார் இப்போது மீண்டும் சதுரங்க வேட்டை திரை படத்தின் மூலம் மீள் நுழைவு ஆகி உள்ளார். இவர் பற்றி மேலும் எதாவது தகவல்கள் உண்டா

http://moviegallery360.com/wp-content/uploads/2014/07/actor-KSG-venkatesh-Sathuranga-Vettai-Movie-Press-Meet-images-06.jpg

gkrishna
6th August 2014, 11:32 AM
இந்த படத்தின் பாடல்களை நாம் அலசி விட்டோமா ?

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSka9I599Wv9roRTPOzftwU03nHBML37 e0YvBRtEq5neopANW-COA

https://antrukandamugam.files.wordpress.com/2013/10/rajasree-kalyan-kumar-yaarukku-sontham-1963.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/10/yaarukku-sontham-1963-16.jpg?w=487https://antrukandamugam.files.wordpress.com/2013/10/yaarukku-sontham-1963-17.jpg?w=487

மாடர்ன் திடேர்ஸ் தயாரிப்பு
யாருக்கு சொந்தம் 1963
திரை இசை திலகம் மகாதேவன் மாமா இசை அமைப்பு

என்னை தெரியலையா இன்னும் புரியலையா

http://www.youtube.com/watch?v=uhqjJ6XYc6o

http://www.inbaminge.com/t/y/Yaarukku%20Sontham/

chinnakkannan
6th August 2014, 12:24 PM
இல்லை என்று தான் நினைக்கிறோம் க்ருஷ்ணா ஜி..தொடருங்கள்..

சந்திரபாபு என்றால் நிறையப் பேருக்கு நினைவுக்கு வருவது பம்பரக் கண்ணாலே, குங்குமப் பூவே..ஆனால் பிழியப் பிழிய அழும் விஜயகுமாரியின் நடிப்பிலான போலீஸ்காரன் மகள் படத்தில் வரும்..பொறந்தாலும்ஆம்பளையா ரொம்பவே பிடிக்கும்..

காதலக் கவிஞன்பாடிவச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்னை எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சு அழுக வச்சான்..

அது போல சந்திரபாபு பாடிய- நடிக்காத பாடல் ஒரு ந.தி படத்தில் வரும்..ஜாலி ஹை ஜாலி ஹை..க.ப.பிரம்மச்சாரி..சரிதானா.

chinnakkannan
6th August 2014, 12:25 PM
யாருக்குசொந்தம் டைட்டில் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பாடல் யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நீ கேட்டால் நான் என்ன சொல்வது.. சபாஷ் மாப்பிளே ?

madhu
6th August 2014, 01:55 PM
யாருக்கு சொந்தம்.... கல்யாண்குமார், தேவிகா, ராஜஸ்ரீ, புஷ்பலதா...

கொஞ்சம் "அன்னை" சாயலில் திரைக்கதை நகரும்...

சந்திரபாபுவின் "என்னைத் தெரியலையா" பாடலைத் தவிர

ராஜஸ்ரீயின் நடனத்தில் சுசீலாவின் துள்ளும் குரலில் "பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன ஊரென்ன"

http://youtu.be/XDkgHym2GOU

தேவிகாவின் இதமான முகபாவனைகளில் பி.பி.எஸ்., சுசீலாவின் "வண்டுக்கு தேன் வேண்டும்"

http://youtu.be/0xeSorYEPOE

சந்திரபாபு தனக்காக பாட மனோரமாவுக்கு ஜமுனாராணி குரலில் "ஓஹோ மேரி புல்புல்புல்"

http://youtu.be/4AMT2dFoUyI

madhu
6th August 2014, 01:58 PM
அது போல சந்திரபாபு பாடிய- நடிக்காத பாடல் ஒரு ந.தி படத்தில் வரும்..ஜாலி ஹை ஜாலி ஹை..க.ப.பிரம்மச்சாரி..சரிதானா.

சிக்கா...

பெண் படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக... "கல்யாணம்......" பாட்டை சந்திரபாபு பாடியிருக்கிறார்.

http://youtu.be/08kEuJ98SR4

chinnakkannan
6th August 2014, 02:07 PM
யா.. மதுண்ணா தாங்க்ஸ்..அந்த நடிகர் யாருன்னு தலையைப் பிச்சுக்கிட்டு இருந்தேன்.. எஸ்.பாலச்சந்தர்..

கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்.. சிலிர்க்க வைக்கும் பாட்டு

மாறிப் போனமுகத்தினிலே வனப்பு மாற வில்லை..

நல்ல த்ரில்லர் அண்ட் சஸ்பென்ஸ்.. வெகு குட்டியாய் இருக்கும்போது சிந்தாமணியில் பார்த்த நினைவு..

பால் தான் வைகக்றேன் விஷமா வெக்கப் போறேன் என சோ (இரண்டாவது படம் என நினைக்கிறேன்) சொல்லிவிட்டுப் போக ஒரு கை வந்து விஷ பாட்டிலை பாலில் கலப்பது, அம்மாவுக்குத் தெரியாமல் பணம் எடுக்க இருவர் பீரோவைத் திறக்க அங்கே அம்மாவே டபக் கென உயிரில்லாமல் சரிவது ., செளகாரை க் கத்தியால் குத்த ப்ளாக் அண்ட் வொய்ட் ஸ்ட்ரைப்ஸ் போட்டு கொலைகாரன் வர..செள பதட்டமிலலாமல்வாங்க டாக்டர் எனப் பார்க்க என்னை ஏன் கூப்பிட்டாய் என மாடியிலிருந்து எஸ்.பாலச்சந்தர் வருவது..என திக் திக் திகீர் படம்..

நாலுபக்கம் ஏரி ஈ ஏரியில தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா.. நல்ல பாட்டு..

பொம்மை படத்தின் கடைசியில் வேலை பார்த்தவர்களையே ஸ்டில்லாகப் போட்டு புதுமை பண்ணியிருப்பார்..ஒல்லி ஜேசுதாஸ் ஒல்லி எல்.ஆர்.ஈஸ்வரி எனப் பார்க்கலாம்..சுசீலா இருந்தார்களா நினைவிலில்லை..

chinnakkannan
6th August 2014, 02:09 PM
யாருக்கு சொந்தம் நன்னாயிட்டு இருக்குமா..நான் பார்த்திராத தேவிகா படம்..:) சிலவருடங்களுக்கு முன் முரசுவில் ஒரு படம் போட்டிருந்தார்கள் ஹீரோ நம்பியார் அவர் நண்பர் பாலாஜி..பாலாஜிக்கு ஜோடியாக தேவிகா..படம்..தெரியலை :)

madhu
6th August 2014, 02:11 PM
பொம்மை படத்தின் கடைசியில் வேலை பார்த்தவர்களையே ஸ்டில்லாகப் போட்டு புதுமை பண்ணியிருப்பார்..ஒல்லி ஜேசுதாஸ் ஒல்லி எல்.ஆர்.ஈஸ்வரி எனப் பார்க்கலாம்..சுசீலா இருந்தார்களா நினைவிலில்லை..

என்னது ஒல்லியா ? அப்படித் தெரியலியே ? ஒருவேளை கம்பேர் செஞ்சீங்களோ ? சுசீலா இல்லாமலா ?

http://youtu.be/LL_EEkZJw50

chinnakkannan
6th August 2014, 02:24 PM
ஒரு விஷயம் சொல்லப் படாதே..ஒடனே எவிடென்ஸோட வந்துடுவீங்களே.. :) நான் இப்ப பார்க்க முடியாது.. பார்த்து சொல்றேன்னாவ்.

gkrishna
6th August 2014, 02:55 PM
யாருக்கு சொந்தம்.... கல்யாண்குமார், தேவிகா, ராஜஸ்ரீ, புஷ்பலதா...

கொஞ்சம் "அன்னை" சாயலில் திரைக்கதை நகரும்...

thanks madhu sir

இந்த பாடல்களை youtube இல் தேடி கொண்டு இருந்தேன்
நீங்களே இணைப்பு கொடுத்து விட்டீர்கள்
மீண்டும் ஒரு முறை நன்றி மது சார்

vasudevan31355
6th August 2014, 02:58 PM
அது போல சந்திரபாபு பாடிய- நடிக்காத பாடல் ஒரு ந.தி படத்தில் வரும்..ஜாலி ஹை ஜாலி ஹை..க.ப.பிரம்மச்சாரி..சரிதானா.

சரிதான் சி.க.சார். பாடல் வரிகளில்தான் சிறு மாற்றம்.

ஜாலி லைப்
ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப்
ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்

நடிகர் திலகம் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து போடும் கலக்கல் டான்ஸ். நடிகர் திலகத்திற்கு சந்திரபாபு அவர்களின் பின்னணிக் குரல். இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. மிக வேகமான, கடினமான நடன ஸ்டெப்கள் கொண்ட இப்பாடலில் நடிகர் திலகம் நன்றாக ஆடியிருப்பார்.

இந்தப் பாடலும், 'பெண்' படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக பாபு பாடிய 'கல்யாணம் அஹ்ஹஹ்ஹா கல்யாணம்' பாடலும் அனைவரையும் மிகவும் குழப்பும்.

வீடியோவில் சவுண்ட் கம்மி.


http://www.youtube.com/watch?v=5B7moF8_J8A&feature=player_detailpage

chinnakkannan
6th August 2014, 03:04 PM
//இந்தப் பாடலும், 'பெண்' படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக பாபு பாடிய 'கல்யாணம் அஹ்ஹஹ்ஹா கல்யாணம்' பாடலும் அனைவரையும் மிகவும் குழப்பும்.// நன்னி வாசு சார்.. அனைவரைக் குழப்பிச்சோ இல்லியோ என்னைக் கன்ஃபூஸ் பண்ணி விட்டுடுத்து.. :)
யெஸ்.. டான்ஸ் வேகமான ஸ்டெப்ஸ்.. நல்லா இருக்கும்..

அதே கண்கள்ள அந்த டைபிஸ்ட் கோபு ஆர் வேற யாரோ மாதவியோட ஒரு வரிக்குக்கூட வேக ஸ்டெப்னு நினைவு..

gkrishna
6th August 2014, 03:06 PM
வணக்கம் வாசு சார்

இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ

நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்

chinnakkannan
6th August 2014, 03:08 PM
க.ப பிரம்மச்சாரி பேச்சு வந்ததனால் கூடவேஒரு பாட்டும் நினைவு..ஆனால் பாடல் வரியில் - இது 1954ங்க எனபத்மினி சொல்வது போல்..என்னவாக்கும்பாட்டு..(ஓஹ் 60 வர்ஷம் ஆச்சே:) )

chinnakkannan
6th August 2014, 03:09 PM
//இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ

நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்// க்ருஷ்ணா ஜி கொஞ்சம் நார்த் இண்டியன் செளத் இண்டியன் காம்பினேஷன்ல தரச் சொல்லுங்க..

Richardsof
6th August 2014, 03:20 PM
http://i60.tinypic.com/20jhk41.jpg

gkrishna
6th August 2014, 03:29 PM
thanks esvee sir for the information

gkrishna
6th August 2014, 03:38 PM
//இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ

நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்// க்ருஷ்ணா ஜி கொஞ்சம் நார்த் இண்டியன் செளத் இண்டியன் காம்பினேஷன்ல தரச் சொல்லுங்க..

நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா
கே.விஜயன் இயக்கம்
g .k வெங்கடேஷ் இசை என்று நினைவு
சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்

'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '

http://www.5eli.com/Movie/wp-content/uploads/2011/12/Pennin-vazhkai.jpeg

http://www.youtube.com/watch?v=l2BtXC64lIE

chinnakkannan
6th August 2014, 03:56 PM
பெண்ணின் வாழ்க்கை ந்னு ஒரு படமா சுதாகர் (மொ என்பது சரியே..ஆனால் தெலுகில் சிரிப்பு நடிகராக மாறி விட்டார்) ரத்தியுமா..கேள்விப் பட்டதில்லையே..ம்ம் கேட்டுப் பார்க்கிறேன் பாட்டை..

ஜெயச்சந்திரன் கொஞ்சம் வித்யாசக் குரலுக்குச் சொந்தக் காரர்..அவரோட ஒரு பாட்டு..வடிவங்கள்னு ஒரு படம்..
இதயவானில் உலவுகின்ற புதிய மேகமே இதயராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்புத்தருகின்றதேன்னு போகும்..கேட்டதுண்டா..

vasudevan31355
6th August 2014, 03:56 PM
இன்றைய ஸ்பெஷல் (48)

'இன்றைய ஸ்பெஷலி'ல் 1980-ல் வெளி வந்த, என்றும் மனதை மயக்கும் ஒரு பாடல். பாலா, வாணியின் தேன் மதுரக் குரல்களில். 'சௌந்தர்யமே வருக வருக' படத்தில் ஸ்ரீப்ரியாவிற்கும், சிவச்சந்திரனுக்குமான டூயட். ஸ்ரீதர் டைரெக்ஷன். விஜயபாஸ்கர் இசை. பாடலை இயற்றியவர் வாலி.

http://icdn.raaga.com/Catalog/CD/T/T0001003.jpg

நெஞ்சை வருடிக் கொண்டே செல்லும் பாடல். ஒரே சீராகச் செல்லும். ஸ்ரீப்ரியாவிற்கு வாணியின் குரல் வெகுப் பொருத்தம்.

இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி

காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டு கொண்டேன் உன்னிடம்

கொள்ளை இன்பங்களோ

இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம்தளிர் இது புதிது

காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ

ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும்தானோ அர்ச்சனை

சொந்தம் தெய்வீகமே


இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது

ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

லலாலலாலலலாலலலா
லலாலலாலலலாலலா
லலாலலாலலலாலலா...


http://www.youtube.com/watch?v=byr5aJsEKbk&feature=player_detailpage

vasudevan31355
6th August 2014, 03:58 PM
போனஸ் ஸ்பெஷல்

(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)

'சௌந்தர்யமே வருக வருக'

இப்படத்தின் பாடல்கள் வெகு பிரமாதம். ஸ்ரீதர் ஆயிற்றே.
பாலா பாடும் ஒரு பாடலை வாழ்நாள் முச்சூடும் மறக்கவே முடியாது.

'ரசம் பழரசம் ராகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோகனம்'

ஐயோ! அமர்க்களமான பாடல்.பாலா குழைத்து பின்னியெடுத்து விடுவார்.

மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா. மிக மிக அனுபவித்து ரசித்துப் பாடியிருப்பார் பாலா. இது போன்ற ஒரு சில பாடல்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்து இவ்வளவு சிறப்பாக அனுபவித்துச் செய்திருப்பார் அவர்.

அதிக ஹிட்டடிக்காத பாடல். ஆனால் நம் நெஞ்சில் ஹிட்டடடித்த சூப்பர் பாடல்.

அதுவும்

'நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்'

அப்புறம் ஒரு

'ஹே ஹே ஹே'

அடடா! பாலா! என்னவென்று புகழ!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YHpqUtKRQMM

vasudevan31355
6th August 2014, 03:59 PM
போனஸ் ஸ்பெஷல்

'சௌந்தர்யமே வருக வருக'

(இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).

மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்

இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்


http://www.youtube.com/watch?v=rrrcCsBqbwQ&feature=player_detailpage

vasudevan31355
6th August 2014, 04:01 PM
போனஸ் ஸ்பெஷல்

இன்னும் இருக்கிறது.

இது கிருஷ்ணாஜிக்காக. (காரணம் உண்டு)

ஏய் சிந்தாமணி
ஏ செந்தாமரை
வந்தாளய்யா
ஆத்தாங்கரை
அம்மாளு இப்ப அவ
நம்மாளு

தத்தினத்தீன் தத்தினத்தீன் தத்தினத்தீன்

அப்படியே டி.ராஜேந்தர் ஸ்டைலில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i20mJYqUcFk

vasudevan31355
6th August 2014, 04:02 PM
ஆளாளுக்குக் கொடுக்க வேண்டிய அவில் பாகத்தைக் கொடுத்து விட்டேன். சமத்தா எல்லோரும் வாங்கிக்கணும் சரியா!:)

gkrishna
6th August 2014, 04:06 PM
இன்னும் இருக்கிறது.

இது கிருஷ்ணாஜிக்காக. (காரணம் உண்டு)

ஏய் சிந்தாமணி
ஏ செந்தாமரை
வந்தாளய்யா
ஆத்தாங்கரை
அம்மாளு இப்ப அவ
நம்மாளு

தத்தினத்தீன் தத்தினத்தீன் தத்தினத்தீன்

அப்படியே டி.ராஜேந்தர் ஸ்டைலில்.



ஆகாயம் தானே அழகான கூரை பாலா வாணி குரல்களில் அதுவும் இந்த படம் தானே

மிகவும் எதிபார்த்து ஏமாந்த ஸ்ரீதரின் காதல் காவியம்
நம்ம சின்னி பிரகாஷ் ,ரதி ஒரு ஜோடி
ஸ்ரீப்ரிய சிவச்சந்திரன் இன்னொரு ஜோடி

gkrishna
6th August 2014, 04:08 PM
ஆகாயம் தானே அழகான கூரை பாலா வாணி குரல்களில் அதுவும் இந்த படம் தானே

மிகவும் எதிபார்த்து ஏமாந்த ஸ்ரீதரின் காதல் காவியம்
நம்ம சின்னி பிரகாஷ் ,ரதி ஒரு ஜோடி
ஸ்ரீப்ரிய சிவச்சந்திரன் இன்னொரு ஜோடி

http://www.youtube.com/watch?v=tnucwyIR7yY

chinnakkannan
6th August 2014, 04:16 PM
சௌந்தர்யமே வருக வருக'

(இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).

மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்

இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்// அச்சோ..ஈவ்னிங்க்க் வரைக்கும் வெய்ட் பண்ணனுமே..எனிவே இப்பவும் ஒரு தாங்க்ஸ் :)

vasudevan31355
6th August 2014, 04:16 PM
கிருஷ்ணா சார்!

படம் எப்படியோ போகட்டும். காலா காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல பாடல்கள் கிடைத்ததே. அது மட்டும் பூரண சந்தோஷம்.

chinnakkannan
6th August 2014, 04:18 PM
ஒரு பதினஞ்சு பேர்..(அப்போ நான் வெகு சின்னப் பையன் என்று சொல்லவும் வேண்டுமோ :) ) பெரியக்காவிற்கு கல்யாணம் ஆனபுதிதில் அத்திம்பேருடன் மதுரைக்கு குவைத்திலிருந்து முதன் முறையாக வர, அத்திம்பேரின் உறவினர்கள் சிலரும் வர எல்லோரும் கலந்து கட்டிப் போய் 2.90 டிக்கட் கல்பனா தியேட்டரில் வாங்கிய நினைவு..படம்..ம்ம் போர் என்று மட்டும் நினைவு..(செள..வருக வருக)

vasudevan31355
6th August 2014, 04:18 PM
சி.க.சார்,

ஆபீஸில் பாட்டு பார்க்க முடியாத ஆபிஸ் என்ன ஆபிஸ்?:) உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?:)

vasudevan31355
6th August 2014, 04:21 PM
கிருஷ்ணா சார்

போஸ்ட் போட்டு முடிக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து. எத்தனை முறை லாகின் பண்றது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருக்கு. இதுக்கு விமோசனமே இல்லையா? கோபால் கூட நேத்து நொந்து போய் போன் பண்ணாரு.

gkrishna
6th August 2014, 04:28 PM
கிருஷ்ணா சார்!

படம் எப்படியோ போகட்டும். காலா காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல பாடல்கள் கிடைத்ததே. அது மட்டும் பூரண சந்தோஷம்.

yes vasu sir

ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே நீ விளையாடு
கல்யாண மந்திரம் பாடு

நீல கருவிழிகள் நீண்ட கதை பேசிட
கோல கொடி மலர் இது பருவ மனம் வீச
மாய கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடை அழகினை இரண்டு கரம் ஏந்த
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
இரவு பகல் தொடரவேண்டும் இந்த உறவு

gkrishna
6th August 2014, 04:30 PM
கிருஷ்ணா சார்

போஸ்ட் போட்டு முடிக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து. எத்தனை முறை லாகின் பண்றது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருக்கு. இதுக்கு விமோசனமே இல்லையா? கோபால் கூட நேத்து நொந்து போய் போன் பண்ணாரு.

இதே பிரச்சனை தான் இங்கேயும்
சாவரேன் சார்

vasudevan31355
6th August 2014, 04:35 PM
க.ப பிரம்மச்சாரி பேச்சு வந்ததனால் கூடவேஒரு பாட்டும் நினைவு..ஆனால் பாடல் வரியில் - இது 1954ங்க எனபத்மினி சொல்வது போல்..என்னவாக்கும்பாட்டு..(ஓஹ் 60 வர்ஷம் ஆச்சே:) )

சி.க.சார்,

60 வருஷம் ஆனால் என்ன? 6000 வருஷம் ஆனால் என்ன? தலைவர் பாட்டு சார் தலைவர் பாட்டு.

இதுவாக்கும் பாட்டு.

'மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
அய்யாவே! மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா'

'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' யில்

தலைவர் கலக்குவார். பத்மினி கலாய்ப்பு.

'காதல் களத்திலே தோல்வி அடைவதே ஆணுக்கு வெற்றிதானே'

பத்மினி பதிலுக்கு,

'சேற்றினில் பெண்கள் மயங்கிய காலம் போச்சுது மிஸ்டர் பாருங்க
ஏய்க்க நினைத்தால் இனி முடியாது இது 1954 ங்க'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TMb0-8HAhsA

vasudevan31355
6th August 2014, 04:39 PM
'ஆகாயம் தானே அழகான கூரை'

பாடல் வரிகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்.

chinnakkannan
6th August 2014, 04:40 PM
//மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
அய்யாவே! மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா' // yes இதே பாட்டு தான்..ரெண்டு பேரும் நல்ல ஜோடி.. நன்னாயிட்டு இருப்பாங்க.. தாங்க்ஸ் வாசு சார் :)

vasudevan31355
6th August 2014, 04:40 PM
300 க்கு வாழ்த்தளித்த அன்பு வினோத் சாருக்கும், மற்ற அன்புள்ளங்களுக்கும் நன்றி!

vasudevan31355
6th August 2014, 04:45 PM
கிருஷ்ணா சார்,

கவிஞர் வாலி பற்றிய நேற்றைய மாலை மலர் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி! ரசித்துச் சுவைத்தேன்.

gkrishna
6th August 2014, 05:00 PM
சௌந்தர்யமே வருக வருக
பிரியா நினைத்தாலே இனிக்கும் போல் வெளி நாடுகளில் படமாக்கப்பட்ட படம் என்று நினைவு .
1980 கால கட்டம் சிவச்சந்திரன் ஸ்ரீப்ரிய காதல் கிசு கிசு பீக்கோ பீக்
ஸ்ரீப்ரியவை மிகவும் ரசித்த படங்கள்
பொல்லாதவன் (அதோ வாரண்டி வாரண்டி வில் ஏந்தி )
எமனுக்கு எமன் (மழை விழுந்தது காற்றிலே ஐ ராம ராம )
என்னடி மீனாஷி (ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை)

ஸ்ரீப்ரியா(ஒரு சிறு குறிப்பு கற்றது கையளவு சுட்டது நெட்அளவு )
பேருக்கு தகுந்த மாதிரியே ட்ரெஸ் விசயத்துல ரொம்ப ஃப்ரீயா இருந்தவங்க... ஆடைகுறைப்பு புரட்சியின் ஆரம்ப விதை இவரால்தான் விதைக்கபபட்டது! இவங்க நீயா படத்துல ஆடிய பாம்பு டான்ச இன்னைக்கு வரை மறக்கமுடியாது! இவங்க ஷூட்டிங் வரும்போது குளிச்சிட்டு வரமாட்டாங்க போல? அதான் எல்லா படத்துலயும் கண்டிப்பா குளியல் காட்சி வச்சிருவாரு டைரெக்டர்! ( நல்லவேள குளிக்காம வந்தாங்க!) அப்பிடி..இப்பிடி நடித்திருந்தாலும் வாழ்வே மாயம் படத்துல இவங்க நடிச்ச அந்த கேரக்ட்டர வாழ்நாள் சாதனையா சொல்லிக்கலாம்.. அதுல அவங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்திருந்தாங்க! இப்ப இவங்க நடிக்கிறத மறந்துட்டு கெட்ட வார்த்தை பேசுவது எப்பிடின்னு கிளாஸ் எடுக்குறாங்க போல? சந்தேகம் இருந்தா தினமலருக்கு நடிகர்கள் நடத்திய கண்டன கூட்டம் வீடியோ பார்க்கவும்!

