PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

Russellisf
7th January 2015, 12:00 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0e9808a7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0e9808a7.jpg.html)

Russellisf
7th January 2015, 12:43 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps12a0e9d0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps12a0e9d0.jpg.html)

eehaiupehazij
7th January 2015, 08:16 AM
Dear Yukesh Babu. It is really the rarest of rare photos...how resourceful you are in keeping such precious gems with you!! It is really a good contribution since this photo can indicate a nostalgia on many unspoken things. However, it could have been better and this exhibit becomes more meaningful if you have added some script as regards the situation and significance to this timeless asset and legend. Kudos to your continued efforts to keep pace between our threads in order to churn out the cream in an optimistic way.

regards,, senthil

eehaiupehazij
7th January 2015, 01:46 PM
பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!

நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 2 தெய்வமகன்

தெய்வமகன் திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!


பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 2 : கஞ்சன்ஜங்கா


தெய்வமகன் திரைப்படத்திலும் புதியபறவை போலவே ஒவ்வொரு காட்சியும் இதயத் திருட்டே ! ஆனாலும் என் மனதில் என்றும் நீங்காமல் ஒருவிதமான அதிர்ச்சி கலந்த சிகரக்காட்சியாக நான் பதிவு செய்தது மூத்தமகன் கண்ணன் பாச ஏக்கங்களுக்கு வடிகாலாக தனது குடும்பத்தைக் காண சென்று உறக்கத்தில் இருக்கும் அன்னையைப் பார்த்த பிறகு தன்னைப்போல் அல்லாது அழகிய தோற்றத்துடன் இருக்கும் தம்பியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது விளையாட்டாக அவன் தரும் குத்துக்களை மனநிறைவுடன் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு திரும்பும்போது
......
தந்தையே தன்னிலை அறியாது திருடனென்று கருதி யாரும் எதிர்பாரா வண்ணம் மகனையே சுடும் காட்சி ! இன்றுவரை என்னால அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!! நூறுமுறை பார்த்துப் பார்த்து ரசித்து உருகியபடம்தான் ஆனாலும் ஒவ்வொருமுறை இந்தக்காட்சியைப் பார்க்குபோதும் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்று தந்தையார் சிவாஜியின் கையிலிருக்கும் துப்பாக்கியை 'பறக்காஸ்' ஸ்டைலில் தட்டிவிடத் தோன்றும்!!! இந்தக் காட்சியிலும் மூன்று சிவாஜிகளின் வெவ்வேறு வகைப்பட்ட முத்திரை நடிப்புக்களே (மூத்த மகனின் அதிர்ச்சி மேலோங்கிய உடல் மன வேதனை, இளைய மகனின் 'என்ன நடக்குது இங்கே' பாணியிலான பயம் கலந்த அதிர்வு, தந்தையின் இனம் புரியாத தடுமாற்றம்) இப்படத்தின் சிகரமாகும்.




பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 3 : நந்தாதேவி



குழந்தையைக் கொன்றுவிடு என்று தான் சொன்னதை மறுக்கும் டாக்டர் நண்பனை நோக்கி கையை நீட்டி கண்ணைமூடி காலால் தரையை உதைக்கும் காட்சியில் நம் நெஞ்சில் விழுகிறதே அந்த உதை !

அதே டாக்டருடன் வாக்குவாதம் செய்யும் வளர்ந்த மூத்தமகன் கண்ணன் ஜீன் (மரபணு) குணம் மாறாது அதே பாணியில் கையை நீட்டி காலால் உதைத்து அதகளம் செய்யும் காட்சியில் நம் மனம் படுகிறதே வதை !!

உலகின் எந்தவொரு கலைஞருக்கும் கிடைக்காத இவ்வகை நடிப்புப் பாக்கியம் நாம் காணப்பெற்றது பூர்வஜென்ம நற்காரியங்களின் பலனே!! அகில உலகமும் சென்று வந்தாலும் இப்படியொரு நடிகமன்னனை இனி எங்கு காண்போம்?


இக்காட்சியமைப்புக்கான காணொளி கிடைக்காத காரணத்தால் யூ ட்யூப் சென்று முழுபடத்தையே கண்டுகளித்திட வேண்டுகிறேன் !!!



The End of Part 2, but NT comes down to foothills to celebrate his evergreen nostalgia on Pudhiya Paravai.
பழைய பறவை போல ஒன்று பறந்தே வந்திடினும் புதியபறவை நமது நெஞ்சம் மறந்து போய்விடுமா?!

RAGHAVENDRA
7th January 2015, 10:05 PM
நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -

புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்

தர்மம் எங்கே... சகோதரி சாரதா அவர்களுக்குள் எந்த அளவிற்கு ஆக்கிரமித்திருந்தது என்பதை எடுத்துக் கூறும் பதிவு நம்முடைய நடிகர் திலகம் திரி பாகம் 8 பக்கம் 48ல்



...
சாதனைத் திரைப்படங்களின் முதல் வெளியீட்டு தின நினைவுகளைக் கொண்டாடி வரும் வேளையில், எனக்குப்பிடித்த படங்களில் ஒன்றான 'தர்மம் எங்கே' படம் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று எண்ணியிருந்த வேளையில், அனைவரும் மிக அற்புதமாக நினைவுகூர்ந்து அப்படம் சம்மந்தப்பட்ட விளம்பரங்களையும், ஸ்டில்களையும் அள்ளி வழங்கி, அப்படம் பற்றித்தெரியாத பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. முன்பெல்லாம் தர்மம் எங்கே பற்றி யாரும் இங்கே பேசாதபோதும், நானும் முரளியண்ணாவும் அப்படம் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டேயிருப்போம். அதன் தொடர்ச்சிதான் என் வலைப்பதிவில் இடம் பெற்ற அப்படம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.
...


சகோதரி சாரதா மேற்காணும் பதிவில் குறிப்பிட்டிருந்த அவர்களுடைய வலைப்பதிவிலிருந்து..



http://2.bp.blogspot.com/_0EOhWaq0qv4/TTgyaHFZ9pI/AAAAAAAAABU/8Lx9IKEs1C4/s1600/157)Dharmam+Enge-bw.jpg

இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.

கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.

தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.

இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள். (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)

"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".

.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
இனி எனது விளக்கம் தொடர்கிறது
‘தர்மம் எங்கே’ முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....

படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).

சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.

படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?)

நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.

'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.

'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).

அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.


மேற்காணும் வலைப்பதிவிற்கான இணைப்பு - http://ennangalezuththukkal.blogspot.in/2011/01/blog-post_20.html

Subramaniam Ramajayam
7th January 2015, 11:42 PM
dharmam enge ninaivalaigal suprb. In north madras MAHARANI it was screened and the crowds were overflowing traffic came to standstill for some time since the main road was very narrow, first time they have opened the back doors to avoid traffic jam.
as said because of continues suuessful movies from 71 and poor story vale it has not clicked.
thanks raghavender for taking me to 1972 july.

eehaiupehazij
7th January 2015, 11:51 PM
நடிகர்திலகத்தின் திரைவரலாற்றில் திலகமான படம் புதிய பறவையே! scene by scene frame by frame ரசிகர்களின் கரவொலி கேட்டுக்கொண்டே இருக்கும் வண்ணம் தனது நடிப்பு முத்திரைகள் அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக நடிகர்திலகம் பதித்திட்ட அவர் வாழ்நாள் பெருமைக்காவியம் புதிய பறவையே!!


அந்த காலகட்டத்தில் இமேஜ் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது வேறு எவரும் ஏற்று நடித்திட அஞ்சும் கதாநாயகனின் கறுப்புப் பக்கத்தை தனது உயரிய நடிப்பால் உயிர் கொடுத்தார் நடிகர்திலகம். அவர் நடிப்பின் பரிணாம பரிமாணங்கள் பற்றி விளக்கிட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதான அர்த்தமே புதியபறவை. நிச்சயமாக வேறு எந்தப் படத்திலும் அவருக்கு இத்தனை சவால் இத்தனை Home Work கிடையாது. அருமையான வண்ணப் பதிவில் இனிமையான இசை பாடல்கள் நிறைந்த சூப்பர் சஸ்பென்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் வழக்கம்போல நமது இதயத்தைக் கொள்ளைகொண்ட கல்வெட்டுக் காட்சிக் கோர்வையையும் அவர் பட்டையைக் கிளப்பிய நடிப்பால் சிகரமாக உயர்ந்த காட்சிகளையும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொகுத்தளிக்கிறேன்

eehaiupehazij
8th January 2015, 01:27 PM
பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!

நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 3 புதியபறவை

புதியபறவை திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!


பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 4 : K10


கடந்த கால நினைவுகளை அடியோடு ஒதுக்கிவிட்டு பழைய பறவை சௌகாரையும் மனதிலிருந்து தூக்கி விட்டு புதிய பறவை சரோஜாதேவியிடம்இதமான புதிய உறவை உண்டாக்கிட முயலும் போது பழைய பறவை போலவே இன்னுமொரு சௌகார் வந்து நின்று பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டும்போது தன் வாழ்வின் கறுப்புப் பக்கம் மனசாட்சியை வறுத்தெடுக்க புதிய சௌகாரை நடிகர்திலகம் எதிர்கொள்ள இயலாமல் சரோஜாவிடம் படும் பாடு .......... அவர் மனநிலை மாற்றங்கள்...... பாடலின் இறுதியில் அவர் அடிக்கும் பஞ்ச்..... நம் இதயத்தில் அல்லவா கன்னக்கோல் போட்டு திருடுகிறார் நடிகர்திலகம்!! அந்த உறைந்த நடிப்பும் நிறைந்த துடிப்பும் மின்னல் அறைந்த கல்வெட்டுக் காட்சியமைப்பே!!



பார்த்துக்கொண்டிருக்கும் நாமே அவராக மாறி அவர் அனுபவிக்கும் சித்திரவதைகளை நாமும்சீட்டின் நுனிக்கே வந்து அனுபவிக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பிழிந்தெடுக்கிறார் நடிகர்திலகம்

https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE


பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 5 : Kailaash



காலத்தால் அழியாத புதிய பறவை காவியத்தின் சிகரப்பாடலான பார்த்த ஞாபகம் இன்னொரு சூழலில் நடிகர்திலகத்தின் அட்டகாசமான ஜேம்ஸ் பாண்ட் டக்ஷிடொ கோட்சூட்டில் ஒருகையில் சிகரெட் மறுகையில் மதுக்கோப்பை அனால் பார்வையோ கிளாமர்காட்டும் சௌகாரிடம்.....இருந்த இடத்திலிருந்தே நடிப்பின்சிகரத்தைத் தாண்டுகிறாரே !

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

eehaiupehazij
8th January 2015, 02:29 PM
Scene Stealer Sivaaji Ganesan

ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே

புதிய நெடுந்தொடர் பகுதி 3 புதியபறவை




எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப் புதிராகும்.



ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் புதையுண்ட ரகசியங்கள் எத்தனையோ நீர்க்குமிழி வாழ்வில் ஏதோ ஒரு சமயம் அந்த ரகசியம் நீர்ப்பரப்புக்கு வந்தே தீரும் என்பது விதி சில ரகசியங்கள் தவறிழைப்பதால் அந்தத் தவறையும் மறைக்க நினைப்பதால் வாழ்வின் கறுப்புப் பக்கங்களாக மாறி அந்த மனிதன் ஒவ்வொரு நொடியும் தனது மனசாட்சியின் குத்தலுக்காளாகிறான் புதிய பறவை திரைப்படத்தில் எப்படிப்பட்ட சதிவலை பின்னப் பட்டு நாயகனின் வாயாலேயே அந்த ரகசியத்தின் பின்னணி வெளிக்கொணரப்பட்டு நீதி வெல்கிறது என்பதே முழுக் கதையின் ஒருவரி வடிவம் உளவியல் ரீதியில் யாராலும் எளிதில் அணுக இயலாத இப்பாத்திரத்தின் நுட்பமான நடிப்பு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் எவ்வளவு இலகுவாக கையாண்டு இந்த உலகம் சுற்றும்வரை தானே இணையற்ற நடிகமன்னன் என்பதை நிரூபிக்கிறார்!?


இதயத்திருட்டு 3 : புதிய பறவை க்ளைமாக்ஸ்! கல்வெட்டு: 1

ஒரு திரைப்படத்தில் சஸ்பென்ஸ் எப்படி நேர்த்தியாக காக்கப்பட வேண்டும் என்பதற்கு ஹிட்ச்காக் படங்களின் தர வரிசையில் அமைந்த சுறுசுறுப்பான விறுவிறுப்பான திரில்லர் புதியபறவை (இதற்கப்புறம் அதேகண்கள், நடுஇரவில்....குறிப்பிடத்தகுந்த படங்கள்) இந்தக் காட்சியை நடிகர்திலகம் போல இதயத்தை திருடி மனங்களில் மின்னலின் கல்வெட்டாக்கிட வேறு எந்த உலகமகா நடிகனாலும் இயலாது.



என்ன அருமையான நாடகம்...... என்ன அலங்காரமான அமைப்பு.....என்ன அழகான நடிப்பு!!!

https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ

இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 2 :


எங்கே நிம்மதி.....பாடல் வரிகள்...அதிரடி இசைக் கோர்ப்பு.....அற்புதவடிவான நடிப்பு. குழப்பமான சூழலில் நிம்மதி வேண்டி மயக்க நிலையில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் கனவுநிலை பாடல் காட்சியமைப்பே எங்கே நிம்மதி Signature Song and Signature Poses of NT


https://www.youtube.com/watch?v=MzOvqkyc0_0


இதயத்திருட்டு 3 புதிய பறவை / கல்வெட்டு 3 :


மெல்ல நட...பாடல்....பனியன் போடாமல் வெண்ணிற ஷர்ட் பேன்டில் இதயங்களைக் கவ்வுகிறார் நடிகவேந்தன்

https://www.youtube.com/watch?v=a3SvjgZmyv0

இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 4


குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது இதுவே புதியபறவை நாயகனின் நிலை தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் நண்பர் யார் விரோதி யார் துரோஹி யார் ,,,ஏதுமறியாமல் பரமபத ஏணியில் ஏறிக்கொண்டே அவ்வப்போதில் கடிவாங்கி கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் போன்ற பாத்திரப்படைப்பை உள்வாங்கி படத்தைத் தாங்கி நிற்கும் நடிகர்திலகம் ராதாவை வெளியேற்ற பணம் கொடுத்து அம்முயற்ச்சியில் தோல்வியுற்று மனம் வெதும்பும் காட்சி......நடிகர்திலகத்தின் நிழலைக்கூட யாரும் தீண்ட முடியாது என்பதை எடுத்துக்காட்டும் அருமையான கல்வெட்டுக் காட்சியமைப்பே!!


இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 5


ஒவ்வொருமுறை சரோஜாதேவியுடன் ரயில்வே கிராஸிங்கை கடக்கும் போதும் தன்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் பழைய பறவையின் நினைவுஏற்படுத்தி அலைக்கழிக்கும் ரத்தக் கொதிப்பு காட்சியில் நமக்கு எகிறுகிறது High Blood Pressure!

When I get appropriate footage of videos for these two scene stealers, I will upload them alongside this posting. Kindly bear with me friends!!


:-D
The End of Part 3 Pudhiya Paravai. But ....:yessir:... NT comes back On His Majestic Scene Stealing Service in the greatest ever epic filmed in Tamil and the unparalleled rerun record breaker......and my bloodline movie KARNAN!!

Murali Srinivas
9th January 2015, 12:07 AM
கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகரும் சமூக வலை தளமான முகநூலில் active ஆக இயங்கிக் கொண்டிருப்பவரும் தமிழக அரசின் வெகு முக்கியமான துறையில் சிறப்புற பணியாற்றி சிறிது காலத்திற்கு முன்பு பணி ஒய்வு பெற்றவரும் கடந்த சில வருடங்களாக நமது திரியின் மௌன வாசிப்பாளருமான திரு சுவாமி துரை வேலு அவர்கள் நமது மன்றத்திலே இணைந்துள்ளார்கள். அவரை மனமார வரவேற்புதடன் அவரின் அனுபவங்களை நடிகர் திலகம் பற்றிய ரசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

eehaiupehazij
9th January 2015, 07:30 AM
கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகரும் சமூக வலை தளமான முகநூலில் active ஆக இயங்கிக் கொண்டிருப்பவரும் தமிழக அரசின் வெகு முக்கியமான துறையில் சிறப்புற பணியாற்றி சிறிது காலத்திற்கு முன்பு பணி ஒய்வு பெற்றவரும் கடந்த சில வருடங்களாக நமது திரியின் மௌன வாசிப்பாளருமான திரு சுவாமி துரை வேலு அவர்கள் நமது மன்றத்திலே இணைந்துள்ளார்கள். அவரை மனமார வரவேற்புதடன் அவரின் அனுபவங்களை நடிகர் திலகம் பற்றிய ரசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

இப்புத்தாண்டில் புதுப்பொங்கல் தருணத்தில் நடிகர்திலகத்தின் புகழார்வலாராக நம்முடன் இணைந்து சிறப்பித்திட திரு சுவாமி துரை வேலு அவர்களை வரவேற்கிறேன்

RAGHAVENDRA
9th January 2015, 08:35 AM
ஸ்வாமி துரைவேலு சார்
வருக வருக தங்களுடைய வருகை இத்திரிக்கு புதிய பரிமாணத்தைத் தரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
9th January 2015, 08:44 AM
http://img.dinamalar.com/data/uploads/E_1380273801.jpeg

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், எங்கும் எப்போதும் அவரைப் பற்றி சொல்ல மறக்காத, நமது NTFANS அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நம் மய்யம் திரி நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

eehaiupehazij
9th January 2015, 10:37 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், எங்கும் எப்போதும் அவரைப் பற்றி சொல்ல மறக்காத, நமது NTFANS அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நம் மய்யம் திரி நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நடிப்புச் சிங்கத்தின் சங்க நாதமாக ஒலிக்கும் திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்களது பிறந்த நாளில் அன்பின் ராகவேந்திரன் அவர்களை அடியொற்றி என் வாழ்த்துக்களை
உரித்தாக்குகிறேன் ஒரு வேண்டுகோளுடன் .......அவர் மனது வைத்தால் நடிப்பிலக்கணத்தின் மிகச்சிறந்த நடிப்புப் பாடங்களைத் தொகுத்து ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வேண்டிய வழிமுறைகளை ஒருமுகப்படுத்திட இயலும்......

அவரது முயற்சிகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பினை திரி சார்பாக நல்கிட விழைகிறோம்

HARISH2619
9th January 2015, 01:40 PM
Welcome mr swamy duraivelu sir

HARISH2619
9th January 2015, 01:40 PM
Many more happy returns of the day y g mahendra sir

eehaiupehazij
9th January 2015, 04:50 PM
காதல் கசக்குதையா / (சந்தேக) பிசாசு PART 1 தெய்வப் பிறவி



மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல நியாயப் பிசாசு! ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளிவாய் மாயப்பிசாசு!!



காதல் உணர்வுகள் மென்மையானவை. கண்டிப்பாக கல்யாணத்துக்கு முன் இனிமையானவையும் கூட! கல்யாணத்தின் போதே இச்சுவை துவர்ப்பாகவும்உவர்ப்பாகவும் மாறி பின் வாழ்க்கையே கசப்பாகி விடும் சாத்தியக்கூறுகளும் அதிகமே!! காதலிக்கும் போது ருசிகண்ட பூனை ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சூடுகண்ட பூனையாவதேனோ?! நடிகர்திலகமும் இதற்க்கு விதி விலக்கல்ல !!!


காதலிக்கும்போது மேஸ்திரி என்னவெல்லாம் ஆக்ஷன் தருகிறார் எப்படியெல்லாம் கேர் எடுக்கிறார்......... என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பைய்யா உமது காதல் வழியும் சிரிப்பு!!

https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA


https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw



கல்யாணத்துக்கு பிறகு சந்தேக பிசாசு ஆட்டி வைக்கும்போது.......என்ன ஒரு கடுப்பு!!!

https://www.youtube.com/watch?v=GwIwZbwhmoI

https://www.youtube.com/watch?v=nDdif7Tqyug


The End of Part 1 on a mini series.....but NT wants to clear his doubts with M. Banumathi and Padmini in Thillaana Mohanaambaal and Saroja Devi in Aalayaamani!!

KCSHEKAR
9th January 2015, 05:18 PM
செலுலாய்ட் சோழன்
சுதாங்கன் From his Face Book post

வழக்கமாக நான் மேடையில் பேசுவது எதையும் குறிப்பு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் `பாசமலர்’ படத்தை இப்போது பார்த்தபோது எனக்கு பார்வை கிடைத்தது.

இந்த படத்தில் ஏழை மில் தொழிலாளியான சிவாஜி தீடிரென்று பணக்காரராகிவிடுவார். முதலாளி ஆனதும் ஆங்கில கற்றுக்கொள்கிறார். சிவாஜிக்கு எந்த மொழியில் வசனம் சொல்லிக்கொடுத்தாலும் அதை அவர் அப்படியே திருப்பி சொல்லிவிடுவார். அது ஒன்றும் வியப்பான விஷயமில்லை!

ஆனால் பணக்காரன் ஆனதும் அவரது நடை, உடை, பாவனை மாறும். நடையும் பாவனையும் கூட அவர் ரத்தத்தோடு ஊறியது.

அந்த உடை விஷயம்தான் என்னை இந்த முறை ஈர்த்தது!
அப்படியே நினைவுகளை பின்னோக்கி ஒடவிட்டேன்.

எத்தனை படங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள், எத்தனை விதமான உடைகள். எல்லா உடைகளுமே அவருக்கு பொருந்துகிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் தொகுத்த ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது! சிவாஜி ` ஒரு வரலாற்றின் வரலாறு’. அருமையான தொகுப்பு! அதில் ஒரு பகுதி
பத்திரிகையாளரின் பார்வையில் சிவாஜி!
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/10891604_10205178942730433_5067047222117553773_n_z ps950e0ad8.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/10891604_10205178942730433_5067047222117553773_n_z ps950e0ad8.jpg.html)

1.10.2000 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை ரியல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தார் சென்னை காமராஜர் அரங்கில் நடத்தினார்கள்.! அதில் நானும் கலந்து கொண்டேன். அங்கே நான் பேசியதை `DIRECTORS DELIGHT’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள்!

அன்று நான் பேசியது இதுதான்! ` பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடு’ இது அமெரிக்க பழமொழி!
`பசியோடு இருப்பவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு’ இது சீனப் பழமொழி.
நடிகர் திலகம் சீனப் பழமொழியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு, சில பல ஆயிரங்கள் பணமாகக் கொடுத்து, அன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்வதில் நிறைவு அடையாதவர்.
மாறாக தன்னை நாடி வந்தவர்களிடம் புதைந்துள்ள ஆற்றலை திறமையை வெளிக் கொணர்ந்து, அவர்களை, நடிகர்களாக, கதாசிரியர்களாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக திரையுலகில் அறிமுகப்படுத்தி, அவர்கள் யாருடைய உதவியையும் இன்றி தன் சொந்தக் கால்களில் நின்று வெற்றி பெற வைத்தவர்.

