PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

gkrishna
11th August 2014, 01:57 PM
ஜஸ்ட் ரிலாக்ஸ்

http://i1323.photobucket.com/albums/u585/padminifan/vlcsnap-2012-10-26-06h45m46s119.jpg

செத்தான் எதிரி

நான் கூடுமான வரைக்கும் reply வித் quote போடும் போது போட்டோ இருந்தால் எடுத்து விட்டு தான் போடுவேன். ஆனால் இந்த போட்டோவை அப்படி விட முடியலை . அவ்வளுவு ஈசி ஆக விட முடியுமா :)

vasudevan31355
11th August 2014, 01:57 PM
சார் இந்த பாட்டு எந்த படம்

I think it was 'The Man Who Knew Too Much' (1956) movie by Alfred Hitchcock.

vasudevan31355
11th August 2014, 02:00 PM
கிருஷ்ணா சார்,

எத்தனை போட்டோக்கள் போட்டால் என்ன? தெய்வத்தின் இந்த ஒரு அழகுக்கு ஈடு இணை உண்டா இந்த ஈரேழு உலகத்திலும். அடடா! சும்மாவா சொன்னார் கோபால் திராவிட மன்மதன் என்று. அது கூட சரியில்லை அய்யா. உலக மன்மதன். அந்த போஸைப் பாருங்கள். அடப் போங்க கிருஷ்ணா சார். வெறிதான் உச்சிக்கு ஏறுது.

vasudevan31355
11th August 2014, 02:09 PM
கலக்கல் படங்கள் நன்றி வாசு சார்.. :) நாட்டியத்தைப் பற்றி ப் பேச்சு வந்ததால் இந்த உஷா ராஜேந்தரின் சகோதரி தானே சுவர்ணமுகி.. (ம்ம் இன்னிக்கு ரெண்டாவது பத்த வைப்பு :) )

சி.க.சார்!

நமக்குள்தான் என்ன ஒற்றுமை! நானும் கிருஷ்ணாஜியும் நேற்றுதான் நேரில் சந்தித்து சொர்ணமுகி பற்றி உரையாடி மகிழ்ந்தோம். பேசி ஒருநாள் கூட ஆகி வில்லை. நீங்களும் கலந்து கொண்டு விட்டீர்கள். என்னே சக்தி! என்னே சக்தி!


http://www.youtube.com/watch?v=__nzx3T73gU&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 02:10 PM
கிருஷ்ணா சார்!

'செத்தான்' கலக்கல். ரொம்ப்..................ப ரசித்தேன் மனமார.

chinnakkannan
11th August 2014, 02:14 PM
போங்கப்பா.. நான் ஒண்ணும் பாக்க முடியாது..இப்போ..ம்ம் நன்றி :)

இன்னொரு நாட்டியத் தாரகை யார்.. நானுனை நினைக்காத நேரமுண்டோ நாய்கன் என் வாழ்வில் நீயன்றோ.. குமாரி கமலா.. நிறைய்ய படங்களில் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்..

gkrishna
11th August 2014, 02:19 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/db0f5418-ac72-4354-b239-128ebfd84c47_S_secvpf.gif
புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, 'வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. 'லவ் லெட்டர்' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் 'குயில்' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

'நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

'கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

'குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.'

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

'ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, 'குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

'வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?' என்று கோபி என்னிடம் கேட்டார்.

'ஏன்? இதனால் என்ன?' என்றேன் நான்.

'கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே' என்றார் கோபி.

'எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை' என்றேன் நான்.

கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.

அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

'சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்' என்றார், கோபி.

வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

'இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

'கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

'ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?'

'அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.'

என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.

கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

'ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

'டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

'எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...'

உடனே நான் கோபியிடம், 'இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!' என்றேன்.

1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், 'புலித்தேவன்' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.

சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.'

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் 'வாலி ரகசிய திருமணம்' என்று செய்தி வெளியாகிவிட்டது.

அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.

இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.

gkrishna
11th August 2014, 02:23 PM
I think it was 'The Man Who Knew Too Much' (1956) movie by Alfred Hitchcock.

but vasu sir

I know little bit

:),:mrgreen: இது மாதிரி வேறு ஏதாவது சிம்பல் உண்டா

gkrishna
11th August 2014, 02:31 PM
போங்கப்பா.. நான் ஒண்ணும் பாக்க முடியாது..இப்போ..ம்ம் நன்றி :)

இன்னொரு நாட்டியத் தாரகை யார்.. நானுனை நினைக்காத நேரமுண்டோ நாய்கன் என் வாழ்வில் நீயன்றோ.. குமாரி கமலா.. நிறைய்ய படங்களில் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்..

http://www.apsarasarts.com/documents/13483/0/Kumari%20Kamala.jpg?t=1338800970310

Famed in India as “Kumari Kamala” during her prime as a dancer, the acclaimed Bharatanatyam exponent has dedicated about seven decades of her life to its propagation. Endowed with a rare and uncommon prowess at the art, her name has become synonymous with the dance form. She began performing classical dances in many Indian films in several languages, including Hindi, since the late 1930s at the age of five, till about the mid-1960s. One of her best known films includes, Naam Iruvar in Tamil, based on the patriotic songs of Tamil poet Subramania Bharati. Kamala has given thousands of stage performances in India, and was the country’s unofficial cultural envoy to many different countries.

It was Kamala's dance that inspired many to take up Bharathanatyam as a serious hobby and profession not only in India but also in the asian countries such as Sri Lanka, Singapore and Malaysia.

Kamala was born into a Brahmin family in Mayuram, India. Her sisters Radha and Vasanti are also dancers. At an early age Kamala began taking lessons in the Kathak dance style from Lachhu Maharaj in Bombay. She also took lessons in Hindustani classical music from Shankar Rao Vyas. She was discovered at age four by Tamil film director A.N. Kalyanasundaram Iyer when he attended a dance recital. He cast her in small roles in his films Valibar Sangam (1938) and Ramanama Mahimai (1939) where she was billed as Baby Kamala. Her dancing was noticed by other filmmakers and she moved to Hindi films with Kismet and Ram Rajya in 1943. Kamala's mother moved to Madras so her daughter could train under the Bharatanatyam teachers Kattumannarkoil Muthukumara Pillai and Vazhavoor Ramiah Pillai. Kamala's first role in a successful Tamil film came in 1944 with Jagathalaprathapan where she performed the Paampu attam. Kamala essayed a double role in her next film Sri Valli (1945) and also played Krishna in the film Meera. However, it was her film Nam Iruvar that would make an impact on Tamil cinema. Nam Iruvar was full of patriotism and Ghandian songs, and its dances helped to revitalize and legitimize Bharatanatyam. The film is credited with sparking a "cultural revolution" throughout the Tamil speaking areas of India.

In 1953, Kamala was invited to to perform for Queen Elizabeth II during her coronation festivities. In the late 1950s she toured internationally, performing in China and Japan. In 1970, the government of India awarded her the Padma Bhushan, India's third highest civilian award. She also taught dance for two terms at Colgate University after being awarded its Branta Professorship in 1975. In 1980, Kamala moved to New York permanently and began teaching classical dance. She established a dance school in Long Island, Shri Bharatha Kamalalaya. In 2010 she received a National Heritage Fellowship from the National Endowment for the Arts for her contributions to the arts.

vasudevan31355
11th August 2014, 02:36 PM
wov. Excellent krishna sir. Amazing.

Gopal.s
11th August 2014, 02:36 PM
Please note i have no interest in comparison's . But this is a public forum and anybody can make a statement like what you do. But i find in this thread rankings being given by individuals for musicians / singers which pave the way for such comparison's. Every body has their own likings and dislikes . Their are fans of singers /musicians of various types in the forum and using words like Kezhavi, etc, to ascertain ones view point is not in good taste et all.

It is not my word.Nothing on appearance or age.It is About nature of voice ,exact words of my friends. How can I avoid quoting the actual words told by my friends? Without knowing the facts,how can you comment ,people of 80s preferred Janaki? What basis?She was given more chance by IR whimsically. All of us anyday preferred to hear his great music rendered by Suseela,Uma Ramanan,Chitra or Sujatha. This is precisely ,the opinion of all the people around me during that time.

vasudevan31355
11th August 2014, 02:40 PM
1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்

வாசு சார்..இதில் தானே துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..பாட்டு..?

ஆம் சி.க.சார்.


http://www.youtube.com/watch?v=kLV7EQJULdY&feature=player_detailpage

chinnakkannan
11th August 2014, 02:54 PM
க்ருஷ்ணா ஜி வாசு ஜி தூள் பரத்துகிறீர்கள் நன்றி.. வாலிக்கும் குமாரி கமலாவிற்கும் ஆன இடுகைகளுக்கு,, கமலா இன்னும் இருக்கிறார் இல்லையா..
..
வாசு சார்..துன்பம் நேர்கையிலுக்குத் தாங்க்ஸ்.. இது சம்பந்தமா இன்னொன்னு ஒலிக்குதே..தேசுலாவுதே..தேன்மல்ர் மேலே.. ( நல்லபாட்டு ஆனா படத்தைப் பத்தி எனக்குத் தெரியாதே :sad: )

gkrishna
11th August 2014, 03:05 PM
http://1.bp.blogspot.com/-bYYrbeLOpXk/T1uYYay7h5I/AAAAAAAABcc/n9Xchc8WhO0/s1600/Bharat+Natyam+Films+Division+Kumari+Kamala+1954+Da nce+%283%29.jpg

Kumari Kamala Dancing in the Documentary "Bharata Natyam" (1954)

I'm so excited about this discovery that I feel like shouting from the rooftops that I have found footage of non-film Bharatanatyam by Kamala in the 1954 Indian Films Division 12-minute documentary Bharata Natyam directed by Jagat Murari! She is the featured dancer that demonstrates the characteristics of Bharatanatyam (accompanied by a boring English voiceover) such as styles of gaits, hand gestures, head and neck movements, footwork, and then demonstrations of short segments of the various pieces of a Bharatnatyam concert (Alarippu, Jatiswaram, Shabdam, Varnam, Padam, Tillana). There is a slight jerkiness at times that I address at the end of this post. Here it is, the video featuring the illustrious Kamala also known as Baby Kamala/Kumari Kamala/Kamala Lakshman/Kamala Lakshminarayanan/etc!

http://www.youtube.com/embed/OL1hsfInhIc

Isn't it wonderful? What a treat to get to see Kamala dance and perform in some ways that we would never get to see in her film dances; not only isolated movements of specific body parts but also how she performs specific common Bharatanatyam pieces such as the Alarippu without all the editing and shifting angles of film dances. Incredible!

I first learned of the video while re-reading through the excellent articles about Kamala from Sruti magazine posted at Kamala's dance school website. Reading through all the detailed descriptions of Kamala's excellence in the Vazhuvoor style of Bharatanatyam made me feel sad that I would probably never get to see a video of her "pure" Bharatanatyam outside of films and check it out for myself. One of the articles discussed some factors behind the decline in Kamala's popularity and the lack of interest in documentaries about her during her later prime years and then noted:
“The Films Division of the Government of India had taken a short black and white film on Kamala’s dance, way back in the fifties. Within a duration of about 25 minutes the film covered all the items from alarippu to tillana, more as a documentary on dance and dance techniques than on the dancer. By the seventies Kamala had scaled new heights in the art and was in peak form. A film done with sensitivity to the art and the artist at that time would have been invaluable to the generations to come.”
Since 2012 has been the year of dance discoveries and unearthings on this blog, I thought I'd take a stab at seeing if I could find this fifties documentary somewhere online. As I looked at the "Search Videos" section of the Indian Films Division Website and navigated to the "Indian classical series" section, I saw a listing for "Bharat Natyam." Could it be? As the video began I thought "naw.. it's in color and the release date says 1980. Bummer." AND THEN...


http://4.bp.blogspot.com/-QQyOMHOcn-s/T1uHVdalj5I/AAAAAAAABbs/ES6hnPplZKU/s1600/Bharat+Natyam+Films+Division+Kumari+Kamala+1954+Da nce+%282%29.jpg

UNBELIEVABLE! This treasure has been languishing on the internets virtually unfindable by the lack of Kamala-related keywords! And it was certainly not filmed in 1980; I'm going to believe the British Film Institute who dates the film at 1954 which better matches the Sruti description above.

Paying close attention to how Kamala moves has been fascinating. The "bani" or style of Bharatanatyam that she trained in and became iconic of was Vazhuvoor--so named after her guru Vazhuvoor Ramaiah Pillai. The Sruti article "Flag-Carrier of the Vazhuvoor Bani" (Page 1, Page 2, Page 3, Page 4) explains the style is notable for its "fluid grace, eschewal of angularities, brisk tempo, intrinsically musical sollukattu-s [vocal rhythmic syllables]...emphasis on an extraordinary suppleness of body and limbs and for its use of sculpturesque poses."

These characteristics are evident while watching Kamala in the documentary. She differs from other Bharatanatyam performers I've seen (especially ones from the crisp Kalakshetra style) in how the movements blend into one another, the rounded grace instead of sharp and jerky postures, how far she reaches into movements, and just how light and "quick on the feet" she moves. She makes it look so effortless! And I adore her natural and inviting smile.



There are a few times in the video where she leaps and propels herself forward, a movement that I am mesmerized by. It reminds me of this arresting image and tribute to her in Sruti magazine:

http://3.bp.blogspot.com/-ZVgI0W9Ak-A/T1u4JFzSVII/AAAAAAAABck/qdubGJqk1JQ/s400/Kamala+the+Dancer.jpg

So what a find eh! I've uploaded the video above to YouTube to get it tagged and identified so others can enjoy this bit of history! Unfortunately, the source file on the Films Division website is really small and in one of the crappiest video formats (.wmv) which is probably why there is some jerking and hesitating, especially near the beginning. To make things worse, YouTube stretches the tiny video to fit the player so the quality is even more blocky than the original. Watching it here on this post is actually better because it reduces the size and resolution a bit. Maybe someday I'll find a better copy with the kind of quality the recording of Kamala deserves!

gkrishna
11th August 2014, 03:11 PM
குமாரி கமலா (பிறப்பு-16.7.1934) வயது-80
.
மலரும் நினைவுகள்: எம்.ஜி.ஆருடன் நடிக்காதது ஏக்கம்தான்! – குமாரி கமலா

பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்தமீரா, ஸ்ரீவள்ளி, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை, சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு போன்ற 80க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், காஞ்சனா, கிஸ்மத், ஷாஜி, ராம்ராஜ்யா போன்ற இந்திப் படங்களிலும் நடித்து திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் நாட்டியத்தாரகையும், நடிகையுமான குமாரி கமலா.

திரையுலகில் புகழ் உச்சியில் இருக்கும்போதே 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெக்ஷ்மி நாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மெதுவாக திரையுலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே “ஸ்ரீபரதகலாலயா’ என்கிற நாட்டியப் பள்ளி’ ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த குமாரி கமலாவை சந்தித்துப் பேசும் இனிய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது… அவரிடம்… பேசியதிலிருந்து…

எனக்கு சொந்த ஊர் மாயவரம் அதாவது மயிலாடுதுறை. ஆரம்ப காலத்தில் எங்க அப்பா ராமமூர்த்தி ஐயர் ஈரானில் துணி ஃபேக்டரியில் வேலை பார்த்தார். பிறகு பம்பாயில் சசூன் மில்லில் வேலை பார்த்தார். எங்க அம்மா ராஜம்மாள் என்னுடைய இரண்டு வயதில் என்னை கதக் நடனம் கற்க வைத்தார். பம்பாயிலிருந்த ரஞ்சித் மூவிடோன் கம்பெனியில் மாதச் சம்பளத்தில் என்னை குழந்தை ஆர்ட்டிஸ்டாக சேர்த்துவிட்டார். அவர்கள் எடுக்கும் படங்களிளெல்லாம் நடிப்பேன். ராம ராஜ்யா, கிஸ்மத், விஷ்கன்யா, ஷாஜி, கந்தன், தத்புரி போன்ற இந்திப் படங்களில் நடித்தேன்.