அவரின் விலாசம் 'No 10,முத்துபாண்டியன் avenue ,சாந்தோம்,சென்னை '
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTTskskXoLOuU0mhiRUic-mHkQG7uqVLIiiKJ43svr3TTRcyE43http://3.bp.blogspot.com/-E7gNqeC4w2s/USxuN2dDxlI/AAAAAAAAAPc/8tPlis7zeWI/s400/sripriya5.jpg

vasudevan31355
6th August 2014, 05:16 PM
டியர் ராகவேந்திரன் சார்!

'தென்னங்கீற்று' படத்தின் மிக மிக அற்புதப் பாடலான

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355008/n.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355008/n.jpg.html)

'மாணிக்க மாமணி மாலையில்'

பாடலைத் தந்து என் எண்ணங்களை எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள். ஒரு காலத்தில் இப்பாடல் வேண்டுமென்று கேசெட்டில் பதிவு செய்ய எங்கும் கிடைக்காமல் அலையோ அலை என்று அலைந்து பின்னர் விழுப்புரத்தில் ஒரு கடையில் சொல்லி பதிவு செய்து வந்தேன்.

பைத்தியம் சார் இப்பாடலின் மீது. இப்படத்தின் டிவிடி வந்தவுடன் வாங்கி விட்டேன். ஒரு ஏழெட்டு வருடங்கள் இருக்கும். இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன் இப்பாடலுக்காகவே.

இந்தப் படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். இன்னொரு விஷயம். இப்படத்திற்கு துணை இசை.எல்.வைத்தியநாதன் அவர்கள்.
சுஜாதாவின் பாத்திரத்தின் பெயர் வசுமதி. கதை, வசனம், இயக்கம் கோவி.மணிசேகரன்.

வித்தியாசமான கதைக்களம். சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லியிருந்தால் நல்ல வெற்றி பெற்றிருக்கலாம். காட்சிகள் போராக நகரும். சுஜாதா வசுமதிக்கு அருமையான தேர்வு.

இந்தப் படத்தில் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும் இன்னொரு அருமையான பாடல்.


http://www.youtube.com/watch?v=dbeTKDF31c8&feature=player_detailpage

gkrishna
6th August 2014, 05:41 PM
வண்ணத்திரை - 04/08/2014 - sankar ganesh

http://lh5.ggpht.com/-jrSEM2fLKvo/U91Mc7zIL-I/AAAAAAABFWs/MWSO2nFlkx8/w1280/page_52.jpghttp://lh5.ggpht.com/-HGCWvOTPCh8/U91MX-EIglI/AAAAAAABFWE/GNAaEZv3z6Q/w1280/page_53.jpghttp://lh5.ggpht.com/-T9yYvP46e_Q/U91MeYOKSTI/AAAAAAABFXA/Ivy0h6Z5WZc/w1280/page_54.jpghttp://lh3.ggpht.com/-BlH7CVgbgVc/U91MiF15S_I/AAAAAAABFXo/jkwTDmaU_wQ/w1280/page_55.jpg

madhu
6th August 2014, 05:51 PM
போனஸ் ஸ்பெஷல்

(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)

'சௌந்தர்யமே வருக வருக'

மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா.


ரொம்ப கிக் கொடுக்கிறீங்களே சார் !! :) நன்ன்ன்ன்றி....

பாடல்களின் வீடியோக்கள் முன்பு யூடியூபில் இருந்தன. நானே முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன். பிறகு காபிரைட்ஸ் என்று சொல்லி காணாமல் அடித்துவிட்டார்கள். மீண்டும் எங்காவது எட்டிப் பார்த்தால் இழுத்து வந்து விடுவோம் !!

இதோ உன் காதலி கண்மணி எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதன் வீடியோவை மட்டும் சட்டுனு டவுன்லோட் செய்துவிட்டேன். ஆனால் அதை மறுபடி அப்லோடு செஞ்சா கணககை மூடிடுவாங்களே என்ற பயம் :)

madhu
6th August 2014, 06:10 PM
நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா

சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்

'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '


இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.

பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...

மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க

http://youtu.be/qcPVlvpzZEE

ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க

http://youtu.be/l-gfjVU6rkU

எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக

"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்

http://youtu.be/yM54-CDY-WU

rajeshkrv
6th August 2014, 06:19 PM
Iravil irandu paravaigal ,Bala & vani mattum illa along with them Isaiyarasiyum jolly abrahamum undu. Beautiful song

chinnakkannan
6th August 2014, 06:20 PM
சும்மா சும்மா சீரியஸா பாட்டமட்டும் கேட்டுக்கிண்டிருந்தா எப்படி..சிரிக்க வேணாமா..ஒரு பாட்டுப் போடலாம்னு சர்ச் பண்ணி ஒரு வெப் சைட் போனேன்..அந்த பாட்டோட ஆரம்பம்..

அணைக்க அந்த மேடம் பாடல்கள் மற்றும் விவரங்கள் :) // ஷாக் ஆகிட்டீங்களா

http://tamilsongslyrics.our24x7i.com/tamil/tamil_full_song_lyricis/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%A E%95_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A E%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/1248.jws

லிங்க் வேலை செய்யாமல் போனால் என்னைத் தவறாக நினைக்கவும் வாய்ப்புண்டு.. :) எனில் பாடலின் சில வரிகள்..அங்குள்ளதைப் போலவே

ஒயுங்கு தவறாமே ஊரை எட்டி வாயாமே
பொயுதே வீணக்காமே ரூபாவைத் தேடிக்கணும்..

ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம்

//ஆமா ஒருதலை ராகம் ரூபா எங்க இருப்பார்..:) //

madhu
6th August 2014, 06:23 PM
சிக்கா...

அது "எட்டி" இல்லே.. "ஊரை எத்தி வாயாமே"...
சென்னை பிளாட்ஃபார்ம் பாஷையில் சுசீலாம்மா கலக்கிய பாட்டு..

தெட்டிக்கினு போறதுக்கு திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க தூங்காம முயிப்பாங்க
துட்டும் கையிலே இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
பொட்டியும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே

http://youtu.be/4_dPyndat90

chinnakkannan
6th August 2014, 06:26 PM
அதான்..அது நல்ல பாட்டுதேன்.. அத எப்படி எழுதியிருக்காகன்னு சொன்னேன் மதுண்ணா..எனிவே வீடியோவுக்கும் ஒரு தாங்க்ஸ்..

sivaa
6th August 2014, 07:09 PM
வாசு சார் எனது pm பார்க்கவும்

gkrishna
6th August 2014, 07:43 PM
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்


மது சார்

விடியோ எனக்கு கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு ஈஸி ஆக கிடைக்குது . மிக்க நன்றி .

அந்த ஹீரோ நம்ம பாலச்சந்தர் நூல்வேலி நாராயண ராவ்
நினைத்தாலே இனிக்கும் படத்திலும் வருவர் -ஜெயசுதாவின் கணவராக

http://www.idlebrain.com/movie/photogallery/narayanarao/images/narayanarao-0034.jpg

நான் சிலோன் ரேடியோவில் கேட்டு ரசித்த சில பாடல்களை மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்

gkrishna
6th August 2014, 07:59 PM
http://lh6.ggpht.com/-gh3uz_ZK2SI/U9yxQ55yxoI/AAAAAAAALWM/L2gWNRJviwc/w1280/100000.jpghttp://lh5.ggpht.com/-bBbhFPZmMPY/U9yxRhbmXRI/AAAAAAAALWQ/LVZO_OwaUEM/w1280/100001.jpghttp://lh6.ggpht.com/-hq6H7zVWuak/U9yxS4iuujI/AAAAAAAALWg/XfrI1bgRoy4/w1280/100002.jpghttp://lh5.ggpht.com/-6TSWLpg3pJw/U9yxS8W5HwI/AAAAAAAALXM/Xvt8odIStPM/w1280/100003.jpg

vasudevan31355
6th August 2014, 09:21 PM
சி.க.சார் ஜாலியாகக் கேட்டதால் ஒரு ஜாலி பாடல் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும் மாதிரி.

என்னா ஒரு தீர்க்க தரிசனம் இந்தப் பாடலில்

http://i.ytimg.com/vi/ga3SN7VaUgM/0.jpghttp://img.youtube.com/vi/hh4zrcovLgA/0.jpg

அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவசரமா வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா

அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டாக்கா விலை இப்போ சுண்டாக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
மகனே உனக்கேன் தெரியவில்லை

அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது
நடக்கட்டும் விடு ராஜா

அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

பாடகர் திலகத்தைத் தவிர இந்தப் பாடலுக்கு வேறு யார் பொருந்துவார்கள்?

ஜெய் படு கேஷுவல். வரிகள் யதார்த்தம்.

இந்தப் பாடல் 'மறந்தே போச்சு... ரொம்ப நாளாச்சு'

'அத்தையா மாமியா'.... அங்கேயா இங்கேயா


http://www.youtube.com/watch?v=xEpf7DtA5AE&feature=player_detailpage

Gopal.s
6th August 2014, 09:33 PM
இசையமைப்பாளர்களின் பாடும் ஆசையும் ,இயக்குனர்களின் படத்தில் தலை நீட்டும் ஆசையும் ,தமிழும் -இனிமையும் போல பிரிக்க முடியாதவை.ஆனால் எந்த இசையமைப்பாளர்களுக்கும் (பாடகர் இசையமைப்பாளராவது வேறு ரகம்-ஏ.எம்.ராஜா) குரலோ, பாடும் ஒழுக்கமோ,சுருதியோ இருந்ததாக வரலாறே இல்லை.ஆனாலும் சில இசையமைப்பாளர்களின் ஒத்தையும் ,ரெட்டையுமான குரல் சில பாடல்களுக்கு மெருகேற்றி ,எங்கோ கொண்டு விடும் அதிசயத்தை என்ன சொல்ல? இத்தனைக்கும் reciting musically ரகம்தான். ஆனால் ஒழுங்கற்ற பேச்சு பாடல்கள் ,அபார அமரத்துவம் பெற்றதை எந்த ரகத்தில் வைக்க?

எஸ்.டீ .பர்மன் -guide பட டைட்டில் பாடல்.தூக்கி நிறுத்தும்.

https://www.youtube.com/watch?v=7KR67xAVj5U

உனக்கென்ன குறைச்சல் என்ற முதுமையின் தனிமை சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன் .

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

சொந்தமுமில்லை பந்தமுமில்லை என்ற நகைச்சுவை கலந்த கிண்டல் தத்துவம் பாடிய ஜி.கே.வெங்கடேஷ்.

https://www.youtube.com/watch?v=thhp6yyFoAI

ஜனனி ஜனனி என்று உருகி நம்மை பக்தியில் திளைக்க விட்ட சுருதி சேராத ராஜாவின் அதிசய பாடல்.

https://www.youtube.com/watch?v=KQxEgUNDDbo

தீயில் விழுந்த ஏ.ஆர் .ரகுமான் என்று அழைக்க படும் நம் திலீப் முதலியார்.

https://www.youtube.com/watch?v=zFtKXaPpL_c

rajeshkrv
6th August 2014, 11:51 PM
300 பக்கங்களில் 30000 விஷ்யங்கள் அடேயப்பா .. இந்த திரி எவ்வளவு வளர்ந்துவிட்டது
குறிப்பாக வாசு ஜி, கிருஷ்ணா ஜி, ராகவ் ஜி, கோபால் ஜி, எஸ்.வி ஜி,மது அண்ணா, சி.க என எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வாழ்த்துக்கள் .. இந்த திரி மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அடியேனையும் இதில் இணைத்து என் பதிவுகளுக்கும்

இதோ ஆர்.பார்த்தசாரதியின் இசையில் இசையரசியின் மிக இனிய கானம்
http://www.youtube.com/watch?v=9N6WQiKqPsY

madhu
7th August 2014, 03:56 AM
வாசு சார்..

பொருட்கள் மாறிப்போனாலும் நிலைமை என்னவோ அதேதான்.. அது என்றுமே மாறாது :)

படத்தின் மற்ற பாடல்களின் வீடியோ எதுவுமே இணையத்தில் காணப்படவில்லை. "மறந்தே போச்சு" பாடலுக்கு "தெய்வச்செயல்" வீடியோவை ரீமிக்ஸ் செய்து போட்டிருந்தார்கள். அதுதான் ஒரிஜினல் என்று ஒருவர் சண்டையே போட்டார். ( பெரிய விக் வைத்துக் கொண்டு உஷா நந்தினி சுற்றி சுற்றி ஆடும்போது அது எப்போது கழன்று விழும் கண்கொத்தி பாம்பாக கவனித்தது எங்களுக்கில்ல தெரியும் ? )..

"அத்தையா மாமியா அங்கியா இங்கியா.. அத்தை பெத்த அல்லியா.. மாமி பெத்த கள்ளியா" என்ற சுசீலா-ஈஸ்வரி பாட்டு அனேகமாக எல்லோரும் மறந்தே போயிருப்பாங்க.. வேறு ஏதாவது பாடல் நினைவுக்கு வருதா ? மைண்ட் ரொம்ப பிளாங்க் ஆகி போச்சு.

madhu
7th August 2014, 03:59 AM
ராஜேஷ்.. அருமையா சொன்னீங்க..

நம்ம கண்ணே பட்டுவிடக் கூடாது. முதல் முறையாக எல்லோரும் அன்பாக விஷயங்களை பரிமாறிக் கொண்டு ஜாலியாக கலாய்க்கும் திரியை இங்கேதான் பார்க்கிறேன்.

நாளைக்கு ஆடி வெள்ளி. அத்தனை நண்பர்களுக்கும் அவர்களின் அன்பான மனங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.

Gopal.s
7th August 2014, 04:52 AM
Rajesh,

Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.

Gopal.s
7th August 2014, 05:43 AM
சி.எஸ்.ஜெயராமன்.

சீர்காழியை பற்றி எழுதி விட்டு ,பக்கத்து நகரமான சிதம்பரத்தை எப்படி விடுவது?சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் பற்றித்தான் எழுத போகிறேன்.ஒன்றை சொல்லி விட்டே துவங்குகிறேன். கிழவன் வெற்றிலை பாக்கு போட்டு பாடுவது போல ,இதெல்லாம் குரலா என்று சிறு வயதில் உதாசீனம் செய்து எள்ளியுள்ளேன்.ஆனால் அதை மீறி இவர் பாடிய முறை,பாடல்களின் சுவை பல பாடல்களை இன்றும் மறக்க முடியாமல் அமர துவம் பெற வைத்திருப்பதை என்ன சொல்ல?(சுதர்ஷன்,ஜி.ராமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,டி.ஆர்.பாப்பா,சி.எஸ்.ஜெ யராமன்)

ஆரம்பத்தில் சிவாஜியின் பிரிய பாடும் குரலாக இருந்தவர்,டி.எம்.எஸ் ஐ தூக்கு தூக்கியில் (1954) பாட வைக்கவே யோசிக்க செய்தவர்.நடிகர்(1934 கிருஷ்ண லீலா முதல் 1948 கிருஷ்ண பக்தி வரை ஆறேழு படங்கள்),பாடகர் ,இசையமைப்பாளர் (ரத்த கண்ணீர்)என்று பல்முனை கலை திறன்.

கலைஞரின் மைத்துனர் என்பதை விட கலைத்துறையில் அவர் நுழைய காரணகர்த்தா.(1947 இல் அருள் சூசை ஆரோக்ய சாமி என்ற ஏ.எஸ்.ஏ.சாமியிடம் அறிமுக படுத்தி ராஜகுமாரியில் வாய்ப்பு தேடி தந்தவர்).கலைஞரின் மகன் மு.க.முத்துவின் மாமனார்.ஒரு தமிழிசை கலைஞரின் மகன்.

இசை முறையாக கற்று தேர்ந்தவர்.இதற்கு உதாரணம் இன்று போய் நாளை வாராய் பாட்டில் எண்டிசை வென்றேனே என்று வீர புலம்பல் ,கையறு நிலை என்பதை உணர்த்தும் மெய் சிலிர்ப்பு கானம்.இவரால் ராவணனுக்கு கூடுதல் பெருமை .

இவருடைய நல்ல பாடல்கள்.(மறக்க முடியாத)

தேச ஞானம் கல்வி, கா கா கா , நெஞ்சு பொறுக்குதில்லையே-பராசக்தி.

காலமெனும் சிற்பி செய்த - மனிதனும் மிருகமும்.

குற்றம் புரிந்தவன் -ரத்த கண்ணீர்.

மஞ்சள் வெயில் மாலையிலே-காவேரி.

அன்பினாலே உண்டாகும்,உனக்கெது சொந்தம்,இதுதான் உலகமடா-பாசவலை.

விண்ணோடும் முகிலோடும் -புதையல்.

வீணை கொடி உடைய, இன்று போய் நாளை வாராய் -சம்பூர்ண ராமாயணம்.

ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே - தங்க பதுமை.

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம், தன்னை தானே நம்பாதது - தெய்வ பிறவி.

ஆயிரம் கண் போதாது,வண்ண தமிழ் பெண்ணொருத்தி,காவியமா- பாவை விளக்கு.

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார்-குறவஞ்சி.

சிரித்தாலும் அழுதாலும்- களத்தூர் கண்ணம்மா.

வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சி தலைவன்.

பெண்ணே உன்கதி இதுதானா- பூமாலை.

https://www.youtube.com/watch?v=ehqEeeXYcAg

https://www.youtube.com/watch?v=hI_dXGC2V20

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c

rajeshkrv
7th August 2014, 05:43 AM
Rajesh,

Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.



ஆம் கோபால் ஜி, மன்னிக்கவும் கார்த்திக் ஜியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சமீப காலமாக அடிக்கடி வாகனத்தில் கேட்டு மகிழும் பாடல் தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே

என்ன அருமையாக பாடியிருக்கிறார் இசையரசி, எல்.விஜயலக்*ஷ்மியும் அழகு..

http://www.youtube.com/watch?v=bccaAbvtKac

vasudevan31355
7th August 2014, 06:03 AM
ராஜேஷ் சார்,

காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.:)

ராஜேஷ் சார்,

'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.

அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.

ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?

vasudevan31355
7th August 2014, 06:12 AM
ராஜேஷ் சார்,

தேடிப் பிடித்தீர்கள் பாருங்கள் 'தாயில்லாப் பிள்ளை'யை.

'தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே' யப்பா! எவ்வளவு நாளாச்சு?!

ஒடியும் என்று இடையை மட்டும் தொடாமலே விட்டாராம்.

அடேயப்பா! அபாரம்.

விஜி ஆரம்ப காலத்தில் கொள்ளை அழகு சார். பின்னாட்களில் 'கூடையிலே கருவாடு' மாதிரி தெரிய ஆரம்பித்து விட்டார்:).

அபூர்வ பாடலுக்கு மிக்க நன்றி சார்.

rajeshkrv
7th August 2014, 06:21 AM
ராஜேஷ் சார்,

காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.:)

ராஜேஷ் சார்,

'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.

அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.

ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?

வாசு ஜி .. அட அட நானும் நினைத்தேன்.. என்ன இரண்டு மூன்று நாட்களாக வாசுஜியுடன் அளவளாவமுடியவில்லையே என்று. நினைத்தேன் வந்தீர்கள் 100 வயது..

உங்கள் தூக்கத்தை கெடுத்தது நானா .... வீட்டுல கேட்ட கோவிச்சுக்கபோறாங்க.. ஹ ஹா.

ஆம் சார் சரோ அந்த ஷரணம்பே நா பாடலில் கொள்ளை அழகு. தெய்வீக களை.. கண்களே ஆயிரம் கதைகள் பேசுமே

ஆம் தலைவர் வேடத்தில் வஜ்ரமுனி .. அம்மா வேடத்தில்(சாந்தகுமாரி வேடத்தில்) அத்வானி லெஷ்மி ...

தாயில்லா பிள்ளை பாடல் என்னை என்னவோ செய்யும்.. குறிப்பாக பாடியிருக்கும் விதம் தான்..

நீங்கள் சொன்ன வரியை அவர் பாடியிருக்கும் அழகு .என்ன சொல்வது நாளுக்கு நாள் வயதுக்கு வயது நான் இசையரசியின் அடிமையாகிக்கொண்டிருக்கிறேன்

vasudevan31355
7th August 2014, 06:23 AM
ராஜேஷ் சார்,

இனிமை மெட்டுக்களில் இன்னொன்று

இதோ நம் 'இனிமைக் குயில்' தாலாட்டும் ஒரு அருமையான பாடல்.
மாணிக்கத் தொட்டில் படத்தில்

'ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்த குமாரன்'

அப்படியே அந்தக் குரல் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்க் கிடாசும் சார். குரலில் இனிமை இருக்க வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா?

சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாராம் தந்தையடி
பச்சை மகன் படுத்துறங்க பவளமணிக் கட்டிலடி
மன்னவனும் கண்ணுறங்க மாணிக்கத் தொட்டிலடி

புன்னைகை அரசி பாந்தம். ஜெமினியின் இயற்கையான கைகொட்டல்.

அருமையான சகோதரிகளின் கோரஸ்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XV9OzWrGrj8

rajeshkrv
7th August 2014, 06:29 AM
அப்படியே அந்தக் குரல் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்க் கிடாசும் சார். குரலில் இனிமை இருக்க வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா?



100% உண்மை

vasudevan31355
7th August 2014, 06:32 AM
ராஜேஷ் சார்,

இந்தப் பாட்டைப் போட்டவுடன் தெரு வாசல் கூட்டிகிட்டிருந்த எங்க வீட்டுக்காரம்ம்மா அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டுட்டு ஓடி வந்து முழுப் பாட்டைக் கேட்டுட்டுதான் போனாங்க. நல்லா டோஸ் விழுந்துது 'காலைல என் வேலையை வேற கெடுக்கறீங்க' அப்படின்னு.:)

rajeshkrv
7th August 2014, 06:37 AM
ராஜேஷ் சார்,

இந்தப் பாட்டைப் போட்டவுடன் தெரு வாசல் கூட்டிகிட்டிருந்த எங்க வீட்டுக்காரம்ம்மா அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டுட்டு ஓடி வந்து முழுப் பாட்டைக் கேட்டுட்டுதான் போனாங்க. நல்லா டோஸ் விழுந்துது 'காலைல என் வேலையை வேற கெடுக்கறீங்க' அப்படின்னு.:)

என்ன செய்ய அப்படி ஒரு குரல் எல்லோரையும் கட்டி இழுக்கத்தானே செய்யும்

vasudevan31355
7th August 2014, 06:40 AM
வாசு சார்..

பொருட்கள் மாறிப்போனாலும் நிலைமை என்னவோ அதேதான்.. அது என்றுமே மாறாது :)

படத்தின் மற்ற பாடல்களின் வீடியோ எதுவுமே இணையத்தில் காணப்படவில்லை. "மறந்தே போச்சு" பாடலுக்கு "தெய்வச்செயல்" வீடியோவை ரீமிக்ஸ் செய்து போட்டிருந்தார்கள். அதுதான் ஒரிஜினல் என்று ஒருவர் சண்டையே போட்டார்.


அடப் பாவி மக்கா!

rajeshkrv
7th August 2014, 07:35 AM
வாசு ஜி
இதோ உங்களுக்காக இன்னும் இரண்டு சரோ இசையரசி முத்துக்கள்

என்.டி.ஆரின் முதல் டைரக்*ஷன் படம் சீதாராம கல்யாணம்
மணி என்ற கீதாஞ்சலியை சீதாவாக்கினார். சரோ மண்டோதரி பாத்திரம் .. அருமையாக செய்திருப்பார்

http://www.youtube.com/watch?v=wrtj0xQoC6c


http://www.youtube.com/watch?v=2L9806Akja0

RAGHAVENDRA
7th August 2014, 08:38 AM
பொங்கும் பூம்புனல்

சின்னச் சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரை சுசீலாவின் மென்மையான குரல் இன்னும் மென்மையாக்கித் தாலாட்டும் விதம் தங்களை ஈர்க்கும்.. கேளுங்கள்.. மெலடி என்பதன் பொருளாக சுசீலா கேவிஎம் இணையில் வெளிவந்த இது போன்ற பாடல்களைக் கூறலாம்.