சிவாஜி ஒரு DIRECTORS DELIGHT! வயது, அனுபவம் இவற்றில் மிக இளையவராயினும், அவர்கள் இயக்குனர் என்கிற அந்தஸ்தில் இருந்தால், அவர்களிடம் பணிவாக, பொறுமையாகப் பணியாற்றுவது சிவாஜியின் சிறப்பு.
தன்னுடைய நடிப்பு மட்டுமே பிரதானமாக வெளிப்பட வேண்டும் என நினைக்காமல், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, காட்சித் திரையில் வெளிப்பட வேண்டும் என நினைப்பவர் சிவாஜி.
HE IS NOT ONLY DIRECTOR’S DELIGHT BUT ALSO COSTUMERS & MAKE-UP MAN’S DELIGHT’
ஒப்பனைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம், சிவாஜியின் அழகான முகம். எந்த வேடத்திற்கும் ஏற்ப அமைந்தது இறைவன் அவருக்கு கொடுத்த வரம்’
இது நான் அன்றைய கூட்டத்தில் பேசியதை எடுத்து இந்த புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.

இப்போது பாசமலர் பார்த்த போது நான் ஒன்றும் தவறாக பேசவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.
ஒரு முறை சிவாஜியுடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்` உங்களை விட `பாசமலர்’ படத்தில் சாவித்திரி நல்லா நடிச்சு உங்களை தூக்கி சாப்பிட்டுட்டாங்கனு தோணுது’ என்றேன்.
` அதுதான் சத்தியம். அவ இல்லாம `பாசமலர்’ படம் ஏது’?’ இது சிவாஜி உடனே சொன்ன பதில்
சிவாஜியே தொடர்ந்தார்,` அந்த படம் என்னதான் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுத்த படமாக இருந்தாலும் கூட அது பெண்கள் சப்ஜெக்ட்! நான் மட்டும் அந்த கதையில நல்லா நடிச்சா போதாது, அந்த தங்கை எனக்கு இணையாகவோ, என்ன மிஞ்சறமாதிரியோ இருக்கணும். அப்பதான் அந்த கதை ஜெயிக்கணும்னு படம் எடுக்கும் போதே நாங்க எல்லோரும் பேசிக்கிட்டோம். சில காட்சிகள் எடுக்கும் போது, டைரக்டர் சொன்னதை விட அதிகமாக நடிப்பா சாவித்திரி! காட்சி எடுத்து முடிஞ்சதும் ஒரு நாள் பீம்பாய், பீம்சிங்கை நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம். கேட்டார் இந்த காட்சியை வேணும்னா இன்னொரு தடவை எடுத்திடலாமா?’ ஏன்னு கேட்டேன். இல்லை இந்த சீன்ல உங்கள் பர்ஃபாமென்ஸ் …’ என்றபடி இழுத்தார் பீம்பாய் ` நான் சொன்னேன், ` இதோ பாருங்க டைரக்டரே இந்த படத்தில் சிவாஜியை விட சாவித்திரி நல்லா நடிச்சிருக்கான்னு சொன்னாதான் இந்தப் படம் நிக்கும். டைரக்டரே இந்த படத்தை பொறுத்தவரையில் சிவாஜியை மறந்துடுங்க. இந்த படம் முடிகிறவரையில் நான் அவளுக்கு அண்ணன். தன் தங்கை மேலே உயிரையே வெச்சிருக்கிற ண்ணன், தன் தங்கை தன்னை விட படுசுட்டியா,புத்திசாலியா இருக்கணும்னு நினைப்பான்’ என்றாராம்! அதுதான் சிவாஜி! அவருக்கு படத்தின் கதாபாத்திரங்கள் தான் முக்கியம்!
அடுத்த அந்தப் படத்தின் அவர் முக்கியமாக இசையமைப்பாள்ர்கள் விஸ்வனாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்!
இப்போது நான் யோசித்துப் பார்க்கிறேன்! அந்த முதல் பாடல், சாவித்திரி தூங்கிக் கொண்டிருப்பார். தங்கையின் முகத்தை பார்த்தபடியே அண்ணன் கனவு காணும் பாடல்தான் `மலர்களைப் போல தங்கை உறங்குகிறாள்! அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்று பாடல் துவங்கும்.

அடுத்த சிலவரிகளில் `அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்’ என்று அந்த் அண்ணன் கற்பனையில் மிதப்பான்! ஏழைக் குடிசையில் படுத்துக்கொண்டிருக்கிறாள் தங்கை, ` கலைந்து கனவுகள் அவள் படைத்தாள், அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்; என்கிற வரிகள் வந்தவுடன் காட்சி மாறும், ஏழை சிவாஜி பார்க்க, ஒரு பணக்கார சிவாஜி, புகை மண்டலங்களோடு போய் ஒரு ஆடம்பர கட்டிலில் படுத்திருப்பதை பார்ப்பார்! வரிகள் முடிந்ததும், பாட்டின் பின்னனி இசை வரும். இப்போது அந்த பணக்காரக் கட்டிலில் படுத்திருந்த சாவித்திர், எழுந்திருப்பார், இப்போது ஒரு ஊஞ்சலில் ஆடுவார்! உடையில்,உடல் ஆபரணங்களில் ஒரு பணக்கார மிடுக்கு தெரியும். ஒரு பெண் அந்த பணக்கார சாவித்திரியின் ஊஞ்சலை ஆட்டிவிடுவாள். இப்போது மூன்று ஊஞ்சல்! மூன்று சாவித்ரிகள்! எதிரே அண்ணன் சிவாஜி நடந்து வருவார்!
`மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை, மங்கல மேடையின் பொன்வண்ணம் கண்டான்! மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான், மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்’
இப்படி போகும் வரிகள்!
காட்சிக்கான பாடலா! இசைக்கான வரிகளா, வரிகளுக்கான காட்சிகளா ?
சில வரிகளில் கண்ணதாசன் ஒரு அசத்து அசத்தியிருப்பார்!

Russellisf
9th January 2015, 10:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps96e9be82.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps96e9be82.jpg.html)

Russellisf
9th January 2015, 10:49 PM
இரு திலகங்கள் ஒரு மேடையில். ...

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse73481c9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse73481c9.jpg.html)

RAGHAVENDRA
9th January 2015, 11:13 PM
Sivaji Ganesan - Definition of Style 15

http://i.ytimg.com/vi/_9urgglMP08/hqdefault.jpg

திரைப்படத்தில் ஒரு பாட்டிற்கு அடிப்படை ஓசை நயம்... தாள லயம்... இவை இரண்டையும் வாய்ப்பாட்டில், வார்த்தைகளில், இசைக்கருவிகளில் கொண்டு வந்து கேட்போரை சொக்க வைப்பது ஒரு இசையமைப்பாளருக்கு இறைவன் அளித்த வரப்ரசாதம்.. இது அமையப்பெற்ற ஏராளமான இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய பாடல்கள் நம்மையும் அறியாமல் நம்மை மயங்க வைக்க வல்லவை. நடிகர் திலகத்தின் படங்களிலும் அவர் இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை, கண்கள், மனோகரா, மருதநாட்டு வீரன், இரும்புத்திரை போன்றவை.

இதில் மருத நாட்டு வீரன் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் படங்களின் சுனாமியில் அமுங்கி விட்டது எனவே நாம் கூறலாம். தனியாக வேறோர் சந்தர்ப்பத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை இப்படம் அடைந்திருக்கும். முழுதும் நடிகர் திலகத்தின் கொடி பறந்த பல படங்களில் இதுவும் ஒன்று.

ராஜா ராணி காலத்திய கதை என்றால் திரைப்படங்களில் பொதுவாக நாயகர்களின் அழகு மற்றும் வீர தீர சாகசங்கள் பற்றியே அதிகம் அலசப்படும் காலத்தில், 60களிலேயே இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் ஆசா பாசங்களுட்பட்டவர்கள் தான் எனக் கூறி அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த கதைகளில் நடித்தவர் நடிகர் திலகம் முதன்மையானவர். அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களை வெகுதொலைவில் எங்கோ தேட வேண்டும். இந்தக் கோணத்தில் முன்னரே நாம் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தைப் பற்றிய ஆய்வில் பார்த்தோம்.

இப்படிப்பட்ட இயல்பான ராஜா ராணி கதையம்சம் கொண்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தவற்றில் மருதநாட்டு வீரன் குறிப்பிடத்தக்க படமாகும். ஒரு சிப்பாயின் கதை. இதில் வீரனாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.

இதில் இந்த வீரனின் காதலைப்பற்றிச் சொல்லும் போது சிறிதும் மிகையின்றி யதார்த்தமான ஒரு வீரனை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் காதலனும் காதலியுமே காதலின் ஒரு விளையாட்டாக வாட்போர் புரிவதாக ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்றிருக்கும். இதுவே இயக்குநரின் திறமைக்கு மிகச்சிறந்த சான்றாகும்.

அந்த மருத நாட்டு வீரனுக்குள் ஒளிந்திருக்கும் அந்த யதார்த்தமான மனித உணர்வை தத்ரூபமாகக் கொண்டு வரும் காட்சி தான் இப்போது நாம் காண இருக்கும் பாடல் காட்சி.

துவக்கமே சிறப்பாக இருக்கிறது.

அந்தப் புல்லாங்குழலின் பின்னணி இரவை உணர்த்த, காமிரா நடிகர் திலகத்தின் ஊடே அந்த நிலவைக் காட்டியவாறு திரும்புகிறது. கைகளைக் கட்டிக் கொண்டு நிலவின் குளுமையைப் புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருக்கிறார் தலைவர்.

சஞ்சரிக்கும் மேகங்கள் இப்போது நிலவை சூழந்து கொண்டவாறே நகர்கின்றன. ஓர் இருள் மெல்ல பரவுகிறது. அதன் நிழல் நாயகனின் முகத்தில் படர்கின்றன.