பேபி கமலா… குமாரி கமலாவாக மாறி இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் அதே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறேன். நான் சிறு வயதில் கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தது போல என் அம்மாவும் என் சகோதரிகள் ராதா, வசந்தியும் என் வளர்ச்சிக்காக சரிசமமாக உழைத்திருக்கிறார்கள்.

காட்டுமன்னார்கோவில் முத்துக்குமாரப் பிள்ளை அவர்களிடம் (மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததும் சிறு வயதிலேயே) முறைப்படி பரதம் கற்றுக் கொண்டதும் சொந்த ஊரான மாயவரத்தில் அரங்கேற்றம் நடத்தினார்கள் என் பெற்றோர்.

கதக் நடனமும், பரதமும்தான் என் திரையுலக வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுத்தது. எனக்கு நன்கு விவரம் தெரிந்த காலகட்டத்தில் சென்னைக்குக் குடி வந்தோம். இங்கே வழுவூர் ராமையா பிள்ளையிடம் சேர்ந்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரோடு பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நிறைய செய்தேன். மயிலை ஆர்.ஆர். சபாவில் என் பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த ஏவி.எம். செட்டியார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு அவர்களிடம் என்னைப் புகழ்ந்து கூற அவர் என்னை பி.யூ. சின்னப்பா நடித்த “ஜகதலப் பிரதாபன்’ படத்தில் ஸ்நேக் டான்ஸ் என்று சொல்லப்படுகிற பாம்பு நடனத்தை எனக்காகப் படத்தில் சேர்த்து என்னை ஆட வைத்தார். அந்த டான்ஸ் ரொம்பவும் பாப்புலர் ஆனது. திரையுலகில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தங்களுடைய படத்தில் ஏதோ ஒரு வகையில் என் டான்ஸ் இருக்கும்படி செய்தார்கள்.

“நாம் இருவர்’ படத்தில் ஏவிஎம் செட்டியார் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாட்டை பதிவு செய்யும்போதே குமாரி கமலாதான் இந்தப் பாட்டிற்கு ஆட வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டாராம். இப்போது எவ்வளவோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், டிஜிட்டல் என்று என்னென்னவோ வந்துவிட்டது. இதெல்லாம் இல்லாத காலகட்டத்தில் “நாம் இருவர்’ படத்தில் என்னை டூயல் ரோலில் (இரட்டை வேடத்தில்)

அந்தப் பாட்டிற்கு ஆட வைத்து படமெடுத்து மாபெரும் சாதனை செய்தார். அதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. ஏவிஎம்மின் “பராசக்தி’ படத்தில் ஓ… ரசிக்கும் சீமானே … என்ற பாட்டும் அந்தப் பாட்டிற்கு என் டான்சும் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் பிரபலம்தான். இதை நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன்.

கொஞ்சும் சலங்கை படத்தில் நானும் நடிகை குசலகுமாரியும் ஒரு போட்டி டான்ஸ் ஆடுவோம். நாட்டியம் ஆடிக் கொண்டே நான் சிங்கம் படமும், குசலகுமாரி மயில் படமும் போடுவோம். அந்தப் பாட்டை இப்போது அடிக்கடி டி.வி.யில் போடுகிறார்கள். அதைப் பார்த்த இந்தக் காலத்துக் குழந்தைகள் பலர் என்னிடம் வியப்பாகவும், பிரமிப்பாகவும் கூறுகிறார்கள்.

சிவாஜி அவர்களோடு நடிக்கும்போது அவர் என் டான்சை வியந்து பேசுவார். நான் அவர் நடிப்பை வியந்து பேசுவேன். அவரோடு பயந்து கொண்டே நடிப்பேன். என்னை தைரியப்படுத்தி எனக்கு அழகாக நடிப்புச் சொல்லிக் கொடுப்பார் சிவாஜி.

எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய “நாடோடி மன்னன்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் அப்போது நான் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அந்த அருமையான வாய்ப்பை இழந்தேன். எம்.ஜி.ஆரோடு நடிக்கவில்லையே என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு.

நாட்டியம், நடிப்பு என்று படங்களில் பிசியாக இருந்தாலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை விடாமல் செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாட்டியத்திலும், ஒவ்வொரு விதமான புதுமை புரிந்து பல சாதனைகளை அதில் செய்தேன்’ என்று பேசிக் கொண்டே வந்த குமாரி கமலாவிடம் “அந்தக் காலத்தில் உங்கள் நாட்டியத்திலும், உங்கள் அழகிலும் மயங்கி பலர் உங்களை காதலித்திருப்பார்கள், திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டிருப்பார்கள். இதையெல்லாம் அப்போது எப்படி சமாளித்தீர்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டோம். வெட்கம் கலந்த புன்னகையுடன் குமாரி கமலா நம்மிடம் “”நீங்க எங்கிட்டே இப்போ கேட்ட சமாச்சாரங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் நடந்தது. ஆனால் என் வேலையும், என் மனதும் கெடாமல் எனக்கு வேலியாக இருந்து… பாதுகாப்பாக இருந்து.. அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியவர் என்னுடைய அம்மாதான்’ என்றார்.

ஸ்ரீதேவி நடித்த “தெய்வத் திருமணம்’ ஜெயசித்ரா நடித்த “வருவான் வடிவேலன்’ போன்ற சில படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து பாடல்களுக்கு பரத நாட்டியம் கம்போஸ் செய்திருக்கிறேன்.

எல்லா மொழிப் படங்களையும் நான் டி.வி.டியில் அமெரிக்காவில் பார்த்து விடுவேன். டான்ஸ், பிரேக் டான்ஸ் என்ற பெயரில் வலிப்பு வந்த மாதிரி ஆடுகிறார்கள். கலாச்சாரத்தையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இப்போது வருகிற பாட்டு, டான்ஸ் எதையுமே பார்க்க முடியல. நாங்கள் வெளிநாட்டிற்குச் சென்று நம் இந்தியக் கலாச்சாரத்தையும், தமிழ் பண்பாட்டையும், எல்லா தரப்பினர்களும் மதித்து பாராட்டும் வகையில் நாட்டியங்கள் மூலமாக இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், கந்தபுராணம் என்று எல்லாவற்றையும் பல புதுமைகள் கலந்து கம்போஸ் செய்து அயல்நாட்டவர்களையும், நம்நாட்டவர்களையும் வியக்க வைத்து, யோசிக்க வைத்து வருகிறோம். இதை நம் திரையுலகினர்கள் மனதிற்கொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லது’ என்று கூறிய குமாரி கமலா அவர்கள் “நடிகர்களில் கமல், சூரியா, மாதவனையும் நடிகைகளில் ஜோதிகா, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களின் நடிப்பும் அழகும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

திருமணம் ஆன பிறகும் உங்களை எல்லோரும் இன்றுவரை “குமாரி’ கமலா என்றே அழைக்கிறார்களே என்று கேட்டதற்கு… கமலா என்றோ, திருமதி கமலா என்றோ, கமலா லெஷ்மி நாராயணன் என்றோ கூறினால் “டக்’கென்று யாருக்கும் புரிவதில்லை. குமாரி கமலா என்றால் உடனே புரிகிறது. அதனால்தான் “குமாரி’யை நானும் விடுவதாக இல்லை. ரசிகர்களும் விடுவதாக இல்லை என்றார் சிரித்துக் கொண்டே.

அமெரிக்காவில் தான் நடத்தி வரும் பரத கலாலயா நாட்டியப் பள்ளி தன்னுடைய வீட்டிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதாம். பள்ளியில் பரதம் சொல்லிக் கொடுப்பதற்காக வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தானே காரை ஓட்டிக் கொண்டு செல்வாராம். இன்று வரையில் அதை செய்து கொண்டிருப்பதாகக் கூறியபோது இந்த 78 வயதிலும் இவர் குமாரியாகவே இருப்பதன் காரணம் புரிந்து வியப்பும், ஆச்சரியமும் நமக்கு மேலோங்கி நின்றது. வருடத்திற்கு ஒரு முறை நம் தமிழ்நாட்டிற்கு வந்து சொந்த பந்தங்களைப் பார்த்து மகிழ்ந்து, எல்லா கோவில்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் குமாரி கமலா அவர்கள் பல்லாண்டு காலம் வாழவும் அவர் கலைச் சேவை தொடரவும் வாழ்த்துவோம்!

Source:-http://antrukandamugam.files.wordpress.com/2013/12/ce_logo.jpg?w=593

vasudevan31355
11th August 2014, 03:13 PM
கிருஷ்ணா சார்/சி.க சார்,

என்னிடமிருந்த டிவிடி யில் எஸ்.ஆர்.விஜயா வின் இமேஜ் இந்த அளவிற்குதான் கிடைத்தது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/s-2.jpg.html)

gkrishna
11th August 2014, 03:25 PM
மச்சம் தெரிகிறதா உதட்டுக்கு மேல் வாசு சார்

parthasarathy
11th August 2014, 03:29 PM
Kumari Kamala originally married Ace Cartoonist (late) RK Laxman, which got divorced later and he married another Kamala (same name)!

Regards,

R. Parthasarathy

vasudevan31355
11th August 2014, 03:29 PM
குமாரி கமலா நடிகர் திலகத்துடன் 'பாவை விளக்கு' திரைப்படத்தில்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0003.jpg

'பாவை விளக்கு' ஷூட்டிங்கில்

http://directorksomu.com/images/ShootingPhotos/photo_4.jpg

cinema express

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR-Kumarikamala.jpg

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGRKumarikamala1.jpg

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGRKumariKamala2.jpg

vasudevan31355
11th August 2014, 03:31 PM
Kumari Kamala originally married Ace Cartoonist (late) RK Laxman, which got divorced later and he married another Kamala (same name)!

Regards,

R. Parthasarathy

குமாரி திருமதி ஆன காட்சி (குமாரி கமலா அபூர்வ புகைப்படங்கள்)

https://lh5.googleusercontent.com/_rIvVmychsw8/TW2ih82Ep_I/AAAAAAAAOBY/ZvdgqXzeMPg/Kamala%20%26%20Lakshman%20500.jpg

vasudevan31355
11th August 2014, 03:34 PM
குமாரி கமலா அபூர்வ புகைப்படங்கள்.

http://www.sribharatakamalalaya.org/img/Thumbnail/30.jpg

RAGHAVENDRA
11th August 2014, 03:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/vasu5000grtgsfw_zpsc1ff69d0.jpg

vasudevan31355
11th August 2014, 03:42 PM
http://www.timescontent.com/tss/photos/preview/14242/Kamala%20Laxman.jpg

http://www.timescontent.com/tss/photos/preview/14237/Kamala%20Laxman-Mei%20Lan%20Tang.jpg

gkrishna
11th August 2014, 03:46 PM
Kumari Kamala originally married Ace Cartoonist (late) RK Laxman, which got divorced later and he married another Kamala (same name)!

Regards,

R. Parthasarathy

yes you are 100% correct sarathi sir

gkrishna
11th August 2014, 03:48 PM
rare photos vasu sir
excellant

vasudevan31355
11th August 2014, 03:50 PM
Thanks dear. some more.

http://4.bp.blogspot.com/-ITBmQj-fogc/UUptVtYosaI/AAAAAAAADxw/0aLighiG5wk/s1600/Sumai+Thaangi+Kamala+Lakshman+Dance+1962+Tamil+(9) .jpg

http://1.bp.blogspot.com/-j3FbHQETIpQ/UUpwO0jyPCI/AAAAAAAADyY/2SAVIPnyNiM/s1600/Sumai+Thaangi+Kamala+Lakshman+Dance+1962+Tamil+(6) .jpg

http://1.bp.blogspot.com/-sFN8EB6mXEk/UUpuyQYhxGI/AAAAAAAADyA/PfptSwUCiiQ/s1600/Sumai+Thaangi+Kamala+Lakshman+Dance+1962+Tamil+(21 ).jpg

http://s2.dmcdn.net/7g64/526x297-4Uz.jpg

vasudevan31355
11th August 2014, 03:54 PM
http://i.ytimg.com/vi/xf8ePHUUkzg/0.jpghttps://i.ytimg.com/vi/3w4MAmf7Pog/hqdefault.jpg

vasudevan31355
11th August 2014, 03:57 PM
sssssssssssshubaa....

vasudevan31355
11th August 2014, 04:00 PM
but vasu sir

I know little bit

:),:mrgreen: இது மாதிரி வேறு ஏதாவது சிம்பல் உண்டா

http://www.free-smiley-faces.de/Big-Smileys/www.free-smiley-faces.de_big-smileys_grosse-smilies_03_800x800.jpg

enough?

chinnakkannan
11th August 2014, 04:03 PM
வாவ்..வாசு சார் க்ருஷ்ணா ஜி.. எவ்ளோ தகவல்கள் படங்கள் குமாரி கமலா பற்றி..மிக்க்க நன்றி :) (ஸாரி கொஞ்சம் வேலை இருந்தது அதான் லேட் :) )

chinnakkannan
11th August 2014, 04:05 PM
sssssssssssshubaa....// வீ கேன் அண்டர்ஸ்டாண்ட் தெ ஸ்ட்ரெய்ன் யூ ஹாவ் டேகன் டு போஸட் ஆல் தீஸ் பிக்சர்ஸ் அண்ட் ஆர்டிகிள்ஸ்..தாங்க் யூ அகெய்ன் :) வாசு சார்ஆனாக்க ஓ ரசிக்கும் சீமானே யை ஞாபகப் படுத்தினது தப்பு.. சாயந்தரம் வரைக்கும் மனசுல ஓடப் போகுது

chinnakkannan
11th August 2014, 04:06 PM
ப்ளாக் அண்ட் ஒயிட்லயே எல்லா சிகப்பழகும் அந்தக் காலத்துல மறைஞ்சு போயிருக்கில்ல..:)

gkrishna
11th August 2014, 04:06 PM
great vasu sir

சின்ன கண்ணன் ஓடி வந்துட்டாரே

vasudevan31355
11th August 2014, 07:42 PM
க்ருஷ்ணா ஜி வாசு ஜி தூள் பரத்துகிறீர்கள் நன்றி.. வாலிக்கும் குமாரி கமலாவிற்கும் ஆன இடுகைகளுக்கு,, கமலா இன்னும் இருக்கிறார் இல்லையா..
..
வாசு சார்..துன்பம் நேர்கையிலுக்குத் தாங்க்ஸ்.. இது சம்பந்தமா இன்னொன்னு ஒலிக்குதே..தேசுலாவுதே..தேன்மல்ர் மேலே.. ( நல்லபாட்டு ஆனா படத்தைப் பத்தி எனக்குத் தெரியாதே :sad: )

'மணாளனே மங்கையின் பாக்கியம்' பாக்கியம்.