தேடி வந்த திருமகள் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தங்களில் பலர் கேட்டிருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

http://www.inbaminge.com/t/t/Thedi%20Vantha%20Thirumagal/

RAGHAVENDRA
7th August 2014, 08:40 AM
வாயு வேகம் மனோ வேகம் அசுர வேகம் என வேகங்கள் என்ன உண்டோ அவையனைத்தும் பின் தங்கி திரி வேகம் என புதியதாக சொல்லலாம் வாசு சார் இத்திரியை. பாராட்டுக்கள் ஒவ்வொருவருக்கும்.

தொடருங்கள்.

Richardsof
7th August 2014, 09:16 AM
NELLAI - RATHNA THEATER

http://i62.tinypic.com/axy6vr.jpg

RATHNA SONG

http://youtu.be/zP00hQV2V0Q

gkrishna
7th August 2014, 09:26 AM
NELLAI - RATHNA THEATER



RATHNA SONG



நெல்லை ரத்னா திரை அரங்கு உடன் ரத்னாவின் பாடல்
எஸ்வி சார்
உங்கள் ஒப்புமை உவமை கண்டு வியப்புறுகிறேன்
அருகில் நெல்லை பார்வதி இரண்டும் ஒரே உரிமையாளர்
எத்தனை படங்கள் இத் திரை அரங்கில் கண்டு களித்து கழித்து களைத்த தினங்கள்
நன்றி

gkrishna
7th August 2014, 09:42 AM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/dd8090b1-d4be-4ef8-94fb-69e6aa9b5e2a_S_secvpf.gifhttp://www.thehindu.com/multimedia/dynamic/00206/2009100951150102_206682g.jpg

கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

'தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?' என்று கேட்டார், கண்ணதாசன்.

அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

'நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்று வாலி கூற, 'நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்' என்றார், கண்ணதாசன்.

வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

'காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

'நாம் அடிக்கடி சந்திக்கலாம்...' என்று கண்ணதாசன் கூறினார்.

ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான 'தீதார்' படத்தின் கதையை 'நீங்காத நினைவு' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா 'மா.ரா.'வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், 'நீங்காத நினைவு' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

முக்தா பிலிம்சார் அப்போது 'இதயத்தில் நீ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் 'நீங்காத நினைவு' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா 'மா.ரா.'வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

'என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

'நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

'ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

'பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?'

- என்பதுதான் அந்தப் பல்லவி.

'பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...' என்றார் எம்.எஸ்.வி.

உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

'சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

'இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?' என்பதுதான் அந்த கேள்வி.

நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

'சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...' என்றார் விசு.

சொன்னார் சீனிவாசன்.

உடனே நான் எழுதினேன்:

`ஒடிவது போல் இடையிருக்கும்

இருக்கட்டுமே! - அது

ஒய்யார நடை நடக்கும்

நடக்கட்டுமே!

சுடுவது போல் கண் சிவக்கும்

சிவக்கட்டுமே! - அது

சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

பிறக்கட்டுமே!

விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

`என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

'உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது' என்றார் முக்தா.

எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை'

இவ்வாறு வாலி கூறினார்.

http://www.tamilsong.eu/albumimages/idhayathil-nee-1171-tamilsong-eu-images.jpg

http://www.youtube.com/watch?v=NXFJKJbR9f8

madhu
7th August 2014, 09:49 AM
ராகவ் ஜி..

மென்மையான இனிமை என்றால் என்னவென்று விளக்கம் சொல்ல வேண்டாம். சின்ன சின்ன இதழ் விரிக்கும் பாடலைக் கேட்டாலே போதும்.

vasudevan31355
7th August 2014, 09:55 AM
முதல் முறையாக எல்லோரும் அன்பாக விஷயங்களை பரிமாறிக் கொண்டு ஜாலியாக கலாய்க்கும் திரியை இங்கேதான் பார்க்கிறேன்.

நாளைக்கு ஆடி வெள்ளி. அத்தனை நண்பர்களுக்கும் அவர்களின் அன்பான மனங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.

மிக அருமையாக சொன்னீர்கள் மது சார். மதுர கானத்திற்கு மட்டுமல்ல. மனமுவந்த நட்புக்கும் வலுவான அடித்தளம் இட்டுள்ளது நம் திரி. இதைவிட சந்தோஷம் வேறன்ன வேண்டும்.

rajeshkrv
7th August 2014, 10:00 AM
மிக அருமையாக சொன்னீர்கள் மது சார். மதுர கானத்திற்கு மட்டுமல்ல. மனமுவந்த நட்புக்கும் வலுவான அடித்தளம் இட்டுள்ளது நம் திரி. இதைவிட சந்தோஷம் வேறன்ன வேண்டும்.

சில திரிகளில் சண்டை பூசல் .. அங்கேயெல்லாம் செல்வதே இல்லை. இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் திரி.. இது மேலும் மேலும் வளரட்டும் .. மது அண்ணா மாதிரி பண்பானவர்கள் இத்திரியில் இணையட்டும்

gkrishna
7th August 2014, 10:06 AM
http://img.dailythanthi.com/Images/Article/201408031501316472_Indian-womenActor-buying-patchy_SECVPF.gifhttp://www.mahanews24.com/wp-content/uploads/2014/04/Prem-Chopra.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6Kz6BgcKN8N3z35ZsZFZjguZVw9NSc mz3AOltk5tRi2wNN2a56Qhttp://i1.ytimg.com/vi/vxYdwzuQ3-g/hqdefault.jpg

இந்திய பெண்கள் இப்போதும் பிரேம் சோப்ராவை திரையில் பார்த்துவிட்டால், திட்டத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கொடூரத்தின் உச் சத்தைதொட்ட வில்லன் நடிகர், அவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகைப் பெற்றிருந்தது, அவரை நடிப்பில் உயரத்துக்கு கொண்டு சென்றது. தான் வில்லனாக நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்துக்கே பிரேம்சோப்ரா என்ற பெயரை சூட்டிக் கொண்டவர் இவர்.

அவர் பெண்களிடம் வாங்கிய திட்டு பற்றி அவரிடம் பேசுவோமா..!

பெண்களிடம் திட்டு வாங்கிய நீங்கள் சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே! உங்கள் சுயசரிதை எப்படி இருக்கும்?

இதுவரை நான் எந்த நடிகரின் சுயசரிதத்தையும் படித்ததில்லை. என்னுடைய சுயசரிதத்தில் என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்கள் எல்லாம் இடம்பெறும். நான் சந்தித்த மனிதர்களும் அதில் வருவார்கள்.

அப்படியானால் முழுக்க முழுக்க எல்லா உண்மைகளையும் எழுதிவிடுவீர்களா?

ஆமாம். அதை என் மகள் ரத்திகா நந்தா எழுதுகிறாள். என்னைப் பற்றிய நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும். தெரியாதவற்றை கேட்டு தெரிந்துகொள்கிறாள். எனது பழைய நண்பர்களிடமிருந்தும் நிறைய தகவல்களை பெற்றிருக்கிறாள். அதனால் நான் எதிர்
பார்ப்பதை விட அற்புதமாக வெளிவரும் என நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் சுயசரிதம் எழுதுவார்கள் என்று சொல்வார்களே..?

இல்லை. நான் இன்னமும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களை இளைய தலைமுறையோடு பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். நானும் அப்படித்தான். புத்தகத்தில் இடம்பெறும் பல இனிமையான விஷயங்கள் மீண்டும் மீண்டும் பேசி மகிழக் கூடியது.

ஆனால் அதில் பல உண்மைகளை மறைத்துவிடுவீர்களே?

சிலவற்றை மறைக்கத்தான் வேண்டும். புத்தகத்தில் எதைத்தான் எழுதவேண்டும் என்ற வரைமுறையிருக்கிறது. தேவையில்லாத விஷயங்களை ஏன் எழுதி வம்பில் மாட்டிக் கொள்ளவேண்டும். இளம் பருவத்தில் யார் யாருடனோ ஆட்டம் போட்டிருப்பார்கள். எத்தனையோ பெண்களோடு சுற்றியிருப்பார்கள். இப்போது வீடு, வாசல், குடும்பம், பேரன், பேத்தி என்று சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் தேவையில்லாத விஷயங்களை எழுதி நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்ள வேண்டுமா! நல்ல விஷயங்களை மட்டும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம். தேவையில்லாதவற்றை மறந்துவிடுவோம்.

சிலர் உள்ளதை உள்ளபடியே எழுதுகிறார்களே?

அது அவர்கள் விருப்பம். மற்றவர்கள் விஷயத்தில் நான் தலையிட முடியாது. குஷ்வந்த் சிங், தேவ் ஆனந்த் ஆகியோர் நடந்ததை எல்லாம் எழுதினார்கள். சிலர் தேவையானதை மட்டும் எழுதியிருக்காங்க. நான் எல்லா உண்மைகளையும் எழுதினால், மக்களுக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது! நான் என்ன கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர பாடமா எழுதப்போகிறேன்.

தர்மேந்திராவைப் பற்றி சொல்லுங்கள்?

அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல கவிஞர். எல்லோருக்கும் இலக்கிய ரசனையோடு ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார். நான், தர்மேந்திரா, ஜீதேந்திரா மூவரும் கூட்டாளிகள். அவர் ஹேமமாலினியை காதலித்தார். ஆனால் அவருடைய தாயார் அவர்கள் காதலை ஏற்கவில்லை. என்னிடம் வந்து மன வருத்தத்துடன் புலம்பினார். பாவம் அவருக்கு குழந்தை மனது. அவருக்காக நான் ஹேமாவின் அம்மாவிடம் பேசி அவர்களது திருமணத்தை நடத்திவைத்தேன்.

நீங்கள் ஒருவர்தான் கபூர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரோடும் இணைந்து நடித்திருக்கிறீர்கள். அது பெரிய சாதனைதானே?

ஆமாம். அது பெரிய சாதனைதான். பிருத்விராஜ் கபூரிலிருந்து ரண்வீர்கபூர் வரை கபூர் தலைமுறையோடு இணைந்து நடித்திருக்கிறேன்.

உங்களது 50 வருட சினிமா வாழ்க்கை அலுப்பாக இருந்ததா? ஆனந்தமாக இருந்ததா?

சினிமாதான் வாழ்க்கை என்று ஆனபின்பு அலுத்து என்ன பயன்! ஆனால் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயம். நடிகர்களுடைய வாழ்க்கை மிகவும் ஜாலியானது என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இறங்கி, எங்கள் சுய உருவத்தை விட்டு வேறு ஒருவராக மாறவேண்டும். ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறுபிறவி எடுப்பது போன்றது. சுற்றியிருப்பவர்களின் விமர்சனம், டைரக்டரின் கோபம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் தாக்குப்பிடித்தாகவேண்டும். மொத்தத்தில் டென்ஷனான வேலை இந்த சினிமா. இதனால் பல நட்சத்திரங்கள் குடிபோதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். நல்லவேளை நான் அப்படியில்லை.

சுயசரிதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சுயசரிதம் பற்றி சார்லி சாப்ளின் ‘‘நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்ளும் பொய்’’ என்றார். பெரிய நட்சத்திரங்களைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல்தான் ஒருவரை சுயசரிதம் எழுத தூண்டுகிறது. மேலும் நம்மோடு வாழ்ந்தவர்கள் படித்து மகிழவும் உதவுகிறது. அந்த வகையில் திலீப்குமார், சசிகபூர் ஆகியோர் என்னுடைய பழைய நண்பர்கள். நிச்சயம் என் சுய சரித்திரத்தைப் படித்து அவர்கள் பரவசப்படுவார்கள்

http://www.youtube.com/watch?v=vxYdwzuQ3-g

rajeshkrv
7th August 2014, 10:18 AM
prem chopra .. smart villain .. more than ranjeet & others i've always enjoyed prem chopra "chopra prem chopra naam hai mera" :thumbsup:

gkrishna
7th August 2014, 10:25 AM
சில திரிகளில் சண்டை பூசல் .. அங்கேயெல்லாம் செல்வதே இல்லை. இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் திரி.. இது மேலும் மேலும் வளரட்டும் .. மது அண்ணா மாதிரி பண்பானவர்கள் இத்திரியில் இணையட்டும்

உங்கள் பதில் மிக அருமை ராஜேஷ் சார் .
நீங்கள் மற்றும் மது சார் சொன்னது போல் இத்திரி மனதிற்கு இதம் தரும் தகவல்கள்
இத்திரி ஆரம்பித்த வாசு சார் அவர்களுக்கும் சேர்த்தே தான்

sivaa
7th August 2014, 10:29 AM
வாசு சார் என்னுடைய pm பார்க்கவும்
பதில் எதிர்பார்க்கின்றேன்

vasudevan31355
7th August 2014, 10:30 AM
கோ,

அருமை! நான் என்ன மனதில் நினைத்தேனோ அதை நீங்கள் அளித்து விட்டீர்கள்.

இசையமைப்பாளர்களின் குரல்கள் இனிமையாக இல்லாவிட்டாலும் அவர்கள் பாடிய சில பாடல்கள் நம்மை காந்தமாய் இழுப்பது உண்மை. இதில் ஊரறிந்த ஹிட் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ரசிக்கும் பாடல்கள் உண்டு.

எனக்கு

மெல்லிசை மன்னர் பாடிய பாடல்களில்

ரொம்ப ரொம்ப நான் அடிமை ஆனது

'நேரான நெடுஞ்சாலை'

காவியத் தலைவியில். அழாமல் இருக்க முடியாது என்னால் இப்பாடலைக் கேட்டால்.

அடுத்து

'மிஸ்டர் சம்பத்'தில் வரும்

'ஒரே கேள்வி உனைக் கேட்டேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'

நிரம்பப் பிடிக்கும்.

அப்புறம்

'யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு'


இளையராஜா குரல் எனக்கு அறவே பிடிக்காது. அலர்ஜி. ஆனால் 'புதுப்பாட்டு படத்தில் வரும்

'நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்' பிடிக்கும்.

கணேஷை எடுத்துக் கொண்டால்

'கை நிறையக் காசு பை நிறைய நோட்டு'

கலக்கல்.

எஸ்.டி. பரமன் விஷயத்தில் நான் உங்க கட்சி. அதுக்கு முன்னாடி தனி க்கட்சியும் கூட.

'வஹே கோன் ஹே தேரா முஸாபிர்'

என்னுடைய மிகப் பெரிய இஷ்டம்.

சி.எஸ்.ஜெயராமனை எடுத்துக் கொண்டால் பாப்புலர் தவிர ஒரு சிலது பிடிக்கும்.

'விதியா சதியா' காத்தவராயனில்.

gkrishna
7th August 2014, 10:32 AM
prem chopra .. smart villain .. more than ranjeet & others i've always enjoyed prem chopra "chopra prem chopra naam hai mera" :thumbsup:

உண்மை ராஜேஷ் சார்
பிரேம் சோப்ராவின் டயலாக் டெலிவரி சற்று மாறுபட்ட ஒன்று
சீதா ஔர் கீதா (தமிழ் வாணி ராணி ஸ்ரீகாந்த் ) இவர் தானே

vasudevan31355
7th August 2014, 10:40 AM
வாசு சார் என்னுடைய pm பார்க்கவும்
பதில் எதிர்பார்க்கின்றேன்

சிவா சார்,

என்னுடைய பதில் pm பார்க்கவும்.

vasudevan31355
7th August 2014, 10:43 AM
பிரேம் சோப்ரா பற்றிய கட்டுரைக்கு நன்றி கிருஷ்ணா சார்.

பிரேம் நாம் ஹே மேரா. பிரேம் சோப்ரா. மறக்க முடியாதே. இவர் காமெடியும் அருமையாக செய்வாரே.


http://www.youtube.com/watch?v=4-ptQ4tR7F4&feature=player_detailpage

vasudevan31355
7th August 2014, 10:56 AM
கிருஷ்ணா சார்

ரொம்ப நாளாயிற்று.

இன்று எல்லாமே நன்றாக சந்தோஷமாக நடப்பது போல

என்றும்

'நல்ல காரியம் நடக்கட்டும்'.

'என்ன முதலாளி சௌக்கியமா'

ராட்சசி கலக்கலில். உங்களுக்கெல்லாம் பிடித்த விஜியின் டான்ஸில்.


http://www.youtube.com/watch?v=aMAwYToDV5U&feature=player_detailpage

gkrishna
7th August 2014, 10:58 AM
Prem chopra's famous dialogues in various hindi movies

Main woh bala hoon joh sheeshe se patthar ko todhta hoon
English Translation I am that trouble who breaks the stone with a glass
movie - Souten

Noton ka malik wahi hota hai ... joh unhe apni jeb mein rakhta hai
The owner of money ... is the one who has it in his pocket
movie - Sapoot

Kailash khud nahi sochta ... doosro ko majboor karta hai sochne ke liye
Kailash himself doesn't think ... he compels others to think
movie - katti patang

Kar bhala toh ho bhala
If you do good then good things will happen to you
Movie: Raja Babu

gkrishna
7th August 2014, 11:00 AM
கிருஷ்ணா சார்

ரொம்ப நாளாயிற்று.

இன்று எல்லாமே நன்றாக சந்தோஷமாக நடப்பது போல

என்றும்

'நல்ல காரியம் நடக்கட்டும்'.

'என்ன முதலாளி சௌக்கியமா'

ராட்சசி கலக்கலில். உங்களுக்கெல்லாம் பிடித்த விஜியின் டான்ஸில்.



super song

vasudevan31355
7th August 2014, 11:10 AM
ராஜேஷ் சார்,

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

இசையரசி பாடிய நெஞ்சை விட்டு அகலாத ஒரு பாடல்.

கேட்டு நாளாகி விட்டது. இப்போது நம் அனைருக்கும்.

'நான் கொண்ட மாங்கல்யம்
நாள்தோறும் நிலைத்திருக்க
நீ கொண்ட கண்ணாலே அருள் தாயே(ன்)'

பிரமிளாவின் முறைப்பையும், புன்னகை அரசியின் மங்களகரமான முகத்தையும் பாருங்கள்.

அப்படியே அரசியின் அந்த குரல் குளுமையையும் கேளுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ObkdAGcRcc

vasudevan31355
7th August 2014, 11:27 AM
உண்மை ராஜேஷ் சார்
பிரேம் சோப்ராவின் டயலாக் டெலிவரி சற்று மாறுபட்ட ஒன்று
சீதா ஔர் கீதா (தமிழ் வாணி ராணி ஸ்ரீகாந்த் ) இவர் தானே

கிருஷ்ணா சார். அது பிரேம் சோப்ரா அல்ல. ரூபேஷ் குமார். 'சீதா அவுர் கீதா' வில் ஸ்ரீகாந்த் ரோலில் வருபவர். படத்தில் அவர் பெயர் ரஞ்சித்.

http://www.kino-teatr.ru/acter/album/109037/104296.jpg

gkrishna
7th August 2014, 11:34 AM
Thanks vasu sir

இந்த ரூபேஷ் குமார் தான் டோரஹா (தமிழ் அவள்)

gkrishna
7th August 2014, 11:38 AM
Vasu sir

http://sim06.in.com/2/b5eeb26a3d899e835cf66cd9522dad70_ls_t.jpghttp://sim05.in.com/2/d5d556f17f9ee84a3be57d037eb33903_ls_t.jpg

நேற்று முன் தினம் முரசு தொலை காட்சியில் மீண்டும் வாழ்வேன்
ரவி பாரதி விஜி மனோகர் சூப்பர்

பாலா ஈஸ்வரி குரல்களில்

'வெள்ளி முத்துகள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று தாலாட்ட பொன் மேனி நீராட்ட '

'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது '

ஈஸ்வரி குரலில் விஜி டான்ஸ் பாட்டு சூப்பர்

http://www.youtube.com/watch?v=X5abvM-VccA

http://www.youtube.com/watch?v=q4P4mZ1q0Ng

vasudevan31355
7th August 2014, 11:40 AM
'சீதா அவுர் கீதா' வில் ரூபேஷ் குமார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ro.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ro.jpg.html)

vasudevan31355
7th August 2014, 11:48 AM
vasu sir

நேற்று முன் தினம் முரசு தொலை காட்சியில் மீண்டும் வாழ்வேன்
ரவி பாரதி விஜி மனோகர் சூப்பர்

பாலா ஈஸ்வரி குரல்களில்

'வெள்ளி முத்துகள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று தாலாட்ட பொன் மேனி நீராட்ட '

'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது '

ஈஸ்வரி குரலில் விஜி டான்ஸ் பாட்டு சூப்பர்


சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார்.:) என் செல்லம் இல்ல.:) அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.

கிருஷ்ணா சார்!

சூப்பர். அடடா! பாட்டுன்னா அது பாட்டு சார். இரண்டு ராட்சஸ ஜென்மங்கள் நம் உயிரை வாங்குவதற்கென்றே பிறந்து நமக்கு கொடுத்த பாட்டு.

கடற்கரை. அழகான குட்டைப் பாவாடை பாரதி. இளமை துள்ளும் ரவி. முகம் தெரிந்த எக்ஸ்ட்ரா நடிகைகள்.

ஜோரான ஜோர் பாட்டு.

தேங்க்ஸ் சார்.


'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது ' b.வசந்தா அருமையாகப் பாடியிருப்பார்கள்.

gkrishna
7th August 2014, 12:00 PM
வாசு சார்

இந்த வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

பாட்டு பாதியில் தான் பாலா வருவார் அந்த லா லலல லா உங்கள் பாஷையில் சொன்னால் என்னவோ பண்ணும் சார்

அந்த குட்டை பாவாடை பாரதியை கொஞ்சம் விஸ்தாரமா விஸ்தரீயுங்களேன்

உடனே ஒருத்தர் விமானத்தில் ஏறி வருவார் பாருங்க

Gopal.s
7th August 2014, 12:01 PM
சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார்.:) என் செல்லம் இல்ல.:) அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.



ரவி-பாரதி இணை ,வெள்ளி முத்துக்கள் என் பாட்டு. இதற்கெல்லாம் காபி ரைட் உரிமை கொண்டாடினால் ரசாபாசமாகி விடும். இப்போதுதான் திரியின் அமைதிக்கு certificate கொடுத்தனர் மதுவும்,ராஜேஷும்.



இப்படி வைத்து கொள்ளலாம் ,கிருஷ்ணாவுக்கும் வேணாம்,உனக்கும் வேணாம்,எனக்கே எனக்கு.ஓகே.

gkrishna
7th August 2014, 12:04 PM
சார்
நான் submit பட்டன் அமுக்க முன்னே கமுக்கமா ஒருத்தர் வந்தாருங்க பாருங்க
http://antrukandamugam.files.wordpress.com/2013/10/bharathy-avalukkentor-manam-3.jpg?w=593
செம cute face சார்

Richardsof
7th August 2014, 12:12 PM
i am also in the race

http://youtu.be/b-ZNNHnNlRQ

gkrishna
7th August 2014, 12:20 PM
வாங்க எஸ்வி சார்
உங்கள் பங்களிப்பும் தேவை
பாரதி ஒரு பண்பட்ட நடிகை . 1975 கால கட்டத்திற்கு பிறகு காணமல் போனவர் பட்டியல்களில் இடம் பெற்றவர்களில் மிகவும் முக்கியமானவர் . இன்றும் உங்களூரு பெங்களுருவில் இருக்கிறார் என்று கேள்விபட்டேன்

vasudevan31355
7th August 2014, 12:37 PM
ரவி-பாரதி இணை ,வெள்ளி முத்துக்கள் என் பாட்டு. இதற்கெல்லாம் காபி ரைட் உரிமை கொண்டாடினால் ரசாபாசமாகி விடும். இப்போதுதான் திரியின் அமைதிக்கு certificate கொடுத்தனர் மதுவும்,ராஜேஷும்.



இப்படி வைத்து கொள்ளலாம் ,கிருஷ்ணாவுக்கும் வேணாம்,உனக்கும் வேணாம்,எனக்கே எனக்கு.ஓகே.

சரி! போனா போவுது. இப்படி வச்சுக்கலாமா?

உங்கள் பணம் என்னுடையது. என் பணம் என்னுடையது. இது வேணும்னா நியாயம்.

Richardsof
7th August 2014, 12:40 PM
CONGRATULATIONS KRISHNA SIR

TO DAY YOU ARE ''AAYIRATHIL ORUVAN ''

BHARATHI LEADS HER LIFE AT BANGALORE .