மேகங்கள் நிலவைக் கடந்து செல்கின்றன. இப்போது நிலவொளி முழுதம் வெளிப்பட்டு எங்கும் ஒளிமயமாகின்றது.
இதை கதையில் எழுதி விடலாம், வசனமாகவும் கூறி விடலாம். ஆனால் காட்சிப்படுத்தும் போது மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் இயக்குநர் எப்படிக் காட்சியமைத்திருப்பார்... அந்தப் பகுதியில் காமிரா அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்து நிலவொளி எங்கெங்கெல்லாம் படுமோ என யூகித்து அந்த அடிப்படையில் ஒளி யுமிழப்பட்டு அவ்விடமெங்கும் பிரகாசமாக்க் காட்டப்படும்.
ஆனால் இப்பாடல் காட்சியிலோ நடிப்பது நடிகர் திலகமாயிற்றே. இயக்குநருக்கு தோன்றிய யோசனை பிரமிக்க வைக்கிறது. ஆசைப்பட்டார், அந்த நிலவொளி பிரகாசமாவதும், அது மேகத்தைக் கடக்கும் போது இருளாவதும் கடந்த பின் மீண்டும் பிரகாசமாவதும், நடிகர் திலகத்தின் முகத்திலேயே பிரதிபலிக்க விரும்பியுள்ளார் போலும். இந்த யுத்தியை மிகப் பிரமாதமாக்க் கையாண்டதன் பலன். ஈடு இணையற்ற ஒப்பற்ற நடிகரின் ஒப்பற்ற பரிமாணம் வெளிப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியில் இந்த சூழ்நிலை அப்படியே நடிகர் திலகத்தின் முகத்தில் பிரதிபலிப்பது பார்ப்போரை பரவசப்படுத்தும், வியப்பூட்டும். முதலில் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வதும், இருள் சூழும் போது முகத்தில் வாட்டத்தைப் பிரதிபலிப்பதும், மீண்டும் மேகங்கள் கடந்து நிலவொளி தவழும் போது முகத்தில் அந்த மந்தகாசப் புன்னகை படர்வதும்...
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரை விட்டால் நடிகரில்லை எனக் கட்டியமன்றோ கூறுகின்றது.
அது மட்டுமா.. பாடகர் திலகமும் தன் பங்குக்கு தன் ஈடு இணையற்ற திறமையைத் தன் குரல் வழி நிரூபிக்கிறார். நிலவு மேகத்தை சூழும் போது குரல் லேசாகத் துவங்கி ஒரு வித மந்தமான உணர்வை வெளிப்படுத்தி மேகங்கள் விலக விலக அந்த ஹம்மிங்கில் அதனை அப்படியே உணர்த்தியிருப்பது ... இவர்களல்லவோ கலைத்தாயின் தலைமக்கள் எனத் தோன்றுகிறது.

இப்போது பல்லவி தொடங்குகிறது..
பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...
அடுத்த வரியில் பாருங்கள்...
பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா ....
இப்போது மிகவும் ஒய்யாரமாக நடந்து வந்து கைகளை தன் கால்களின் பக்க வாட்டில் வைத்துக் கொண்டு நிற்கும் ஸ்டைல்... நின்றவாறே ஒரு மந்தகாசப் புன்னகை... ஆஹா.... பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ ... இந்த வரிகளின் போது நளினமாக வந்து நிற்கும் ஜமுனா... பெண்மையின் பிரதிபிம்பமாய் அந்த நளினத்தை வெளிப்படுத்தும் போது.. சரியான தேர்வு என்பது நிரூபணமாகிறது..

அடுத்த வரி...
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ...
இந்த வரியின் போது கைகளை மெல்ல மெல்ல மேல் நீட்டி முன்பக்கம் கொண்டு வரும் அழகு...

அடுத்த சரணத்தின் முதல் வரி ஞாயிறு பெற்றவள் நீ தானோ...
இந்த வரியின் போது இடுப்பில் கை வைத்தவாறே மண்டபத்தை நோக்கி நடந்து வரும் அழகு.. நீதானோ என்று அந்த வரியை முடிக்கும் போது.. அந்த தானோ.. என்ற இடத்தில் இடுப்பை சற்றே இரு பக்கமும் மிக மிக நளினமாக அசைக்கும் அழகு... மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஸ்டைல்...
திங்கள் என்பதுன் பேர்தானோ எனக் கூறி விட்டு நகரும் போது... அந்த அலட்சியமான நடை...
இனி வருவது இன்னும் சூப்பர்...
நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு இந்த வரியின் துவக்கத்தில் திரையின் இடது ஓரத்தில் புன்னகைத்தவாறே நுழையும் வசீகரம்...
பின்னர் நடமாடும் தனி வைரச்சிலையோ என்றவாறே திரையில் முன்புறம் நோக்கி நகரும்.. ஸ்டைல்..
மேகம் வலைவீசி மணம் கொண்ட சுனையோ...இந்த வரிகளின் போது இன்னொரு ஒய்யாரமான நடை..
இப்போது அந்த சுனையின் மதில் மேல் அமர்ந்து புன்னகைத்தவாறே பல்லவியைப் பாடும் பாங்கு..
அடுத்த சரணத்தில் வரும் கண்களிலே மின்னல் பளீர் பளீரென என்ற வரிகளின் போது தன் கண்களிலே பளிச்சென்ற புன்னகையின் மூலம் அந்த மின்னலின் தாக்கத்தை பிரதிபலிக்கும் நேர்த்தி..

அந்த ஸ்டைலான போஸில் அமர்ந்தவாறே பல்லவியை மீண்டும் பாடி அந்தப் பாடலை முடிக்கும் போது..

உங்களையும் அறியாமல் உங்கள் கைகள் யூட்யூபில் Replay பட்டனைச் சொடுக்கும் என்பது உறுதியாகி விடும்...

ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா.

https://www.youtube.com/watch?v=_9urgglMP08

Russellisf
10th January 2015, 01:35 AM
திரு.சிவாஜி கணேசன் படங்களின் தலைப்புகள் வைத்து வெள்ளை கார துரை படத்தில் விக்ரம் பிரபு பாடி நடித்த பாடல் இதில் மக்கள் திலகத்தின் கூண்டு கிளி பட தலைப்பும் பாடலின் இறுதி வரிகளில் வருகிறது

https://www.youtube.com/watch?v=_gu_L_sROwk

RAGHAVENDRA
10th January 2015, 07:25 AM
Murali Sir's Excellent analysis on the turning point in NT's career - the year 1967 - Don't miss it in the Filmography thread :

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1198092&viewfull=1#post1198092

My supportive post:

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1198115&viewfull=1#post1198115

eehaiupehazij
10th January 2015, 08:25 AM
பாசமும் பந்தமுமே கசக்குமையா பிசாசு Part 2 பந்தபாசம்



(ஜெமினி திரியிலிருந்து ஓர் இணைப்பதிவு )


சந்தேகப் பிசாசு
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!





திரையில் தோன்றிய அனைவருமே உச்ச நட்சத்திரங்களாக மின்ன இயலாது புகழின் போதைக்கு ஆளாகும் போது போட்டி பொறாமைகள் சகஜமே ஆனாலும் நடிகர்திலகமும் காதல் மன்னரும் இந்த விஷயத்தில் ஒரு நல்ல புரிதலுடன் பொறாமையின்றி போட்டியை நடிப்பிலே காட்டி படங்களின் தரத்தை உயர்த்தி மாபெரும் வெற்றிகளைத் தந்து ஏனைய நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக பெண்ணின் பெருமையில் ஆரம்பித்து நாம் பிறந்த மண் வரை தங்களது நட்புக்கோட்டையை எந்த சந்தேகப் பிசாசுக்கும் இடம் கொடுக்காமல் கட்டிக் காத்தார்கள்


பந்தபாசம் திரைப்படத்தில் அண்ணன் சிவாஜி தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து தான் வெளியே சென்று வந்த சின்ன இடைவெளியில் தனது அலமாரியில் வைத்திருந்த பணத்தை திருடி விட்டாரோ (எடுத்தவர் சந்திரபாபு)என்ற சந்தேகப் பிச்ச்சாசு ஆட்கொண்ட வேளையில் இப்பாடலில் இரு திரைவேந்தர்களின் போட்டி நடிப்பையும் கண்டு மகிழ்வோமே

சந்தேக பிசாசு சகோதர பாசத்தின் மகிழ்ச்சியையும் தின்றுவிடுகிறதே!!

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
10th January 2015, 01:33 PM
காதல் கசக்குமையா பிசாசு Part 3 தில்லானா மோகனாம்பாள்




சந்தேகப் பிசாசு 3
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!





தில்லானா மோகனாம்பாள். ஒரு புகழ்பெற்ற நாவலை அதன் சுவை குன்றாமல் 19 ரீல்களில் காட்சிகளாகத் தொகுப்பது கடினமான சாதனையே! நடிகர்திலகம் சிக்கல் சண்முகசுந்தரமாக 'ஊதித் தள்ளிய' நடிப்பின் சிகரம். கதையைப் படித்தவர்கள் அறிவர் நடிகர்திலகம் இந்தக் கதாபாத்திரமாக மாறிட எத்தனை விதமாக சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை நாதஸ்வர இசையின் நிகரில்லாத கலைஞன் ஆனால் தொழில் கர்வத்துடன் முன்கோபம் என்னும் பேயும் சந்தேகம் என்னும் பிசாசும் கைகோர்க்கும் போது என்னென்ன விளைவுகள் .....எத்தனை மனக் கஷ்டங்கள்....சிக்கலில் தவிக்கும் சந்தேக சுந்தரமாக.....


காதல் வயப்பட்ட கலைஞனின் கௌரவமான கள்ளமற்ற நேச வெளிப்பாடுகள்.....உலகப் பெரும் நடிகர்கள் கண்ணுற வேண்டும் எமது நடிப்புத் தலைவனின் பாத்திரத்தோடு பின்னிப்பிணைந்த உடல்மொழி பாவனை வாயிலான நடிப்பின் வெளிப்பாடுகளை......


https://www.youtube.com/watch?v=WTPXyMH3m9I

https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8

யார்மீது நாம் மிகுந்த அன்பு வைக்கிறோமோ அவர்கள் சற்று விலகும்போது சந்தேகப் பிசாசு நம் மண்டைக்குள் மாவாட்டுவது தவிர்க்கமுடியாததே !

https://www.youtube.com/watch?v=VNkZKL2Qxc0

சந்தேகத்தின் வயப்பட்ட சிக்கலாருக்கு வெள்ளுடை தேவதை போதிக்கும் பாடம் !

https://www.youtube.com/watch?v=0wPc4cwRvbE

RAGHAVENDRA
10th January 2015, 02:09 PM
http://s29.postimg.org/gp5i9hzjb/Vendhar_Logo_Alpha.png

நாளை 11.01.2015 ஞாயிறு பிற்பகல் 1.00 மணிக்கு வேந்தர் டி.வி.யில் தடம் பதித்தவர்கள் தொடரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு...இடம் பெறுகிறது.

RAGHAVENDRA
10th January 2015, 04:20 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/HINDUTAMIL9115FW_zpsde01edc9.jpg

eehaiupehazij
10th January 2015, 05:42 PM
காதல் கசக்குமையா பிசாசு Part 4 ஆலயமணி


சந்தேகப் பிசாசு 4
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!



ஆலயமணி நடிகர்திலகத்தின் மைல்கல் திரைச் சாதனை சரோஜாதேவி நண்பன் எஸ் எஸ் ஆரின் காதலி என்பதறியாது காதல் வயப்படுகிறார் ஏழ்மை நிலையிலிருந்து தன்னை கைதூக்கி விட்ட நட்புக்காக காதலியை மறக்கிறார் எஸ் எஸ் ஆர் தனிமையில் அவர்கள் பேசும் சந்தர்ப்பத்தில் சந்தேகப் பிசாசு சிவாஜியை ஆக்கிரமிக்க அதன் பக்க விளைவுகளும் தீர்வுமே படம்


காதல் மணியடிக்கும்போது கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே கலையெல்லாம் காதலியின் கண்கள் சொல்வதே!

https://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8

சந்தேக பிசாசின் பிடி இருகும்போது சட்டி சுட்டதடா கை விட்டதடா ......?!

Watch NT's jealous eyes....heralding the danger of vengeance under the clutches of evil!!

https://www.youtube.com/watch?v=ZMhIoZi7fUk

https://www.youtube.com/watch?v=c3S5RtB3uTU


The End of this mini series....folks!! Better read these Pisaasu write-ups in RaadhaRavi's creeper style!!

Russellbpw
10th January 2015, 10:24 PM
COMING SOON...........