'அழைக்காதே...நினைக்காதே'.... என்று அஞ்சலிதேவி புல்லாங்குழல் ஊத்தி தன்னை புவிக்கு வரவழைக்க முயற்சிக்கும் ஜெமினிக்கு இந்திரலோகத்திலிருந்து இறைஞ்சுவாரே. அதே படம்தான். மாயாஜாலங்கள். மந்திர தந்திரங்கள், பதிபக்தி, பிள்ளைப் பாசம். சென்டிமென்ட், சோதனைகள், இறுதியில் சுபம். பெண்கள் கவுண்டர் டிக்கெட் நிரம்பி வழியும். (அப்போது)

அதை புரிந்து கொண்டு கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் என்று பெண்கள் சென்டிமெண்டை வைத்து காசு பார்த்தது ஒரு கூட்டம். அஞ்சலியும் சொந்தப் படங்கள் எடுத்துத் தள்ளினார். தமிழிலும் அதே சமயம் தெலுங்கிலும். அவர் எடுத்த படம்தான் ம .ம.பா. இசை அவர் கணவர் ஆதி நாராயண ராவ். இயக்கம் வேந்தாந்தம் ராகவய்யா. மச்சக்கன்னியாக உங்கள் பிரியப்பட்ட ஜெயந்தியும் ஜெமினியைக் காதலித்து ஏமாந்து போய் சாபம் கொடுப்பார் என்று நினைவு.(ரொம்ப நாளாச்சா... சரியாகத் தெரியவில்லை)மனிதத் தலை, பாம்பு உடல் கொண்ட சாமியார், பறக்கும் பாய், அடிக்கும் மாயத்தடி, பகலில் ஜெமினி இரவில் அதே ஜெமினி ராஜசுலோச்சனா. உருவம் கல்லாகி சிலையாகிக் கொண்டே வருவது, அதற்கு சாப விமோசனம், மகனே அப்பாவை காப்பாற்றுவது, பரபர கிளைமாக்ஸ் என்று படம் போரடிக்காமல் தியேட்டர் கேண்டீன்காரன் லாபம் கொழிக்க, டூவீலர்க்காரன் டோக்கன் கொடுத்து சம்பாதிக்க அமர்க்கள வசூல் அறுவடை செய்யும்.

அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பு. கிரிஜா, ஏ.கருணாநிதி, ஈ.வி.சரோஜா, மோகனா டி.எஸ்.துரைராஜ் என்று நட்சத்திரங்கள். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருப்பார்.


https://www.youtube.com/watch?v=XHa71KRLXqY&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 07:47 PM
'அழைக்காதே...நினைக்காதே'.நம்ம கே.பாலாஜி இந்திரனாக இளிப்பதைப் பாருங்கள்.


https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 07:48 PM
ஜெகதீஸ்வரா...பாஹி பரமேஸ்வரா...

ராஜேஷ் சாருக்கு ரொம்பப் பிடிக்கும்.


https://www.youtube.com/watch?list=RDU10Ba94SKvk&v=U10Ba94SKvk&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 08:03 PM
அழகான 'அந்தநாள்' சூரியகலா ஆடிப்பாடும்

'மன்னாதி மன்னர் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார்'


https://www.youtube.com/watch?v=CEKjBlyccsM&feature=player_detailpage

madhu
11th August 2014, 08:09 PM
போயிட்டு வரதுக்குள்ள பக்கம் பக்கமா போயிடுச்சே...

சிக்கா.. கே செரா செரா பாட்டு உங்களைப் பத்தின படம்தான்னு தெரியாதா ( The man who knew tooooo much ) :noteeth:

அது சரி.. ஜோதிலட்சுமி நல்லா பரத நாட்டியம் கூட ஆடுவாங்க.. பாக்கறீங்களா ?

படம் : சுந்தரமூர்த்தி நாயனார்
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
அப்பர் தேவாரம்
தலையே நீ வணங்காய்

http://youtu.be/sZAmRkNpD0Y

vasudevan31355
11th August 2014, 08:35 PM
மது சார்,

சந்திரனில் சாம்பார் சாதம் சாப்ட்டாச்சா.

rajeshkrv
11th August 2014, 08:46 PM
அழகான 'அந்தநாள்' சூரியகலா ஆடிப்பாடும்

'மன்னாதி மன்னர் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார்'


https://www.youtube.com/watch?v=CEKjBlyccsM&feature=player_detailpage

சூர்யகலா தோழி வில்லி வேடங்கள் செய்திருந்தாலும் மிஸ் லீலாவதி கன்னட படத்தில் மிகவும் அருமையான வேடம் செய்திருப்பார்
ஜெயந்தியின் சித்தி வேடம் .. நல்ல பாத்திரம்

rajeshkrv
11th August 2014, 08:51 PM
தூக்கம் கலைந்து எழுந்து வருவதற்குள் எத்தனை பக்கங்கள் .. ஒவ்வொருவரும் ராட்சர்களாக இருக்கிறீர்களே ...
கமலாவில் தொடங்கி ஜோதிலெட்சுமி வரை ....

மது அண்ணா சொன்னது போல் ஜோதி எல்லாம் சிறந்த நடனக்கலைஞர் .. என்ன செய்வது காலத்தின் கோலம்

இதில் கூத்து என்னவென்றால் பரதக்கலையையும் செக்ஸியாக மாற்றியது தெலுங்கு பட உலகம் .. எல்லா படத்திலும் பரத நாட்டியம் மாதிரி பாட்டு உண்டு ஆடுவது ஜோதி இல்லையென்றால் ஜெயமாலினி ...

விஜி , விஜயலெட்சுமி எல்லாம் அழகு .. ஆனால் இவர்கள் ஆடும்போது ... சொல்ல முடியாது

vasudevan31355
11th August 2014, 08:54 PM
மிஸ் லீலாவதியில் ஜெயந்தியும் கொள்ளை கொள்கிறார் ராஜேஷ் சார்.

http://www.hitxp.com/keyboard-music-notes/wp-content/uploads/2012/01/Miss-Leelavathi.jpg

http://www.chitraranga.com/images/miss%20leelavathi/17.jpg

rajeshkrv
11th August 2014, 08:59 PM
ஆம் மிஸ் லீலாவதியில் ஜெயந்தி ஸ்விம் சூட் கூட உண்டு. முதலில் செளகாருக்கு சென்றது இந்த வேடம் அவர் மறுக்க ஜெய்ந்தியை புக் செய்தார் டைரக்டர்.. ஜேனு கூடுவில் இரண்டாம் நாயகி இதில் நாயகியாக உயர்ந்தார்..

vasudevan31355
11th August 2014, 09:00 PM
ராஜேஷ் சார்,

காலையில் ஜெயபிரதாவின் 'சிரி சிரி முவ்வா' கொஞ்சம் பாக்கி இருக்கிறது.

http://4.bp.blogspot.com/_7gleY_2oA_M/TDFLIPhgfjI/AAAAAAAAOpY/3gAQPV5or_0/s1600/02gd1.jpg

http://1.bp.blogspot.com/_7gleY_2oA_M/TDFLJE458DI/AAAAAAAAOpg/c7gx9D6IelA/s1600/03mi8.jpg

vasudevan31355
11th August 2014, 09:02 PM
ஆம் மிஸ் லீலாவதியில் ஜெயந்தி ஸ்விம் சூட் கூட உண்டு.

சார்,

இதுவா பாருங்கள்.

http://www.chitraloka.com/images/gallery/Actress/jayanthi/thumbs/miss%20leelavathi%20jayanthi1_l.jpg

vasudevan31355
11th August 2014, 09:07 PM
'மிஸ் லீலாவதி'யில் சூர்யகலா

http://www.chitraranga.com/images/miss%20leelavathi/8.jpg

vasudevan31355
11th August 2014, 09:09 PM
ராஜேஷ் சார்,

மறக்கவே முடியாது.


http://i1.ytimg.com/vi/MZO0KZQpSYo/0.jpg

vasudevan31355
11th August 2014, 09:13 PM
'ரத்னகிரி ரஹஸ்யா' வில் இசைக்குயிலின் தேன் மதுரக் குரலில் 'அமரா மதுரா பிரேமா'.ம்..உதயகுமார் நடிகர் திலகத்தின் ரோலில்.


https://www.youtube.com/watch?v=6L2f6wXicyU&feature=player_detailpage

rajeshkrv
11th August 2014, 09:15 PM
'ரத்னகிரி ரகசிய'த்தில் இசைக்குயிலின் தேன் மதுரக் குரலில் 'அமரா மதுரா பிரேமா'.ம்..உதயகுமார் நடிகர் திலகத்தின் ரோலில்.


https://www.youtube.com/watch?v=6L2f6wXicyU&feature=player_detailpage

எல்லா மொழியிலும் இசையரசியே .. ஹிந்தியில் கூட பாடியதாக சிலர் சொல்வதுண்டு ஆனால் அது ஆஷா என்பது என் நினைவு..

rajeshkrv
11th August 2014, 09:16 PM
மிஸ் லீலாவதியில் வாணிஸ்ரீக்கு இரண்டாம் ஹீரோயின் வேடம்
அவர் அறிமுகமும் கன்னடாவில் தான்.

இதோ மிஸ் லீலாவதி முழு படம்

https://www.youtube.com/watch?v=9C4vUvwFqBk

rajeshkrv
11th August 2014, 09:19 PM
ராஜேஷ் சார்,

காலையில் ஜெயபிரதாவின் 'சிரி சிரி முவ்வா' கொஞ்சம் பாக்கி இருக்கிறது.



ஜும்மந்தி நாதம் பாட்டு கேட்டேளா ....

vasudevan31355
11th August 2014, 09:22 PM
கமர்ஷியல் வெற்றிகளுக்காக பரதம் கூட 'தைய்யா தக்கா' 'தத்தக்கா பித்தக்கா' என்று பரத உடை அணிந்தே கொச்சைப் படுத்தப்பட்டது. அதுவும் விஜயலளிதாவ் ரொம்ப ஓவராகக் குதிப்பார். விட்டலாச்சார்யா ரொம்பவும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார். 'மாய மோதிரத்'தில் கூட பாரதிக்கு நவநாகரீக ஸ்விம்மிங் டிரெஸ். ராஜஸ்ரீ ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி. ஜெயலலிதா, கிருஷ்ணகுமாரி எவரையும் விட்டு வைக்கவில்லை அவர்.

chinnakkannan
11th August 2014, 09:22 PM
ஓ.. வாசு சார் என்பாக்கியமே பாக்கியம்.. மணாளனே ம பாக்கியம் பாட்டா அது..ஓ மிக்க நன்றி..(ஒருவிஷயம்..அந்த டிவிடி என்னிடம் இருக்கிறது..க.க.தெ என நினைத்து லலிதை தான் பார்த்தாகி விட்டதே என பார்க்காமல் இருக்கும் படம்..இனி பார்க்கிறேன் :) )

மதுண்ணா..எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தான் தெரியுமாக்கும்.. இங்கு உள்ளவர் அளவு இல்லை..

ராஜேஷ்..எனக்கு ராஷ்டிர கூட பாஷை..ம்ம் கன்னடம் கொத்தில்லா ஸ்வாமி..இருந்தாலும் ஜெயந்தியின் படங்கள் அழகு..சர்ரோவோட படம் தாமரை நெஞ்சம் தானே வாசு சார்

vasudevan31355
11th August 2014, 09:23 PM
ஜும்மந்தி நாதம் பாட்டு கேட்டேளா ....

ஐயோ! விடுவேனா? எக்ஸலென்ட்

chinnakkannan
11th August 2014, 09:24 PM
சூரியகலா யாராக்கும் ( ஒரு நாளைக்கு எவ்ளோ வெடிடா பத்தவைப்ப கண்ணா..) :)

rajeshkrv
11th August 2014, 09:26 PM
ஓ.. வாசு சார் என்பாக்கியமே பாக்கியம்.. மணாளனே ம பாக்கியம் பாட்டா அது..ஓ மிக்க நன்றி..(ஒருவிஷயம்..அந்த டிவிடி என்னிடம் இருக்கிறது..க.க.தெ என நினைத்து லலிதை தான் பார்த்தாகி விட்டதே என பார்க்காமல் இருக்கும் படம்..இனி பார்க்கிறேன் :) )

மதுண்ணா..எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தான் தெரியுமாக்கும்.. இங்கு உள்ளவர் அளவு இல்லை..

ராஜேஷ்..எனக்கு ராஷ்டிர கூட பாஷை..ம்ம் கன்னடம் கொத்தில்லா ஸ்வாமி..இருந்தாலும் ஜெயந்தியின் படங்கள் அழகு..சர்ரோவோட படம் தாமரை நெஞ்சம் தானே வாசு சார்

சரோவின் படம் மல்லமன பாவாடா (பெண்ணின் பெருமையின் கன்னட வடிவம்)

vasudevan31355
11th August 2014, 09:29 PM
'இன்ப முகம் ஒன்று கண்டேன்'

'நான் வளர்த்த தங்கை' படத்தில். மைனாவதி நடிக்க, அவருக்கு குரல் தரும் இசைக்குயிலின் அபூர்வமான பாடல்.


https://www.youtube.com/watch?v=F_M29NvvO30&feature=player_detailpage

vasudevan31355
11th August 2014, 09:31 PM
சூரியகலா யாராக்கும் ( ஒரு நாளைக்கு எவ்ளோ வெடிடா பத்தவைப்ப கண்ணா..) :)

எவ்வளவு அ(வெ)டிச்சாலும் தாங்குவோம் கண்ணா! எங்கள் சின்னக் கண்ணா!:)

rajeshkrv
11th August 2014, 09:37 PM
கமர்ஷியல் வெற்றிகளுக்காக பரதம் கூட 'தைய்யா தக்கா' 'தத்தக்கா பித்தக்கா' என்று பரத உடை அணிந்தே கொச்சைப் படுத்தப்பட்டது. அதுவும் விஜயலளிதாவ் ரொம்ப ஓவராகக் குதிப்பார். விட்டலாச்சார்யா ரொம்பவும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார். 'மாய மோதிரத்'தில் கூட பாரதிக்கு நவநாகரீக ஸ்விம்மிங் டிரெஸ். ராஜஸ்ரீ ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி. ஜெயலலிதா, கிருஷ்ணகுமாரி எவரையும் விட்டு வைக்கவில்லை அவர்.

சில படங்களில் விஜியை ஓவராக குதிக்க வைத்திருந்தாலும் சில பாடல்களில் நன்றாக நடனமாடியிருப்பார்.

பஞ்சபானன் என் செவியில் பரன்னு (அரக்கள்ளன் முக்கா கள்ளன் திரையில் இசையரசியின் குரலில்) விஜியின் நடனம்(கிருஷ்ணா ஜி எங்கே எங்கே)

https://www.youtube.com/watch?v=N1PDGcN5Egg

vasudevan31355
11th August 2014, 09:42 PM
விஜியிடம் பிடிக்காதது எதையும் வேக வேகமாகச் செய்வார். ஒரு நளினம் இருக்காது. கொஞ்சம் முரடுத்தனம் தெரியும். பெண்மையின் நளினம் மிஸ் ஆகும்.

நீங்கள் போட்டதை பார்க்கிறேன். நன்றி!

vasudevan31355
11th August 2014, 09:44 PM
//கிருஷ்ணா ஜி எங்கே எங்கே//

இப்போதுதான் செல்லில் என்னுடன் பேசி விட்டு நித்திரை கொள்ள சென்று விட்டார். இங்கே மணி பத்து ஆகப் போகிறது. அங்கே ராஜேஷ் சார்? அப்படியே எங்கே? வும். விருப்பப்பட்டால்.

chinnakkannan
11th August 2014, 09:45 PM
நன்றி வாசு சார் …:) பின்ன சரக்கு கொஞ்சம்மாவா இருக்கு் இங்கு இருப்பவர்களிடம்..ஏதோ ஒலகத்துக்கு எதுனா நல்லது சொல்லணும் உங்க மூலமா.:)
.
இந்த நாட்டியம் தெரிந்த நடிகைகள் இன்னும் கொஞ்சம்பாக்கி இருக்கே.. கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…வில் ஆடும் தோழி.. அவரும் நாட்டியம் தெரிந்தவரா..
அப்புறம் நா.தெ.தேவதைகளில் – சொர்ண புஷ்பம் அமலா.. சலங்கையிட்டாள் ஒரு மாது அப்புறம் ? (ரேவதி மாதவில்லாம் அவ்ளோ அட்ராக்ட் பண்ணவில்லை நடனத்தில்)

chinnakkannan
11th August 2014, 09:46 PM
இப்ப ஒன்பதே முக்கால் தானே ஆகுது..இங்க எட்டே கால்..
ஆமாம் விஜியா நடனமா..சரி பாட் பாத்துட்டுச்சொல்றேன்..

rajeshkrv
11th August 2014, 09:46 PM
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..