UNGALUKKAAGA

http://youtu.be/4flJRSFUJfI

vasudevan31355
7th August 2014, 12:44 PM
கிருஷ்ணா சார்,

சண்டை போடாம இருக்க ஒருத்தருக்கு இந்தப் படத்தை வேணும்னா லஞ்சமாகக் கொடுத்திடலாம்.:) அவரு அதையே வச்சுக்கிட்டுப் பார்த்துகிட்டு இருப்பாரு.:) அதுக்குள்ளே நிம்மதியா நாம இத முடிச்சுட்டு ரெண்டாம் பாகம் தொடங்கிடலாம். ஓ.கே தானே!:)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Untitled.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Untitled.jpg.html)

gkrishna
7th August 2014, 12:50 PM
நன்றி எஸ்வி சார் வாசு சார்

நடுவில் மச்சம் ok ok

vasudevan31355
7th August 2014, 12:54 PM
கிருஷ்ணா சார்,

http://jamiedelaineblog.com/wordpress/wp-content/uploads/2013/01/BeOur1000.gif

வினோத் சார் முந்திக் கொண்டார். அதுவும் சந்தோஷமே!

வாழ்த்துக்கள். அற்புதமான 1000 பதிவுகளைக் கடந்துள்ளீர்கள். ஏராளமான பாடல்களை, தகவல்களை நினைவூட்டி திரியின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவராகத் திகழ்கிறீர்கள்.

என் இதயபூர்வமான மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

vasudevan31355
7th August 2014, 12:55 PM
நன்றி எஸ்வி சார் வாசு சார்

நடுவில் மச்சம் ok ok

'இவ மச்சமுள்ள சிங்காரி'

அம்மாடியோவ்! ஈகிள் கண்ணுடா சாமி.

vasudevan31355
7th August 2014, 12:57 PM
i am also in the race



வினோத் சார்,

ரேஸில் ஓடி ஜெயிக்க முடியல. குதிரைக்கு வயசாச்சு!:)

gkrishna
7th August 2014, 01:08 PM
வாசு சார்
வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு தான் நான் என் நன்றியை சொல்ல வேண்டும் .

madhu
7th August 2014, 01:20 PM
கிருஷ்ணா ஜி

"ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிகாமணி" என்ற பட்டமும் உமக்கே !!

கன்னட ம(கு)யில் பாரதி டி.எம்.எஸ்ஸுடன் பாடி ஜெமினியுடன் ஆடும் சினேகிதி பாட்டு
உங்களுக்கு டெடிகேட் செய்யப்படுகிறது

http://youtu.be/0i9yXzmqqOc?list=UUXMf-HTdkhJ1xIiLLq7c6zw

madhu
7th August 2014, 01:27 PM
சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார்.:) என் செல்லம் இல்ல.:) அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.

கிருஷ்ணா சார்!

சூப்பர். அடடா! பாட்டுன்னா அது பாட்டு சார். இரண்டு ராட்சஸ ஜென்மங்கள் நம் உயிரை வாங்குவதற்கென்றே பிறந்து நமக்கு கொடுத்த பாட்டு.

கடற்கரை. அழகான குட்டைப் பாவாடை பாரதி. இளமை துள்ளும் ரவி. முகம் தெரிந்த எக்ஸ்ட்ரா நடிகைகள்.

ஜோரான ஜோர் பாட்டு.

தேங்க்ஸ் சார்.


'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது ' b.வசந்தா அருமையாகப் பாடியிருப்பார்கள்.

இப்படி எல்லாம் பில்ட் அப் கொடுத்து விட்டு மத்தவங்களுக்கு காட்டாம வச்சிருக்கலாமா ?

இந்தாங்க உங்க குட்டைப் பாவாடையில் பாரதி பாடும் பாட்டு...

http://youtu.be/YvigJkZCdIk


எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

http://youtu.be/hdkl5QNr9wM

madhu
7th August 2014, 01:38 PM
நம்ம திரி நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு சின்ன ரிக்வெஸ்ட். ஒரு பாடல் பற்றிய விவரங்கள் தேவை...

முன்னொரு காலத்தில் முத்துராமன், பத்மப்ரியா, குட்டி பத்மினி நடிப்பில் "உன்னை நான் சந்தித்தேன்" என்று ஒரு படம் தயாரிப்பில் இருந்தது. குமுதத்தில் அப்பப்போ ஸ்டில் போட்டு கிண்டல் வசனம் கூட போடுவாங்க.. அது பெட்டியிலேயே பல காலம் தூங்கி கடைசியில் "தியாக உள்ளம்" என்ற பெயரில் வெளியாகி ஓடாமல் போனது என்று நினைவு.

பி.சுசீலாவின் இனிமையான "நானோ உன் அடிமை" என்ற பாடலும் அந்தப் படத்தில் இருந்தது.

அந்தப் படம் "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பெயருடன் இருந்த காலத்தில் இலங்கை வானொலியில் வாணி ஜெயராம் பாடிய "நிலாவை நேற்று பார்த்தது.. நினைந்து மீண்டும் வந்தது" என்று ஒரு பாட்டு ஒலிபரப்புவார்கள்.

தியாக உள்ளத்தில் அந்தப் பாட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

யாருக்காவது அந்தப் பாடல் நினைவில் இருக்கிறதா ? வேறு எந்தப் படத்திலாவது இடம் பெற்றிருக்க சான்ஸ் இருக்கிறதா ?

சில வரிகள் மறந்து போச்சு...

பாட்டு இப்படி போகும்

நிலாவை நேற்று பார்த்தது
நினைந்து மீண்டும் வந்தது
வராத சேதி வந்தது
வணக்கம் வாடி.. தென்றலே

கிணற்று நீரில் விழுந்து நீராடு
எனக்கும் உனக்கும் இடையில் ஒரு கோடு
கண்ணாலே கலந்த தென்றலே
பெண் இன்று பூசும் மஞ்சளே
மீனாட்சி தேவி குங்குமம்
சொர்க்கத்தில் காதல் சங்கமம்

( நிலாவை )

துடிக்கும் நெருப்பு மூச்சு அது இங்கே
நொடிக்குள் இரண்டு பேச்சு அது அங்கே
கல்யாணம் எதற்கு நடக்குது
கண்ணாடி எதற்கு இருக்குது
அம்மாடி எனக்கும் தெரியுது
பொல்லாத கணக்கும் புரியுது

( நிலாவை )

ஏதாவது விவரம் தெரிந்தால் இங்கே கொண்டாங்க... நன்றி நன்றி

gkrishna
7th August 2014, 01:39 PM
நன்றி மது சார்
கன்னட மயில் மற்றும் குயில் அழகான பட்டம்
இந்த கன்னட எழில் இன் அந்த கர கர (முறு முறு)குரல்
இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது

gkrishna
7th August 2014, 01:55 PM
http://www.photofast.ca/data/imager.php?file=../files/products/6460.jpg&mh=275&mw=225

அன்பு மது சார்
நீங்கள் தியாக உள்ளம் படம் பார்த்து விட்டீர்களா
இந்த பட cd நெட்டில் விளம்பரம் பார்த்தேன்
என் நண்பர் ஒருவரிடம் பேசினேன் அவர் பர்மா பஜாரில் பழைய திரைப்படங்கள் CD விற்று கொண்டுள்ளார் .நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தால் எப்படியாவது பிடித்து கொண்டு வந்து விடுகிறேன்.

chinnakkannan
7th August 2014, 02:44 PM
கங்க்ராட்ஸ் க்ருஷ்ணா சார்.. ஃபார் ஆயிரம் போஸ்ட்ஸ்

வாசு சார்..நீங்கள் போட்டிருந்த பாடல் நேற்று இரவு கேட்டேன்.. இன்ஃபாக்ட் தியேட்டரில் பார்த்த பிறகு இப்போது தான் கேட்கிறேன் என நினைக்கிறேன்..மிக இனிமையான பாடல்..எனக்கு டெ. செய்த காரணம் அதன் லிரிக்ஸ் என நினைக்கிறேன் சரியா..

நான் பெத்த மகனே நடராஜாவும் நல்ல பாட்டு நன்றி..

என்னமோ வெள்ளிமுத்துக்கள் நடனமாடும்லாம் கேட்குது..இன்ஃபாக்ட் முரசுல தான் அந்தப் பாட்டை மூன்று வருட்ம் முன்பு கேட்டேன் ஷார்ஜாவில் ஒரு நண்பர் வீட்டில்..எதிர்பாராத சர்ப்ரைஸ் பச்சிளம் பசுங்கொடி பாரதி சரி.. பைங்கொடி பாரதி .. நல்ல பாட்டு..

இந்த மீண்டும் வாழ்வேன் படத்தை இரண்டு முறை கலைஞர் ராஜ் என ஒளிபரப்பியும் கூட என்னால் பார்க்க முடியவில்லை..இன்றுவரை பார்த்ததில்லை..

பாரதி என்றவுடன் அந்த கேள்விக்கென்ன பதில் நினைவில் வரும்..பின் மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி (அதை ஸ்விம்மிங்க் பூலில் எடுக்க வேண்டும் என்று யார் ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை) அதே படத்தில் முழுக்க முழுக்க முழுக்கைச் சட்டை போட்டு வந்து படுத்தியிருப்பார்..முத்துராமனுடன் வரும் ஒரு பாட்டும் உண்டு..

ஜில்லென்ற காற்று வந்ததோவும் அவர் தானே..

கொஞ்சம் ஜூரம்..இல்லீங்க..பாரதிய நினச்செல்லாம் இல்லை..ஏதோ வைரஸாம்..காற்றில் பரவுகிறது என்றார்கள்..எனக்கு அது இல்லை..இருப்பினும் கொஞ்சம் உடல் சோர்வு..எனில் அலுவலுக்கு விடுமுறை+மாத்திரை..இப்போ எழுத வருவதால் பரவாயில்லை..

மீண்டு வருவேன்….உஷார்..:)

gkrishna
7th August 2014, 03:00 PM
http://4.bp.blogspot.com/-1tBCYQ6gPnE/UAf6CJseTRI/AAAAAAAAMKk/qEzCTtTu-RQ/s1600/raja_kanapraba.jpg

இசைஞானியின் மலர்ந்தும் மலராத "கண்ணுக்கொரு வண்ணக்கிளி"

இசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று "மணிப்பூர் மாமியார்" காலத்தில் இருந்து அண்மைய "நந்தலாலா" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.
அப்படியானதொரு படம் தான் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி". இன்று நண்பர் கிருஷ் இந்த "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, "நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.

இன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.
சரி இனிப் பாடல் தொகுப்பிற்குப் போவோம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே பாடிய 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" முன்னர் கொடுத்த ஜோடிப்பாடலின் மெட்டு ஆனால் இசை வேறு, இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்"



இளையராஜா பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்" முன்னர் கொடுத்த அதே பாடலின் மெட்டும், இசையும் ஆனால் பாடகர் வேறு. இதுவும் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.




லதா மங்கேஷ்கர் பாடிய "இங்கே பொன்வீணை"




அனுராதா பாடிய "வாலிபம்" இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை, மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது



இளையரஜா பாடிய "கானம் தென்காற்றோடு"



P.சுசீலா,மனோ பாடும் "துளித் துளி மழையாய்"



மனோ குழு பாடிய "பதினாறு பதினேழு வயதோடு"

thanks to http://www.radiospathy.com/2012/07/blog-post.html

Richardsof
7th August 2014, 03:04 PM
http://i60.tinypic.com/2zeb9ua.jpg

Richardsof
7th August 2014, 03:05 PM
http://i60.tinypic.com/2dty6j4.jpg

Richardsof
7th August 2014, 03:06 PM
http://i57.tinypic.com/27ww13q.jpg

Richardsof
7th August 2014, 03:07 PM
http://i60.tinypic.com/2lkcgp1.jpg

Richardsof
7th August 2014, 03:09 PM
http://i57.tinypic.com/23r23ir.jpg

gkrishna
7th August 2014, 03:29 PM
esvee sir

பாரதி gallery அருமை சார்
உங்கள் பணி பங்களிப்பு தொடர வேண்டும்

என்றும் அன்புடன்
கிருஷ்

chinnakkannan
7th August 2014, 03:43 PM
பாரதி கேலரிக்கு நன்றி எஸ்.வி.சார் ;)

chinnakkannan
7th August 2014, 03:44 PM
ஈத் ஹாலிடேஸ் என்பதால் துபாய் போய் நட்பு உறவுமுறை என மகிழ்ந்திருந்து ஐந்து தினமாயிற்றே எனச் சென்ற வியாழன் கிளம்பினால்.. நண்பர்கள் மற்றவர்கள் கேட்டார்கள்..உனக்குத் தான் சனிக்கிழமை வரை லீவாச்சே இருந்துவிட்டுச் செல்லவேண்டியதுதானே..

செய்திருக்கலாம் தான்..பின் சனி மாலை இங்கு வந்துவிட்டு வேகுவேகென்று ஞாயிறன்று ஆஃபீஸ் போனால் உடம்பு வலிக்குமே..எனச் சின்ன மனதில் ஒரு ஆயாசம்..எனில் நாங்கள் கிளம்பி வியாழன் மாலையே மஸ்கட் வந்தாயிற்று..

ஆனால் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் ஒரு காரணம் ஏதாவது இருக்கவேண்டுமே என்று கூட த் தோன்றியது வந்தபிறகு..
*
ஏழு கட்டடங்கள் 150 ஃப்ளாட்கள் கொண்ட காம்பெளண்ட் அதில் ஒரு கட்டடத்தில் ஒரு ஃப்ளாட் நான் வசிக்கும் இடம்..சில கட்டடங்கள் சாலை முகப்பில் இருக்க அங்கே பல கடைகள்..இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு ஓமானியர்..எழுபதுக்கும் மேல்.. பல பையன்கள் பல பேரன் பேத்திகள்..

வாரமொரு முறையாவது அலுவலுக்குப் போகும் போதோ வரும்போதோ தலைப்பாகைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்து கையசைத்து வணக்கம் சொல்வதுடன் சரி..அவரும் பதில் மரியாதையாக க் கையசைப்பார்..அது ஆயிற்று கிட்டத் தட்ட பத்துக்கும் மேலான ஆண்டுகள்….

போன மாதம் கூட ப் பார்த்தது நினைவிருகின்றது..

எதற்கு இவை என்றால்..வெள்ளிக் கிழமை காலை ப்ரேக்ஃபாஸ்டிற்காக அருகில் இருந்த ரெஸ்டாரெண்டிற்குச் சென்றால் (எப்போதும் என் வார இறுதி வழக்கம்) .. சர்வர் பையன்.. விஷயம் தெரியுங்களா..

என்னப்பா

அரபாப் நேத்துப் போய்ட்டார்.

கொஞ்சம் ஷாக் தான்…. அடடா என்னப்பா ஆச்சு

ஒண்ணும் ஆகலை..ராத்திரி ஒன்பது மணிக்கு பேரக் குழந்தைகளோட் விளையாடிக்கிட்டிருந்தார்..ஒன்பதரைக்கு ரத்தமா வாமிட்.பத்து நிமிஷத்துல உயிர் போச்சு..உடனே இரண்டு மணி நேரத்தில அடக்கமும் பண்ணிட்டாங்க..அவங்க வழக்கமாம்..

இது இன்னொரு அதிர்ச்சி..மாதம் கோடி கோடியாய் சம்பாதித்தவர்..(இந்தக் கட்டடங்கள் என்றில்லை இன்னும் பல சொத்துக்கள் உண்டு) ஓரிரவில் இடம் மாறிப் ஓரிடத்தில் நிரந்தரப் படுக்கை.. ஆறடி..அம்புட்டுதான் மனுஷ வாழ்க்கை..

வள்ளுவர் தான் நினைவு..

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு..

நேற்று இருந்தவன் இன்று இல்லை எனும் தனிப் பெருமை பெற்ற உலகில் தான் நாம் வாழ்கிறோம்..எப்போது வாடும் என்று தெரியாத வாழ்க்கை..ஏதோ ஒடிக்கொண்டிருக்கிறது..

விறகென வான உடலிற்கே என்று
இறப்பெனத் தேர்ந்தவர் யார்..

*
ச் பயந்துட்டீங்களா.. மரணம் பற்றிய பாடல் எழுதத் தான் இந்த பில்டப்..
*

சோகம் என்றால்; மனித வாழ்வில் மிகப்பெரிதான சோகம் எது எனக் கேட்டால் தம்மைச் சேர்ந்தவரின் பிரிவு அதுவும் திரும்பி வரச் சான்ஸே இல்லாத பிரிவு – இறப்பு தான்..வெகுதுயரமாக எதிர்கொண்ட மனம் பின் நாட் செல்ல நாட்செல்ல உப்புக் காரம் உடலில் சேரச் சேர அந்த இறப்பின் சோகத்தைக் குறைய வைத்து இக வாழ்வில் அடுத்த விஷயங்களை நாட ஆரம்பிக்கும்.
.
மரணத்தைப் பற்றிப் பல திரைப்பாடல்கள் இருக்கின்றன..வீடுவரை உறவு, போனால் போகட்டும் போடா , கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள். சிஎஸ்ஜெ ஆடி அடங்கும் வாழ்க்கையடா, பிறக்கும் போதும் அழுகின்றார்....

இருந்தாலும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இந்தப் பாடல் கேட்கும் போது மனதை என்னவோசெய்யும்.. படம் ரம்பையின் காதல்
பாடலை எழுதியவர் : கவிஞர் தஞ்சை ராமையா தாஸ்

சமரசம் உலாவும் இடமே!

நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே!

நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே!

ஜாதியின் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
ஆண்டி எங்கே!
அரசனும் எங்கே!
அறிஞன் எங்கே!
அசடனும் எங்கே!
அறிஞன் எங்கே!
அசடனும் எங்கே!

ஆவி போனபின் கூடுவார் இங்கே!

ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காண சமரசம் உலாவும் இடமே!


சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!


*

madhu
7th August 2014, 03:49 PM
படம் : ரம்பையின் காதல்
குரல் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : டி.ஆர்.பாப்பா
பாடல் : தஞ்சை ராமையாதாஸ்


http://youtu.be/2OTYmKte9c8

sss
7th August 2014, 03:58 PM
மது அவர்களே

நீங்கள் கேட்ட , வாணி அவர்களின் மயக்கும் குரலில் , உன்னை நான் சந்தித்தேன் பட பாடல் :நிலாவை நேற்று பார்த்தது ...

https://www.mediafire.com/?7aun8t28dmua1mv

நன்றி

madhu
7th August 2014, 05:54 PM
உளம் கனிந்த நன்றி திரு SSS ji !!

gkrishna
7th August 2014, 07:08 PM
மது அவர்களே

நீங்கள் கேட்ட , வாணி அவர்களின் மயக்கும் குரலில் , உன்னை நான் சந்தித்தேன் பட பாடல் :நிலாவை நேற்று பார்த்தது ...

https://www.mediafire.com/?7aun8t28dmua1mv

நன்றி

thanks sss sir

இபோது தான் டவுன்லோட் செய்தேன்
excellant சாங்
வாணியின் மயக்கும் குரல் என்பது உண்மை
'நிலாவை நேற்று பார்த்தது '
மிக்க நன்றி மது சார் அவர்களுக்கும்

parthasarathy
7th August 2014, 07:40 PM
இசையமைப்பாளர்களின் பாடும் ஆசையும் ,இயக்குனர்களின் படத்தில் தலை நீட்டும் ஆசையும் ,தமிழும் -இனிமையும் போல பிரிக்க முடியாதவை.ஆனால் எந்த இசையமைப்பாளர்களுக்கும் (பாடகர் இசையமைப்பாளராவது வேறு ரகம்-ஏ.எம்.ராஜா) குரலோ, பாடும் ஒழுக்கமோ,சுருதியோ இருந்ததாக வரலாறே இல்லை.ஆனாலும் சில இசையமைப்பாளர்களின் ஒத்தையும் ,ரெட்டையுமான குரல் சில பாடல்களுக்கு மெருகேற்றி ,எங்கோ கொண்டு விடும் அதிசயத்தை என்ன சொல்ல? இத்தனைக்கும் reciting musically ரகம்தான். ஆனால் ஒழுங்கற்ற பேச்சு பாடல்கள் ,அபார அமரத்துவம் பெற்றதை எந்த ரகத்தில் வைக்க?

எஸ்.டீ .பர்மன் -guide பட டைட்டில் பாடல்.தூக்கி நிறுத்தும்.

https://www.youtube.com/watch?v=7KR67xAVj5U


Gopal Ji,

How can you miss out the title song of "Aradhana" sung so beautifully by Burman Da (SD) (matched only to an extent by MSV - Edharkum oru kaalam undu).

In fact, he sang many songs in his mother tongue - Bengali movies.

As for AR Rahman, "vellaip pookkal" in Kannathil Muthamittal is one of the best.

Regards,

R. Parthasarathy

Congratulations to every one (esp., Krishnaji for 1000 posts) to taking this thread to a very high level.

Gopal.s
8th August 2014, 06:25 AM
உதய கீதங்கள்.

சின்ன அரும்பு மலரும் ஆண் -பெண் குரல்களில்.(பங்காளிகள்)ஆண் திருச்சி லோகநாதன் அருமை.

https://www.youtube.com/watch?v=nizKjQNq2-E

https://www.youtube.com/watch?v=DzR5231LCT0

டி.எம்.எஸ்.-ஸ்வர்ணா இணைவில் வீ.குமாரின் எழுதாத பாடல் ஒன்று.

https://www.youtube.com/watch?v=90R3xK845Lg

vasudevan31355
8th August 2014, 06:30 AM
மது அவர்களே

நீங்கள் கேட்ட , வாணி அவர்களின் மயக்கும் குரலில் , உன்னை நான் சந்தித்தேன் பட பாடல் :நிலாவை நேற்று பார்த்தது ...

https://www.mediafire.com/?7aun8t28dmua1mv

நன்றி

மிக மிக நன்றி எஸ்.எஸ்.சார். அருமையான பாடலை அளித்து நேற்றைய மாலைப் பொழுதை இனிமையாகக் கழிய வைத்தீர்கள்.

மது சாருக்கு மீண்டும் நன்றி! மிக அபூர்வமான ஒரு பாடலை ஞாபகம் வைத்து நமக்கு நினைவூட்டியதற்கு.

நிஜமாகவே செம பாட்டு. எப்போதோ கேட்டு ரசித்தது. அப்புறம் கேட்க வழியில்லாததால் மறந்து இப்போது மீண்டும் சுவைக்கிறேன்.

RAGHAVENDRA
8th August 2014, 07:02 AM
கோபால் சார் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் எனத் தாங்கள் தொகுத்தளிக்கும் பாணி அருமை. தொடருங்கள்.

ஒவ்வொரு நாளும் ஏராளமான பதிவுகளுடன் பக்கங்கள் வேகமாக நகர்வதில் எதை பாராட்டுவது எனத் தெரியாமல் விழிக்கிறேன்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

rajeshkrv
8th August 2014, 07:03 AM
வாசு ஜி காலை வணக்கங்கள்

கன்னட கதம்ப தொடர்ச்சி

கப்பு பிலுப்பு (கருப்பு வெள்ளை) அது தான் நம் இருளும் ஒளியும்

திருமகள் தேடி வந்தாளின் ஒரிஜினல் .

ஆர்.ரத்னாவின் இசையில் இசையரசியின் குரலில் மிகச்சிறந்த பாடல் .. நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்.

http://www.youtube.com/watch?v=sfIeBWcdRUs

RAGHAVENDRA
8th August 2014, 07:05 AM
பொங்கும் பூம்புனல்

http://s.ecrater.com/stores/47612/483c46f94fc21_47612b.jpg

பானுமதி ராமகிருஷ்ணா அவர்கள் இசையமைத்ததாக இசைத் தட்டு இப்படத்தைப் பற்றிக் கூறுகிறது.

எஸ்.பி.பாலாவின் குரலில் நெஞ்சைத் தொடும் இனிய பாடல்.

எங்கோ பிறந்தோம்.. வாலிபம் மலர்ந்தோம்.. இங்கே சேர்ந்திருந்தோம்..

என்றும் நிலையாய் சேர்ந்திருப்போம்..

இது காதலுக்கு மட்டுமல்ல.. நட்புக்கும் பொருந்துமே..

பாடல் வரிகளைக் கேளுங்கள்..

http://www.inbaminge.com/t/a/Aval%20Etriya%20Deepam/

RAGHAVENDRA
8th August 2014, 07:10 AM
பொங்கும் பூம்புனல்

என்னென்ன என்னென்ன வேணுமின்னு கேளுங்க..