TRICHY RAMAKRISHNA......
TIRUNELVELI CENTRAL......
MADURAI CENTRAL.......... ALL DAILY 4 SHOWS !
COIMBATORE ROYAL........
CHENNAI ANNA...............

ILAYA THILAGAM PRABHU's BLOCK BUSTER " CHINNA THAMBI "

DESIGN COURTESY & CONTRIBUTION - OUR HUBBER & THALAIVARIN PILLAI SUNDERRAJAN !


Any Photos of this film / Release Advertisements of this films / Any Flashback of this Film release may please be shared here..! Thanks !



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6bc32a2b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6bc32a2b.jpg.html)

eehaiupehazij
11th January 2015, 09:38 AM
Flashback Ecstasy 1 இனிக்கும் நினைவசை 1

Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!




பட்டிக்காடா பட்டணமா (1972) கலரில் எடுக்கப்படவில்லையே என்று ஏங்க வைத்தாலும் கறுப்பு வெள்ளைப்படங்களில் வசூலின் சிகரத்தைத் தொட்டு முறியடிக்க முடியாத சாதனை செய்திட்ட நடிகர் திலகத்தின் வெள்ளிவிழாக் காவியம். அதிலிருந்து ஒரு ரசிக்கத்தக்க சிலம்பாட்டக் காட்சியில் பட்டையைக் கிளப்புகிறார் நடிகர்திலகம் கதாநாயகியின் 'குடுமி அங்கிளாக'!!


https://www.youtube.com/watch?v=PKTdBPeueH8

(courtsy : Silambam Academy / Asia presentation) in You Tube


Pattikada Pattanama (பட்டிக்காடா, பட்டணமா, 1972 ) starring Sivaji Ganesan, Jayalalitha and Manorama. Pattikada Pattanama played for 189 days in theaters and turned out to be one of the box office hits of year 1972. This was the last black and white movie celebrated 25 weeks silver jubilee in four centres - Chennai, Salem, Madurai and Trichy and this was the first movie ran daily four shows more than 30 days at Salem. It broke the record of even color movies.
courtsy : wikipedia


நடிகர்திலகத்தின் சிலம்பு வீச்சும் சுருள்கத்தியை கையாளும் விதமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இனிக்கும் நினைவசையே !!

Georgeqlj
11th January 2015, 01:23 PM
Greetings
To
MR SWAMI DURAIVELU

eehaiupehazij
11th January 2015, 08:07 PM
Flashback Ecstasy 2 இனிக்கும் நினைவசை 2 சாணக்கிய சந்திரகுப்தா (1977)

Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!



சாணக்கிய சந்திரகுப்தா (1977) தெலுங்குத் திரைப்படம் என் டி ராமாராவ் தனது இயக்கத்தில் சந்திரகுப்தனாக நடித்து நாகேஸ்வரராவ் சாணக்கியனாகவும் நடிகர்திலகம் மாவீரன் அலெக்சாண்டராகவும் கௌரவித்த பிரம்மாண்டமான வண்ணக் காவியம். நாகேஸ்வரராவின் பண்பட்ட நடிப்புத்திறமையும்என் டி ஆரின் வீரதீர சாகசங்களும் கொடிகட்டிப் பறந்தாலும் நடிகர்திலகம் அலெகசாண்டராக கம்பீர நடையில் உள்ளே நுழைந்தவுடன் இவ்விரு மாபெரும் நடிகர்களும் தங்கள் பாத்திரங்களின்ஆற்றலை சற்று மறந்து கதிரொளி பட்டதும் ஆவியாகி மறையும் பனித்துளிகள் போல நம்மவரின் நடிப்பில் மெய்மறந்து வேடிக்கை பார்க்கும் அற்புதத்தை என் நினைவசைகளின் இனிய பக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்

இக்காணொளியில் 1 : 58 : 00 விலிருந்து நம்மவரின் சாம்ராஜ்யமே!!


https://www.youtube.com/movie/chanakya-chandragupta

Russelldwp
11th January 2015, 09:40 PM
மறுவெளியீட்டில் கர்ணன் காவியத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்து தமிழகமெங்கும் 24 திரைகளில் 25 நாட்களும் 14 திரைகளில் 50 நாட்களும் சென்னையில் 150 நாட்களும் ஒடி 10 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது அனைவரும் அறிந்ததே.

இதேபோல் நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் வைரமாய் மின்னிக்கொண்டிருக்கும் மறு வெளியீட்டில்
என்றுமே சாதனை படைத்த பாஞ்சாலங்குறிச்சி வேந்தன் வீரமிகு தமிழனின் சிம்மக்குரலில் வரலாறு படைத்திட்ட சாதனைக்காவியமாம் வீரபாண்டிய கட்டபொம்மன்டிஜிட்டலில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகி விட்டது. இதன் முதல் விளம்பரம் வருகிற ஞாயிறு 18-01-2015 அன்று கால் பக்க விளம்பரம் வர உள்ளதாகவும் பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கமல் அவர்கள் தலைமையில் டிரைலர் வெளியீட்டு விழா நடை பெறுவதாகவும் திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் குழுவின் திலலைநகர் பாஸ்கர் தகவலை பகிர்ந்து கொண்டார்.

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10891886_1553363384880337_7712983494887061917_n.jp g?oh=8b338d040899333917f9658379275be9&oe=552B04F9&__gda__=1429537427_6a228a5f54b9a079cf30079c6cb9f3c 7

Russelldwp
11th January 2015, 09:45 PM
இத்திரிக்கு வருகை புரியும் திரு.சுவாமி துரைவேலு அவர்களை புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10929084_1555147528035256_5051512103436312527_n.jp g?oh=d4fdcb189c2f42339d202f36f8bea05b&oe=5530B30A&__gda__=1428933216_78787bc86485249cef6e926daf61608 0

RAGHAVENDRA
11th January 2015, 09:52 PM
தடம் பதித்தவர்கள் ... வேந்தர் தொலைக்காட்சித் தொடரில் நடிகர் திலகம்..

11.01.2015 இன்று ஒளிபரப்பான முதல் பாகத்தின் காணொளி

https://www.youtube.com/watch?v=t7enASyoTIs

RAGHAVENDRA
11th January 2015, 10:28 PM
http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-14.jpg

ஒய்.ஜீ.மஹேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைமாமணி லக்ஷ்மி புத்தகத்தை வெளியிட்டு மிகச் சிறப்பாக ஆற்றிய உரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பை மீறி வேறு யாராலும் கொடுத்து விட முடியாது என்று ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசியது, எந்த அளவிற்கு அவருக்குள் நடிகர் திலகம் வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. அன்புச் சகோதரர் ராம்குமார், கலைப்புலி தாணு, சந்தான பாரதி, ஏ.ஆர்.எஸ். ஆகியோரும் வாழ்த்துரையாற்றினர். புத்தக வெளியீட்டாளர் கண்ணதாசன் பதிப்பகத்தின் சார்பில் காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய ஆசான் நடிகர் திலகத்தைப் பற்றி தன்னுடைய ஏற்புரையில் ஒய்.ஜீ.மஹேந்திரா ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நான் சுவாசிக்கும் சிவாஜி நூல், சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கிறது. புத்தகத்தின் விலை ரூ.120.00 கண்காட்சியில் சிறப்புக்கழிவு போக விலை ரூ. 90.00.

புத்தகக்கண்காட்சி 21.01.2015 வரை செயல்படும்.

RAGHAVENDRA
11th January 2015, 10:33 PM
புத்தகத்தின் முகப்பு

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-4.jpg

பார்வையாளர்கள்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-5.jpg

திரு காந்தி கண்ணதாசன் அவர்களின் வரவேற்புரை

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-7.jpg

தன் வயது எவ்வளவானால் என்ன நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விழா, என்றவுடன் முடிந்த வரையில் தவறாமல் கலந்து கொள்ளும் திருமதி ஒய்.ஜி.பி. அவர்கள்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-8.jpg

அன்புச்சகோதரர் ராம்குமார் அவர்கள் உரையாற்றுகிறார்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-10.jpg

நூலை திருமதி லக்ஷ்மி அவர்கள் வெளியிடுகிறார்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-111.jpg

அனைவரும் நூலைப் பார்வையிடும் காட்சி

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-15.jpg

திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள் உரையாற்றுகிறார்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-18.jpg

திரு சந்தானபாரதி அவர்கள் உரையாற்றுகிறார்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-20.jpg

திரு ஒய்.ஜி.மஹேந்திரா அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்

http://www.nikkilcinema.com/site/wp-content/uploads/2015/01/Naan-Suvasikkum-Sivaji-by-YGM-Book-Release-function-stills-3.jpg

நிழற்படங்களுக்கு நன்றி ... திரு நிகில் முருகன் அவர்கள்

Russellisf
11th January 2015, 11:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps5ec6c11f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps5ec6c11f.jpg.html)

Russellisf
11th January 2015, 11:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscb8e98ec.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscb8e98ec.jpg.html)

RAGHAVENDRA
12th January 2015, 08:37 AM
http://epaper.dinamani.com/415188/Dinamani-Chennai/12-01-2015#page/4/2

JamesFague
12th January 2015, 06:02 PM
A function to be cherieshed for a long time by the speech of Smt Lakshmi and YGM. It shows the

power of Acting God who still rules the hearts of all film goers not only today but forever.

Those who attended the function really fortunate and when we visitd the stall the book sells like

a hot cake.


Regards

HARISH2619
12th January 2015, 07:29 PM
[color=#800080][b]இதேபோல் நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் வைரமாய் மின்னிக்கொண்டிருக்கும் மறு வெளியீட்டில் என்றுமே சாதனை படைத்த பாஞ்சாலங்குறிச்சி வேந்தன் வீரமிகு தமிழனின் சிம்மக்குரலில் வரலாறு படைத்திட்ட சாதனைக்காவியமாம் வீரபாண்டிய கட்டபொம்மன்டிஜிட்டலில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.

what a super news chowthryram sir.expecting more updates from our murali sir.

eehaiupehazij
12th January 2015, 10:15 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் பார்மட்டில் வெளிவரத் தயாராக உள்ளது என்னும் செய்தி செவிக்குள் தேனே!!


இருந்தாலும் இம்முறை சில தொய்வான 'Comedy' காட்சிகள் தேவையற்ற பாடல்கள் (காமெடி நடிகர் கருணாநிதி சம்பந்தப்ப்ட்ட காட்சிகள் ..... போகாதே போகாதே பாடல் ..) நீக்கப்பட்டு விறுவிறுப்பு கூட்டப் பட்டிருக்குமேயானால் மகிழ்வே !! இல்லையெனில் சிகைக்குள் பேனே !!