வாசு ஜி, இங்கே காலை மணி 11:15 , இடம் ஹுஸ்டன் , டெக்சாஸ்

chinnakkannan
11th August 2014, 09:48 PM
ஓ விஜயலலிதாவா.. நான் கோழி கூவுது விஜின்னு நினச்சுட்டேன்..

vasudevan31355
11th August 2014, 09:48 PM
சூரியகலா யாராக்கும் ( ஒரு நாளைக்கு எவ்ளோ வெடிடா பத்தவைப்ப கண்ணா..) :)

http://img109.imageshack.us/img109/7019/vlcsnap2011091319h14m30.png

chinnakkannan
11th August 2014, 09:50 PM
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..// இது எந்தக் கேள்விக்கான பதில் ..சூர்யகலா யார்க்கா..

ஆனால் ரா.சு ஆடுவாங்கன்னு தெரியாது..

vasudevan31355
11th August 2014, 09:51 PM
ஓ விஜயலலிதாவா.. நான் கோழி கூவுது விஜின்னு நினச்சுட்டேன்..

சி.க.சார்,

'குழப்புறேனோ' விட்டுட்டீங்களே!:)

rajeshkrv
11th August 2014, 09:51 PM
ராஜ சுலோச்சணாவின் நினைவாக இதோ
வால்மீகி என்ற கன்னட/தெலுங்கு படப்பாடல்கள் .. படமாக்கியிருக்கும் விதம், கண்டசாலாவின் இசை, இசையரசியின் குரல் என அமர்க்களம்

https://www.youtube.com/watch?v=QKykDB0iRrI

https://www.youtube.com/watch?v=-nge1Bt_xkc

rajeshkrv
11th August 2014, 09:52 PM
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..// இது எந்தக் கேள்விக்கான பதில் ..சூர்யகலா யார்க்கா..

ஆனால் ரா.சு ஆடுவாங்கன்னு தெரியாது..

கரையேறி மீன் விளையாடும் பாடலில் பத்மினியுடன் ஆடுவது யார் என்ற கேள்விக்கான பதில்

vasudevan31355
11th August 2014, 09:54 PM
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..// இது எந்தக் கேள்விக்கான பதில் ..சூர்யகலா யார்க்கா..

ஆனால் ரா.சு ஆடுவாங்கன்னு தெரியாது..

இதெல்லாம் நெம்ப ஓவர்.:)

இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும். -சாரங்கதாரா

ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா -அம்பிகாபதி

பார்த்திருப்பீர்களே! அப்பவுமா சந்தேகம்?

chinnakkannan
11th August 2014, 09:55 PM
ஓ நன்றி ராஜேஷ்.. ரொம்ப நாளாச்சா..படம்பார்த்து..இப்ப நினைவுக்கு வருது..வீடியோபார்க்கறேன்..ஆனா ஜெய்ஷங்கருக்கு வெற்றிப்படமான பாலாபிஷேகம் தான் நினைவுக்கு வருது..அதில் ரா.சு தானே..

chinnakkannan
11th August 2014, 09:57 PM
வடிவேலு பாணியில்..ஹய்யோ ஹய்யோ.. நீங்க நம்பிட்டீங்களா..என்னத்தே கன்னையா வாய்ஸில்..பொதுவாக் கேட்டேன்..பட் வாசுசார் கொஞ்சம்மறந்தது உண்மை..சாரங்கதாரா ரா.சுவை..அம்பிகாபதிபார்த்து நாளாச்சு பார்க்கணும்..

rajeshkrv
11th August 2014, 09:59 PM
https://www.youtube.com/watch?v=PIM6C6go4xY

rajeshkrv
11th August 2014, 09:59 PM
ஓ நன்றி ராஜேஷ்.. ரொம்ப நாளாச்சா..படம்பார்த்து..இப்ப நினைவுக்கு வருது..வீடியோபார்க்கறேன்..ஆனா ஜெய்ஷங்கருக்கு வெற்றிப்படமான பாலாபிஷேகம் தான் நினைவுக்கு வருது..அதில் ரா.சு தானே..
பாலாபிஷேகத்தின் வில்லி ரா.சு தான்

vasudevan31355
11th August 2014, 10:05 PM
..ஆனா ஜெய்ஷங்கருக்கு வெற்றிப்படமான பாலாபிஷேகம் தான் நினைவுக்கு வருது..அதில் ரா.சு தானே..

'பாலாபிஷேகம்' மட்டுமா. எம்ஜிஆருக்கே தண்ணீர் காட்டுவாரே 'இதயக்கனி'யில்.

ஜெய்யின் 'துணிவே துணை'யில் மெயின் வில்லி அவர்தானே!

chinnakkannan
11th August 2014, 10:12 PM
oh...மிஸ் லில்லியை எப்படி மறந்தேன்..இதயக் கனி..துணிவே துணையும் மறந்து போச்சு..ம்ம்

vasudevan31355
11th August 2014, 10:13 PM
ராஜேஷ் சார்!

அருமை! அற்புதம். கொன்னுட்டீக.

'சாரங்கதாரா'வின்

'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே

என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில்.

குரல் மாடுலேஷன்ஸ். இனிமே ஒருத்தர் பிறக்கக் கூட முடியாது ராஜேஷ் சார். பத்மினி பிரியதர்ஷினி கொள்ளை அழகு.

இந்தப் பாட்டைத்தான் இரவெல்லாம் காதில் ரீங்காரமிடப் போகிறது. இதையெல்லாம் பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அதுதான் வீண் வாக்குவாதம் எல்லாம்.

rajeshkrv
11th August 2014, 10:17 PM
ராஜேஷ் சார்!

அருமை! அற்புதம். கொன்னுட்டீக.

'சாரங்கதாரா'வின்

'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே

என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில்.

குரல் மாடுலேஷன்ஸ். இனிமே ஒருத்தர் பிறக்கக் கூட முடியாது ராஜேஷ் சார்.

இந்தப் பாடித்தான் இரவெல்லாம் காதில் ரீங்காரமிடப் போகிறது. இதையெல்லாம் பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அதுதான் வீண் வாக்குவாதம் எல்லாம்.

இப்படி புதைந்து கிடக்கும் முத்துக்கள் எத்தனையோ.. அது குரல் அல்ல .. அது அபூர்வ தொண்டை ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..

vasudevan31355
11th August 2014, 10:26 PM
ராஜேஷ் சார்!

இசையரசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடும் பாடல். என்ன சுகமான பாடல்! 'நல்ல முடிவு' திரைப்படத்தில்

'முல்லைப் பூப் போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி'

'சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா'

பிடிக்கும்தானே!


https://www.youtube.com/watch?v=9ExB4kI7VRE&feature=player_detailpage

rajeshkrv
11th August 2014, 10:35 PM
நல்ல முடிவு ...அருமையான பாடல் ..

chinnakkannan
11th August 2014, 10:38 PM
//'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே

என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில். // வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//

தன்னைமறந்தாடும் பாட்டு வெகு அழகு.. அந்த மாடுலேஷன்ஸ் இனிமை..இசையரசியின் குரல் ம்ம்

//வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//
இல்லை இல்லை என்ற இடை சொல்வது என்னடியோ..
பட்டுக்கால்கள் பட்டதனாலிபஞ்சு விளைந்ததடி
உன் கூட இருந்தால் குளிராய்த் தோன்றுதய்யா...ஓ..

ஒரு இனிமையான டூயட்..

அழகான பாடல் தந்த ராஜேஷீக்கும்.. வாசு சாருக்கும் ஒரு ஓ :) அண்ட் நன்றி..

chinnakkannan
11th August 2014, 10:40 PM
வாசு சார்..அந்தபத்மினி பிரிய தர்ஷனியெல்லாம் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் ம்ம் ஆச்சர்யம்.

vasudevan31355
11th August 2014, 10:41 PM
சரி ராஜேஷ் சார்/சி.க. சார்.

நான் போய் தூங்கப் போறேன். இன்னைக்கு நிறையப் பக்கங்கள். நிறையத் தகவல்கள். தங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!

நாளை பார்க்கலாம்.

குட் நைட்.

vasudevan31355
11th August 2014, 10:41 PM
வாசு சார்..அந்தபத்மினி பிரிய தர்ஷனியெல்லாம் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் ம்ம் ஆச்சர்யம்.

நாளைக்கு சொல்லட்டுமா?

rajeshkrv
11th August 2014, 10:45 PM
சரி ராஜேஷ் சார்/சி.க. சார்.

நான் போய் தூங்கப் போறேன். இன்னைக்கு நிறையப் பக்கங்கள். நிறையத் தகவல்கள். தங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!

நாளை பார்க்கலாம்.

குட் நைட்.

குட் நைட்.. வாசு ஜி ..

சி.கா
பத்மினி ஃப்ரியதர்ஷினி, ஜெமினி சந்திரா போன்றவர்கள் நாட்டியம் மற்றும் துணை நடிகைகளாக நிறைய படங்களில் நடித்து வாசு ஜியின் தூக்கத்தை கெடுத்திருப்பார்கள் பாவம்

chinnakkannan
11th August 2014, 10:45 PM
ஷ்யுர் வாசு சார்..இனிய பாடல்கள் (மட்டும்) உங்க்ள் கனவுகளில் வரட்டும் :) குட் நைட்..( நாளைக்கு மறக்காமச் சொல்லணும் என்ன :) )

ராஜேஷ் கண்ணா.. நானும் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்..:)

chinnakkannan
11th August 2014, 10:46 PM
ஏன் ஓய் ப.பி யோட புதிரே விடுபடல்ல இதுல ஜெமினி சந்திராவா.. எனக்கு ஜெமினி கணேஷ், ஜிஜி (ஹேண்டில் வித் கேர் மாதிரி கார்த்திக் பாடுவாரே), ரேகா தான் தெரியும்..

rajeshkrv
12th August 2014, 03:21 AM
சின்ன பெண்ணான போதிலே .. ஆஹா என்ன அருமையான பாடல்
ராமனாதன் தனக்கும் மேல் நாட்டு பாணி அற்புதமாக வரும் என்பதை சொல்லாமல் சொல்லும் பாடல்

que sera que sera .. ஒரிஜினல் .. டோரிஸ் டே.. எனக்கு மிகவும் பிடித்த நடிகை


அதே போல் ஜிக்கியம்மா என்ன உருட்டல் அந்த குரலில்.... சின்ன பெண்ணான போதிலே போன்று பல பாடல்கள்
இசையரசியிடம் பேசும்பொழுதெல்லாம் ஜிக்கியம்மா பற்றி சிலாகித்து சொல்வார் ...

கணவனே கண் கண்ட தெய்வத்தின் இயக்குனரின் மகனும், பல இசையமைப்பாளரிடம் போங்கோஸ் வாசிக்கும் என் நண்பர் திரு பாஸ்டன் கணேஷ் மற்றும் அவரது நண்பர் திரு சி.ஏ.ராஜா அவர்களும் சேர்ந்து பல கலைஞர்களை நினைவு கூறும் இசை நகிழ்ச்சிகளை நடத்துகிறார்கள்

பாடகர் திலத்திற்கும், வாலி ஐயாவிற்கும் ஆகிவிட்டது. இந்த மாதம் ஜிக்கியம்மாவிற்கும் அடுத்த மாதம் ஸ்வர்ணலதாவிற்கும் நடத்துகிறார்கள்

சென்னை நண்பர்களை கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். விருப்பபட்டவர்கள் எனக்கு பிரைவேட் மெசேஸ் அனுப்புங்கள்
அவருடைய அலைபேசி எண் தருகிறேன்.

நன்றி


3481

madhu
12th August 2014, 06:34 AM
விஜியிடம் பிடிக்காதது எதையும் வேக வேகமாகச் செய்வார். ஒரு நளினம் இருக்காது. கொஞ்சம் முரடுத்தனம் தெரியும். பெண்மையின் நளினம் மிஸ் ஆகும்.

நீங்கள் போட்டதை பார்க்கிறேன். நன்றி!

சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

rajeshkrv
12th August 2014, 06:43 AM
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
பாட்டியின் கமெண்ட் சூப்பர்

விஜி அழகு தான் மது அண்ணா.. ஆம்பள சிஐடி சகுந்தலாவிற்கு விஜி 100% பெட்டர்

madhu
12th August 2014, 06:57 AM
பத்மினி பிரியதர்சினி ?

நெஞ்சம் மறப்பதில்லை இளைய ஜமீந்தாரிணியா நடிச்சாங்களே ? அவங்களா ?

பி.சுசீலா தேன் சொட்ட பாடிய "என்னாளும் வாழ்விலே" பாட்டு மாதிரியே ஏறக்குறைய அதே டியூனில் பாட தன் மனைவி ஜிக்கிக்கும் ஒரு சான்ஸ் ஏ.எம்.ராஜா "விடிவெள்ளி" படத்தில் கொடுத்திருப்பார்.

அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுவபரும் அவரேதானா ?

http://youtu.be/3Q4UoWcARF4

RAGHAVENDRA
12th August 2014, 07:01 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

5000 பதிவுகளைக் கடந்து வெற்றி நடை போடும் வாசு சாருக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுப் பதிவினைத் தொடர்ந்து இப்பாடல் அவருக்காக அளிக்கப் படுகிறது.
திரியின் நாயகனிலிருந்து மய்யத்தின் மய்யமாக விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தங்களுக்காக பழைய எல்லாம் இன்ப மயம் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா பி.லீலா குரல்களில் வண்டும் மயிலும் என்ற இனிமையான பாடல் தரமான ஒலிப்பதிவில்

https://www.mediafire.com/?np9ud5inwwk5gyt

Gopal.s
12th August 2014, 07:06 AM
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

அடடா ....அல்வா மாதிரி பாயிண்ட் எடுத்து கொடுத்த மது ,வாசுதேவா உங்களுக்கு நன்றி. மேலும் எவ்வளவோ சொல்ல நாவு துடித்தாலும்,ஜோதியின் ரசிகன் என்றாலும்,திரியில் இருந்து சற்றே ஓய்வெடுக்கும்,கார்த்திக்கை சீண்ட வேண்டாம் (இல்லாத போது)என்ற நல்லெண்ணத்தால் தற்போது ,இச்சையை தள்ளி வைக்கிறேன்.

RAGHAVENDRA
12th August 2014, 07:06 AM
பொங்கும் பூம்புனல்

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.

கேளுங்கள் உணருங்கள்

http://www.inbaminge.com/t/p/Pattathu%20Rani/

Gopal.s
12th August 2014, 07:08 AM
[QUOTE=RAGHAVENDRA;1155207]பொங்கும் பூம்புனல்

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.

QUOTE]

Thank you Sir. My Day is done.:-D

RAGHAVENDRA
12th August 2014, 07:10 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.

வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.

இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

https://www.mediafire.com/?vgwepbqem6d1x9a

Gopal.s
12th August 2014, 07:11 AM
Vasu,

Congrats. Yours deserve special mention as you took effort for all your postings. Many others achieved this mile stone but not as impressive as you did it.But my pick is enathu giramam, sivaji udai , thunai ,and efforts to start this thread.

Gopal.s
12th August 2014, 07:15 AM
[QUOTE=RAGHAVENDRA;1155209]உள்ள(த்)தை அள்ளித்தா

வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.

வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.

இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

(QUOTE)

Very Famous during our childhood. Another song also "Kathal paravaigale ganam padungal padungal". Vedha, away from Modern theatres ,proved his worth in Athe kangal,kathal paravai,mana satchi.

RAGHAVENDRA
12th August 2014, 07:22 AM
பொங்கும் பூம்புனல்

எஸ்.பாலச்சந்தர்..

தமிழ்த்திரையுலகிற்கு இவரது பங்களிப்பு மகத்தானது. பல புதுமைகளை அந்தக் காலத்திலேயே முயன்றவர். மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.. என்று பலரும் அறிந்திருப்பர்.