மதுரகானத்தில் கிடைக்காத பாட்டு இல்லிங்க..

நான் சொல்வதற்கு முன் வாணி ஜெயராம் சொல்கிறார் கேளுங்கள்.. இந்தப் பாட்டில்..

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRd3oyQ0-sFX7PUGGB8Cj0xqKen-MfpUlZ4kE150Q2xiEnWP1tC5A

http://www.inbaminge.com/t/a/Asthivaram/

RAGHAVENDRA
8th August 2014, 07:14 AM
பொங்கும் பூம்புனல்

தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன்போலே..

தெரிஞ்சது தானே என்கிறீர்களா.. அந்த அனுபவத்தை அந்தப் பெண் பாடுவதைக் கேட்டுத் தான் தெரிஞ்சுக்குங்களேன்..

வாணி ஜெயராம்... பூம்பூம் மாடு திரைப்படத்தில் சங்கர் கணேஷ் (?) இசையில்..

http://www.inbaminge.com/t/b/Boom%20Boom%20Maadu/

Gopal.s
8th August 2014, 07:29 AM
தலைவர் ராகவேந்தர் கொடுக்கும் ஊக்கமே அலாதி. நடிப்பு பள்ளிகளை பற்றி எழுதும் போதும் வரிக்கு வரி தொடர்ந்து ஊக்கமளித்தது நீங்கள்தான்.உங்கள் பொங்கும் பூம்புனல் மறக்க பட்ட இலங்கை தமிழ்,ஆசிய சேவைகளின் நினைவூட்டல்.



Sss ,மது- நிலாவில் நேற்று பார்த்தது எனது பிடித்தமான வாணி பாடல். நன்றி.



வாசு- திரியை தொடங்கி ,அனைவரையும் அரவணைத்து நீ பயணிப்பதை 5000 மைலுக்கு அப்பால் நின்று ரசிக்கிறேன்.



கிருஷ்ணா- ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்.



கார்த்திக்- காணவேயில்லை?பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து விடுவோம்.(சிறு வயது புகை படம் கொடுத்து)



மது,ராஜேஷ்- திரிக்கு புது சுவை,மணம்,குணம்,காரம் கொடுத்து ரத்தினம் பட்டினம் பொடி போல கிர் ஏற்றி கொண்டிருக்கிறீர்கள்.நன்றி.

rajeshkrv
8th August 2014, 07:38 AM
கோபால் ஜி அருமை.. அருமை.. மற்றவ்ர்க்ளை பாராட்டும் விதம் கூட பட்டய கிளப்புது ...

இதோ நடிகர் திலகத்தின் திருமால் பெருமையில் நாம் அதிகம் கேட்டிராத பாடல்
இசையரசியின் குரலில் (வாசு ஜி வாங்கோ வாங்கோ குரலா அது இல்லை இல்லை தேனாபிஷேகம்)...
கண்ணா கண்ணா காவிய கண்ணா ..

kanna_kanna_kaviyavanna.mp3 (http://www.4shared.com/mp3/3hK-EDDnce/kanna_kanna_kaviyavanna.html)

vasudevan31355
8th August 2014, 07:49 AM
இதோ வந்துட்டேன் ராஜேஷ் சார்.:-)

vasudevan31355
8th August 2014, 07:57 AM
//கண்ணா கண்ணா காவிய கண்ணா .. //

ஆஹா! அருமையான நினைவூட்டல். இதுக்குதான் ராஜேஷ் சார், மது சார், ராகவேந்திரன் சாரெல்லாம் வேண்டும் என்பது. அற்புதமான பாட்டு.

குழலினிது யாழினிது மழலை இனிது என்போர் இசையரசி குரலைக் கேளாதோர்.

vasudevan31355
8th August 2014, 08:09 AM
ராஜேஷ் சார்,

இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். என்ன ஒரு அருமையான பாடல். 'மீண்டும் பல்லவி' திரைப்படத்தில்

நம் இசையரசி பின்னாட்களில் கூட எவ்வளவு இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறார்! என்னை மிகவும் கவர்ந்த சுசீலாம்மாவின் பாடல்.

இயற்கை நடிப்பரசி சுஜாதா இசையரசியின் குரலில் ஜமாய்க்கிறார் ஆட்டுக்குட்டியோடு. மல்லிகைப்பூ சரத்தாலே மனதை வருடும் பாடல்.

'பூமி நெறஞ்சிருக்கு
பொன்னாக விளைஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு கண்மணியே'

அதுவும்,

'தோட்டம் துறவுல தாண்டிக் குதிக்காதே'

சரண வரிகளின் உச்சரிப்பும், பாவமும் சான்சே இல்லை.

அப்படியே சுண்டி இழுக்குது சார் இந்தப் பாடல். அருமையான மெல்லிசை மன்னரின் வைரப் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Bxol8wPeyyY

rajeshkrv
8th August 2014, 08:12 AM
ஆம் மீண்டும் பல்லவி பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் “சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே “ அருமை
இதை கேட்கும்போதெல்லாம் அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கனும் பாடல் என் ஞாபகத்திற்கு வரும்

rajeshkrv
8th August 2014, 08:20 AM
//கண்ணா கண்ணா காவிய கண்ணா .. //

ஆஹா! அருமையான நினைவூட்டல். இதுக்குதான் ராஜேஷ் சார், மது சார், ராகவேந்திரன் சாரெல்லாம் வேண்டும் என்பது. அற்புதமான பாட்டு.

குழலினிது யாழினிது மழலை இனிது என்போர் இசையரசி குரலைக் கேளாதோர்.

அருமை அருமை .. வாசுஜியின் ரசிப்பு....சபாஷ்

vasudevan31355
8th August 2014, 08:20 AM
அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உம்மனசும் எம்மனசும் ஒன்னு போல இருக்கணும்

தாராபுரம் சுந்தரராஜனும், இசைத்தாராவும் இணைந்து தந்த கிராமியப் பாடல்.

அந்த ஒ..........ஒ ஹம்மிங் தூள்.


http://www.youtube.com/watch?v=Fyf_r3Mf-xI&feature=player_detailpage

vasudevan31355
8th August 2014, 08:29 AM
ராஜேஷ் சார்,

இன்னொரு சுகமான சுசீலாம்மா அவர்களின் தாலாட்டு. பின்னாளில் வந்த 'ருசி கண்ட பூனை' திரைப்படத்தில். இந்த இடத்தை நிரப்ப வேறு யார்? ஆனால் கிடைத்த அங்கீகாரம்??? இவர் குரலைக் கேட்பதே கௌரவம். கௌரவமான கண்ணியப் பாடகி ஆச்சே!

'சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது மலரும் மனது (ஆஹா! அருமை இந்த இடம்)
சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு'

பேபிக்கள் எவ்வளவு அழகு! சாரதாப்ரீதா கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்பது அழகோ அழகு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VpWFjTf7_b4

RAGHAVENDRA
8th August 2014, 08:37 AM
பொங்கும் பூம்புனல்

இன்றைக்கு வரலட்சுமி விரதம். அவளை எல்லா நலனும் வளமும் வாழ்வில் கிடைக்க வேண்டுவோம்.

பாக்கியலட்சுமி திரைப்படத்தில் படத்தில் இடம் பெறாத பாடல்

வரலக்ஷ்மி வருவாயம்மா

http://music.cooltoad.com/music/download.php?id=369085&PHPSESSID=5083139170e26def718dbaf9769f128d

rajeshkrv
8th August 2014, 08:43 AM
ராஜேஷ் சார்,

இன்னொரு சுகமான சுசீலாம்மா அவர்களின் தாலாட்டு. பின்னாளில் வந்த 'ருசி கண்ட பூனை' திரைப்படத்தில். இந்த இடத்தை நிரப்ப வேறு யார்? ஆனால் கிடைத்த அங்கீகாரம்??? இவர் குரலைக் கேட்பதே கௌரவம். கௌரவமான கண்ணியப் பாடகி ஆச்சே!

'சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது மலரும் மனது (ஆஹா! அருமை இந்த இடம்)
சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு'

பேபிக்கள் எவ்வளவு அழகு! சாரதாப்ரீதா கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்பது அழகோ அழகு.



சொன்னது நீ தானா , மாலை பொழுதின், நலந்தானா இது மூன்றுமே போதும் .. இவர் திறமை சொல்ல .. எனக்கு இந்த பூமியிலேயே இவரைப்போலவோ இவரை அடுத்தோ ஒரு பாடகியும் கிடையாது.

கடினாமான பாடல் வாசு ஜி .. அதை இசையரசி பாடி எவ்வளாவு எளிமையாக்கி விட்டார் .. நடுவில் வரும் பெண் பபிதா பெளர்ணமி பின்னாளில் சில வேடங்களில் தோன்றினார்.

rajeshkrv
8th August 2014, 08:44 AM
வாசு ஜி, நேற்று 2 சரோ பாடல்கள் போட்டேனே பார்த்தீர்களா கேட்டீர்களா

vasudevan31355
8th August 2014, 08:48 AM
வாசு ஜி, நேற்று 2 சரோ பாடல்கள் போட்டேனே பார்த்தீர்களா கேட்டீர்களா

இன்னும் இல்லை ராஜேஷ் சார்! நேற்றும், இன்றும் மதியப் பணி. (2 to 10) நேற்று 'இன்றைய ஸ்பெஷல்' கூட நேரமில்லாமல் போய்விட்டது . நிச்சயமாக இன்று பார்த்து விடுவேன். நிதானமாக அமைதியாக ரசித்துப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். கொடுத்தது யார்? எங்கள் ராஜேஷ் சார் ஆச்சே! பார்க்காமல் விடுவேனா?

rajeshkrv
8th August 2014, 08:51 AM
மலையாள கீதம் .
வாசு ஜி உங்களுக்காகவே
மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், வயலார், இசையரசி ஒரு இணையில்லாத கூட்டணி
இந்த கூட்டணியின் உச்சமான பாடல் இது . இன்றும் மலையாளிகள் மெய் மறக்கும் பாடல்
பாடலிலும் அந்த வரி உண்டு “மறக்கும் எல்லாம் மறக்கும் ஞான் ஒரு மாயா லோகத்தில் எத்தும்”

ராஜ ஷில்ப்பி நீ எனிக்கொரு பூஜா விக்ரஹம் தருமோ

பஞ்ச்வன் காடு திரையில் இயற்கை நடிப்பு தாரகை சாரதாவிற்காக இசையரசி இசைத்த காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடல் இதோ
எண்டே பிரியப்பட்ட வாசு சேட்டாவிற்காக

https://www.youtube.com/watch?v=1Rrs1Vg6QdE

vasudevan31355
8th August 2014, 09:10 AM
மலையாள கீதம் .
வாசு ஜி உங்களுக்காகவே
காக இசையரசி இசைத்த காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடல் இதோ
எண்டே பிரியப்பட்ட வாசு சேட்டாவிற்காக



தன்யனானேன் பிரபோ! ஆஹா! அள்ளி அள்ளிக் கொடுக்கும் ராஜேஷ் வள்ளலே! நிங்களைப் பெற நான் என்ன தவம் செய்தேன்?

என்னென்னவோ மலையாளப் படங்களையெல்லாம் பார்த்து பாவ மூட்டை சேர்த்த உடம்பு.:-) இப்போது ராஜேஷ் சாரின் புண்ணியத்தால் நல்ல மலையாளப் பாடல்களைப் பார்த்து கேட்டு பாவங்களைக் கழுவட்டும்.

Richardsof
8th August 2014, 09:14 AM
ALL IN ONE

http://i58.tinypic.com/2hqz7s9.jpg

Gopal.s
8th August 2014, 09:16 AM
Skype conversation with one of my classmates. May be relevant and useful.

[9:14:22 AM] sermathi selvaraj: as per your writing on music, what is the difference between an instrument piano and our 'tharai'

[9:34:33 AM] Gopalakrishnan: Varies in pitch,frequency,spacing. No piano equivalent. There are abt 100 musical instruments predominantly .யாழ் என்ற வீணையொத்த ஒன்று,குழல் என்ற மூங்கிலால் செய்ய பட்ட புல்லாங்குழல்,தாள வாத்தியங்கள் முரசு,உடுக்கை,முழவு,சிறு பறை,தட்டை,மத்தளம் என்ற பல.

அதே pitch &Tonal அடிப்படை .ஸ்வரங்கள் 7 ஆக குரல்,துட்டம் ,கைகிளை,உழை,இலி ,விளாரி,தரம் என்று பகுப்பு. குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்ற நில பகுப்பின் பண்பு பெற்ற பண்கள். பெரும்பாலும் pentatonic என்ற 5 சுறா அடிப்படை.

பியானோவுக்கு இணை நமது மரபு வாத்தியங்களில் இல்லை.

[9:38:49 AM] sermathi selvaraj: mmmm can we simply say that piano has 'n' number of variontion whereas other intruments possibilities are much lower like 1/10th or 1/100th of piano

[9:44:32 AM] Gopalakrishnan: Yes. Suppose, you equate Nadai to all the players in india, sruthi (Pitch) is equivalent to 22 Players chosen for team and swaras are 7 chosen players for that particular match. pitch is the key. Human ears can make out 22 Frequency spacings. Yes piano has very small differences incarporated in its design.

[9:48:28 AM] sermathi selvaraj: is it because high sound (in decibles) prevents the instrument to change quickly?

[9:51:42 AM] Gopalakrishnan: No. Variations. 52 White,36 Black. Blacks are 1/2 pitches. By pressing key and pedal ,the sound can be sustained. Pressing fingure can decide the sound.
[9:52:09 AM] Gopalakrishnan: I think it is modelled from ancient Italian instrument.

[9:53:19 AM] sermathi selvaraj: when i asked about high sound, i meant thari

[9:55:57 AM] Gopalakrishnan: No . It is due to limitation in designing an instrument. If it has only human effirts to show variation, it will have its limitation. Melodic substitute for human voices are string instruments. Rhythms are supporting accompaniments.
[9:57:23 AM] Gopalakrishnan: Designing can support only certain low ,mid or high pitches means ,limitation in variation. Like Bass Guitar meant for low octave frequencies only.
[9:59:01 AM] Gopalakrishnan: even human voices. By design Man have low pitch,Women have high pitch.Our singing pitches are limited,isnt it?
[10:01:10 AM] Gopalakrishnan: Wind instruments are depending on flow of wind and human breath variation. Nagaswaram is well designed with mouth piece, fingure holes and length.

[10:02:25 AM] sermathi selvaraj: i think i need more time to 'digest' and assimilate

[10:04:21 AM] Gopalakrishnan: It is plain Physics of Frequencies and Pitching with distance. Metre Bridge? Thats all.Audible frequecies ,how intelligently juxta posed and spacing.

Gopal.s
8th August 2014, 09:17 AM
esvee nnaa esveethaan. neengal irukka vendiya idame vere.

Richardsof
8th August 2014, 09:27 AM
http://i62.tinypic.com/qzklrl.jpg

BEST MUSIVAL HIT SONG

http://youtu.be/heXQRxM2Gro

gkrishna
8th August 2014, 09:35 AM
சொன்னது நீ தானா , மாலை பொழுதின், நலந்தானா இது மூன்றுமே போதும் .. இவர் திறமை சொல்ல .. எனக்கு இந்த பூமியிலேயே இவரைப்போலவோ இவரை அடுத்தோ ஒரு பாடகியும் கிடையாது.

கடினாமான பாடல் வாசு ஜி .. அதை இசையரசி பாடி எவ்வளாவு எளிமையாக்கி விட்டார் .. நடுவில் வரும் பெண் பபிதா பெளர்ணமி பின்னாளில் சில வேடங்களில் தோன்றினார்.

rajesh சார் வாசு சார்
காலை வணக்கம்
சுசீலாவின் கானங்களை ரசித்து கொண்டு உள்ளீர்கள்

நேற்று இந்த பாட்டு கேட்டேன் சார்
கோயில் புறா படத்தில்
இளையராஜா இசை

http://www.youtube.com/watch?v=zX97xtTwtGY

ரசிகரஞ்சனி னு ஒரு ராகத்தின் அடிப்படையில் கிபோர்ட் இல் வாசிபதிற்கு எளிதானது என்று படித்த நினைவு


சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்

தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

இந்த பாடலின் இசை நோட்ஸ் ரொம்ப சிம்பிள் சார்
- கீழே + மேல அக்டவேஸ்

அமுதே - தமிழே - அழகிய மொழியே

ச ரி1 க3 - ச ரி1 க3 - ச ரி1 க3 ப க3 ரி1 ச

எனதுயிரே

ச ரி1 ச த2- ச ...

சுகம் பல - தரும் தமிழ்ப் பா

ச ரி1 ச ரி1 - க3 ப ரி1 க3 ப ... ப

சுவையோடு - கவிதைகள் தா

ரி1 க ரி1 க - ப த2 க3 ப த2... த2

தமிழே - நாளும் - நீ பாடு

ப த2 ச+ ... - த2 ப - க3 ப ... க3 ரி1 ச


படத்தில் ராஜா பாதர் னு ஒரு நடிகர் வருவார்
பின்னாட்களில் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலும் வருவார்
p u சின்னப்பா புதல்வர்

gkrishna
8th August 2014, 09:38 AM
ALL IN ONE

[

நோட் புக் வாங்கி உங்க label ஓட்டனும் எஸ்வி சார்
super idea

gkrishna
8th August 2014, 09:43 AM
கோபால் சார், சாரதி சார்
உங்கள் வாழ்த்திற்கு நன்றி (1000)

gkrishna
8th August 2014, 10:02 AM
http://media.dinamani.com/2014/08/03/3kdr7.jpg/article2362661.ece/alternates/w460/3kdr7.jpg

1947-ஆம் ஆண்டு பாரதிதாசன் கதை, வசனம், பாடல்கள் எழுதிய "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' படம் வெளியானது. அந்தப் படத்தின் வெற்றி பகுத்தறிவு இயக்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புராண இதிகாசங்களை முழுமூச்சில் எதிர்க்கும் பாரதிதாசன் அம்மாதிரியான கதைகளுக்குப் பணியாற்றலாமா? என்ற கேள்வி எழுந்தது.
அதற்குப் பாரதிதாசன், ""மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத் துறையில் ஒரு நுழைவு ஏற்படுத்தியிருக்கிறேன். "பிராணநாதா', "ஸ்வாமி', "சஹியே', "தவசிரேஷ்டரே' போன்ற சொற்களை நீக்கி அருந்தமிழில் "அத்தான்', "தோழி', "குருவே' என்று அழைக்க வைக்கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டு வந்தவர்களைத் தமிழ் அறிந்த இரக்க சிந்தை உடையவராகப் படைத்திருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைத்தான் செய்ய முடியும். இன்னும் முன்னேறி முற்போக்குக் கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்க முடியும்'' என்று அவர்களுக்குப் பதிலளித்துத் தம் நிலையை விளக்கினார்.

ஆனால் பகுத்தறிவு இயக்கத்தினர், பாரதிதாசனின் கருத்துகளை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தாம் திரைக்கதை, வசனம் எழுதிய "சுபத்ரா', "சகுந்தலை' போன்ற படங்களுக்குத் தம் பெயரை இட வேண்டிய இடத்தில் சலகண்டபுரம் ப.கண்ணன் என்ற பெயரைப் போட்டுக் கொண்டார் என்ற செய்தியிலிருந்து "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யின் வெற்றியினால் ஏற்பட்ட விளைவுகளை அறியலாம்.

Gopal.s
8th August 2014, 10:08 AM
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)



என்னுடைய முதல் பத்து.(சோலோ)



1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)



2)என்னை எடுத்து தன்னை கொடுத்து



3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்



4)பால் போலவே வான் மீதிலே



5)மாலை பொழுதின் மயக்கத்திலே



6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்



7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ



8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ



9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு



10)உன்னை நான் சந்தித்தேன்

Richardsof
8th August 2014, 10:08 AM
ONE OF THE BEST SONG BY L.R.ESWARI
http://i57.tinypic.com/ilwzd2.jpg

http://youtu.be/VirmpHTsrR0

rajeshkrv
8th August 2014, 10:11 AM
rajesh சார் வாசு சார்
காலை வணக்கம்
சுசீலாவின் கானங்களை ரசித்து கொண்டு உள்ளீர்கள்

நேற்று இந்த பாட்டு கேட்டேன் சார்
கோயில் புறா படத்தில்
இளையராஜா இசை

http://www.youtube.com/watch?v=zX97xtTwtGY

ரசிகரஞ்சனி னு ஒரு ராகத்தின் அடிப்படையில் கிபோர்ட் இல் வாசிபதிற்கு எளிதானது என்று படித்த நினைவு


சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்

தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு

(அமுதே)

இந்த பாடலின் இசை நோட்ஸ் ரொம்ப சிம்பிள் சார்
- கீழே + மேல அக்டவேஸ்

அமுதே - தமிழே - அழகிய மொழியே

ச ரி1 க3 - ச ரி1 க3 - ச ரி1 க3 ப க3 ரி1 ச

எனதுயிரே

ச ரி1 ச த2- ச ...

சுகம் பல - தரும் தமிழ்ப் பா

ச ரி1 ச ரி1 - க3 ப ரி1 க3 ப ... ப

சுவையோடு - கவிதைகள் தா

ரி1 க ரி1 க - ப த2 க3 ப த2... த2

தமிழே - நாளும் - நீ பாடு

ப த2 ச+ ... - த2 ப - க3 ப ... க3 ரி1 ச


படத்தில் ராஜா பாதர் னு ஒரு நடிகர் வருவார்
பின்னாட்களில் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலும் வருவார்
p u சின்னப்பா புதல்வர்

Thamizhai thamizhaai paada isaiyarasiyai thavira veru yaar

Richardsof
8th August 2014, 10:13 AM
http://i60.tinypic.com/14mchdx.jpg

rajeshkrv
8th August 2014, 10:14 AM
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)



என்னுடைய முதல் பத்து.(சோலோ)


1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)



2)என்னை எடுத்து தன்னை கொடுத்து



3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்



4)பால் போலவே வான் மீதிலே



5)மாலை பொழுதின் மயக்கத்திலே



6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்



7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ



8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ



9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு



10)உன்னை நான் சந்தித்தேன்
Perfectly said Gopal ji

vasudevan31355
8th August 2014, 10:15 AM
இன்றைய ஸ்பெஷல் (49)

இன்று மனதை நெகிழ வைக்கும் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் இனம் புரியாக் கலவரம் வெடிக்கும். மனம் பாரமாகும்.

அந்த செல்வத் தம்பதிகளுக்கு இரு செல்ல,செல்வப் பெண்கள். மூத்தவள் சந்தர்ப்பம் காரணமாக அந்த வீட்டு வேலைக்கரனையே பிரியமில்லாமல் மணக்க நேரிடுகிறது. பின் அவன் நன்னடத்தையில் அவள் அவனைப் புரிந்து கொண்டு அவனுடனேயே குடிசையில் வாழ்கிறாள் தன் தந்தையின் உதாசீனத்தை எதிர்த்து. இவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

இளையவளுக்கு பணக்காரத் தந்தை பெரிய இடமாகப் பார்த்து சம்பந்தம் செய்து வைக்கிறார். அந்த மாப்பிளையோ திமிர் பிடித்தவன். பணம், நகை என்று அலைபவன். இவர்களுக்கு ஒரு குழந்தை.

குழந்தையை தொட்டில் போடும் விழாவுக்கு வந்திருந்த மாமனாரையும், மாமியாரையும் சீர் சரியாகச் செய்யவில்லை என்று அவமானப் படுத்துகிறான் பணக்கார மாப்பிள்ளை. மாப்பிள்ளையின் மமதையிலே மரியாதை கெட்டு நிற்கின்றார் அந்த பணக்காரத் தந்தை. மனமொடிந்து குழந்தையின் தாய் இளையவளும், அவள் தாயும் நிற்க இளையவள் தொட்டிலில் குழந்தையைப் போடச் சொல்லி தாயைக் கெஞ்சுகிறாள். அதன் பின்னே அவள் ஒரு பாடலைப் பாடுகிறாள்.

http://i.ytimg.com/vi/NUYh4pJLCV4/hqdefault.jpg

தன் மன நிலையையும், தன் கணவனின் பேராசை மன நிலையையும் பாடலின் மூலம் உணர்த்துகிறாள். தன் தாயை தன் பாடலின் மூலம் சமாதானம் செய்கிறாள். தன் அக்கா இங்கு வந்து தன் குழந்தையை வாழ்த்த முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறாள்.