Awaiting Murali Sir's / Raghavendar Sir's remarks and Hubbers' opinions.....from the point of view of hitting the bull's eye without hurdles and hassles!!

sivaa
13th January 2015, 06:04 AM
தமிழ் திரையுலகின் அடையாளம் நடிகர் சிவாஜி: நடிகை லெஷ்மி பேச்சு By Somasundaram Thirumalaikumarasamy, சென்னை
First Published : 12 January 2015 08:42 AM IST



புகைப்படங்கள் (http://www.dinamani.com/latest_news/2015/01/12/தமிழ்-திரையுலகின்-அடையாளம்-/article2616149.ece#tabs-1156895-1)



http://media.dinamani.com/2015/01/12/lakshmi.jpg/article2616148.ece/alternates/w460/lakshmi.jpg







தமிழ் திரையுலகின் அடையாளமாக நடிகர் சிவாஜி திகழ்கிறார் என நடிகை லெஷ்மி புகழாரம் சூட்டினார்.
நடிகர் ஒய்.ஜீ.மஹேந்திரா வாரவாரம் பத்திரிகையில் எழுதிய நடிகர் சிவாஜியிடம் தனக்கான அனுபவத் தொடரை கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் நான் சுவாசிக்கும் சிவாஜி என நூலாக்கியுள்ளனர். புத்தகத் திருவிழா அரங்கில் ஞாயிறு மாலை நூலை வெளியிட்டு நடிகை லெஷ்மி பேசியது: நாம் வாழும் பூமியில் கடல் முக்கால் பங்கிருப்பது போலவே தமிழ்த்திரையுலகில் சிவாஜியின் பங்களிப்பும் உள்ளது. அவரது பாதிப்பின்றி திரையுலகில் யாருóம் இருக்கமுடியாது. நடிகையாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் சிவாஜியின் பாதிப்பு இருக்கும். அவருடன் நடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
தமிழ்த்திரையுலகின் அடையாளமாக சிவாஜி திகழ்கிறார். உழைப்பு, நேரந்தவறாமை, சக நடிகர்,நடிகைகளை மதிக்கும் தன்மை என திரையுலகிற்கே அவர் முன்னுதாரணமாக விளங்கினார். அவரைப் பின்பற்றி தற்போதைய சூழலிலும் நாடகத்தை நடத்திவருபவர் ஒய்.ஜீ.மஹேந்திரா. அவர் சிவாஜி குறித்த அனுபவத்தை எழுத தகுதியானவர். சிவாஜி பிறந்தநாளை நடிகர் தினமாக கொண்டாட அவர் வலியுறுத்தியிருப்பது சரியானதே. சிவாஜி திரையிலகில் கண்ட பொற்காலம் மீண்டும் மலரும் என்றார்.
நூலின் முதற்படியை டி.ஆர்.எஸ்., கலைப்புலி தாணு, சந்தானபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சி.ராம்குமார் வாழ்த்திப் பேசினார். காந்தி கண்ணதாசன் வரவேற்றார். ஒய்.ஜீ.மகேந்திரா ஏற்புரையாற்றினார்.

dinamani

Russellisf
13th January 2015, 07:15 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps2090bc5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps2090bc5d.jpg.html)

Murali Srinivas
14th January 2015, 11:23 AM
செந்தில் (ஹரிஷ்) & செந்தில் சார்,

கட்டபொம்மன் டிஜிட்டல் மறுவெளியீடு ட்ரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையில் விளம்பரம் வருவது பற்றிய செய்திகள் எங்களுக்கும் வந்தன. அவற்றை ஏன் வெளியிடவில்லை என்றால் விளம்பரம் வரும் தேதி மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் தேதி ஆகியவை உறுதிப்படுத்தபடாமல் இருந்தது. விளம்பரத்தைப் பொறுத்தவரை ஒன்று நாளை பொங்கல் தினத்தில் வெளிவரலாம் அல்லது வரும் ஞாயிறு (18-ந் தேதி) அன்று வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. அதே போன்று ட்ரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 4 என்று ஒரு தகவலும் பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் இருக்கலாம் என்று மற்றொரு தகவலும் இருக்கிறது. இந்த வார இறுதியில் சரியான தகவல்கள் தெரிய வரும்.

அன்புடன்

Georgeqlj
14th January 2015, 12:08 PM
Aarodum Mannil: http://youtu.be/i7wZg2jW2ag

HARISH2619
14th January 2015, 01:03 PM
Thanks for the information murali sir

sss
14th January 2015, 04:56 PM
அனைவருக்கும் இனிய தைத் திங்கள் வாழ்த்துக்கள் !!!!

http://i39.photobucket.com/albums/e153/balebale5/62117b_zps5e4b781c.jpg
http://i39.photobucket.com/albums/e153/balebale5/62117a_zps1c842887.jpg
http://i39.photobucket.com/albums/e153/balebale5/62117h_zps27fb2d9d.jpg

kalnayak
14th January 2015, 06:03 PM
Wish you all a very happy pongal!!!

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSmlkh1UFPOzH6w-eIxaxG-Z8V_7Dx6hLvbVUWMihuMVmHOIeiTGQ

eehaiupehazij
14th January 2015, 06:06 PM
Happy Pongal wishes to one and all on behalf of our beloved NT's thread!!



எங்கும் எப்போதும் மகிழ்ச்சியே பொங்கிட நடிகர்திலகத்தின் திரி சார்ந்த நல்வாழ்த்துக்கள்

senthil:-D

Russellisf
14th January 2015, 06:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps31c2d6aa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps31c2d6aa.jpg.html)

Russellisf
14th January 2015, 07:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps5a3c2749.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps5a3c2749.jpg.html)

RAGHAVENDRA
14th January 2015, 10:37 PM
Thank you Yukesh Babu for those rare images of Nadigar Thilagam.

RAGHAVENDRA
14th January 2015, 10:38 PM
Naan Suvasikkum Sivaji Function Video -

https://www.youtube.com/watch?v=aDOXNSUA-gg

The video is Part 1 I think. May be Part 2 will contain Lakshmi's and YGM's speech.

RAGHAVENDRA
14th January 2015, 10:40 PM
Y Gee Mahendra's Interview to the Times of India..

A part Reproduced here:



...
Coming to films, you're getting some interesting characters nowadays. How do younger directors see veterans like you?
They are comfortable working with me as I'm like an open book. And they don't come to me only for comedy . In fact, they say , `We can give you any roles sir'. But most character artists today lack variety .If there are 10 films, you need 10 different artists today, whereas in those days, a SV Ranga Rao would have done all the 10 roles himself and still made them different. This is the same case for the heroes as well. That's why we are today getting a new hero every few days. And this is why I keep speaking about Sivaji Ganesan.Show me one actor in India currently who can do a Kattabomman, a VOC, a Vietnam Veedu, a Galatta Kalyanam and a Thiruvilayadal.

Is that why you have written a book on him?
I've acted in 33 films with him, and I've observed him from close quarters. My wife used to remark, `Polambitte irukeengale avara paththi! Why don't you put it all in the form of a book?' I wrote it as a series for a Tamil daily for 25 weeks, but I had so much more to share. The series received a good response and that emboldened me. So, I expanded on what I wrote and readied a book. I'm very glad that another legend, Kannadasan's pub lishing house is releasing it. TS Narayanaswamy , who co-wrote Sivaji's autobiography , called me and said that after the autobiography , this is going to be the most useful book on Sivaji.

So, do you remember the moment you discovered Sivaji Ganesan as a fan?
Padikkadha Medhai was the film when I first noticed him as an actor. I was 10 or 11 years old then. My mother held a show of the film for her ladies club. The way he delineated the character struck me most. He was a friend of the family , and I was used to seeing him. So, I was amazed - can a man transform himself and act like this? That was an Oscar-worthy performance. Unfortunately , he was born south of the Vindhyas and so he did not get the recognition he deserved.

How did your association with him begin?
He adapted one of our plays, Petraldhaan Pillaya, into a movie. This was the drama in which I first started acting. The story was about two heroes and I played the younger version of one of the heroes. I was supposed to do the same role in the film and was so thrilled because I was in awe of him after having watched Padikkadha Medhai.Unfortunately , they made it into a story about two heroines! My mom used to say that I cried at home and even offered to dress-up as a girl to act in the film. That film was Paar Magale Paar. He used to come to our plays and appreciate me in those days. I'm especially proud that he adapted four of our plays into films -Arivaali, Petraaldhaan Pillaya which was turned into Paar Magale Paar, Kannan Vandhaan which became Gouravam, and Paritchaikku Neramachu. Gauravam, which they made in 1970, was the first film in which I acted alongside him. And then, I got my lifetime role with Paritchaikku Neramachu.

Do you remember your first day's shoot with him?
I didn't have any fear on the first day because he was close to the family .I had some nervousness but he told me, `Don't be nervous. Just act naturally without any inhibition'. And the confidence I had got from my stage experience helped me then. He had a way of encouraging you and getting the best out of you. He told me to come for the entire shoot because it was an adaptation of our play and he wanted me to ensure that we don't leave anything from the stage version.

Is it because he was also from the stage?
Yes, and he was an actor who did stage plays even when he was at his peak in films. He wouldn't accept any film shoots after 2 pm on the days he had a play . He was a perfectionist and needed to get into the spirit of the stage. If you've seen him on stage, you will realize what he did in cinema was nothing compared to that. Along with my father and Pattu, who founded our troupe together, SV Sahasranamam, Sivaji Ganesan and Nagesh from K Balachander's plays are my role models when it comes to the stage.Sivaji sir also had a great respect for stage artists and his discipline was something else. I generally used to go to his home often and chat with him.

During 97-98, I'd gone to his house one evening with Typist Gopu. He asked his wife to bring us coffee and then, told us, `Why just coffee, better have dinner here.' But we declined and said, `Sorry sir, we have a play at 6.45 pm.' Instantly , he grabbed us both, dragged us to the front of his house, shoved us into the car and told us, `What business do you have here when you have a play in half-an-hour? Just because YGP is no more, do you think you can run the troupe however you want?' I was like, `Sir, you'd told for coffee...' and he roared, `You won''t even get a drop of water. Just run to the stage.' That was his love for the stage. Today , my troupe members troop in by 6.50 pm for a 7 pm play and even if I tell them of this incident, they don't understand. That was how much he respected the stage.


Link for the page: http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms

RAGHAVENDRA
14th January 2015, 10:44 PM
http://2.bp.blogspot.com/-waqW29KHVE0/Ukps9ZSkpWI/AAAAAAABZWE/J6FTfXUNjCQ/s1600/23.jpg

நமது NTFANS - Nadigar Thilagam Film Appreciation Association நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது அமைப்பின் 4வது ஆண்டு விழா 26.01.2015 அன்று நடைபெற உள்ளது. விழாவினைப் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும்.

Georgeqlj
14th January 2015, 11:38 PM
பொங்கல் வாழ்த்துக்கள்


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Russellbpw
15th January 2015, 08:34 AM
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள் .

தை பிறந்த இந்த இனிய உதயம் நம் அனைவருக்கும் நல்ல ஒரு விடியலை தரும் என்று நம்புவோம்

Russellbpw
15th January 2015, 08:43 AM
PESUMPADAM SEPTEMBER 63

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps3ac14cd1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps3ac14cd1.jpg.html)

Russellbpw
15th January 2015, 08:46 AM
FIRST TIME I THINK ....in THIS HUB....SAVALE SAMALEE REVIEW

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20150114_174822_zps58e2ab65.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20150114_174822_zps58e2ab65.jpg.html)

Russellbpw
15th January 2015, 08:48 AM
http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/SIVAJI_zpsfbn1ifxi.jpg (http://s1055.photobucket.com/user/senthilvel45/media/SIVAJI_zpsfbn1ifxi.jpg.html)

sivaa
15th January 2015, 09:26 AM
http://www.alaveddy.ch/wp-content/uploads/2014/01/pongal-tamil-quotes-wallpapers.jpg
இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Russellbpw
15th January 2015, 09:27 AM
கண்டு களியுங்கள் !!!!!!

மக்கள் திலகம் அவர்களின் பெருமைகளை பறைசாற்றும் உரிமைக்குரல் பத்திரிகையின் பெருமை மிகு DVD வெளியீடு

நடிகர் திலகத்தின் "நானே ராஜா" மற்றும் "தாயே உனக்காக" !