இவர் ஒரு தேர்ந்த பாடகர் கூட... இது எத்தனை பேருக்குத் தெரியும்...

இதற்கு சான்றாக ... இதோ ஒரு பாடல்...

இது நிஜமா படத்திலிருந்து... மாதரெல்லாம் பாடத்தில் எஸ்.பாலச்சந்தர் ஜெயலக்ஷ்மி பாடிய டூயட் பாடல்.

http://www.inbaminge.com/t/i/Ithu%20Nijama/

இந்தப் பாடலை இவரோடு பாடியுள்ள ஜெயலக்ஷ்மி இவரது சகோதரி என நினைக்கிறேன்.

madhu
12th August 2014, 07:24 AM
ராகவ் ஜி... Thanks for T.M.S. version of Venkittu ..

அப்படியே சுசீலாம்மா வெர்ஷனையும் கொடுங்க ஜி..

ஆடை துவைக்க ஆள் கிடைத்தானே.. கிடைத்தானே..
அதுதான் இனிமேல் பிரம்ம்மாதம் பிரம்மாதம்...

RAGHAVENDRA
12th August 2014, 07:27 AM
மது சுசீலா version ready யாக இல்லை. கூடிய விரைவில் தேடித் தருகிறேன்.

RAGHAVENDRA
12th August 2014, 07:29 AM
பொங்கும் பூம்புனல்

பொதுவாக ஒருவரைத் திட்டும் போது நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்போம்.. ஆனால் காதலர்கள் இருவர் ஒருவருக்கொருவர் தங்களைத் தாமே இவ்வாறு பாடுவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா..

அப்படித்தான் துவங்குகிறது இப்பாடல்.. பாதியில் இருவரும் கருத்தொருமித்து நானும் ஒரு ஜீவனே எனதும் ஒரு ஹ்ருதயமே என கூறுவதைக் கேளுங்கள்..

1956ம் ஆண்டு வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படத்திலிருந்து..

http://www.inbaminge.com/t/m/Marumalarchi%20OLD/

RAGHAVENDRA
12th August 2014, 07:33 AM
பொங்கும் பூம்புனல்

பராசக்தி வெளிவந்த 1952ம் ஆண்டின் திரைப்படப் பாடல்கள் எப்படியிருக்கும் என்று லேசாக ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு ஒரு கட்டத்தில் தோன்றியிருக்கும்..

முதன்முதலாக குரலில் yardling கொண்டு வந்தவர் கிஷோர் குமார் என்பார்கள். ஆனால் உண்மையில் 1952ல் சந்திரபாபு அவர்கள் சின்னதுரை படத்தில் இடம் பெற்ற போடா ராஜா பொடி நடையாக என்ற இந்தப் பாடலிலேயே அதனைச் செய்து விட்டார்...

சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்...கேளுங்கள்...
பாடலிலுள்ள கருத்தையும் கவனியுங்கள்..

http://www.inbaminge.com/t/c/Chinnadurai/

RAGHAVENDRA
12th August 2014, 07:38 AM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/j/Jameendhar/

ஆஹா.. வெறும் கிடாரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பாடலை இசையமைத்தால் அது நிச்சயம் மெலோடியாகத் தான் இருக்கும். புதுமையாகத் தான் இருக்கும். இதுவும் 1952லேயே நடந்துள்ளது. ஜமீன்தார் படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி டூயட் பாடலான வானில் நிலாவுமே உலாவுதே... இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் பரவசமூட்டும் பாடல்.. தாள இசைக்கருவிகள் ஏதுமின்றி முழுப்பாடலையும் கிடாரை மட்டுமே வைத்து தந்திருப்பது ஆஹா...ஓஹோ.. பேஷ் பேஷ் என நம்மை ரசிக்க வைக்கிறது.

கேளுங்கள்..

rajeshkrv
12th August 2014, 07:38 AM
[QUOTE=RAGHAVENDRA;1155207]பொங்கும் பூம்புனல்

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.

QUOTE]

Thank you Sir. My Day is done.:-D

அருமை அருமை

RAGHAVENDRA
12th August 2014, 07:44 AM
பொங்கும் பூம்புனல்

சக்ஸஸ் சக்ஸஸ்.. இந்த வார்த்தைகளுடன் தொடங்கிய ஒரு கலைஞனின் வாழ்க்கை அதை நிரூபித்தும் விட்டது... 1952ல் பராசக்தியில் தொடங்கிய நடிகர் திலகத்தின் சக்ஸஸ், இறுதி வரை அப்படியே தொடர்ந்தது.

அந்த சக்ஸஸ் ஒரு பாடல் முழுதுமே ஒலித்ததும் 1952ல் தான்... கல்யாணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட். இதில் டக்டக்டக் என்ற பாடலும் மிகப் பிரபலம். சக்ஸஸ் பாடல் மிகவும் பிரபலமானது என கேள்விப் பட்டுள்ளேன். யாராவது ஏதாவது கேட்டால் வரும் பதில் இந்த சக்ஸஸ் பாட்டாகத் தான் அந்தக் காலத்தில் இருக்குமாம்.

நீங்களும் கேளுங்களேன்.. இன்று மட்டுமின்றி என்றுமே நீங்கள் சக்ஸஸைப் பெற வேண்டும். அதற்கு இப்பாடல் உறுதுணையாக இருக்கட்டும்.

http://www.inbaminge.com/t/k/Kalyani%201952/

அநைத்துப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். மிகவும் விரும்புவீர்கள்.

vasudevan31355
12th August 2014, 07:49 AM
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

:):):):):):):):)

RAGHAVENDRA
12th August 2014, 07:50 AM
பொங்கும் பூம்புனல்

சி.ஆர். சுப்பராமன்... இன்னும் நீண்ட நாட்கள் இருந்திருக்கக் கூடாதா என ஏங்க வைத்த இசையமைப்பாளர்.. வித்தியாசமான மெட்டுக்கள் ... இசைக் கருவிகளின் பிரயோகங்கள்.. இவரிடம் மெல்லிசை மன்னர் பெற்ற பயிற்சி இன்று வரை இவரை அசைக்க முடியாத உயரத்தில் இடத்தில் வைத்திருக்கிறது என்பதே சி.ஆர்.எஸ். சிறப்பிற்கு சான்று.

இவர் இசையமைத்த இந்த தர்மதேவதா படத்தில் இடம் பெற்ற லம்பாடி லம்பாடி என்ற இப்பாடல் வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கிறது. தாளம் திடீரென்று வேகமெடுக்கிறது. எப்போது என்பது நாமே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் அந்த அளவிற்கு smooth transitionல் வேகமெடுக்கிறது இப்பாடல். ஜிக்கியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் பொழுது நாம் இந்த வித்தியாசத்தை நன்றாக உணர்வோம்.

http://www.inbaminge.com/t/d/Dharma%20Devatha/

Richardsof
12th August 2014, 07:52 AM
TO DAY'S PIC & SONG
http://i61.tinypic.com/2j65s78.jpg
http://youtu.be/6xgzRMWtw08

RAGHAVENDRA
12th August 2014, 07:55 AM
பொங்கும் பூம்புனல்

1952ல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் கண்டசாலா பானுமதி பாடிய இப்பாடல் சிலோன் ரேடியோவின் மிக விருப்பமான பாடல்களின் பட்டியலில் அடிக்கடி பல நேயர்களுக்காக இடம் பெறும்..

ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்.. என் ப்ரியராணி நைட்டிங்கேல்... (அது யாரைச் சொல்கிறார் என்பது வேறு விஷயம்.. அதற்குள் நாம் போக வேண்டாம்)..

பாட்டு சூப்பர் ...

http://www.inbaminge.com/t/k/Kaadhal/

rajeshkrv
12th August 2014, 07:58 AM
ராகவ் ஜி , இன்றைக்கு நீங்கள் தரும் பாடல்கள் எல்லாமே அருமையோ அருமை .

Richardsof
12th August 2014, 07:59 AM
என் இனிய ரசிகன் வாசுவே

இருமலரில் என் படத்தை போட்டுவிட்டு பலரின் உமிழ் நீர் சுரப்பதற்கு காரணமான உன்னை ...

மேரா நாம் ஜோக்கரை எப்படி மறந்தாய் வாசு ?

பலரின் தூக்கத்தை கெடுத்த உன்னை ......

http://youtu.be/fb2jefcNcTI
விண்ணிலிருந்து
பத்மினி

RAGHAVENDRA
12th August 2014, 08:04 AM
https://anandsp1.files.wordpress.com/2010/09/sri-raghavendraru1.jpg

இன்று மஹான் ஸ்ரீராகவேந்திரரின் ஆராதனை தினம். 700 ஆண்டுகள் வரை அவருடைய ஆன்மா நம்மையெல்லாம் சுற்றி வந்து கொண்டே இருக்கும் என ஒரு நம்பிக்கை. இன்றை மதுரகானத்தில் மஹான் ராகவேந்திரர் இயற்றிய ஒரே பாடலான இந்து எனகே கோவிந்தா பாடலை பகிர்ந்து கொள்வதில் பக்தி கொள்கிறேன். மந்த்ராலய மஹாத்மியே என்ற கன்னடப் படத்தில் ராஜ்குமார் ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் பி.பி.எஸ் .குரலில் பைரவி ராகத்தில் ராகவேந்திரரின் பாடல் ..

https://www.youtube.com/watch?v=1UdgYts1Sd8

vasudevan31355
12th August 2014, 08:14 AM
http://www.veethi.com/images/people/fullsize/K._J._Yesudas_20120619050623.jpeg

vasudevan31355
12th August 2014, 08:19 AM
இந்த அழகு நடிகை யாரென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.

ராஜேஷ்ஜி, மதுஜி, ராகவ்ஜி மூவரும் பிளீஸ் 'மூச்' விடப்படாது.

http://cinemachaat.files.wordpress.com/2011/06/cinemachaat_narthanasala_bruhannala.png

Richardsof
12th August 2014, 08:24 AM
N.t. Rama rao

Richardsof
12th August 2014, 08:30 AM
http://i61.tinypic.com/10nhx8i.jpg

rajeshkrv
12th August 2014, 08:31 AM
ராகவ் ஜி பக்தி பாடல் போட்ட தாக்கம் எனக்கும்

இதோ
சிவ பக்த மார்க்கண்டேயா என்ற கன்னட படத்தில் எம்.ரங்காரவின் இசையில் இசையரசி இசைத்தது

சிவனு பந்தா கைலாசதிந்தா மனகே பந்தா அம்மா எந்தா ...

அந்த சிவனே கைலாசத்திலிருந்து வந்தான் என்னை அம்மாவென்றழைத்தான் ..

அதுவும் கடைசியில் “ நனகாகே ஆ சிவனே மகுவாகி பந்தா “ என்று முடிக்கும் வரி அருமை ..

shivanu banda-shiva bhaktha markandeya-m.rangarao,ps.mp3 (http://www.4shared.com/mp3/NiZOa_iT/shivanu_banda-shiva_bhaktha_ma.html)


அடுத்த பாடலும் அதே போல்
மஞ்சின ஹனிகளு தும்பிசிதந்தா

https://www.youtube.com/watch?v=B1nelP4sSZQ

Richardsof
12th August 2014, 08:31 AM
http://i60.tinypic.com/4lm89d.jpg

vasudevan31355
12th August 2014, 08:33 AM
பத்மினி பிரியதர்சினி ?

நெஞ்சம் மறப்பதில்லை இளைய ஜமீந்தாரிணியா நடிச்சாங்களே ? அவங்களா ?

பி.சுசீலா தேன் சொட்ட பாடிய "என்னாளும் வாழ்விலே" பாட்டு மாதிரியே ஏறக்குறைய அதே டியூனில் பாட தன் மனைவி ஜிக்கிக்கும் ஒரு சான்ஸ் ஏ.எம்.ராஜா "விடிவெள்ளி" படத்தில் கொடுத்திருப்பார்.

அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுவபரும் அவரேதானா ?



கரெக்ட். அவரேதான் மது சார். 'இருவர் உள்ளம்' படத்தில் மெயின் வில்லி இவர்தான். நடிகர் திலகத்தை பிளாக் மெயில் பண்ணுவார். நடிகர் திலகம் கில்லியடிக்கும் மங்கையர் மலர்க் கூட்டத்தில் இவரும் ஒருவர். 'பறவைகள் பலவிதம்' பாடலிலும் வருவார்.

இதோ அவரது நிழற்படம்.

http://cinemachaat.files.wordpress.com/2011/06/cinemachaat_narthanasala_urvashi.png

Richardsof
12th August 2014, 08:33 AM
http://i60.tinypic.com/314xbn8.jpg

rajeshkrv
12th August 2014, 08:37 AM
அதே வரிசையில்

ஸ்வாமி ஸ்ரீனிவாசா முத்து வேங்கடேசா (குரல் இசையரசி திரையில் அத்வானி லெக்*ஷ்மி)

https://www.youtube.com/watch?v=vfw-TmI-CZw


நன்ன சந்த்ரா நன்னா கந்தா

https://www.youtube.com/watch?v=VlDQYEiu8Ao

vasudevan31355
12th August 2014, 08:37 AM
'நர்த்தனசாலா' தெலுங்குப் படத்தில் பிரியதர்ஷினி இந்திரலோகத்தில் ஊர்வசியாக ஆடிப்பாடும் பாடல்.

'நரவரா ஓ குருவரா'....


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oebf-civ8g0

rajeshkrv
12th August 2014, 08:38 AM
கரெக்ட். அவரேதான் மது சார். 'இருவர் உள்ளம்' படத்தில் மெயின் வில்லி இவர்தான். நடிகர் திலகத்தை பிளாக் மெயில் பண்ணுவார். நடிகர் திலகம் கில்லியடிக்கும் மங்கையர் மலர்க் கூட்டத்தில் இவரும் ஒருவர். 'பறவைகள் பலவிதம்' பாடலிலும் வருவார்.

இதோ அவரது நிழற்படம்.



அதே போல் பணக்கார குடும்பமோ .. இல்லை இன்னொரு எம்.ஜி.ஆர் சரோ படத்தில் எம்.ஆர்.ராதாவை மயக்கும் பெண்ணாக வருவார். (அசோகனின் தங்கையாக)

rajeshkrv
12th August 2014, 08:44 AM
வாசு ஜி..

இதோ உங்களுக்கு ஸ்பெஷல்

ஷரபஞ்சரா - புட்டண்ணா வின் இயக்கத்தில் கல்பனாவின் மிகச்சிறந்த படம் ..

இதோ மன நலமின்றி இருந்து பின் வீடு திரும்பிய நாயகி , சீதா எப்படி 14 ஆண்டுகள் வனவாசத்தில் வாடி பின் நாடு திரும்பினாளோ அதைப்போல் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பாடுவதாக அமைந்த பாடல்

இசையரசி இந்த பாடலை பாட வில்லை கல்பனாவின் கதாப்பாத்திரமாகவே மாறியிருப்பார் என்பது உண்மை .
விஜயபாஸ்கரின் இசை.. மனதை என்னவோ செய்யும் .. இதோ

https://www.youtube.com/watch?v=2buMagdSLgA

Richardsof
12th August 2014, 09:08 AM
http://youtu.be/wLJDZvrmA0Ahttp://youtu.be/pQ-JhAGEn9g

http://youtu.be/pQ-JhAGEn9g

vasudevan31355
12th August 2014, 09:16 AM
http://myfunnyreaction.com/media/k2/items/src/1784e00b0b60f953190c43cb5b6689b8.jpg

5000 பதிவுகளுக்கான அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த வினோத் சார், ராஜேஷ்ஜி, அன்பு ராகவேந்திரன் சார், கிருஷ்ணாஜி, கோபால்ஜி மற்றும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்கள் ஆதரவு மட்டுமே என் ஆதாரம். நன்றி!

gkrishna
12th August 2014, 09:17 AM
ஓ விஜயலலிதாவா.. நான் கோழி கூவுது விஜின்னு நினச்சுட்டேன்..