அதே சமயம் குடிசையில் யாருமில்லாத அனாதைகளாக தானும், தன் கணவனும், குழந்தையும் நிற்பதை மூத்தவள் பாடலால் பாடி சோகமாகிறாள். தன் தந்தையின் பிடிவாதம் தளர சொல்லி மழலையை வேண்டுகிறாள். அவள் கணவன் அவளை ஆதரவுடன் தாங்குகிறான்.

இதுதான் பாடலுக்கான காட்சி விளக்கம்.

என்ன ஒரு அருமையான பாடல்!

கடினமான வரிகள். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இப்பாடலில். ஏ.எம்.ராஜாவின் இசை அப்படியே நெஞ்சில் ஆழமாக ஊடுருவுகிறது.
மூத்தவள் பிரமிளாவுக்கு சுசீலாவும், இளையவள் குமாரி பத்மினிக்கு ஜிக்கியும் குரல் தந்து இப்பாடலை இமயத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்து விட்டார்கள். அர்த்தம் உணர்ந்த பாவங்கள் இருவர் குரலிலும். இனிமை அதைவிட அதிகம். நடிப்பவர்களும் ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர். அதுவும் பிரமிளாவின் அழுகை பரிதாபம். பிரமாதம். அர்த்தம் பொதிந்த பாடல்.

படம்: வீட்டு மாப்பிள்ளை

வருடம்: 1973

நடிகர்கள்: ஏ.வி.எம்.ராஜன், பிரமீளா, 'குமாரி' பத்மினி, மேஜர், சாவித்திரி, எம்.ஆர்.ஆர்.வாசு.

கதை வசனம்: பேராசிரியர் பிரகாசம்

இசை: ஏ.எம்.ராஜா

இயக்கம். ஏ.கே சுப்பிரமணியம்

இனி பாடலின் முழு வரிகளும்.

https://i1.ytimg.com/vi/xJ5Q1sFYJHQ/mqdefault.jpg

கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்கத் தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்
பட்டுத்தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னய்யா சுந்தரா.. ஆ....ஆ

(ஆஹாஹா அந்த அருமையான இழுவை)

கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

லல்ல லலலல்ல லலலல்ல (கோரஸ்)

அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு
அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு
என்னை சுமந்தவள் எண்ணத்திலே
நீ உன்னை நினைத்திட சொல்லு
குற்றம் நினைக்கையில் சுற்றம் இல்லை
தன் கண்ணைத் துடைத்திட சொல்லு
அவள் கண்ணைத் துடைத்திட சொல்லு

கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
சொந்தங்கள் வந்துன்னை சந்திக்கும் வேளை
நேர்ந்திடும் பார் அதைக் கண்ணா
காலம் நினைக்கின்ற நேரத்திலே
வந்து சேர்த்திடும் யாரையும் ஒண்ணா
இங்கு சேர்த்திடும் யாரையும் ஒண்ணா

கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்கத் தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்
பட்டுத்தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னய்யா சுந்தரா

கொஞ்சி அழைத்திட உன்னை
என் கூடப் பிறந்தவள் இல்லை
அள்ளி அணித்திட உன்னை
என் அன்னையும் தந்தையும் இல்லை
முத்துச் சிரிப்பினை தூது விடு
இந்த சேதியைக் கூறிடச் சொல்லு
பிள்ளை மழலையில் வாய் திறந்து
உன் பாட்டனைக் கூப்பிடு இங்கே
உன் பாட்டனைக் கூப்பிடு இங்கே

கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ


http://www.youtube.com/watch?v=NUYh4pJLCV4&feature=player_detailpage

இந்தப் படத்தின் இன்னும் இரண்டு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று பட்டை கிளப்பியவை.

'மலரே... ஓ... மலரே... நீ என் மலரல்ல நானும் வண்டல்ல'.

'ராசி... நல்ல ராசி... உன்னை மாலையிட்ட மங்கை மகராசி'.

மற்றும்

'ஒன்று... இரண்டு... என்று ஓடோடிப் பறக்குது வயசு' என்ற கேட்டறியாத ஏ.எல்.ராகவன், ராட்சஸி பாடல் ஒன்றும்,

ஏ.வி.எம்.ராஜன் கூர்க்கா வேலை பார்த்துக் கொண்டே இரவில் கோஷ்டியாருடன் பாடும்

'உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
பாரா உஷார்....

என்ற பாடகர் திலகம் பாடல் ஒன்றும் உண்டு.

இப்படத்திற்கு உதவி இயக்கம் எங்கள் 'கடலூர்' புருஷோத்தமன். ('நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' புகழ்)

chinnakkannan
8th August 2014, 10:45 AM
hi all ஹாப்பி வரலஷ்மி நோன்பு அண்ட் ஆடி வெள்ளி..

கொஞ்சம் லேட்டா உள்ள வந்தா ஏகப்பட்ட விஷயங்கள்.. வாவ் ஆலுக்கும் நன்றி..அனைவருக்கும் நன்றி

ஆடிவெள்ளி தேடி உமை நானடைந்த நேரம்
கோடிப்பாட்டு கேட்டிடுவேன் என்னறையின் ஓரம்.. :)

இன்றைய ஸ்பெஷல் நன்று வாசு சார்..

பொங்கும் பூம்புனல் ராகவேந்திரர் சார், ஜி.க்ருஷ்ணா சார், ராஜேஷ் சார் கோபால் சார் வாசு சார் அனைவருக்கும் ஒரு ஓ..அதுலயே எஸ்வி சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஓ :) (படத்துக்காக ஹி ஹி)

ம்ம் சித்திரப் பூவிழி வாசலிலே யார் வந்தவரோ கண்ணதாசனா வாலியா
பூவரையும் பூங்கொடியே வாலி தான்(ஒடிவது போல் இடை படித்ததால் இந்தப் பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கு மனசுல)

chinnakkannan
8th August 2014, 10:48 AM
கோபால்.. நெஞ்சத்திலெ நீ நேற்று வந்தாய், ஓஹோஹோ ஓடும் எண்ணங்க்ளே இதெல்லாம் என்னுடைய முதல்பத்தில் இடம்பெறுமாக்கும் :)

vasudevan31355
8th August 2014, 10:49 AM
என்னுடைய முதல் பத்து.(சோலோ)



'நீராடும் கண்கள் இங்கே' எங்கே? அது இல்லாமல் போனதால் இந்த லிஸ்ட் நிராகரிக்கப் படுகிறது.

அப்புறம் 'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே' அதைக் காணோம்.

vasudevan31355
8th August 2014, 10:51 AM
கோபால்.. நெஞ்சத்திலெ நீ நேற்று வந்தாய், ஓஹோஹோ ஓடும் எண்ணங்க்ளே இதெல்லாம் என்னுடைய முதல்பத்தில் இடம்பெறுமாக்கும் :)

நீங்க என் கட்சி. ஜுரம் சரியாயிடுச்சா சி.க.சார். உற்சாகம் கொப்பளிக்குதே. உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

chinnakkannan
8th August 2014, 10:52 AM
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே // என் உள்ளம்கவர்ந்தபாடல் க்ருஷ்ணாஜி..

சொல்லிக் கொடுக்கும்பாடல்கள் என்று பார்த்தால் சந்த்னத்தில் நல்ல வாசமெடுத்து தான் முதலில் நினைவு..பின் வருவது...ராதா சிவகுமார் படம்..அது என்ன பாட்டு..சட்டூனு நினைவுக்கு வரலை

chinnakkannan
8th August 2014, 10:53 AM
ஓகே ஆய்டுச்சு ஜி..எல்லாம் ஒண்டே மாட்ச் மாதிரி ஒண்டே ஃபீவர்..பட் கொஞ்சம்தான் சாப்பிடறேன் :) இங்கே இபோலான்னு ஒரு வைரஸ் காற்றில்பரவி ஜூரத்துன்பங்களைத் தருகிறதாம்..நல்லவேளை..அது இல்லை..

gkrishna
8th August 2014, 10:53 AM
http://cache.epapr.in/317373/2dfb098a-f078-42c4-b61e-88d354c4e699/1000x1415-500x707/2x1.png
http://epaper.newindianexpress.com/317373/Indulge-Chennai/08082014#dual/16/2

திரு மோகன் வ ராமன் அவர்கள் பழம் பெரும் நடிகர் திரு T S Baliah அவர்கள் பற்றி இந்த மாதம் 23 ம் தேதி பார்க் ஷெரட்டன் விடுதியில் சிறப்பு உரை நிகழ்வு ஒன்று நடத்த உள்ளார்கள் .
தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்

vasudevan31355
8th August 2014, 10:55 AM
1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)



அப்படின்னா இப்பவே போட்டுடுவோம்:-)


http://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw&list=RD4WGVo1Zh3Yw&feature=player_detailpage

vasudevan31355
8th August 2014, 10:57 AM
ஓகே ஆய்டுச்சு ஜி..எல்லாம் ஒண்டே மாட்ச் மாதிரி ஒண்டே ஃபீவர்..பட் கொஞ்சம்தான் சாப்பிடறேன் :) இங்கே இபோலான்னு ஒரு வைரஸ் காற்றில்பரவி ஜூரத்துன்பங்களைத் தருகிறதாம்..நல்லவேளை..அது இல்லை..

ஏர் போர்ட்டெல்லாம் ரொம்ப அலெர்ட்டா இருக்காங்களாம்.

vasudevan31355
8th August 2014, 10:58 AM
கிருஷ்ணா சார்,

'கோவில் புறா' பாடல் வரிகளை கஷ்டப்பட்டு தந்துள்ளீர்கள். சிரமமான பதிவு. நேரம் நிறைய எடுத்திருக்கும். வாழ்த்துக்கள்.

உங்கள் பாடலுடன் தொடர்புடைய பதிவு இதோ.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=b40Z4HWuTQw

chinnakkannan
8th August 2014, 11:00 AM
பாரதி தாசன் தான் ஆ.த.அ.சி யின் வசனகர்த்தாவா.. நான் அறியாத ஒன்று..அந்தக் காலத்தில் தேவியில் ரீரன்னில் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறேன்..கிட்டத்தட்ட 3.20 மணி நேரம்.. சகோதரவாஞசையும் ஜீவகாருண்யமும் பூண்டு சன்னியாசியின் மந்திரக் கோலை அபகரித்தவன் இருக்கின்றானா இறந்து விட்டானா அவன் யார்.. மண்ணுலகில் பெண்ணாகப் பிறந்து ஆண்வேடம் பூண்டு ஒரு பெண்ணை மணந்து அவளை அபகரித்த சன்னியாசியை விரட்டியவள் இருக்கின்றாளா அவள் யார்.. சுதா மதி என்ன கதி என மூன்று கேள்விகள்..இண்ட்ரஸ்டிங்க் மூவி..கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இந்தக்காலத்துக்கு நன்றாக இருக்கும்.. ஜெயில் எடிட்டட் வெர்ஷன் போட்டார்கள்.. நன்றாக இருந்தது..

அதுவும் கடைசிப் போர்ஷனில் சில பல ராஜகுமாரிகள் முதலில் ஹீரோவுடன் இழைந்து அசடு வழிவதும், ஹீரோ கேள்வி கேட்ட பிறகுகொதித்து ஏசுவதும் சிறப்பான வசனங்கள்..

chinnakkannan
8th August 2014, 11:01 AM
அப்படின்னா இப்பவே போட்டுடுவோம்// சீ..பாவம் கோபால்சார்.. அவர் எழுதவேண்டியவை இன்னும் நிறைய இருக்கே..

vasudevan31355
8th August 2014, 11:03 AM
அதுவும் கடைசிப் போர்ஷனில் சில பல ராஜகுமாரிகள் முதலில் ஹீரோவுடன் இழைந்து அசடு வழிவதும், ஹீரோ கேள்வி கேட்ட பிறகுகொதித்து ஏசுவதும் சிறப்பான வசனங்கள்..

அந்த ராஜகுமாரிகள் எல்லாம் கொள்ளை அழகு. அதில் ஒருவர் இன்னும் இன்னும் கொள்ளை அழகு.

vasudevan31355
8th August 2014, 11:06 AM
http://2.bp.blogspot.com/_qhbN0nsynHs/TO8CJLEYz-I/AAAAAAAAAe0/X0q_XWYWPYk/s1600/1000.jpg

https://i.ytimg.com/vi/SF6wNNKWTW8/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/CF0UVeYfc2Y/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/bMR7FJT8sjE/0.jpghttp://i.ytimg.com/vi/v6dwoVqlyAg/0.jpg

Gopal.s
8th August 2014, 11:08 AM
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)




என்னுடைய முதல் பத்து.(சோலோ)




1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)




2)என்னை எடுத்து தன்னை கொடுத்து




3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்




4)பால் போலவே வான் மீதிலே




5)மாலை பொழுதின் மயக்கத்திலே




6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்




7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ




8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ




9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு




10)உன்னை நான் சந்தித்தேன்



சரி சரி .தகராறு வேண்டாம் .25 ஆக ஆக்கி விடுகிறேன்.



11)காதலெனும் வடிவம் கண்டேன்



12)என்ன என்ன வார்த்தைகளோ



13)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்



14)ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே



15)தண்ணிலவு தேனிறைக்க



16)என்னதான் ரகசியமோ இதயத்திலே



17)அழைக்காதே நினைக்காதே



18)உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே



17)அழகே வா அருகே வா



18)இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா



19)சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்



20)வசந்த காலம் வருமோ



21)என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்



22)எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு



23)ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி



24)நீராடும் கண்கள் இங்கே



25)பருவம் எனது பாடல்

vasudevan31355
8th August 2014, 11:09 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0001.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0011.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0002.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/1000Thalai0008.jpg

gkrishna
8th August 2014, 11:25 AM
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி நினைவு அலைகள் அருமை வாசு சார் ck சார்
ஜானகி ராமசந்திரன் அம்மா அவர்கள் உண்டா இந்த படத்தில்

vasudevan31355
8th August 2014, 11:39 AM
கிருஷ்ணா சார்,

கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

பார்த்தாச்சா?

vasudevan31355
8th August 2014, 11:41 AM
கிருஷ்ணா சார்,

https://i1.ytimg.com/vi/b40Z4HWuTQw/mqdefault.jpg

ராஜா பாதர். சின்னப்பா பையன்தான். கருப்பு மனிதர். இவர் ராசி தலைவர் படத்திலும் இவர் வில்லனாக நடித்து விட்டார். என்ன படம் என்று தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்.

chinnakkannan
8th August 2014, 11:45 AM
ஜானகி ராமச்சந்திரன் தான் ஹீரோயின் சிந்தாமணி என்றாலும் செங்கமலம் எம்.என்.ராஜம் என நினைவு- அவர் தான் ஹீரோவின் காதலி(குழப்பறேனா)

Gopal.s
8th August 2014, 11:48 AM
எல்.ஆர் ஈஸ்வரியின் சிறந்த பத்து சோலோ.



1)அம்மம்மா கேளடி தோழி



2)பட்டத்து ராணி பார்க்கும் பார்வை



3)அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு



4)கண்களுக்கென்ன காவலில்லையா



5)எலந்த பயம் எலந்த பயம்



6)மல்லிகை ஹோய் மான்விழி தேன்மொழி



7)பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனையா



8)கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்



9)நான் ரோமாபுரி ராணி புது ரோஜாமலர் மேனி



10)பளிங்கினால் ஒரு மாளிகை

vasudevan31355
8th August 2014, 11:54 AM
சோலோ சோலோ இல்லாமலும்

அடடா என்ன அழகு!

வரவேண்டும் ஒரு பொழுது

முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா

என் உள்ளம் உந்தன் ஆராதனை

ஆகட்டும் பார்க்கலாம்

வரவேண்டும் மகராஜா

ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக் கட்டோடு

முத்தமிடும் நேரமெப்போ

ஓடையிலே ஒரு தாமரை பூ

gkrishna
8th August 2014, 11:58 AM
ஒரு சிறு விண்ணப்பம்

இன்று காலை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசை கோர்வை (ஆல்பம்) ஒன்று கேட்டேன் 1970 கால கட்டத்தில் வெளி வந்து இருக்கும் என்று நினைக்கிறன்

இந்த தளத்தில் இணைப்பு உள்ளது
http://www.saavn.com/p/album/tamil/Thrilling-Thematic-Tunes-Of-M.S.-Viswanathan-2014/87Owb-SWIyM_

இதில் ராசலீலை 1970 என்று ஒரு தலைப்பில் உள்ள இசை கோர்வையில் நமது சிலோன் ரேடியோ பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் ஆரம்ப இசை என்று நினைவு
மேலும் Reminiscences என்ற தலைப்பில் உள்ள இசை கோர்வை நெல்லை பூர்ணகல திரை அரங்கில் திரை கீழ் இருந்து மேல் உயரும் போது 4 டிஸ்கோ விளக்குகள் இரண்டு பக்கமும் ஒளிர கேட்ட நினைவு.இன்னமும் அப்படி தான் உள்ளதா என்பதை திரு கோபு அவர்கள் உறுதி செய்தால் நன்றி

1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூர்ணகல திரை அரங்கு திறக்கப்பட்டது .அப்போது முதல் நாள் இந்த இசை கோர்வையுடன் (ஸ்ரீனிவாச கல்யாணம் திரைப்படம் மறு வெளியீடு இரண்டு தினங்கள் மட்டும் ) ஆரம்பம். அப்போது நெல்லைக்கு அது புதுமை . அல்லோகலப்பட்டது நெல்லை.
இரண்டாவது படம் ஆதி பராசக்தி மறு வெளியீடு (3 தினங்கள்)
மூன்றாவது படம் மக்கள் திலகத்தின் அன்னமிட்ட கை (15 செப்டம்பர் 1972) முதல் வெளியீடு . திரு எஸ்வி சார் இந்த தேதி சரியா என்பதை உறுதி
செய்தால் நன்றி
திரு எஸ்வி அவர்கள் நெல்லை ரத்னா திரை அரங்கு புகைப்படத்தை வெளி இட்டு இருந்தார்கள் நேற்று .அது போல் பூர்ணகல திரை அரங்கு புகை படம் வெளி இட்டால் நன்று

chinnakkannan
8th August 2014, 12:02 PM
அவன் முன்னேறத் துடிக்கும் இளம் பாடகன்.. ஏழை.

..அவளோ பெளர்ணமியைப் போலல்லாது நிஷ்களங்க முகம் கொண்ட இளம் யுவதி.. கண்களிலே நட்சத்திரங்கள்.. கொஞ்சம் திருஷ்டிப் பொட்டிற்குப் பதிலாக சிரிக்கும்போது அழகாக விழும் ஒற்றைக் கன்னக் குழி.. அவள் பணக்காரி..

சூழ் நிலையில் அவன் பாடும் பாடலை இவள் கேட்க நேரிட அவனுக்கு உதவி செய்கிறாள். தன் தந்தை தர்மகர்த்தாவாக இருக்கும் கோவிலில் பாட்டுக் கச்சேரி..பின் சில பல உதவிகள்..இறுதியாய்..டிவியில் பாட ஒரு வாய்ப்பு..

அவனோ அவளைப் பார்த்தது கூடக் கிடையாது..அவள் எழுதும் ஒரு கடிதம் தான் கிடைத்திருக்கிறது..தொலைக்காட்சி நிலையத்தில் யாரோ ஒரு பெண்ணாய் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் அமர்ந்திருக்க..அவன் தான் பாடவேண்டிய பாடல் எழுதிய காகிதங்களை எடுக்கிறான்..தொலைக்காட்சி நிலய மேலாளர் திட்டுகிறார்.. ஒரேபக்கத்தில் எழுதிக் கொண்டு வந்து படியுங்கள் என..

இவளும் அவனிடம் அந்தப் பேப்பரை வாங்கி பாடலை வேறு சில காகிதங்களில் முத்து முத்தாய் எழுதி அவனிடம் கொடுக்கிறாள்..

தொலைக்காட்சியில் பாடலைப் பதிவுபண்ண ஆயத்தங்கள் நடக்கின்றன.. அவன் அவளிடமிருந்து பெற்ற காகிதங்களைப் பார்க்கிறான்..அங்கு அவன் பாடவேண்டிய பாடல் தெரியவில்லை..அவள் கையெழுத்து..யெஸ் பெயர் போடாமல் ரசிகை என அவள் எழுதிய கடிதத்தின் கையெழுத்து..இரண்டும் ஒன்றெனப் பட, புதிர் விடுபட..அவளை – தனக்குப் பலவிதமாய் உதவி செய்த தேவதையை- தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாம்ல் தேமே என்று அமர்ந்திருப்பவளை ஒரு முறை பார்க்கிறான்..

மனதில் சந்தோஷ்ச் சூரியன் மலர, பாட்டுக் காகிதத்தைத் தூர் எறிந்து விட்டு தானாய் பாடுகிறான்.. அவளைப் பற்றி அவளது அழகைப் பற்றி..

*
ம்க்கும் தெரிந்திருக்குமே மேற்கண்ட காட்சி இடம்பெற்ற திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை.. பாடியவர் எஸ்.பி.பி.. எழுதிய கவிஞர் யாரென்று எனக்குத் தெரிந்த போது என் ஆச்சர்யம் பலமடங்காயின.. யா.. எழுதியவர் கங்கை அமரன்..வைகறையில் வைகைக்கரையில், மணியோசைகேட்டு எழுந்து எல்லாம் இவருடையது தான்..சாலையோரமும் இவருடையது என நினைக்கிறேன் (மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ பாட்டும் இவர் எழுதியது தான்)

அந்த பெளர்ணமி நிலவு பூர்ணிமா ஜெயராம்.. முகத்தில் இருமுறை ரஸ்ட் இருக்கும்.. நல்ல நடிப்பு கொண்ட நடிகை..மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என மலையாளத்தில் அறிமுகமானவர்.. அமோல் பலேகருடன் இவர் நடித்த ஓளங்கள்( பாலு மகேந்திராபடம்) நல்லபடம்..தேவிகாவிற்குஅப்புறம் நடிப்புடன் கூடிய அழகுடன் என்னைக் கவர்ந்தவர் இந்தப் பூர்ணிமை..இன்னும் சில படங்க்ளில் நடித்தபிறகு பாக்யராஜ் இவரைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் – என இவருக்குக் கல்யாணம் ஆனபோது எனக்குத் தோன்றியது..என்னைப் போல் பலருக்கும்

அந்தப் பாட்டு இப்போது..

*



தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ


கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமே இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் பாட வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

gkrishna
8th August 2014, 12:05 PM
கிருஷ்ணா சார்,

கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

பார்த்தாச்சா?


அண்ணா

காலையில் இன்றைய ஸ்பெஷல் படித்து விட்டேன்
மன்னிக்கவும் உடனே பதில் எழுத மறந்து விட்டேன் . நல்ல பாடல் ஆனால் அதிகம் பிரபலம் ஆகாத பாடல்
வீட்டு மாப்பிள்ளை இயக்குனர் தான் ஏவிஎம் ராஜனை அடித்து விட்டு பின் நம் நடிகர் திலகம் அவர்களால் எச்சரிக்க பட்டதாக திரு ராஜநாயகம் வலை பதிவில் படித்த நினைவு . இந்த இயக்கனர் தான் கலைச்செல்வியின் 'உன்னை சுற்றும் உலகம்' திரை படத்தின் இயக்குனுர் என்று நினைவு

chinnakkannan
8th August 2014, 12:06 PM
அதில் ஒருவர் இன்னும் இன்னும் கொள்ளை அழகு. // யாராக்கும் அது வாசு சார் :)

Richardsof
8th August 2014, 12:19 PM
ANNMITTA KAI RELEASED ON 15.9.1972. CORRECT KRISHNA SIR

NELLAI - POORNAKALA - PALLANDU VAZHGA - RELEASED .

POORNAKALA - IMAGE NOT FOUND .

ONLY LATEST VIDEO UPDATED.


http://youtu.be/F4KiCm_xs98

gkrishna
8th August 2014, 12:27 PM
மிக்க நன்றி எஸ்வி சார்

Richardsof
8th August 2014, 12:37 PM
எல் .ஆர் .ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே சூப்பர் .

எனக்கு என்றென்றும் பிடித்த மூன்று பாடல்கள் . தினமும் பார்த்து மகிழ்கிறேன் .

என் உள்ளம் உந்தன் ஆராதனை

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

அம்மம்மா கேளடி தோழி ....