பிரதிகளுக்கு அணுகவும் உரிமைக்குரல் பத்திரிகை !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/naneraja_zps0cb66287.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/naneraja_zps0cb66287.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nr_zps5e5ab970.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nr_zps5e5ab970.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/tu_zpsf44eeb9f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/tu_zpsf44eeb9f.jpg.html)

sivaa
15th January 2015, 09:43 AM
http://i61.tinypic.com/2ngftra.jpg

Russellbpw
15th January 2015, 11:47 AM
PESUMPADAM SEPTEMBER 1963

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps3ac14cd1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps3ac14cd1.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps279f7eb3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps279f7eb3.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps79821183.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps79821183.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps8fe347c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps8fe347c1.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsa13deee8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsa13deee8.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps0d67741d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps0d67741d.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsba7be774.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsba7be774.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps961bde67.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps961bde67.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps199ff23d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps199ff23d.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc666d813.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc666d813.jpg.html)

Russellbpw
15th January 2015, 05:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps66e01e71.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps66e01e71.jpg.html)

Russellbpw
15th January 2015, 06:07 PM
1964 - கிட்டத்தட்ட நடிகர் திலகம் ஆண்டு என்றே கூறினாலும் மிகையாகாது. 7 திரைப்படங்கள் வெளிவந்தன...அதில் 5 திரைப்படங்கள் நூறு நாட்களை கடந்து பிரமாத வெற்றியை பெற்றன !

இந்த ஆண்டில் நடிகர் திலகம் தனது 100 வது படத்தை நிறைவு செய்தார். அதாவது சராசரி வருடத்திற்கு 8 படங்களுக்கும் மேல் !
இமாலய சாதனை என்றால் அது மிகவும் சிறியதாகும்.

திரை உலகை வாழவைத்த நடிகர்களில் நடிகர் திலகம் என்றும் முதன்மையானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எத்துனை பேருக்கு வாழ்வாதாரம் ..தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழிலாளர்கள், போஸ்டர் ஓட்டுபவர்கள், பிரஸ், மீடியா, சைக்கிள் நிறுத்தும் நிலையம் வைத்தவர்கள், கார் நிறுத்தம் வைத்திருப்பவர்கள், கான்டீன், மற்றும் நேரிடையாக மறைமுகமாக சம்பந்தப்பட்டவர்கள் என்று எத்துனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு நமது நடிகர் திலகத்தால் ..!

இன்றோ 4 வருடத்திற்கு ஒரு படம் 5 வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து அனைவரும் நஷ்டம் அடைந்து உண்ணா விரதம், தர்ணா என்று புலம்பும் அளவிற்கு திரை உலகம் உள்ளது ! எப்போது தான் தலை நிமிருமோ தமிழ் திரை உலகம் !!!

மேலே உள்ள படத்தை பார்ப்பவர்களுக்கு விஷயம் தெளிவாக புரியும். 1963 இறுதியில் வெளிவந்த அன்னை இல்லம் மிகவும் வெற்றிகரமாக அனைத்து ஊர்களில் ஓடிகொண்டிருக்கும்போது 1964 பொங்கல் வருகிறது .....பிரமாண்ட பொருட்செலவில் பந்துலு தயாரிப்பில் இதிகாச காவியம் கர்ணன் ..நடிகர் திலகம் நடிப்பில் ! மறுபுறம் தேவர் பிலிம்ஸ் வேட்டைக்காரன் ரிலீஸ். இருதரப்பு ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் படங்கள். கூட விநியோகஸ்தர் தரப்பும்...!

கர்ணனுக்காக வழிவிட்டு ....காசினோ திரை அரங்கில் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது அன்னை இல்லம். திராவிட பொய் பிரசாரம் ஒரு புறம் தொடர்ந்து நடிகர் திலகம் திரைப்படங்களை குறிவைத்து ...! இந்த நிலையில் கர்ணன் சுமார் 36 முதல் 38 இடங்களை அலங்கரிக்கிறது.

இதில் ஆசியாவிலையே மிகபெரிய அரங்கமான மதுரை தங்கம் திரை அரங்கும் அடங்கும் ( சுமார் 2538 இருக்கைகள்)

கிட்டத்தட்ட 35 - 40 லட்சம் ருபாய் செலவில் கர்ணன் வெளிவர விநியோகஸ்தர் தரப்பில் ஒரே நிசப்தம். கர்ணன் பந்துலுவை காப்பாற்றுவாரா என்று..! வழக்கம் போல திராவிட பொய் பிரச்சாராம் ஒருபுறம் கர்ணன் சரியாக போகவில்லை..படம் சரியில்லை என்று...! நமக்கு தான் இது புதிதல்லவே...! மக்களிடத்தில் கர்ணன் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் சென்றடைந்தாலும் மக்கள் அதனை எல்லாம் செவி சாய்த்ததாக தெரியவில்லை...! கர்ணன் வெற்றிபவனி தொடர்கிறது .....!

21 சென்டர்களில் 75 நாட்கள் நிறைவுசெய்த நிலையில் புதிய பிரச்சனையை AVM PRODUCTIONS வடிவில் கிளம்புகிறது.
வேல் பிக்சரஸ் சார்பில் தயாரிப்பில் இருந்த நடிகர் திலகம் நடித்த பீம்சிங் இயக்கத்தில் பச்சை விளக்கின் விநியோக உரிமை திரு மெய்யப்ப செட்டியார் AVM productions வசம்,

இரண்டு வாரங்கள் பொறுத்து வெளியிடலாம் கர்ணன் நன்றாக போய்கொண்டிருக்கிறது என்று பத்மினி பிக்ச்சரேஸ் சார்பில் கோரிக்கை வைக்க ...கண்டிப்பான ச்தாபனமாம் AVM , அந்த கோரிக்கையை நிராகரிக்க, சுமார் 17 திரை அரங்கில் இருந்து கர்ணன் எடுக்கப்பட்டு, பச்சை விளக்கு ரிலீஸ் செய்யபடுகிறது...!

உண்மை காரணம் இப்படி இருக்க ..17 திரை அரங்கில் இருந்து எடுக்கப்பட்டதை மட்டும் சுட்டிக்காட்டி ...திராவிட பொய் பிரசாரம் மீண்டும் தலை தூக்குகிறது..கர்ணன் சரியாக போகவில்லை என்று...! அவர்கள் தான் நம்மை எப்போதுமே குறிவைத்து பேசுபவர்கள் ஆயிற்றே...

இப்படியாக 21 சென்டர்களில் 100 நாட்கள் ஓடவேண்டிய கர்ணன் காவியம் கடைசியாக ...

சென்னையில் சாந்தி, சயனி, பிரபாத், மதுரை தங்கம் திரை அரங்கையும் சேர்த்து நான்கு திரை அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடியது....!

21 திரை அரங்குகளில் கர்ணன் காவியம் 78 நாட்கள் ஓடியுள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும்..1964 பொங்கலில் வெளிவந்த வேறு எந்த படமும் 21 திரை அரங்குகளை 78 நாட்கள் அலங்கரித்ததா என்பதை யாரேனும் கூறினால் நன்றாக இருக்கும்...!

இன்றளவும் கர்ணனை பற்றிய பொய் பிரசாரம் தொடர்ந்துதான் வருகிறது..அதுதான் திராவிட பொய்யின் வலிமை...!

கர்ணனின் 100வது நாள் மற்றும் வெற்றிவிழா தயாரிப்பாளர் சார்பில் இனிதே கொண்டாடப்பட்டது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5836-1_zpsa9c2cf36.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5836-1_zpsa9c2cf36.jpg.html)

பந்துலு அந்த விழாவில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக "கடல் கொள்ளையன்" என்ற தலைப்பில் திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து எடுக்கபோவதாகவும், அதில் " ஜெயலலிதா " என்ற புது நாயகியை அறிமுகபடுத்த இருப்பதாகவும் உரைத்தார்...!


மதுரை தங்கத்தை பொறுத்த வரை நடிகர் திலகத்தின் படம் மட்டுமே மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...வேறு நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை...!

Russellbpw
15th January 2015, 06:20 PM
கர்ணன் வெற்றிபெறவில்லை என்றும் ...பந்துலு நஷ்டமடைந்தார்...பந்துலு அவர்களிடம் பணமே இல்லை...அவர் கடனாளி ஆனார்...அதனால் பந்துலு சிவாஜியை வைத்து படம் எடுப்பதை நிறுத்தி மாற்று கூடாரத்திற்கு சென்று ஒரே படத்தில் இழந்த சொத்து எல்லாம் திரும்ப பெற்று லாபம் அடைந்தார் ...இப்படி பல பொய் செய்திகளை பலர் கதை கட்டி விட்டுள்ளதை நாம் இன்றுவரை இத்தகைய பொய் செய்தி பரப்பபட்டுவருவதை கேள்விபட்டுகொண்டு இருக்கிறோம்..!

இந்த திராவிட சுயநல தொடர் பொய் பிரசாரத்தின் காரணமாக உண்மைகள் ஓரளவிற்கு மறைக்கப்பட்டதாலும் உண்மை நிலவரம் பலருக்கும் தெரியவில்லை.

நல்ல வேளையாக கர்ணன் விழா கண்ட பிறகு பந்துலு கர்ணனால் நஷ்டமடைந்தாரா அல்லது கர்ணன் திரைப்படம் பந்துலுவை காபாற்றிவிட்டதா என்பதை வாசகர் கேள்வி பதிலில் நடுநிலை பத்திரிகயோன்றில் வெளிவந்தது...! அந்த கேள்விக்கு தமிழகம் முழுதும் உள்ள கர்ணன் படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் மத்தியில் அந்த பத்திரிகை கேட்டறிந்து பதிலும் பதிவு செய்தது...

அந்த கேள்வி மற்றும் நாளேட்டின் பதில் பதிவு ஆதாரம் இதோ !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5834-1_zpsdf2f97b4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5834-1_zpsdf2f97b4.jpg.html)

பந்துலு நடிகர் திலகம் கூடாரத்தை விட்டு சென்ற உண்மை காரணம் என்ன !
நடிகர் திலகம் கூடாரம் விட்டு சென்ற பந்துலு எத்துனை வெற்றிப்படங்களை எடுத்தார் ?
திரு பந்துலு கூடாரம் மாறியதால் நடிகர் திலகம் திரை பயணம் பாதிப்பு அடைந்ததா ? - இவை நாளைய பதிவில் ...!


பல புதிய நடிகர்கள் வந்தாலும்.....பல முனை போட்டிகள் முன்னைவிட பல மடங்கு அதிகம் இருந்தாலும்...காலங்கள் மாறினாலும் ...எந்தவித தொய்வும் இல்லாமல் வீறுநடைபோட்டு 25 வருடத்தில் 200 படங்களை கடந்த நடிகர் திலகம்...,,,விரைவில் ..!!

Murali Srinivas
15th January 2015, 11:13 PM
தமிழ் கூறும் நல்லுலகத்தின் அனைத்து நடிகர் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும், திரி பங்களிப்பாலார்கள், வாசிப்பாளர்கள் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்!

அன்புடன்

RAGHAVENDRA
16th January 2015, 08:40 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/PSPOSTERfw_zps420b867b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/ARCHANAfw_zps8a347b81.jpg

நன்றி கோவை நண்பர் டாக்டர் ரமேஷ் பாபு மற்றும் கடவுள் சிவாஜி பக்தர்கள் குழு

JamesFague
16th January 2015, 09:00 AM
Happy Pongal to all NT's Fans.


Awaiting for the magnus opus soon.

The successful launch as well as the information with photos contains in the book shows the hardwork of our veteran hubber Mr Raghvendra.