எங்க ஊர்ல ஒரு பழ மொழி ஒன்னு உண்டு

ஆட்டை அறுனா ஆடோடை டுபுக்கை அறுக்கிரேயே

விஜி உரிச்ச கோழி விஜயலலித வெடகொழி

கொவிசுகாதீங்க இன்று முதல் உங்கள் பெயர் செல்லகண்ணு :)

gkrishna
12th August 2014, 09:23 AM
http://www.tollysites.com/Upload/Medium/2012/8/025048327.jpg

அந்த கண்ணை பாருங்க ராஜேஷ் சார் ,வாசு சார்
ஊமை விழிகள் படத்தில் ரவிச்சந்திரன் சொல்வார்
'கண்கள் ....ஒ கண்கள் '

vasudevan31355
12th August 2014, 09:29 AM
ராகவேந்திரன் சார்,

இன்று என்ன ஆயிற்று? 'பொங்கும் பூம்புனல்' விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.

அதிலும் குறிப்பாக 'ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்' அட்டகாசம் போங்கள். என் ஐ பாடிலிருந்து இதுவரை நான் அழிக்காத ஒரு பாடல். அப்போதே தமிழில் கலந்த ஆங்கில வார்த்தைகள்.

http://static.gaana.com/images/albums/31/17231/crop_175x175_17231.jpg

'காதல்' படத்தில் எல்லாப் பாடல்களுமே அமரத்துவம் பெற்ற பாடல்கள். பானுமதி அம்மா பாடல்களையெல்லாம் நான் தொடவே இல்லை. அதற்கு தனி இழை ஒன்று தேவைப்படும் நிச்சயமாக.

'பிரேமா' என்று தெலுங்கில் வெளியான இந்தக் காவியம் தமிழில் 'காதல்' ஆனது.

'இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே
இருமனம் ஒன்றாய் கூடும் நாளிலே'

கண்டசாலாவும், அஷ்டாவதானியும் பாடும் பாடல் வாழ்வில் மறக்கவே முடியாதது.

இரவின் மடியில் கேட்டால் நூறு தூக்க மாத்திரைகள் போட்ட எபெக்ட்.

http://www.inbaminge.com/t/k/Kaadhal/

gkrishna
12th August 2014, 09:29 AM
http://4.bp.blogspot.com/_sY8GKY2sAXM/Sb3WzATMuCI/AAAAAAAAA7g/_-3GH4MufUw/s320/Siri%2BSiri%2BMuvva1978.jpg

ராஜேஷ் சார்

சிரி சிரி முவ்வ

ஜும்மந்தி நாதம் எதனை தடவை கேட்டாலும் அலுக்காது சார்

பாலா அவர் பங்குகுக்கு கலுக்குவர் சார்

'மாவுரு தேவுடு அம்மா '
'கஜ்ஜ கல்லு மண்டுண்டி '
'ரா ரா திகிரா திகி '
'அந்தனிக்கி அந்தம் எபுதடிபோம்மா '

http://www.youtube.com/watch?v=Wsr7mYPzm8o

gkrishna
12th August 2014, 09:35 AM
ராகவேந்திரன் சார்,

இன்று என்ன ஆயிற்று? பொங்கும் பூம்புனல் விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.



உண்மை வாசு சார்
ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ

http://www.youtube.com/watch?v=mhbbMs0qF9w

ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
(ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
(ராம நாமம் ஒரு வேதமே)

இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!

http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RnDUuTXCtvI/AAAAAAAAAKE/OjEcq45OxtY/s320/ragav.jpg

rajeshkrv
12th August 2014, 09:39 AM
உண்மை வாசு சார்
ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ

ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
(ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
(ராம நாமம் ஒரு வேதமே)

இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!

http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RnDUuTXCtvI/AAAAAAAAAKE/OjEcq45OxtY/s320/ragav.jpg

வாலி ஐயா ... சாஷ்டாங்க நமஸ்காரம்

அவன் தான் நாரணன் அவதாரம் அருள் சேர் ஜானகி அவன் தாரம்

அதுவும் ஏசுதாஸ் பாடுவது .. முழு ராமாயணத்தை 5-6 வரிகளில் என்ன அற்புதமாக சொல்லியிருப்பார்

கிருஷ்ணா ஜி . அருமை அருமை

...
விஜியின் கண்கள் படத்திற்கு நன்றி
சிரி சிரி முவ்வாவில் எல்லா பாடல்களுமே அற்புதம் ... அதே வரிசையில் இன்னும் நிறைய உள்ளன மேக சந்தேசம், சுவர்ணகமலம் என .. அடுததடுத்து தூள் கிளப்புவோம்

vasudevan31355
12th August 2014, 09:40 AM
வினோத் சார்,

ஏன்னா நீங்க எங்கே போறேள்?

ஒன்னு தெரியறது. டாப் கியர்ல போறேள். இன்னைக்கு என்னைத் தூங்க விடாம பண்றதுக்கா? பழிக்குப் பழியா? வச்சுக்குறேன்.:)

vasudevan31355
12th August 2014, 09:43 AM
கிருஷ்ணா சார்

ராம நாமமே ஒரு அற்புதம்தானே! அதை நீங்கள் இங்களித்து மேலும் பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். (ஆமாம்... பிள்ளை என்ன காலங் காத்தால பக்தியில் ஆழ்ந்துடுத்து?:)

vasudevan31355
12th August 2014, 09:44 AM
கிருஷ்ணா சார்,

அந்த ஆட்டுக் கதை. வயிறு புண்ணாகி மட்டன் கடைக்கு ஓடுறேன்.

rajeshkrv
12th August 2014, 09:44 AM
கிருஷ்ணா சார்

ராம நாமமே ஒரு அற்புதம்தானே! அதை நீங்கள் இங்களித்து மேலும் பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். (ஆமாம்... பிள்ளை என்ன காலங் காத்தால பக்தியில் ஆழ்ந்துடுத்து?:)

அது விஜய பக்தி .. புரியர்தோன்னோ??

vasudevan31355
12th August 2014, 09:46 AM
தலைவர் வந்து சூர்யகலாவைக் கேக்கப் போறாரு.:) நேத்து வேற வீராப்பா எவளவு அடிச்சாலும் தாங்குவோம்னு வேற எழுதிட்டேன். என்ன பண்ணப் போறேனோ தெரியல.:)

rajeshkrv
12th August 2014, 09:48 AM
தலைவர் வந்து சூர்யகலாவைக் கேக்கப் போறாரு.:) நேத்து வேற வீராப்பா எவளவு அடிச்சாலும் தாங்குவோம்னு வேற எழுதிட்டேன். என்ன பண்ணப் போறேனோ தெரியல.:)

தலைவர் இன்றும் சின்னபுள்ள எதையாவது சொல்லி சமாளிச்சுபுடலாம் .. கவலைய விடுங்க

vasudevan31355
12th August 2014, 09:49 AM
ராஜேஷ் சார்!

ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?

rajeshkrv
12th August 2014, 09:52 AM
ராஜேஷ் சார்!

ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?

மதுரைக்காரன்ல ஒரு வார்த்தை போதும் சும்ம பூந்து விளையாடுவோம்ல .. சரி சரி நல்லா சிரிச்சுட்டு வாங்க .. அடுத்த கல்லா கட்றத பத்தி யோசிக்கிறேன்

gkrishna
12th August 2014, 09:52 AM
http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TOJr5eZPFwI/AAAAAAAAIpc/6MdGlw91xrQ/s400/ps_wallpaper_20_jpg.jpg


திரு ராஜேஷ் சார் உங்களுக்காக

"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நிறையபேர் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது (நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள்) , இனிமேல் எல்லோரும் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறும். இந்தப் பாடலை சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் அடிகடி ஒலிபரப்பி கேட்டது உண்டு . ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.

http://tamilmp3joy.blogspot.com/2010/10/mallu-vetti-minor-1990.html

இந்த பாட்டு விடியோ விட ஆடியோவில் கேட்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும்

போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி (ஷோபனாவின் படம்)


http://2.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TOJrTCnx3TI/AAAAAAAAIpE/J1OEyQUNDaE/s400/normal_Shobana1.jpghttp://hotinsaree.files.wordpress.com/2012/01/hotshobana.jpg

vasudevan31355
12th August 2014, 09:52 AM
தலைவர் இன்றும் சின்னபுள்ள எதையாவது சொல்லி சமாளிச்சுபுடலாம் .. கவலைய விடுங்க

அவுரா சின்னப் புள்ள? இப்படி வெள்ளேந்தியா இருக்கீங்களே ராஜேஷ்ஜி. நீங்க நித்திரைக்குப் போயிட்டதும் மாட்றது யாரு? ஆட்டுக்காரரும், கரிக் காரரும் தானே. ஐ மீன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி:)

gkrishna
12th August 2014, 09:56 AM
தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் மேற்கு தொடர்சி மலையும் சேர்வராயன் மலை குன்றுகளும் இணையும் போது பாருங்க ஒரு சூப்பர் கட் இருக்கும் அந்த கட் தான் நம்ம ஷோபனாவின் .....(fill up the blank)

vasudevan31355
12th August 2014, 09:56 AM
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//

அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.

rajeshkrv
12th August 2014, 09:58 AM
90’களில் முத்து மணி மாலை தவிற காத்திருந்த மல்லி மல்லி, நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை

காத்திருந்த மல்லி சும்மா வெளுத்து வாங்கியிருப்பார் இசையரசி. கிருஷ்ணா ஜி. நம் ரசனையும் ஒரே மாதிரி ...

ஆசை கொஞ்சம் துள்ள துள்ள என பாடும் விதம் ... என்ன சொல்வது

https://www.youtube.com/watch?v=Uv67prGoXiM

gkrishna
12th August 2014, 09:59 AM
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்

அருமை ராஜேஷ் சார் மேலும் சில 90 களில் வந்த சுசீலாவின் பாடல்களை நினைவு படுத்தி விட்டீர்கள்

rajeshkrv
12th August 2014, 09:59 AM
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//

அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வெட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.

பேஷ் நான் தூங்க போன உடன் ஆரம்பிக்க வேண்டிய கச்சேரியை இப்பவே ஆரம்பிச்சாச்சா .. பேஷ்

rajeshkrv
12th August 2014, 10:00 AM
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்

யோவ் சரியா படியும் ஷோபனாவின் இடுப்பையே பார்த்துண்டு இருக்காதியும்... விஜய பக்தி என்று தானே சொன்னேன் .. என்ன இப்படி குழந்தையா இருக்கேளே

gkrishna
12th August 2014, 10:02 AM
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//

அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வெட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.

வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா

vasudevan31355
12th August 2014, 10:04 AM
ராஜேஷ்ஜி !

டென்ஷன் ஆகாம நிம்மதியா போய்த் தூங்குங்க. புள்ளைங்கள நான் பாத்துக்கிறேன்.

gkrishna
12th August 2014, 10:04 AM
யோவ் சரியா படியும் ஷோபனாவின் இடுப்பையே பார்த்துண்டு இருக்காதியும்... விஜய பக்தி என்று தானே சொன்னேன் .. என்ன இப்படி குழந்தையா இருக்கேளே


கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூகவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை

என்ன பாட்டு ராஜேஷ் சார்

rajeshkrv
12th August 2014, 10:05 AM
இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்

rajeshkrv
12th August 2014, 10:06 AM
கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூகவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை

என்ன பாட்டு ராஜேஷ் சார்

வாலியின் வார்த்தை ஜாலம்.. “ காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா” நாயகியின் பெயர் காயத்ரி..
காவிய பாடல் ..

Richardsof
12th August 2014, 10:08 AM
http://i61.tinypic.com/3142op2.jpg

vasudevan31355
12th August 2014, 10:10 AM
வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா

தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.

ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?

இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.

vasudevan31355
12th August 2014, 10:11 AM
வினோத் சார்

இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.:)

chinnakkannan
12th August 2014, 10:13 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :)

ம்ம் என்னவோ ஆடு எல்லாம் பேச்சு வருதே தவிர- ஜெ,ஷோபிக்குட்டி படம்லாம் வருதே தவிர- அழகிய பாடல்களாக வருகிறதே தவிர - சூர்ய கலா வைக் காணோமே :)..

ம்ம் எலி ஏன் எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு தெரிலை // நல்ல உவமை வாசு சார்.. ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்.. 5000 போஸ்ட் போய் 50000 போஸ்ட் அடைய உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :) ( என்னோட போஸ்ட்லாம் அந்த எண்ணிக்கையைத் தொடுமோ.. கொஞ்சம் கிட்டக்க வந்தாலும் இன்னொரு மட்டுறுத்துன நண்பர் டபக்குன்னு வெட்டிடறார்ப்பா :))

gkrishna
12th August 2014, 10:13 AM
கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
எல்லோரும் அதில் நீராடட்டும்

தூங்குவதற்கு முன்
'விடிய விடிய சொல்லி தருவேன் '

இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை

gkrishna
12th August 2014, 10:14 AM
வினோத் சார்

இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.:)

வாசு சார்

எஸ்வி சார் அவர்களின் சோபன போட்டோ அதுக்குள்ளே பார்த்துட்டீங்களா
இன்னும் ஒரு பழ மொழி எங்கள் ஊரில் உண்டு

'கவுட்டை கிழிஞ்சிரும் ':mrgreen:

rajeshkrv
12th August 2014, 10:16 AM
தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.

ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?

இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.

வாசு ஜி உஙக்ளுக்கு அப்புறம் தான் கிருஷ்ணா ஜி..

chinnakkannan
12th August 2014, 10:17 AM
வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே


இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

ம்ம் வரிகள் வைர முத்து..இந்த சுக பூகம்பம்., ராஜ ராகம் லாம் இவரோட இன்வென்ஷன்ஸ்..

gkrishna
12th August 2014, 10:17 AM
இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்

ராஜேஷ் சார்

பார்த்தேளா பழி ஓரிடம் பாவம் ஓரிடம் ங்கறது இதுதான் :)

rajeshkrv
12th August 2014, 10:17 AM
கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
எல்லோரும் அதில் நீராடட்டும்

தூங்குவதற்கு முன்
'விடிய விடிய சொல்லி தருவேன் '


இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை

கொல்றீரே ...உம்மை என்ன செய்வது :think:

gkrishna
12th August 2014, 10:22 AM
வாசு ஜி உஙக்ளுக்கு அப்புறம் தான் கிருஷ்ணா ஜி..

ராஜேஷ் சார்

"போக போகத்தெரியும்
இந்தப்பூவின் வாசம் புரியும்"

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

(சர்வர் சுந்தரம் படத்தில் அருமையான பாடல் சுசீலாவின் மயக்கும் குரல்
மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை உடன் pbs )

vasudevan31355
12th August 2014, 10:25 AM
ராஜேஷ் சார்!

'இன்றைய ஸ்பெஷல்' உங்களுக்கவே போடப் போறேன். பார்க்க மறந்துடாதீங்க.

rajeshkrv
12th August 2014, 10:27 AM
வாசு ஜி,

ஷோபனா ரசணையில் நானும் கிருஷ்ணா ஜியும் ஒத்து போகவில்லை
எனக்கு அவ்வளவா ஷோபனா பிடிக்காது.. நடனம் எல்லாம் ஒகே, மூஞ்சி கொஞ்சம் நீளம் குதிரை மாதிரி...

rajeshkrv
12th August 2014, 10:28 AM
ராஜேஷ் சார்!

'இன்றைய ஸ்பெஷல்' உங்களுக்கவே போடப் போறேன். பார்க்க மறந்துடாதீங்க.