இருந்தாலும் என்னுடைய முதலிடம் அன்றும் - இன்றும் - என்றும்
http://youtu.be/8kKdnx8dOUY

gkrishna
8th August 2014, 12:38 PM
http://www.inbaminge.com/t/u/Unnai%20Sutrum%20Ulagam/folder.jpg

வாசு சார்

ஈகரை.நெட் வலைப்பூவில் இந்த 'உன்னை சுற்றும் உலகம்' பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் .அதை படித்தேன் மிகவும் சுவையான தகவல்
இந்த படத்தில் கூட பாலாவின் ஒரு பாடல் famous சங்கர் கணேஷ் இசை

vasudevan31355
8th August 2014, 12:50 PM
அதில் ஒருவர் இன்னும் இன்னும் கொள்ளை அழகு. // யாராக்கும் அது வாசு சார் :)

அவர் பெயர் ஆர்.பத்மா. அப்போதே 'லக்ஸ்' சோப்பின் விளம்பர மாடலாக தூள் கிளப்பியவர். சபாபதி, என் மனைவி, தேவ மனோகரி இவர் நடித்த படங்கள்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/98/Sabapathy_1941.jpg

http://i.ytimg.com/vi/Qv9r_a_5fRY/hqdefault.jpg

http://sangeethas.files.wordpress.com/2013/10/periyanayaki_sabapathy_1941.png?w=470&h=350

http://2.bp.blogspot.com/-jEzWAGrfoU4/UlC3wBChgTI/AAAAAAAAIdY/qaOWEDaPMy8/s1600/R.+Padma+in+Sabapathy+(1941)n.jpg

vasudevan31355
8th August 2014, 12:54 PM
சி.க.சார்,

'நான் அங்கே வருவேனே'

பத்மாவின் 'சபாபதி' பாட்டு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TWGUuXjOKo8

vasudevan31355
8th August 2014, 12:58 PM
சி.க.சார்,

'என் மனைவி' படத்தில் அப்போதே கவர்ச்சியாக 'லக்ஸ்' பத்மா ஆடிப்பாடிய ஒரு பாடல். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

'பட்டனத்த பாக்க பாக்க பசி எடுக்கவும் இல்லை'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ojlobkFzkXQ

gkrishna
8th August 2014, 12:59 PM
நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
கண்ணா நலமா - தமிழ் - 1972
கமலஹாசன் பட பட்டியலில் இந்த இரண்டு படங்களையும் சேர்த்து உள்ளார்கள் . இரண்டும் பாலசந்தர் படம் . இதில் எந்த காட்சியில் வருவார் என்று சொல்ல முடியுமா வாசு சார்

chinnakkannan
8th August 2014, 01:11 PM
//வாசு சார் :) பாட்டு ஜோர்..லக்ஸ் பத்மா வின் நடனமும் ஜோர்..இவை எல்லாம் விட

மானத்திலே பறக்குது பார் மாடில்லாத வண்டி
வளஞ்சு நெளிஞ்சு மீனம்பாக்கம் வந்திறங்கும் வண்டி லிரிக்ஸ் ரொம்ப ஜோர்.. மிக்க்க்க நன்றி :)

chinnakkannan
8th August 2014, 01:16 PM
நானங்கே வருவேனே உரைத்தாரிங்கே வருவாரோ
என நயந்து பேசும் மனதை..

படுக்கை வழியே ஊடிப் பார்த்த விழி..ம்ம்

அழகான வரிகள் குரல் யார்.. குச்சிக் குச்சி பத்மாம்மாவின் பரத நாட்டியம் அழகு..இன்னும் ஒரு நன்றி வாசுசார் :)

Gopal.s
8th August 2014, 01:24 PM
சோலோ சோலோ இல்லாமலும்

அடடா என்ன அழகு!

வரவேண்டும் ஒரு பொழுது

முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா

என் உள்ளம் உந்தன் ஆராதனை

ஆகட்டும் பார்க்கலாம்

வரவேண்டும் மகராஜா

ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக் கட்டோடு

முத்தமிடும் நேரமெப்போ

ஓடையிலே ஒரு தாமரை பூ

சோலோ இல்லை என்றால் வஞ்சனை ஏன் ? இவையும் சேருங்கள்.



வாராயென் தோழி,தட்டு தடுமாறி நெஞ்சம்,யாரடி வந்தார் என்னடி சொன்னார், யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள,வெண்ணிலா முகம்,கால்கள் நின்றன நின்றதுதான்,வெண்பளிங்கு மேடை கட்டி,அவளுக்கென்ன அழகிய முகம்,மலரென்ற முகமின்று, நீ என்பதென்ன, அல்லித்தண்டு கால்கள் எடுத்து,எந்த நெஞ்சம் யாரை கண்டு,இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்,ஆடவரெல்லாம் ஆடவரலாம்,அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ,நினைத்தேன் உன்னை,யாரோடும் பேச கூடாது,ராஜ ராஜஸ்ரீ ராணி,முத்து குளிக்க வாரியளா,சந்திப்போமா, நீ நினைத்தால் இந்நேரத்திலே,நாம் ஒருவரையொருவர்,கேட்டுக்கோடி உறுமி மேளம், பாடாத பாட்டு நான் பாட கேட்டு, அழகிலே கனி ரசம் இதழிலே மது ரசம், மௌனம்தான் பேசியதோ, ஆள தொட்டு தோள தொட்டு,ஏய் நிறுத்தி பார் என்னை நிறுத்தி பார், நான் உயிருக்கு தருவது விலை,அம்மான் மகன் எங்கே அவன்,குடிமகனே, நானொரு காதல் சன்யாசி.

அப்பாடா எத்தனை முத்துக்கள்?



சுசிலாவுடன் உனது மலர் கொடியிலே, சித்திர பூவிழி வாசலிலே, அடி போடி பைத்தியகாரி,கடவுள் தந்த இரு மலர்கள்.

gkrishna
8th August 2014, 01:56 PM
நீ ஒரு செல்ல பிள்ளை நான் ஒரு ... முத்து மாமோய்
ஐய ஐய ஐய ..ஐய

யாரவது இந்த பாட்டையும் சேர்க்க கூடாதா
நானும் காலையில் இருந்து பார்கிறேன்
ஒருத்தராவது இதை கண்டு கொள்ள கூடாதா

https://i.ytimg.com/vi/7hXbJGf8mEw/hqdefault.jpg

http://www.youtube.com/watch?v=7hXbJGf8mEw

Richardsof
8th August 2014, 02:23 PM
http://i61.tinypic.com/2yzfyaa.jpg

gkrishna
8th August 2014, 03:46 PM
good one esvee sir

chinnakkannan
8th August 2014, 03:49 PM
நீ ஒரு செல்லப் பிள்ளை எனக்கும் பிடிக்கும் க்ருஷ்ணாஜி :)

ம்ம் யூட்யூபில்காலங்களில் அவள் வசந்தம் பாடல் கேட்டேன்.. முதன் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது, மணமகளே உன் மணவறைக் கோலம் - அனலைஸ் செய்தாகிவிட்ட்தா..

chinnakkannan
8th August 2014, 03:51 PM
நூற்றுக்கு நூறில் கமல் ஆ.. நினைவில்லையே.ஒரு வேளை விதவை ஜெயந்தியின் மகளின் காதலரா..அல்லது மகனா
.கண்ணா நலமா பார்த்ததில்லை க்ருஷ்ணா சார்..

gkrishna
8th August 2014, 03:53 PM
http://3.bp.blogspot.com/-OL7YSKeZIG4/U0i18zQOYlI/AAAAAAAATTg/6jLPIvBY5WQ/s1600/TH01_ABASWARAM__1821605f.jpg

எண்பதுகள் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு "அபஸ்வரம்" ராம்ஜி அவர்கள் குறித்துப் பரவலான அறிமுகம் இருக்கும். திரையிசைப்பாடல்களை அரங்கேற்றும் பிரபல மெல்லிசைக் குழுக்களுள் இவருடைய அபஸ்வரம் குழுவும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றிருந்தது
இசைத்துறையில் கடந்த நாற்பது வருடங்களாக இயங்கி வரும் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், இப்போது அபஸ்வரம் என்ற இசைக்குழுவை நிறுத்தி வைத்து "இசை மழலை" எனும் புது வடிவ மேடை இசை நிகழ்ச்சிகளை இயக்கி வருகின்றார்.ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு முட்டாள் தினத்தில் "அபஸ்வரம் இசைக்குழு ஆரம்பித்த அந்த நாளில் காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், இடைவேளையின் போது தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினாராம்.தமிழத் திரையுலகம் கண்ட முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான கே.சுப்ரமணியம் அவர்களின் மகன் இவர்.
இன்று முன்னணிப்பாடகர்களாக விளங்கி வரும் பல இளம் பாடகர்களின் அத்திவாரம் "இசை மழலை" எனும் ராம்ஜியின் இசைக்குழு வழியாகப் போடப்பட்டது.

பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்,s .v.ரமணன் இவர்களின் சகோதரர் அபஸ்வரம் ராம்ஜி என்று நினைவு

gkrishna
8th August 2014, 03:59 PM
நீ ஒரு செல்லப் பிள்ளை எனக்கும் பிடிக்கும் க்ருஷ்ணாஜி :)

ம்ம் யூட்யூபில்காலங்களில் அவள் வசந்தம் பாடல் கேட்டேன்.. முதன் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது, மணமகளே உன் மணவறைக் கோலம் - அனலைஸ் செய்தாகிவிட்ட்தா..

ஆமாம் சிகே சார்
காலங்களில் அவள் வசந்தம் விஜயபாஸ்கர் இசை முத்துராமன் சந்திரகல ஸ்ரீவித்யா நடித்து வெளிவந்தது
இன்னும் இரு பாடல்கள் உண்டு
பாடும் வண்டே பார்த்ததுண்டா
அன்பெனும் சுடராய் எரிகின்ற விளக்கு

madhu
8th August 2014, 07:41 PM
நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..

அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி

( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )

இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.

ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..

"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

என்று ஆரம்பித்து

"சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
அடி பெண்ணே கொஞ்சம் கவனி
நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"

என்றெல்லாம் stanzas வரும்..

சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.

இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.

chinnakkannan
8th August 2014, 08:38 PM
ஆ.த அ சி யில் எல்லாப் பாட்ட்டும் கேட்டிருக்கிறேன்..படம்பார்த்தது தியேட்டரில் தானே ஆனால் நினைவிலில்லை..ஜெயா டிவியில் மறுபடி பார்த்த போது மதுண்ணா ஏக பாட் கட்.. அதுவும் காளி என் ரத்தினம் கணீர்க்குரலில்பாடும் காளிப் பாட்டு கட்

கதா நாயகன் பாட்டு கேட்டதா நினைவிலில்லையே..

venkkiram
8th August 2014, 09:19 PM
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்) ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

venkkiram
8th August 2014, 09:42 PM
ஒன்றல்ல.. ஆயிரக் கணக்கான பாடல்கள். Randomஆக எதைவேண்டுமானாலும் நீங்கள் கேட்டு லயிக்கலாம், இவங்க நிழலை ..இல்லை இல்லை.. இவங்களோட எல்லைக் கோட்டில் நிற்க / எட்டிப்பார்க்கக் கூட யாருக்கும் தகுதியில்லை என முடிவெடுக்கத் தூண்டும் பலப் பலப் பாடல்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று.. அதுவும் இப்போதைய காலக் கட்டத்தில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒரு பாடல் என்பதால் சட்டென ஞாபகத்திற்கு வருகிறது. எஜமான் படத்தில் வரும் "உரக்கக் கத்துது கோழி!". இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களை ஒப்பிடுகையில் இதன் வீச்சு குறைவுதான். ஆனால் பொக்கிஷம் என்றே நான் கருதுகிறேன். சரணத்தின் ஒவ்வொரு அடியிலும் எப்பேர்பட்ட ஏற்ற இறக்கங்கள்.. அந்த மேடு பள்ளங்களை எப்படி ஜானகி தான் உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும் உணர்ச்சியை (காமம்) பொதித்து இயல்பாக கடக்கிறார்! எப்பேர்பட்ட இசையுருவாக்கம் ராஜாவிடமிருந்து! எப்பேர்பட்ட உள்வாங்கல் ஜான்கியிடமிருந்து! Truly genius stuff!

https://www.youtube.com/watch?v=JTgeTgs6sxk

பின்குறிப்பு! யூடியுப் காணொளி! But ஒலியில் மட்டுமே கவனத்தை செலுத்தவும்.

ஒலி மட்டும் இங்கே!

http://www.raaga.com/player5/?id=40003&mode=100&rand=0.7685091313917625

RAGHAVENDRA
8th August 2014, 10:06 PM
முன்னரே வேறிடத்தில் நான் குறிப்பிட்டிருந்த நினைவு. ஜானகி ஆரம்ப காலத்திலேயே எல்லா ரேஞ்சையும் கடந்து தன் குரலை Establish செய்து விட்டார். அவருடைய மிகச் சிறந்த பாடலக்களில் ஒன்று அநேகமாக யாருமே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். படித்த மனைவி படத்தில் இடம் பெற்ற இந்த சிவன் மகனே பாடல் ஜானகியின் Lifetime பாடல்களில் ஒன்று. பிரமிக்க வைக்கும் இவருடைய குரலின் வளமை சரியான முறையில் பயன்படுத்தப் பட்டது தாமதமாகத் தான். ஆரம்ப காலங்களில் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அவருடைய குரலில் இருந்த தனித்தன்மையையும் வளமையையும் கவனிக்கவில்லையோ அல்லது பயன்படுத்தவில்லையோ தெரியவிலலை. ஆனால் அவருடைய குரலிலன் உண்மையான சிறந்த பரிமாணம் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நிகழ்ந்தது என்பது உண்மை. அது வரை ஜானகி என்றாலே கீச்சுக் குரல் என்ற டிரேட்மார்க் பாடகியாய்த்தான் அவர் பயன்படுத்தப் பட்டு வந்தார் என்பதே என் கருத்து.

இதோ அந்தப் பாடல்

http://www.inbaminge.com/t/p/Paditha%20Manaivi/

RAGHAVENDRA
8th August 2014, 10:11 PM
கிருஷ்ணாஜி...

1000 பதிவுகள் கடந்த அபூர்வ தகவல் சிகாமணி நீங்கள்.. அதற்கேற்ப ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிகாமணி பற்றிய தகவல்களாய் இங்கே வந்து கொண்டிருப்பது மிகவும் பொருத்தமாகும். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வாசு சார் ஒவ்வொரு நாளும் தாங்கள் வழங்கும் ஸ்பெஷல் ஒவ்வொருவருக்கும் அந்நாளை ஸ்பெஷலாக்கி விடுகிறது. தொடருங்கள். பிடியுங்கள் பாராட்டை.

RAGHAVENDRA
8th August 2014, 10:12 PM
விநோத் சார்
அபூர்வ ஆவணங்களுடன் பம்மலாரை நினைவூட்டுவதாக அமைகின்றன தாங்கள் அளிக்கும் நிழற்படங்கள்.
நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

vasudevan31355
8th August 2014, 10:59 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது ஒவ்வொரு நாள் பொங்கும் பூம்புனலும் இன்ப ஊற்றுதான். அள்ளிப் பருக அமுதமாய் இனிக்கின்றன. மிக அபூர்வப் பாடல்களைத் தேடிக் கொணர்ந்து திரியை தேன் சுவை கொண்டதாய் செய்து விடுகிறீர்கள். நன்றி!

vasudevan31355
8th August 2014, 11:03 PM
வினோத் சார்,

பதினெட்டும் பக்கா.

'ஓ.. மேரே தில் கே சே' பாடலுக்கும் நன்றி.

vasudevan31355
8th August 2014, 11:08 PM
சி.க.சார்,

'தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ' பாடலுக்கான விளக்கங்கள் நன்றாக இருக்கின்றன. பாடல் வரிகளுக்கும் மிக்க நன்றி!

vasudevan31355
8th August 2014, 11:08 PM
[img]

வாசு சார்

ஈகரை.நெட் வலைப்பூவில் இந்த 'உன்னை சுற்றும் உலகம்' பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் .அதை படித்தேன் மிகவும் சுவையான தகவல்
இந்த படத்தில் கூட பாலாவின் ஒரு பாடல் famous சங்கர் கணேஷ் இசை

Thanks krishna sir.


http://www.youtube.com/watch?v=6RzuM7PQxlk&feature=player_detailpage

vasudevan31355
8th August 2014, 11:21 PM
நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
கண்ணா நலமா - தமிழ் - 1972
கமலஹாசன் பட பட்டியலில் இந்த இரண்டு படங்களையும் சேர்த்து உள்ளார்கள் . இரண்டும் பாலசந்தர் படம் . இதில் எந்த காட்சியில் வருவார் என்று சொல்ல முடியுமா வாசு சார்

கிருஷ்ணா சார்,

எனக்குத் தெரிந்து இல்லை.

vasudevan31355
8th August 2014, 11:23 PM
//வாசு சார் :) பாட்டு ஜோர்..லக்ஸ் பத்மா வின் நடனமும் ஜோர்..இவை எல்லாம் விட

மானத்திலே பறக்குது பார் மாடில்லாத வண்டி
வளஞ்சு நெளிஞ்சு மீனம்பாக்கம் வந்திறங்கும் வண்டி லிரிக்ஸ் ரொம்ப ஜோர்.. மிக்க்க்க நன்றி :)

சி.க.சார்,

அதை உங்களுக்குக்காகத்தான் விட்டு வைத்தேன். கரெக்ட்டா கேட்ச் பண்ணிட்டீங்க. அதான் நாகேஷ் இல்லே இல்லே நம்ம சி.க.

vasudevan31355
8th August 2014, 11:25 PM
நீ ஒரு செல்ல பிள்ளை நான் ஒரு ... முத்து மாமோய்
ஐய ஐய ஐய ..ஐய

யாரவது இந்த பாட்டையும் சேர்க்க கூடாதா
நானும் காலையில் இருந்து பார்கிறேன்
ஒருத்தராவது இதை கண்டு கொள்ள கூடாதா



இதையெல்லாம் மறக்க முடியுமா கிருஷ்ணா சார். நேரம்தான் இல்லே.
இதே மாதிரி இன்னொன்னு கோபாலுக்கும், எனக்கும் ரொம்பப் பிடித்த

'அய்யா.... பெண்ணைப் பார்த்தது ஏன் பேச்சு வரவில்லை'?

vasudevan31355
8th August 2014, 11:27 PM
வினோத் சார்,

நடிகர் திலகத்தின் பிலிம் பேர் அருமை.

vasudevan31355
8th August 2014, 11:30 PM
மது சார்,

பேஷ்! அடுத்து ஒரு போடு போட்டீர்களே!

"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

எனக்கு மிக மிக பிடித்த பாடல் சார் இது. அப்போது அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் படம் பெயர் தெரியாது.
இப்போது தங்களால்...

கேட்பதற்கு நாகேஷ் பாடல் போல இருக்கும்.

எஸ்.எஸ்.சார் ரெடி பண்ணிட்டாரா?

RAGHAVENDRA
9th August 2014, 12:41 AM
கதாநாயகன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள். இசை ஆர்.கோவர்த்தனம் அவர்கள். டி.எம்.எஸ்.பி.சுசீலா டூயட் ஒன்று உண்டு. மிக நீண்ட காலமாக வைத்திருந்த ஒலிநாடா சில ஆண்டுகளுக்கு முன் சிக்கிக்கொண்டு பாழாகி விட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது. எம்பி3 சிடியி்ல் இருந்தால் தேடித் தருகிறேன்.

chinnakkannan
9th August 2014, 12:49 AM
என்னுள் கலந்த கானங்கள் 5

*

நாட்டுப் புறப் பாட்டு என்றாலே ஒரு மென்மை, ஒரு மெல்லிய சோகம் எல்லாம் வரும்..அது எழுதிப் பார்க்க வேண்டுமெனப் பல நாளாய் ஆசை..

முக நூலில் ஒரு கவிஞ நண்பர் பல மாதங்களுக்கு முன்ஒரு புகைப்படமிட்டிருந்தார்..

ஒரு வயதான கிழவி..சுருக்கம் விளைந்த முகம் கன்னத்தில் கை..தலையில் நரை..அவ்ள் முன்னே குட்டி க் குட்டிக் கூறுகளாய் காய்கள் ஆறு வெங்காயம், சில வெண்டைக்காய், சில தக்காளி சில கத்தரிக்காய்கள் எனப் பரப்பி..கண்கள் முழுக்கக் கவலை.. அந்தப் பேசிய புகைப்படத்தின் கீழ் தலைப்பு..இவர்களைப் போன்றவர்களிடம் பேரம் பேசாதீர்கள்..

புகைப்படமும் தலைப்பும் மனதை ஏதோ செய்ய.. நான் எழுதிப் பார்த்தேன்..

கூறுகூறா வெச்சுப் புட்டு
..கூவிக்கூவிக் காத்தி ருந்தேன்
ஆறுகூறு வெங்காயம்
..அஞ்சுகூறு தக்காளி
வேறு கூறும் எடுத்துப்பிட்டு
..வெச்ச துட்டு பத்துரூபா
ஊரு பஸ்ஸீ காசுபோக
…ஒலய எங்க வெக்கிறது…

என எழுதினேன்..இருந்தும் கிழவியின் சோகம் கண்முன் நின்று கொண்டேஇருந்தது..
*
நாட்டுப் புறப் பாடல்கள் திரையிலும் மலர்திருக்கின்றன.. எழுத்தாளர் சுஜாதா தனது கரையெல்லாம் செண்பகப்பூ ஆரம்பத்தில் எழுதிய இருவரி..
காடெல்லாம் பிச்சிப் பூ கரையெல்லாம் செண்பகப்பூ
நாடே மணக்கதுல்ல நல்லமகன் போற பாதை.. அதையே ஷங்கர் தனது முதல்வன் படத்தில் ஒரு இடத்தில் உபயோகப் படுத்தி இருப்பார்..
*
ம் இப்ப பார்க்கப் போவது என்ன..

அவள் சேரிப் பெண்..வழக்கம் போல் தலையில் பானைச் சுமையுடன் காட்டு வழி நடக்கிறாள் ஒரு தேனினினும் இனிமையான பாட்டால்..பின்னாலே வெற்று மார்பு இடையில் அரைவேட்டி கட்டி தலையில் இரு பெரும் சாக்கில் கட்டப்பட்ட சுமைகளுடன் ஒருவன்..அவள் பாட்டைக் கேட்டவாறே..

வாங்க.. நாமும் கேட்கலாம்..

*

மான த்திலே மீனிருக்க மதுரையிலே நீயிருக்க
சேலத்திலே நானிருக்க சேருவது எக்காலம்
அத்துவானக் காட்டுக்குள்ளே ஆயர்குழ்ல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும் பாதையிலே நான் வருவேன்..

//ஏ புள்ள ஏன் பாட்ட் நிப்பாட்டிட்ட
எதுக்கு புறத்தாலவாரீக
ஏன் பாடுற
என் சுமைய மறக்கத் தான்..
நானும் என் சுமைய மறக்கத் தான் ஒன் பாட்டக் கேட்டுக்கிட்டே பின்னால வாரேன் பாடு புள்ள //

அத்திமரம் பூத்திருக்க அத்தனையும் சிறுவானே
சக்திவலி..மச்சானுக்கு முத்துச்சரம் நானானேன்

தாரவேட்டி திண்ணையிலே தரிசுமஞ்சள்
அரைக்கையிலே
என்னபொடி போட்டானோ
சேர்த்தரைக்க முடியலையே

//ஏன் புள்ள நின்னுட்ட்..
அ..எங்க சேரிவந்துருச்சுல்ல
ஓ சேரிப்புள்ளயா நீ
நீங்க
நான் நாயக்கர்மாரு வீடு தெக்கத்தி முக்குல தெக்கத்திபார்த்த
ஓ நாயக்க வீட்டுக்காரவுகளா என் பாட்டு உங்க காதத் தீண்டிடுச்சேதப்பில்ல

புள்ள அது என் மனசையுமில்லா தீண்டிச்சு எனக்கு இன்னும் போறதுக்குதூரம் இருக்கே..சுமைய எப்படித் தூக்குவேன்..

அ.. நீர் போம் என் பாட்டு ஒங்க பின்னாலேயே வரும்//

மான த்திலே மீனிருக்க மதுரையிலே நீயிருக்க
சேலத்திலே நானிருக்க சேருவது எக்காலம்
*
வெகு ஜோரான பாடல் (மானத்தில போகுது பார் மாடில்லாத வண்டி கேட்ட போது நினைவில் வந்தது..பாடியவர் யார் எனத் தெரியவில்லை..படம் தண்ணீர் த்ண்ணீர்..இசை வி.எல் நரசிம்மனா தெரியவில்லை..ஆனால் இயற்கையான ஒலிகள் பாடல் நெடுகிலும் புள்ளினங்கள், டொம் டொம் என்று மரம் வெட்டும் ஓசை, மரமறுக்கும் ஓசை.. இலை உதிரும் ஓசை என..கூடவே பாடலில் இழையும் மெல்லிய சோகம்..
*
பட இறுதியில் அந்த சேரிப் பெண் (அருந்ததி) அந்த நாயக்க பையன் சேர்ந்துப் பிரிகையில் பாழாய்ப் போன தாகம் எடுக்க அந்தப் பெண் வேறு வழியில்லாமல் தண்ணீர் இல்லாததால் கிருமிகள் நிறைந்த நீர் என்று தெரிந்தும் தாகம் தவிர்க்கக் குடித்துவிட..பிறிதொரு நாள் காதலன் வந்துபார்க்கையில் அந்த நீரைக் குடித்ததனால் அவளது கால்கள் சுவாதீனம் இழந்து விட்டிருக்கும்..
காதலனின் மனத்தையும் நம் மனத்தையும் சேர்ந்து உருக்கும்..இந்தப்பாடலின் ஆரம்ப வரி மட்டும் மறுபடி ஒலிக்கும் என நினைக்கிறேன்.
*

http://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q

*
மேகம் திரளுதடி மின்னிருட்டுக் கும்முதடி அப்புறம் கண்ணான கண்மகனே கண்ணுறங்கு சூரியனே என மேலும் இரு பாடல்கள் உண்டு..
*
அப்புறம் வரட்டா

அன்புடன்
சி.க

chinnakkannan
9th August 2014, 12:56 AM
ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் அவ்வள்வே வெங்க்கிராம்.. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டீர்கள் அல்லவா..

ஜானகியம்மாவின் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தவை..

சிங்கார வேலனே தேவா
ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கைஒலி
நினைத்தால் போதும் பாடுவேன்
சிப்பியிருக்குது முத்துமிருக்குது (அவர் தானே)

rajeshkrv
9th August 2014, 01:45 AM
ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

நீங்களும் உங்களுக்கு பிடித்த ஜானகி பாட்டை இங்கே பதிவு செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே .. அதைவிட்டு இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம். நீ முன்பு சொன்னீர்கள் “ராசாவே உன்ன நம்பி “ பாடலை மட்டுமே பாடியிருந்தாலும் கூட அவர் தான் உங்களுக்கு மிகச்சிறந்த பாடகி என்று .. அப்படி நீங்கள் சொல்லலாம் .. அதையே தானே நாங்களும் சொல்கிறோம் .. பின்னே இது மட்டும் எப்படி அலப்பரையாகும்.. விஜயபாஸ்கர் தனது பேட்டியில் ஆக்டேவ் வார்த்தையை உபயோகித்து தான் சுசீலாவை பற்றி சொல்லியுள்ளார் .. அவரவர் கருத்து வைக்க உரிமை உண்டு .. இந்த மையத்தில் பல திரிகளில் monopoly தலை விரித்து ஆடுகிறது. இங்கேயும் அதை கொண்டுவந்துவிடாதீர்கள் ஃப்ளீஸ். இந்த திரி ஒன்று தான் ஒழுங்காக ஓடி கொண்டிருக்கிறது. எனக்கு வாசுஜி, கோபால்ஜிக்கு எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவு செய்து அதைப்பற்றி பேசும் உரிமை உண்டு ..

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை உணர்ச்சிகளுக்கும், பாவங்களுக்கும் என்னாலும் பாடலுக்கு பாடல் தந்து வாக்குவாதம் செய்ய முடியும் ஆனால் அதுவும் விழலுக்கு இறைந்த நீராகத்தான் இருக்கும்.. என்னால் இந்த திரியின் ஓட்டதிற்கு எந்த தடங்கலும் வந்துவிடக்கூடாது ..அதே போல் மற்றவர்களாலும்.

உங்களுக்கு பிடித்த பாடலை பதிவு செய்து அதை பற்றி சிலாகித்துக்கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்

Gopal.s
9th August 2014, 04:22 AM
ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

வெங்கி ராம்,

வருகைக்கு நன்றி. கேட்ட உடனே அருவருப்பு ஏற்படுத்தும் குரலில் உணர்ச்சிகளாவது ,மண்ணாவது.ஜானகியின் மிமிக்ரி குரல் உங்களுக்கு பிடித்திருக்கலாம்.முக்கால்வாசி நண்பர்கள்,ஜானகியின் குரலை ,இளைய ராஜாவோடு இணைத்து பார்ப்பதால் வரும் வினை.


டி.எம்.எஸ்-சுசிலா மீது இருந்த பழைய சிறு உரசல்களை கொண்டு, கழுதை குரல் மலேசியா வாசுதேவன்,மிமிக்ரி குரல் ஜானகிக்கு ஆதரவு தந்து, பல காலத்தை வென்று நிற்கும் இளைய ராஜா பாடல்கள் உருக்குலைக்க பட்டன. பல பாடல்கள் சித்ரா,சுஜாதா,ஸ்ரேயா போன்றோர் பாடியிருந்தால்,என்று இளைய ராஜாவின் உண்மை ரசிகனாக,ஏங்க எனக்கு உரிமை இல்லையா?

நீங்கள் குறிப்பிட்ட அன்பு,பாசம்,காதல்,நம்பிக்கை,உரிமை,காம-குரோதம்,நெகிழ்வு,சோம்பல்,சோகம்,இழப்பு ,தவிப்பு, பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் ,(etc etc) இதற்கு மேலும் எங்கள் சுசிலா பாடிய பாடல்களை எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

மற்ற படி, டானா சம்மர் காப்பி அடித்து,அறுபது வயதில் மிமிக்ரி குரலில் முக்கி, நிலா காய வேண்டிய(இது காமம் என்றால்,முனிவர் போல காமத்தை துறக்க நான் ரெடி) அவசியம் சுசீலாவிற்கு இல்லை.

ஒன்றே ஒன்று .சுசிலாவின் குரலால் எனக்கு ஏற்படுத்த முடியாத இரண்டு உணர்ச்சிகள் ஜானகியின் குரலால் ஏற்பட்டுள்ளதை நான் நேர்மையாக ஒப்பு கொள்கிறேன்.

ஒன்று, சிறு வயதில் ஆசிரியர்(அல்லது ஆசிரியை) சாக்கு கட்டியால் பலகையில் எழுதும் போது ,சில சமயம் கீச்சொலி ஏற்பட்டு ,என்னை உடம்பெல்லாம் கூச வைக்கும். ஜானகியின் குரலால் ,அடிக்கடி வகுப்பறைக்கு சென்று ,அந்த கூச்ச உணர்வின் பழைய நினைவுகளில் திளைத்தேன்.

இரண்டாவது அருவருப்புணர்வு. இது எக்காலத்திலும் சுசீலாவின் குரல் எனக்கு ஏற்படுத்தியதில்லை.

மயில் சாமி போன்றோரின் போட்டியாளரை, சுசீலாவின் முன்னே போட்டியாளராய் முன் நிறுத்தும் ,தங்கள் துணிவை மெச்சுகிறேன்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரு சுசிலா,ஒரு ஈஸ்வரி போல மிமிக்ரி ஜானகி வரவே முடியாது. இளையராஜாவின் இசை ஜாலத்தால் அவர் தூக்கி நிறுத்த பட்டாலும், இழப்பு அந்த உன்னத பாடல்களுக்கே.

venkkiram
9th August 2014, 04:32 AM
நீங்களும் உங்களுக்கு பிடித்த ஜானகி பாட்டை இங்கே பதிவு செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே .. அதைவிட்டு இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம். நீ முன்பு சொன்னீர்கள் “ராசாவே உன்ன நம்பி “ பாடலை மட்டுமே பாடியிருந்தாலும் கூட அவர் தான் உங்களுக்கு மிகச்சிறந்த பாடகி என்று .. அப்படி நீங்கள் சொல்லலாம் .. அதையே தானே நாங்களும் சொல்கிறோம் .. பின்னே இது மட்டும் எப்படி அலப்பரையாகும்.. விஜயபாஸ்கர் தனது பேட்டியில் ஆக்டேவ் வார்த்தையை உபயோகித்து தான் சுசீலாவை பற்றி சொல்லியுள்ளார் .. அவரவர் கருத்து வைக்க உரிமை உண்டு .. இந்த மையத்தில் பல திரிகளில் monopoly தலை விரித்து ஆடுகிறது. இங்கேயும் அதை கொண்டுவந்துவிடாதீர்கள் ஃப்ளீஸ். இந்த திரி ஒன்று தான் ஒழுங்காக ஓடி கொண்டிருக்கிறது. எனக்கு வாசுஜி, கோபால்ஜிக்கு எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவு செய்து அதைப்பற்றி பேசும் உரிமை உண்டு ..

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை உணர்ச்சிகளுக்கும், பாவங்களுக்கும் என்னாலும் பாடலுக்கு பாடல் தந்து வாக்குவாதம் செய்ய முடியும் ஆனால் அதுவும் விழலுக்கு இறைந்த நீராகத்தான் இருக்கும்.. என்னால் இந்த திரியின் ஓட்டதிற்கு எந்த தடங்கலும் வந்துவிடக்கூடாது ..அதே போல் மற்றவர்களாலும்.

உங்களுக்கு பிடித்த பாடலை பதிவு செய்து அதை பற்றி சிலாகித்துக்கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்

நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.

venkkiram
9th August 2014, 04:35 AM
வெங்கி ராம்,

வருகைக்கு நன்றி. கேட்ட உடனே அருவருப்பு ஏற்படுத்தும் குரலில் உணர்ச்சிகளாவது ,மண்ணாவது.ஜானகியின் மிமிக்ரி குரல் உங்களுக்கு பிடித்திருக்கலாம்.முக்கால்வாசி நண்பர்கள்,ஜானகியின் குரலை ,இளைய ராஜாவோடு இணைத்து பார்ப்பதால் வரும் வினை.

டி.எம்.எஸ்-சுசிலா மீது இருந்த பழைய சிறு உரசல்களை கொண்டு, கழுதை குரல் மலேசியா வாசுதேவன்,மிமிக்ரி குரல் ஜானகிக்கு ஆதரவு தந்து, பல காலத்தை வென்று நிற்கும் இளைய ராஜா பாடல்கள் உருக்குலைக்க பட்டன. பல பாடல்கள் சித்ரா,சுஜாதா,ஸ்ரேயா போன்றோர் பாடியிருந்தால்,என்று இளைய ராஜாவின் உண்மை ரசிகனாக,ஏங்க எனக்கு உரிமை இல்லையா?

நீங்கள் குறிப்பிட்ட அன்பு,பாசம்,காதல்,நம்பிக்கை,உரிமை,காம-குரோதம்,நெகிழ்வு,சோம்பல்,சோகம்,இழப்பு ,தவிப்பு, பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் ,(etc etc) இதற்கு மேலும் எங்கள் சுசிலா பாடிய பாடல்களை எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

மற்ற படி, டானா சம்மர் காப்பி அடித்து,அறுபது வயதில் மிமிக்ரி குரலில் முக்கி, நிலா காய வேண்டிய(இது காமம் என்றால்,முனிவர் போல காமத்தை துறக்க நான் ரெடி) அவசியம் சுசீலாவிற்கு இல்லை.

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரு சுசிலா,ஒரு ஈஸ்வரி போல மிமிக்ரி ஜானகி வரவே முடியாது. இளையராஜாவின் இசை ஜாலத்தால் அவர் தூக்கி நிறுத்த பட்டாலும், இழப்பு அந்த உன்னத பாடல்களுக்கே.

அடுத்த அஸ்திரத்தை எய்துவிட்டார் திரு கோபால். இதுபோன்ற திரியில் "உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே " என ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள் திரு ராஜேஷ்! எப்படிங்க முடியும்? எப்படி முடியும்னேன்! அதற்கான தகுதியை இத்திரி இழந்துவிட்டது என்றே கருதுகிறேன்.

madhu
9th August 2014, 04:36 AM
ஆ.த அ சி யில் எல்லாப் பாட்ட்டும் கேட்டிருக்கிறேன்..படம்பார்த்தது தியேட்டரில் தானே ஆனால் நினைவிலில்லை..ஜெயா டிவியில் மறுபடி பார்த்த போது மதுண்ணா ஏக பாட் கட்.. அதுவும் காளி என் ரத்தினம் கணீர்க்குரலில்பாடும் காளிப் பாட்டு கட்

கதா நாயகன் பாட்டு கேட்டதா நினைவிலில்லையே..

சிக்கா.. இந்தாங்க.... எஸ்.வரலக்ஷ்மியின் காதலாகினேன்..

http://youtu.be/t8piVmmTzxE

rajeshkrv
9th August 2014, 04:50 AM
நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.

ஆனந்த விகடன் என்ன இன்னும் பல பத்திரிக்கைகளில் சுசீலாவையும் சிலாகித்து நிறைய நிறைய எழுதியிருக்கிறார்கள் அதை படிக்காமல் கண்ணை நீங்கள் மூடிக்கொண்டிருக்கலாம் அத்னால அதுவெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. கோபால் அவரது கருத்துக்களை சொல்கிறார். நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் என்று எப்படி கேட்க முடியும். இது என் கருத்து என்று உங்கள் பதிவை வைத்தால் போதுமே ... “உங்கள் இந்த ஒரு பாட்டு போதும் வேறு எந்த பாட்டும் பாடவில்லை என்றாலும் அவர் எனக்கு சிறந்த பாடகி” என்று நீங்கள் சொன்னது சாதாரண தொனியா.. .. நான் யாருக்கும் வக்காளத்து வாங்கி கொண்டு வரவில்லை .. உங்கள் ரசனை உங்களுடன் எங்கள் ரசனை எங்கள் உரிமை .. ராஜா ரசிகர்கள் எம்.எஸ்.வியின் பாட்டை கேட்காமல் ராஜாவே தெய்வம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. அவர்களை ஒருவர் ஒருவராய் பார்த்து புரிய வைக்கவா முடியும்... .. இந்த திரி இனிதே தொடரவேண்டு .. இத்துடன் இது சம்பந்தபட்ட என் கருத்துக்களை நிறுத்திக்கொள்கிறேன். என்னை பொருத்தவரை மற்றவர்கள் பாடகிகள் அவ்வளவுதான்.. சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே ..

rajeshkrv
9th August 2014, 04:52 AM
கோபால் சார், உங்கள் கருத்து மிகவும் சரி . ஒரு சுசீலா , ஒரு ஈஸ்வரி உண்மை...

Gopal.s
9th August 2014, 04:58 AM
நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.

வெங்கி ராம்,

என்னை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு ஏற்பில்லாமல் போகலாம். ஆனால் என் மனதுக்கு நேர்மையானவை."politically correct " என்று நான் நினைத்து எதையும் செய்வதில்லை. அது உண்டாக்கும் எதிர் விளைவுகளால், பிரபலமாகும் அரிப்பும் எனக்கில்லை.

நீங்கள் இளைய ராஜா திரியில் நான் கூறியவற்றை தவறாக quote செய்கிறீர்கள்.வெறும் song composition என்று பார்த்தால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி (இருவரும் இணைந்து மட்டுமே), ரகுமான்,இளைய ராஜா என்று வரிசை படுத்தினாலும், Re -Recording ,Back Ground music ,Harmony இவற்றில் இளைய ராஜாவை முதல்வராக சொல்லியிருந்ததை எப்படி புறக்கணிக்கிறீர்கள்?நான் படம் எடுத்தால் ,எனது தேர்வு இளைய ராஜாவே என்று சொன்னதை ,எப்படி உதாசீனம் செய்கிறீர்கள்?

என்னதான் சொன்னாலும் ,குரலில் இனிமையோ,வித்தியாச தன்மையோ இல்லாமல் இருக்கும் ஜானகி என்னை கவரவே இல்லை.இவர் வலிந்து பாடுவதில் ,ஒரு strain இருப்பது போல ,உணர்ச்சிகளில் ஒரு authenticity இருக்காது.ஆனால் ஜானகி பாடிய சிங்கார வேலனே, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ,தூக்கம் உன் கண்களை போன்ற பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும்.

venkkiram
9th August 2014, 05:02 AM
ஆனந்த விகடன் என்ன இன்னும் பல பத்திரிக்கைகளில் சுசீலாவையும் சிலாகித்து நிறைய நிறைய எழுதியிருக்கிறார்கள் அதை படிக்காமல் கண்ணை நீங்கள் மூடிக்கொண்டிருக்கலாம் அத்னால அதுவெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. கோபால் அவரது கருத்துக்களை சொல்கிறார். நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் என்று எப்படி கேட்க முடியும். இது என் கருத்து என்று உங்கள் பதிவை வைத்தால் போதுமே ... “உங்கள் இந்த ஒரு பாட்டு போதும் வேறு எந்த பாட்டும் பாடவில்லை என்றாலும் அவர் எனக்கு சிறந்த பாடகி” என்று நீங்கள் சொன்னது சாதாரண தொனியா.. .. நான் யாருக்கும் வக்காளத்து வாங்கி கொண்டு வரவில்லை .. உங்கள் ரசனை உங்களுடன் எங்கள் ரசனை எங்கள் உரிமை .. ராஜா ரசிகர்கள் எம்.எஸ்.வியின் பாட்டை கேட்காமல் ராஜாவே தெய்வம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. அவர்களை ஒருவர் ஒருவராய் பார்த்து புரிய வைக்கவா முடியும்... .. இந்த திரி இனிதே தொடரவேண்டு .. இத்துடன் இது சம்பந்தபட்ட என் கருத்துக்களை நிறுத்திக்கொள்கிறேன். என்னை பொருத்தவரை மற்றவர்கள் பாடகிகள் அவ்வளவுதான்.. சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே ..

ஆனந்தவிகடன் என நான் பதிவிடும்போது இந்த இமேஜைத் தான் பதிய நினைத்தேன். மறந்தே விட்டேன்.

http://www.vikatan.com/av/2013/02/zmqmfj/images/av12a.jpg

"சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே .." தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள். இதுபோன்ற அபிப்ராய ஒற்றுமைதான் திரு கோபால் அவர்களுடன் நான் புரியும் எதிர்வினைக்கு உங்களை "உள்ளேன் ஐயா!" போட வைத்தது என எடுத்துக் கொள்கிறேன். "கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு" என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்.

rajeshkrv
9th August 2014, 05:11 AM
ஆனந்தவிகடன் என நான் பதிவிடும்போது இந்த இமேஜைத் தான் பதிய நினைத்தேன். மறந்தே விட்டேன்.

http://www.vikatan.com/av/2013/02/zmqmfj/images/av12a.jpg

"சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே .." தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள். இதுபோன்ற அபிப்ராய ஒற்றுமைதான் திரு கோபால் அவர்களுடன் நான் புரியும் எதிர்வினைக்கு உங்களை "உள்ளேன் ஐயா!" போட வைத்தது என எடுத்துக் கொள்கிறேன். "கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு" என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்.



இது என்ன வம்பா போயிற்று. இருவரது கருத்துக்கள் ஒன்று படக்கூடாது என்று ஒன்றுமில்லையே.. உங்களுக்கு நான் கோபால் சாரின் கருத்தை வழிமொழிந்ததில் என்ன அவ்வளவு வருத்தம் .. நீங்கள் சொல்வதை வழிமொழிந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பீர்களா

உணர்ச்சிகளின் நாயகியாகவே இருக்கட்டுமே யார் வேண்டாம் என்றார்கள் .. நீங்கள் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருக்கிறீர்கள் என்பது உண்மை தானே.. எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.. இனி பேசி பயனில்லை .. உங்கள் கருத்து உங்களுக்கு
எங்கள் கருத்து ...


மது அண்ணா 3 நாட்கள் முன்னாடி தான் சொன்னீர்கள் திரி அழகாக போய்க்கொண்டிருக்கிறது என்று ,
அதற்குள் திருஷ்டி பட்டு விட்டது ....

venkkiram
9th August 2014, 05:19 AM
நீங்கள் சொல்வதை வழிமொழிந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பீர்களா இல்லையே! ஒத்த கருத்தை பதிவிட்ருந்த திரு ராகவேந்தரைநான் ஒன்றும் வானுக்கும் பூமிக்கும் குதித்து புகழ வில்லையே! அணி சேர்த்துதான் ஒரு மிகப்பெரிய ஆளுமைக்காக வக்காலத்து வாங்கனும் என்ற நிலையை நான் என்றைக்குமே எடுத்ததில்லை. முன்பு p_rஐக் கூட வாங்க என அழைத்தது இதையொட்டிய விவாதம் இன்னும் ஆரோக்யமான வழியில் செல்லலாமே என்ற விருப்பத்தினால்தான்.

"எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.." - அதைக் கூட இனி செய்யப் போவதில்லை. முன்பே சொன்னதுபோல அதற்கான இடம் இதுவல்ல என்றே கருதுகிறேன்! தாராளமா நடத்துங்க கச்சேரியை.

rajeshkrv
9th August 2014, 05:28 AM
இல்லையே! ஒத்த கருத்தை பதிவிட்ருந்த திரு ராகவேந்தரைநான் ஒன்றும் வானுக்கும் பூமிக்கும் குதித்து புகழ வில்லையே! அணி சேர்த்துதான் ஒரு மிகப்பெரிய ஆளுமைக்காக வக்காலத்து வாங்கனும் என்ற நிலையை நான் என்றைக்குமே எடுத்ததில்லை. முன்பு p_rஐக் கூட வாங்க என அழைத்தது இதையொட்டிய விவாதம் இன்னும் ஆரோக்யமான வழியில் செல்லலாமே என்ற விருப்பத்தினால்தான்.

"எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.." - அதைக் கூட இனி செய்யப் போவதில்லை. முன்பே சொன்னதுபோல அதற்கான இடம் இதுவல்ல என்றே கருதுகிறேன்! தாராளமா நடத்துங்க கச்சேரியை.

யாரும் அணி சேரவும் இல்லை சேர வேண்டிய அவசியமும் இல்லை .. ராகவ் ஜி உங்களை ஒத்த கருத்தை தெரிவித்திருந்தால் நீங்கள் புகழ்ந்திருக்க வேண்டியதுதானே .. நீங்களே ஒன்றை யூகித்து கொண்டு நடத்துங்கள் கச்சேரியை என்றால் .. நாங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்...

Gopal.s
9th August 2014, 06:15 AM
Venkkiram,

Pl.Let us not bring in politics and grouping. you would have noticed that i voiced my true opinions even on my idols when it comes to dissection.I am not in any group. I am among friends who agree with my views sometimes and differ with me at times.That's it.

Infact ,I never fail to follow your postings as I respect your views and writings. You are one of the few with powerful writing skills with appropriate expressions on your views.

Gopal.s
9th August 2014, 06:19 AM
ஜானகியின் பாடல்களில் எனக்கு மிக பிடித்த அன்னையும் பிதாவும் படத்தில் 1970 இல் என் பிரிய அழகி வாணிஸ்ரீ, மெல்லிசை மன்னர்,கவியரசர் இணைந்த அழகிய பாடல்.சரணம் ,பல்லவி இணையும் போது ஹ் ஹா,ஹ் ஹா,ஹ் ஹா,ஹ் ஹா,ஹா ஹா ஹா ஹா கேட்டு திளையுங்கள்.

ஜானகியின் சௌகரியமான pitch range இல் பயணிக்கும் மோதிரம் போட்டது .


நண்பர் வெங்கி ராமுக்காக.

http://raretfm.mayyam.com/stream/pow11/mothiram_ap.rm

rajeshkrv
9th August 2014, 06:27 AM
கோபால் ஜி
அதே அன்னையும் பிதாவுமில் இசையரசியின் அருமையான பாடல்

இறைவா உனக்கொரு கேள்வி

http://www.youtube.com/watch?v=kPnjAojqStM

rajeshkrv
9th August 2014, 07:15 AM
பாரதி ரசிகர்களுக்காக

இதோ ரவி -பாரதி இணையில்

https://www.youtube.com/watch?v=BbB3ruwQFgU

Richardsof
9th August 2014, 08:14 AM
http://i62.tinypic.com/14vp4at.jpg

http://youtu.be/cfUedZ9DCjs