வெயிட்டிங்

vasudevan31355
12th August 2014, 10:28 AM
ராஜேஷ் சார்

"போக போகத்தெரியும்
இந்தப்பூவின் வாசம் புரியும்"

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

(சர்வர் சுந்தரம் படத்தில் அருமையான பாடல் சுசீலாவின் மயக்கும் குரல்
மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை உடன் pbs )

ஆஹா! ஆஹா! அற்புதம். பண்ண பாவங்களுக்கெல்லாம் சேர்த்து வச்சி இந்தப் பதிவின் மூலம் புண்ணியம் தேடிக் கொண்டீர்கள் கிருஷ்ணாஜி. இனிமே புதிய பாவங்களை தைரியமா நீங்க பண்ணலாம். பெர்மிஷன் கிராண்டட்:)

gkrishna
12th August 2014, 10:29 AM
[QUOTE=chinnakkannan;1155310]வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..

/QUOTE]

செல்ல கண்ணு சார் (உங்களை இப்படி கூபிடாலாம் தானே )

எனக்குள் ஒருவன் படம் தானே சார் இது

தேர் கொண்டு சென்றவன் ..
சுசீலாவின் அருமையான பாடல் உடன் ஸ்ரீப்ரியாவின் நடனம்
கமல் தான் சகிக்காது

rajeshkrv
12th August 2014, 10:30 AM
[QUOTE=chinnakkannan;1155310]வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..

/QUOTE]

செல்ல கண்ணு சார் (உங்களை இப்படி கூபிடாலாம் தானே )

எனக்குள் ஒருவன் படம் தானே சார் இது

தேர் கொண்டு சென்றவன் ..
சுசீலாவின் அருமையான பாடல் உடன் ஸ்ரீப்ரியாவின் நடனம்
கமல் தான் சகிக்காது

yes yes கர்ஸ் ரீமேக்... கமல் லுக்ஸ் கொடுமை

rajeshkrv
12th August 2014, 10:32 AM
கிருஷ்ணா ஜி, காத்திருந்த மல்லி வரிசையில்
எங்க ஊரு காவல்காரனில் ஆசையில பாத்தி கட்டி, அரும்பாகி எல்லாம் ஹிட்
அதில் அதிகம் கேட்டிராத இசையரசியின் பாடல் .. மிகவும் சூப்பர் பாட்டு இதோ
தோப்போரம் தொட்டில் கட்டி

https://www.youtube.com/watch?v=P2qq5J8Yj4M

vasudevan31355
12th August 2014, 10:32 AM
கிருஷ்ணா சார்!

'காத்திருந்த மல்லி' யா போடுறீங்க 'காத்திருந்த மல்லி'. இருங்க. உங்கள செமத்தியா பழி வாங்குறேன் 'இன்றைய ஸ்பெஷல்' ல.

madhu
12th August 2014, 10:35 AM
மது சார்,

சந்திரனில் சாம்பார் சாதம் சாப்ட்டாச்சா.

காண்வில்லையே ஜி... வரப்போவது அமாவாசையாச்சே !

gkrishna
12th August 2014, 10:35 AM
வாசு ஜி,

ஷோபனா ரசணையில் நானும் கிருஷ்ணா ஜியும் ஒத்து போகவில்லை
எனக்கு அவ்வளவா ஷோபனா பிடிக்காது.. நடனம் எல்லாம் ஒகே, மூஞ்சி கொஞ்சம் நீளம் குதிரை மாதிரி...

பார்க்க சொன்னது ....
பார்த்தது முகத்தை

(என்னத்தை சொல்வேண்டா தம்பி சொல்லலாம் இல்லியோ

ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
)

chinnakkannan
12th August 2014, 10:37 AM
யா தேர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடியும் வெகு அழகான பாடல்.. என்னை செல்லக் க்ண்ணுன்னும் கூப்பிடலாம் :) க்ருஷ்ணா ஜி..

gkrishna
12th August 2014, 10:38 AM
கிருஷ்ணா ஜி, காத்திருந்த மல்லி வரிசையில்
எங்க ஊரு காவல்காரனில் ஆசையில பாத்தி கட்டி, அரும்பாகி எல்லாம் ஹிட்
அதில் அதிகம் கேட்டிராத இசையரசியின் பாடல் .. மிகவும் சூப்பர் பாட்டு இதோ
தோப்போரம் தொட்டில் கட்டி



உண்மை அருமை திறமை
எங்களுக்கெல்லாம் பெருமை

rajeshkrv
12th August 2014, 10:39 AM
பார்க்க சொன்னது ....
பார்த்தது முகத்தை

(என்னத்தை சொல்வேண்டா தம்பி சொல்லலாம் இல்லியோ

ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க வேண்டுகிறேன்
)


முகத்தை மட்டுமே பார்ப்போம் நாங்கள் எல்லாம்

gkrishna
12th August 2014, 10:41 AM
கிருஷ்ணா சார்!

'காத்திருந்த மல்லி' யா போடுறீங்க 'காத்திருந்த மல்லி'. இருங்க. உங்கள செமத்தியா பழி வாங்குறேன் 'இன்றைய ஸ்பெஷல்' ல.

ராஜேஷ் சார் போல

காத்து கிடக்கிறேன் வாசு சார்

Richardsof
12th August 2014, 10:47 AM
http://i58.tinypic.com/w0ib5s.jpg

gkrishna
12th August 2014, 10:48 AM
முகத்தை மட்டுமே பார்ப்போம் நாங்கள் எல்லாம்

http://www.raaga.com/player4/?id=204832&mode=100&rand=0.07996963375373667

சுதர்சனம் சார் இசையில்
மணிமகுடம் திரை படம் 1966
நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
http://3.bp.blogspot.com/-fYTcBAbemvg/TorCulRIn1I/AAAAAAAAKS4/nB92IGHGFQ0/s320/mani%2Bmagudam%2B1966.jpg

பாடல்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது
சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

madhu
12th August 2014, 10:50 AM
Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.

"ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"

ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.

தமிழில் அனாதை ஆனந்தன்

http://youtu.be/6_yaMhaehGU

ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி

http://youtu.be/EzhNFizkGpE

rajeshkrv
12th August 2014, 10:51 AM
http://www.raaga.com/player4/?id=204832&mode=100&rand=0.07996963375373667

சுதர்சனம் சார் இசையில்
மணிமகுடம் திரை படம் 1966
நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
http://3.bp.blogspot.com/-fYTcBAbemvg/TorCulRIn1I/AAAAAAAAKS4/nB92IGHGFQ0/s320/mani%2Bmagudam%2B1966.jpg

பாடல்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது
சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

:thumbsup:

gkrishna
12th August 2014, 10:52 AM
http://i58.tinypic.com/w0ib5s.jpg


கை வலிக்குது கை வலிக்குது வினோத் சார்
யார் சார் இந்த பாடி
(சார் நான் beauty னு தமிழ் சங்கதியில் அடித்தேன் அது தமிழ் படுத்தி பாடி னு என்னை படுத்துது )

வாசு சார்
பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்

chinnakkannan
12th August 2014, 10:52 AM
எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது :)

**

*
என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..:)
*
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே..

கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த ராதா..

ராதா காதல் வராதா
நவனீதன் கீதம் போதை தராதா
ராச லீலை தொடராதா

செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாலே
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதியோடும்செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்..
இடையணி இருக்க உடைமட்டும் நழுவி..
சுகமென்ன சொல்லடி ராதா..ராதா

மந்தார மழைமேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி..
தாளாத இடைமீது தள்ளாடும் மணிசங்கு
ஆடாதோ என் கைவழி..
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் ஏனடி ராதா..ராதா..

**

madhu
12th August 2014, 10:52 AM
http://www.raaga.com/player4/?id=204832&mode=100&rand=0.07996963375373667

சுதர்சனம் சார் இசையில்
மணிமகுடம் திரை படம் 1966
நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
ஆதவன் உதித்தான் மலை மேலே

http://youtu.be/C1OiG8FbVGo

vasudevan31355
12th August 2014, 10:53 AM
மதுஜி,

என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.

இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.



நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..

அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி

( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )

இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.

ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..

"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

என்று ஆரம்பித்து

"சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
அடி பெண்ணே கொஞ்சம் கவனி
நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"

என்றெல்லாம் stanzas வரும்..

சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.

இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.

மது சார்,

இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்

'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.

நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.

http://www.mediafire.com/download/3yadw89sfdwqzav/Kadhanayagan+-+Sila+Nerangalil.mp3

(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)

rajeshkrv
12th August 2014, 10:54 AM
Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.

"ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"

ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.

தமிழில் அனாதை ஆனந்தன்


ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி



மது அண்ணா அருமை

madhu
12th August 2014, 10:54 AM
பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்

காலம் வெல்லும்....

http://youtu.be/LSNZdo8E1i4

vasudevan31355
12th August 2014, 10:56 AM
வாசு சார்
பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்

'காலம் வெல்லும்' படத்தில் உங்க கண்ணழகி விஜி ஆடுவாங்க கூட்டத் தலைவர் ஜெய் முன்னாடி. ராட்சசி பின்னிடுவாங்க இல்ல!

rajeshkrv
12th August 2014, 11:01 AM
சரி நித்திரை அழைக்கிறது .. காலையில் சந்திக்கலாம்.

gkrishna
12th August 2014, 11:05 AM
ராஜேஷ் சார் உங்களுக்கு

குலமகள் ராதை திரை படத்தில் நம் ஆலயம் பாடும் பாடல்

ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்

காரிருள் அகல் விளக்கை
தூதனுப்பி வைத்தேன் - அது
காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்ப்பி வைத்தேன் - அது
உன்னிடமே தங்கியதால் உயிர் இழந்து நின்றேன்

காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் அய்யா - நான்
கண்ணீரில் எழுதி வைத்த கதைகள் எல்லாம் பொய்யா
வந்த துன்பம் என் உயிரை எடுத்துக் கொண்ட போதும் - நான்
மறு முறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும்

என் குட் நைட்

madhu
12th August 2014, 11:05 AM
மதுஜி,

என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.

இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.




மது சார்,

இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்

'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.

நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.

http://www.mediafire.com/download/3yadw89sfdwqzav/Kadhanayagan+-+Sila+Nerangalil.mp3

(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)

vasu ji..

எக்கசக்கமான பதிவுகளைப் பார்த்துக் கொண்டே போனபோது கண்ணில் சிக்காமல் தப்பி விட்டதுங்க..

தாங்க்ஸோ தாங்க்ஸ்

madhu
12th August 2014, 11:11 AM
Thanks for "sila nerangalil sila manidhargalai" song Vasu ji..

கடைசி வரி காணாமல் போயிடுச்சு..

"குழந்தைக்குத்தான் நல்ல இதயம்.... ஆனால்...

சில நேரங்களில்..." என்று முடியும்..

madhu
12th August 2014, 11:14 AM
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)

அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...

என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

"கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..

பானுமதி நடித்து பாடிய

"உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"

என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.

கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!

gkrishna
12th August 2014, 11:17 AM
எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது :)

**

*
என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..:)
*
**

செல்ல கண்ணன் அழைக்கிறான் (ர்) ராதையை
பூங்கோதையை

vasudevan31355
12th August 2014, 11:20 AM
கை வலிக்குது கை வலிக்குது வினோத் சார்
யார் சார் இந்த பாடி
(சார் நான் beauty னு தமிழ் சங்கதியில் அடித்தேன் அது தமிழ் படுத்தி பாடி னு என்னை படுத்துது )




எங்ககிட்டேயேவா! இந்த டூப். பாடி அப்புறம் பியூட்டி. கிருஷ்ணா! உன் விளையாட்டு பிள்ளைத்தனத்திற்கு இல்லை கள்ளத்தனத்திற்குஅளவே இல்லையா?

படத்து பார்ட்டியைப் பற்றி விலாவாரியா பிறகு சொல்றேன்.



ஆமாம். இன்னொன்னு. மது சாரை சி.க.சார் கூடச் சேர்த்துடலாமா?:)

chinnakkannan
12th August 2014, 11:20 AM
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் :) ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)

ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..

உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)

ராதே என் ராதே வாராதே..

சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே :)

vasudevan31355
12th August 2014, 11:22 AM
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)

அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...



அடடா! அடடா! இது ஒன்னு போதாதோ எந்தனுக்கு.:)

chinnakkannan
12th August 2014, 11:22 AM
ஹைய்யோ மதுண்ணா மலை.. நான் மடு.. அவருக்குத் தெரிந்த பாடல்கள், மற்ற விஷயங்கள் அடியேனுக்குத் தெரியாது.. சுருக்கமாகச் சொன்னால் அவர் பத்மினி என்றால் நான் லத்து..(நடிப்பு,எக்ஸ்ப்ரஷனைப் பொறுத்த வரை)

madhu
12th August 2014, 11:27 AM
சிக்கா..

லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?

அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...

chinnakkannan
12th August 2014, 11:28 AM
நாட்டியப் பேரொளி தான்..பின்ன இ.உல டி.ஆர்.ராமச்சந்திரனோட வொய்ஃபா வருவாங்களே அவங்களா..இல்லை இல்லை..

madhu
12th August 2014, 11:31 AM
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் :) ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)

ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..

உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)

ராதே என் ராதே வாராதே..

சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே :)

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

இந்த ராதாகிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா

ராதா ராதா நீ எங்கே.. கண்ணன் எங்கே.. நான் அங்கே

சட்டுனு இதெல்லாம் நினைவுக்கு வந்தது.

gkrishna
12th August 2014, 11:36 AM
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் :) ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)

ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..

உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)

ராதே என் ராதே வாராதே..

சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே :)

பந்தாட்டம் 1974
ஜெய் ஜெயசுதா ஜோடின்னு நினைவு

மனோரமா நாதஸ்வர வித்வானாகவும் மக்கள் கலைஞ்ர் ஜெய் அவர்கள்
மேளகாரர் ஆகவும் ஒரு பாடல் நினைவில் உண்டு

'உன் ராதையை பார் போதையிலே கண்ணா ' மனோரமா குரலில்

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் நெஞ்சில் ரகசியம் பரிமாற்ற மன்னன் வந்தான் "

vasudevan31355
12th August 2014, 11:37 AM
சிக்கா..

லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?

அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...

ஆஹா! 'வல்லவனுக்கு வல்லவன்' வையகத்திலே உண்டு என்பது சரியாய்ப் போச்சே கிருஷ்ணா.

'ஆனந்தம் ... இன்று ஆரம்பம்'. :)

vasudevan31355
12th August 2014, 11:39 AM
'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா. அடிக்கிற சுனாமியிலே காணாம பூடும். வாசு... ஜாக்ரதோ ஜாக்ரதோ... தப்பிச்சுக்கோடா.. தப்பிச்சுக்கோ:)

chinnakkannan
12th August 2014, 11:41 AM
ராதைப் பாடல்களுக்கு நன்றி க்ருஷ்ணா ஜிஅண்ட் குட்டிக் க்ருஷ்ண அவ்தார் மதுண்ணா..

அந்த ராதையின் நெஞ்சமே கண்ணணுக்குச் சொந்தமே ஹிந்திப் பாட்டோட தழுவலோன்னோ..
தில் மேரா துனியஹா..ன்னு நினைவு..

chinnakkannan
12th August 2014, 11:42 AM
//'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..

gkrishna
12th August 2014, 11:44 AM
தெற்கத்தி கள்ளன்
நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
இசை ஞானி இசை
ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...

பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..

RAGHAVENDRA
12th August 2014, 11:45 AM
மது
கடவுள் தந்த செல்வம் திரைப்படத்தில் பானுமதியின் இரண்டு பாடல்கள் பிரசித்தம். உன்னோடு என் நெஞ்சமே மற்றும் அல்லி மகள் மெல்ல வந்தாள்.

அல்லி மகள் மெல்ல வந்தாள் பாட்டுக்கான இணைப்பு தரவிறக்கிக் கொள்ள இதோ..

http://www.fileshut.biz/exit.php?q=ALLI+MAGAL+MELLA+VANTHAL-Kadavul+Thantha+Selvam-Banumathi.mp3

gkrishna
12th August 2014, 11:47 AM
//'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..

கோவிந்தா ராஜ பெருமாள் படுதுண்டுனா இருப்பார் சிதம்பரத்தில்

chinnakkannan
12th August 2014, 11:50 AM
சுனாமி தொடர்பா வந்துச்சே ஒரு படம்..அதுல படுத்துண்டுருக்கற் கோவிந்த ராஜப் பெருமாளை கடலலைகள் கரைசேர்க்கிற மாதிரி வருதுல்லயா அதச் சொன்னேன் :)

கோவிந்தா ராஜ பெருமாள் படுதுண்டுனா இருப்பார் சிதம்பரத்தில்

madhu
12th August 2014, 11:50 AM
மது
கடவுள் தந்த செல்வம் திரைப்படத்தில் பானுமதியின் இரண்டு பாடல்கள் பிரசித்தம். உன்னோடு என் நெஞ்சமே மற்றும் அல்லி மகள் மெல்ல வந்தாள்.

அல்லி மகள் மெல்ல வந்தாள் பாட்டுக்கான இணைப்பு தரவிறக்கிக் கொள்ள இதோ..

http://www.fileshut.biz/exit.php?q=ALLI+MAGAL+MELLA+VANTHAL-Kadavul+Thantha+Selvam-Banumathi.mp3

தாங்க்ஸ் ராகவ்ஜி.. அல்லி மகள் பாட்டு கிடைச்சிடுச்சு. இன்னொண்ணுதான் கண்ணாமூச்சி ஆடுது

chinnakkannan
12th August 2014, 11:52 AM
ராதா பாடறமாதிரி இந்தப் பாட்டு ஒலிக்குது மனசுல

வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா…….. கண்ணா………

தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம்
பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

இசையரசியின் எனக்குப் பிடித்த பாட்ல்களில் ஒன்று..படம் அவசரக் கல்யாணம் பார்த்ததில்லை

gkrishna
12th August 2014, 11:52 AM
செல்ல கண்ணா சார்
மது சார் க்கு குட்டி கிருஷ்ணா னு பேர் வைச்சாச்சா
அவருக்கு நான் குட்டி கண்ணன்னு (kk -மனதில் உறுதி வேண்டும் :) ) பேர் வைக்கலாம் னு நினைச்சேன்

சின்ன கண்ணன் நீ
நான் தந்தை என
நீ பிள்ளையென (ஜேசுதாஸ் பாடினால் பில்லையென )
ஒரு பந்தம் (ஜேசுதாஸ் பாடினால் பெந்தம்)
வந்தது நெஞ்சில் பாசம் வந்தது

chinnakkannan
12th August 2014, 11:54 AM
க்ருஷ்ணா ஜி :)

வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே

madhu
12th August 2014, 11:55 AM
ம்ம்.. சுப்ரபாதம் படத்திலே வாணி ஜெயராம் குரலில் ஸ்ரீப்ரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் "அடி ராதா.. ஸ்ரீகிருஷ்ணன் வந்தான் ரகசியம் பேச"
"அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை"..

வரிசையாக மனசுக்குள் பாட்டு ஜூக்பாக்ஸாக வந்துகிட்டே இருக்கே..

gkrishna
12th August 2014, 11:56 AM
க்ருஷ்ணா ஜி :)

வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே

செல்லா

அது செல்வமகள் னு நினைவு
ஜெய் ராஜஸ்ரீ
பாடகர் திலகம் ராட்சசி பின்ன்ருவான்களே

madhu
12th August 2014, 11:56 AM
க்ருஷ்ணா ஜி :)

வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே

செல்வ மகள் படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீக்காக டி.எம்.எஸ், ஈஸ்வரி

http://youtu.be/gHswF5LmNVY

gkrishna
12th August 2014, 11:57 AM
ம்ம்.. சுப்ரபாதம் படத்திலே வாணி ஜெயராம் குரலில் ஸ்ரீப்ரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் "அடி ராதா.. ஸ்ரீகிருஷ்ணன் வந்தான் ரகசியம் பேச"
"அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை"..

வரிசையாக மனசுக்குள் பாட்டு ஜூக்பாக்ஸாக வந்துகிட்டே இருக்கே..

சார்
அந்தமான் காதலி

அடி லீலா கிருஷ்ணா ராதா

vasudevan31355
12th August 2014, 11:58 AM
தெற்கத்தி கள்ளன்
நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
இசை ஞானி இசை
ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்


அம்சம்...அம்சம்... ராதிகா அட்டகாசம். சின்னக் கண்ணன் என்றவுடன் ராதைகள் ஞாபகமா? நீர் கொடுத்து வைத்தவர் சாமி. வாசுதேவனுக்குதான் வாசுகிகள் இல்லை. நாகைய்யாவின் பெருமூச்சு போல விட்டுக்கோடா வாசு. நல்லா பொறாமைப் பட்டுக்கோ சிக்கா மேல். வேற வழி?

vasudevan31355
12th August 2014, 12:00 PM
கண்ணனும், கிருஷ்ணனும் கூட்டணி... தந்தை வசுதேவர். பிள்ளைகள் ஆனந்தமே தகப்பனுக்கு ஆனந்தம்.

gkrishna
12th August 2014, 12:03 PM
அம்சம்...அம்சம்... ராதிகா அட்டகாசம். சின்னக் கண்ணன் என்றவுடன் ராதைகள் ஞாபகமா? நீர் கொடுத்து வைத்தவர் சாமி. வாசுதேவனுக்குதான் வாசுகிகள் இல்லை. நாகைய்யாவின் பெருமூச்சு போல விட்டுக்கோடா வாசு. நல்லா பொறாமைப் பட்டுக்கோ சிக்கா மேல். வேற வழி?

வாசு சார்
வா சகி வாசுகி அப்படின்னு ஒரு பாட்டு
இத எந்த படம் சார்

madhu
12th August 2014, 12:04 PM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக் காதல் என்னும் மது

gkrishna
12th August 2014, 12:04 PM
கண்ணனும், கிருஷ்ணனும் கூட்டணி... தந்தை வசுதேவர். பிள்ளைகள் ஆனந்தமே தகப்பனுக்கு ஆனந்தம்.

super natchu comment

ravi200101
12th August 2014, 12:05 PM
A fine radha song: Naan avan illai

https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY

madhu
12th August 2014, 12:05 PM
வாசு சார்
வா சகி வாசுகி அப்படின்னு ஒரு பாட்டு
இத எந்த படம் சார்

இது அரசியல் பாட்டு போல தோணுதே !

gkrishna
12th August 2014, 12:05 PM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக் காதல் என்னும் மது

அறிமுகம் ஒரேமுகம் என்று
ஆனதில் ஆனந்தம் ஆரம்பம்

vasudevan31355
12th August 2014, 12:05 PM
சுனாமி தொடர்பா வந்துச்சே ஒரு படம்..அதுல படுத்துண்டுருக்கற் கோவிந்த ராஜப் பெருமாளை கடலலைகள் கரைசேர்க்கிற மாதிரி வருதுல்லயா அதச் சொன்னேன் :)

படம் 'விஸ்வரூபம்' தானே!:) கமலோ விமலோ யாரோ நடிச்சிருப்பாளே...:)
அந்தப் படம்தானே. அசினோ ஹன்சிகாவோ ஜோடிதானே!:)

எப்படி இருக்கு? எப்படி இருக்கு? 'அனுபவி கண்ணா அனுபவி':)

gkrishna
12th August 2014, 12:06 PM
இது அரசியல் பாட்டு போல தோணுதே !

அதே அதே சபாபதே

உமா ரமணன் ரொம்ப நாள் கழிச்சு பாடியது னு நினைவு மது சார்

madhu
12th August 2014, 12:06 PM
krishna ji இதுவா ?

http://youtu.be/iEZeGo_5JNw

vasudevan31355
12th August 2014, 12:06 PM
அருமையான பாலா பாடலுக்கு நன்றி ரவி சார்.

Richardsof
12th August 2014, 12:06 PM
10,000 miles ... no problem

janaki sweet voice ....

http://youtu.be/P2nWo2jLMkE

vasudevan31355
12th August 2014, 12:09 PM
ராதா மாதிரி வாசு(கி)க்கு அள்ளி வழங்க முடியாதே! கெக்கேபிக்கே. மூளையைப் போட்டு கசக்குங்க.

ஜெயுச்சுட்டே
கண்ணா நீ ஜெயுச்சுட்டே

ஹைய்யா! ஜாலி:)

gkrishna
12th August 2014, 12:09 PM
படம் 'விஸ்வரூபம்' தானே!:) கமலோ விமலோ யாரோ நடிச்சிருப்பாளே...:)
அந்தப் படம்தானே. அசினோ ஹன்சிகாவோ ஜோடிதானே!:)

எப்படி இருக்கு? எப்படி இருக்கு? 'அனுபவி கண்ணா அனுபவி':)

வாசு சார்
தசவதாரம் கேள்விபட்ட்ருக்கேன்
பதினோராவது அவதாரம் எப்ப

'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை

gkrishna
12th August 2014, 12:10 PM
krishna ji இதுவா ?


yes sir

vasudevan31355
12th August 2014, 12:11 PM
போற போக்கப் பார்த்தா நாளைக்கே பாகம் ரெண்டு தொடங்கணும் போல் இருக்கே!

vasudevan31355
12th August 2014, 12:13 PM
'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை

சைக்கிள் கேப்ல சக்கை பாட்டு. தேங்க்ஸ் கிருஷ்ணா சார்.

madhu
12th August 2014, 12:13 PM
வாசு சார்
தசவதாரம் கேள்விபட்ட்ருக்கேன்
பதினோராவது அவதாரம் எப்ப

'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை

http://youtu.be/RHZDIYEzpt8

video engeyavadhu chikkuma ?

gkrishna
12th August 2014, 12:13 PM
சார்

யாரவது மங்களம் (உண்டாகட்டும் காசேதான் கடவுளடா) பாடுங்க

gkrishna
12th August 2014, 12:15 PM
சைக்கிள் கேப்ல சக்கை பாட்டு. தேங்க்ஸ் கிர்ஷ்ணா சார்.

நடுவில் வினோத் சார் ஒரு பாட்டு போட்டார் பார்தீங்கள

ரொம்பதான் தைரியம்

Richardsof
12th August 2014, 12:21 PM
இது நியாயமா

நேற்றுதான் - 5000

24 மணிநேரத்தில் 5100

எப்படி பாகம் - 2 நாளை துவங்காமல் இருக்க முடியும் .

சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் .....

திரு வாசு - திரு கிருஷ்ணா - திரு சின்னகண்ணன் - திரு ராகவேந்திரன் - திரு கோபால் - திரு மது
திரு கார்த்திக் இன்னும் பல நண்பர்கள் ...

இனிமையான பயணம் -இனிமையான பாடல்கள் - கனவு கன்னிகள் - கண்ணுக்கு விருந்தான படங்கள் - பாடல்கள் .

தொடரட்டும் பயணங்கள் .......

gkrishna
12th August 2014, 12:22 PM
நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.

உருகுதே இதயமே அருகிலே வா வா
நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்

இளையராஜா இசை

sss சார் உங்க பங்கை காணவில்லை இன்று

gkrishna
12th August 2014, 12:24 PM
இது நியாயமா

நேற்றுதான் - 5000

24 மணிநேரத்தில் 5100

எப்படி பாகம் - 2 நாளை துவங்காமல் இருக்க முடியும் .

சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் .....

திரு வாசு - திரு கிருஷ்ணா - திரு சின்னகண்ணன் - திரு ராகவேந்திரன் - திரு கோபால் - திரு மது
திரு கார்த்திக் இன்னும் பல நண்பர்கள் ...

இனிமையான பயணம் -இனிமையான பாடல்கள் - கனவு கன்னிகள் - கண்ணுக்கு விருந்தான படங்கள் - பாடல்கள் .

தொடரட்டும் பயணங்கள் .......

யானைக்கு பலம் எதிலே தும்பிக்கையிலே
நம் திரியின் பலம் எதிலே வினோத் சார் போடும் படங்களிலே

மனதார சொல்கிறேன் எஸ்வி சார்
மிகவும் ரசிக்கிறேன் உங்கள் அபூர்வ படங்களை

chinnakkannan
12th August 2014, 12:26 PM
//தொடரட்டும் பயணங்கள் .......// இந்தப் பயணங்க்ளில் தங்கள் பங்களிப்பும் அருமை எஸ்வி சார்.. நீல நிறம்.. வீட் போய் தான் கேக்கணும் பாக்கணும்..

கொஞ்சம் கால்ஸ் பேசி வர்றதுக்குள்ள பக் பக் பக்கங்கள்.. ம்ம் வெண்ணிலா முகம் தகவல்களுக்கு வீடியோவிக்கு நன்றி க்ருஷ்ணாஜி,மதுண்ணா.

vasudevan31355
12th August 2014, 12:37 PM
பங்களிக்கும் எல்லோரையும் புதிய பாகம் தொடங்கச் சொல்லி ஆசைதான். மதுர கானங்கள் பல பாகங்களை சந்திக்கப் போவது உறுதி. நண்பர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பாகமாக ஆனந்தமாகத் தொடங்கலாம். அனைவருக்கும் நன்றி!

இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

madhu
12th August 2014, 12:39 PM
பங்களிக்கும் எல்லோரையும் புதிய பாகம் தொடங்கச் சொல்லி ஆசைதான். மதுர கானங்கள் பல பாகங்களை சந்திக்கப் போவது உறுதி. நண்பர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பாகமாக ஆனந்தமாகத் தொடங்கலாம். அனைவருக்கும் நன்றி!

இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

நான் வழிமொழிகிறேன்.

chinnakkannan
12th August 2014, 12:44 PM
வெண்ணிலவு இந்தப் பாட்டில் வந்திருக்கிறது..ஆனால் ரொமாண்டிக்கா இல்லை..சிறு பிள்ளைகளுக்காக என்றும் இனிக்கும் பாடல் இனிய இசையரசியின் குரலில்..ஹை க்விஸ் போடலாம் போல் இருக்கே..வேண்டாம்..பாட்டையே போட்டுடலாம்..

ஆமா..படம்.. படத்தைத் தயாரித்தது எஸ்.எஸ்.வாசன்.. ஸ்ரீதர் படம்..வசனம் சித்ராலயா கோபு..படம் போட்டுக் காண்பித்தால்..ஆமா இதுல எனக்கு என்ன இருக்கு என்று கேட்டாராம்..

ஸ்ரீதர் புரியாமல் விழிக்க, ஸீ நான்55 பைசா கொடுத்து வாங்கிப் படம் பார்க்கற ஆளோட மன நிலையைச் சொல்றேன்..படம் ஜோராத் தான் இருக்கு..ஆனா காமடி.. ம்ம் இவங்களைப் போய்ச் சேராது..என வாசன் சொன்னாராம்
(சித்ராலயா கோபு ஞாபகம் வருதே புத்தகத்தில்)

படம் செளண்ட் ஆஃப் மியூசிக் ஐத் தழுவி முழுக்கப் பாடல்கள் இருக்கும் வண்ணம் அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் சஸ்பென்ஸ்., அழகுக்கு காஞ்சனா அறிவுக்கு ஸ்ரீதர் ஹீரோவுக்கு ஜெமினி பாட்டுக்கு எம்.எஸ்வி என எடுத்த படம் ..சாந்தி நிலையம் தான்..
*
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே

உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ

காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது

கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ

**
பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லவும்வேண்டுமோ :)

chinnakkannan
12th August 2014, 12:45 PM
//நான் வழிமொழிகிறேன்.// நானும் :)