I request those who are residing outside chennai must attend the fourth anniversary of NT Fans function as well as wathcing the evergreen classic

of Deiva Magan.

Regards

KCSHEKAR
16th January 2015, 06:36 PM
Malaimalar - 16-01-2015

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/452062_zps80b23e0f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/452062_zps80b23e0f.jpg.html)

Georgeqlj
16th January 2015, 06:38 PM
https://docs.google.com/file/d/0Bzx2gmd5XjeLT2U4NEFkcXNmWWM/edit?usp=docslist_api

Russellbpw
16th January 2015, 08:59 PM
பந்துலு நடிகர் திலகம் கூடாரம் விட்டு மாற்று முகாம் மாறிய உண்மை காரணம் !

கர்ணன் வெற்றிக்கு பிறகு ....பந்துலுவின் முரடன் முத்து .....ஏ பீ நாகராஜனின் நவராத்திரி....எது நடிகர்திலகத்தின் 100வது படம் ? இருவரும் நெருங்கிய நண்பர்கள்...யாருடைய படம் 100வது படமாக அறிவிக்கப்படும் ?

கர்ணன் திரைப்படம் வெளிவரும்போதே நடிகர் திலகம் அவர்கள் தன்னுடைய நெருங்கிய தயாரிப்பாள நண்பர்களின் படங்களில் நடித்துகொண்டிருந்தார்...!

ஒன்று பந்துலு தயாரிப்பில் முரடன் முத்து ...மற்றொன்று apn தயாரிப்பு இயக்கத்தில் நடிகர் திலகம் முதன் முதலாக ஒன்பது கதாபாத்திர வேடம் ஏற்று நடித்துகொண்டிருந்த "நவராத்திரி"

முன்னது அண்ணன் தம்பி அன்பை வெளிபடுத்தும் உன்னத சித்திரம். பின்னது தமிழ் திரை உலகில் மட்டுமல்ல..இந்திய திரை உலகில்....உலக திரைப்பட வரலாற்றில் எந்த நாயகனும் அதுவரை ஏற்றிராத ஒன்பது வெவ்வேறு கதாபாத்திரம் கொண்ட நவராத்திரி.

இந்த இரண்டு படங்கள் நிலவில் இருந்தபோதே...apn மற்றும் பந்துலு இருவரும் தங்களுக்குள் போட்டியை வளர்த்துகொண்டார்கள்...இதில் நடிகர் திலகம் நடுவே மாட்டிகொண்டு இன்ன செய்வதென்று அறியாமால், ஒரு முக்கியமான முடிவெடுத்தார்..!

எது நூறாவது படம் என்பதை அந்த முடிவை விநியோகஸ்தர்களிடம் விட்டுவிடுவது என்பதாகும். மேலும் நடிகர் திலகம் அவர்கள் இன்னொரு முக்கிய முடிவும் எடுத்தார். அதாவது தம்முடைய சாந்தி திரை அரங்கில் இந்த இரண்டு படமும் திரயிடபடமாட்டாது என்ற நடுநிலையான ஒரு முடிவையும் எடுத்தார்.

விநியோகஸ்தர்களின் பெருவாரியான ஒட்டு நவராத்திரி திரைபடத்திர்க்கே கிடைத்தது. மேலும் இரண்டு படங்களின் ஒப்பந்தம் தேதியை வைத்து பார்த்தபோது கூட நவராத்திரி திரைப்பட ஒப்பந்தம் முரடன் முத்து ஒப்பந்தத்தை விட ஒரு வாரம் முன்னதாக கையெழுத்திடப்பட்டது. ஆகவே..கதையில் களம் அதுவரை தமிழ் திரை உலகம் காணாத ஒரு களம். நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ஆகியவை கருத்தில்கொண்டு தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் நவராதிரியே 100வது படமாக இருக்க முழுத்தகுதியும் உள்ளது என்று முடிவு செய்தனர்.

அதன்படி...முதலில் முரடன் முத்துவும் அதன் பின்னர் நவராத்திரி வெளியிட முதலில் முடிவு செய்தனர்.

இதில் பந்துலு கடும் அத்ருப்த்தி அடைந்தார். காரணம் அவர் தன்னுடைய நட்பின் அடிப்படையில் நடிகர் திலகம் 100வது படமாக முரடன் முத்துவை அறிவிப்பார் என்று நடிகர் திலகத்தை பற்றி தவறாக கருதினார்.

கருத்துவேறுபாடு நடிகர்திலகத்துடன் கொண்ட பந்துலு நடிகர் திலகத்தின் நவராத்திரி எப்போது ரிலீஸ் செய்ய படுகிறதோ அதே தினம் தனது முரடன் முத்துவும் வெளிவரும் என்று அறிவிப்பு செய்ததுடன் நில்லாமல் விளம்பரம் கொடுத்துவிடுகிறார். மேலும் இனி நடிகர் திலகம் அவர்களை வைத்து திரைப்படம் எடுப்பதில்லை என்று முடிவும் செய்கிறார்.

பந்துலு தனக்கு தராத வராத வாய்ப்பை வேறு எவரும் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்ட நோக்கமே அதற்க்கு காரணம் என்றும் இதை கூறலாம் !!

நடிகர் திலகத்திற்கு ஒரே நாளில் இரண்டு படங்கள் ஒன்றும் புதிதல்லவே...! ஆகவே இதை பற்றி சிறிதும் கவலை படவில்லை ! இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டன ! இரண்டு படங்களுமே சென்னை சாந்தியில் திரையிடப்படவில்லை. நடிகர் திலகம் மிகவும் நடுநிலையாக நடந்துகொண்ட ஒரு சம்பவம் இது !

முரடன் முத்து நல்லதொரு வெற்றியை பெற்றாலும்...கதை களம் முற்றிலும் புதிதாக அமைந்த காரணத்தாலும் நடிகர் திலகம் அவர்களின் நவரச தோற்றம் மற்றும் நடிப்பினால் நவராத்திரி இமாலய வெற்றி பெற்றது.

மேலும் நடிகர் திலகம் அவர்கள் தமிழ் திரை உலகின் முதல் 100 படங்கள் குறுகிய காலத்தில் முடித்த கதாநாயகனாக சாதனை படைக்கிறார்.

நடிகர் திலகம் அவர்களின் 100வது திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பிரம்மாண்ட வெற்றிபெறுகிறது...!

நவராத்திரியின் மதோன்னத வெற்றி பந்துலுவை மேலும் கோபப்படவைக்கிறது. திரை உலகம் எங்கும் பந்துலு நடிகர் திலகம் மனவருத்தம் பற்றி பேசத்தொடங்க...இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஒரு சில திராவிட விஷமிகள் பந்துலுவை மாற்று முகாம் சென்று மக்கள் திலகம் அவர்களை வைத்து படங்கள் தயாரிக்க brainwash செய்ய, பந்துலுவும் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து ஒப்புதல் பெற்று தன்னுடைய கடல் கொள்ளையன் கதையை மக்கள் திலகம் அவர்களையும் ஜெயலலிதாவையும் வைத்து எடுக்கபோவதாக முடிவெடுக்கிறார். அதன் படியே விளம்பரமும் செய்கிறார் "ஆயிரத்தில் ஒருவன்" என்ற தலைப்போடு.

பந்துலு அவர்கள் ஆயிரத்தில் ஒருவனுக்கு கொடுத்த 101 ருபாய் அட்வான்ஸ் ! நாளைய பதிவில் ......!

sivaa
17th January 2015, 08:58 AM
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக
இருந்த
போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்....
அப்போது தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச்
சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின்
வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல்
நாட்டியவர்
ஜீவா என்பதால் அவரையும்
அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில்
குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன
காமராஜ்
என்று கேட்டார்".
என்ன நீங்க இந்த வீட்டுல
இருக்கீங்க..? "
என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, "நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன்
என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை உட்கார வைக்க
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும்
நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் வைச்ச
பள்ளிக்கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ
திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான்
எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்.
"அப்படின்னா நீ முன்னால போ. நான்
அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்" என்றார்
காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட்
பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு காய வைச்சுக்
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார்
காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல்,
அவரது கம்யூனிஸ்ட்
நண்பர்களை அழைத்துப்
பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில்
அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா.
நான் கொடுத்தா அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக
இருக்குன்னு சொல்லி மனு போடச்
சொல்லுங்க.
உடனே நான் வேலை போட்டுத் தர்றேன்.
ஆனா,
இந்த விஷயம் வேறு யாருக்கும்
தெரியக்கூடாது.
முரடன், உடனே வேலையை விட
வைச்சுடுவான் "
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத்
தெரியாமல், அவருடைய
மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும்
வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத்
தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.
இனி எங்கே காண்பது இது போன்ற
தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக
வறுமையை உனர்ந்த, பகிர்ந்த தலைவர் காமராஜர்
malaimalar

Georgeqlj
17th January 2015, 11:17 AM
https://docs.google.com/file/d/0Bzx2gmd5XjeLNloxd3hZQjdtNlk/edit?usp=docslist_api

abkhlabhi
17th January 2015, 01:28 PM
http://amudhavan.blogspot.com/2014/07/blog-post_22.html

அமுதவன் பக்கங்கள்

அர்த்தமுள்ள பார்வை Tuesday, July 22, 2014

சிவாஜிகணேசன் யார்? சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம் அது. அவர் வெளிநாட்டிலோ, குறைந்தபட்சம் இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் சிவாஜி எந்த இடத்திலோ வைத்துக் கொண்டாடப்பட்டிருப்பார். அது சிவாஜிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்திருக்கும் என்று. சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார். அது சிவாஜி. இப்போது சிவாஜியா எம்ஜிஆரா என்ற கேள்வி வருகிறது. “எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு. மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு சிவாஜி விஷயத்தை மட்டும் பார்க்கும்போது சிவாஜி கணேசன் யார் என்பதையே இன்னமும் பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது. எத்தனையோ நடிகர்களில் இவரையும் ஒருவராக மக்கள் எண்ணிவிட்டார்களோ என்றே படுகிறது. எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பிவந்து எம்ஜிஆரின் சமாதியில் இன்னமும் அவர் கட்டியிருந்த கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலி கேட்கிறதா என்று காதுகளை வைத்து கேட்டுச்செல்லும் கூட்டத்திற்கு சிவாஜிகணேசன் தேவையில்லை என்பது புரிந்துகொள்ளமுடிந்ததுதான். ஆனால் அவர்களை விடவும் மேம்பட்டு சமூகத்தின் சில விதிகளை நிர்ணயிக்கப் பிறந்தவர்கள்- நம்முடைய பாரம்பர்யத்தையும் கலைகளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் அடையாளப்படுத்த இருப்பவர்கள்- வரலாற்றைப் பேணிக்காத்து தொகுத்தளிப்பவர்கள்………………….. போன்ற மேல்நிலை மக்களுக்கும் சிவாஜி என்பவர் ‘மேலும் ஒரு நடிகர்’ மட்டும்தானா, திரையுலகில் வந்து போட்ட வேடத்தை நடித்துக்கொடுத்துவிட்டு சம்பாத்தியம் வாங்கிக்கொண்டு சென்றவர்தானா – இப்படித்தான் சிவாஜியைப் பற்றி நினைக்கிறார்களா? என்பது உண்மையிலேயே புரியவில்லை. சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம், சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன், சிவாஜி நடிப்புலகின் டிக்ஷனரி, தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை. ‘அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது. பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல. கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி). மற்ற மாநிலங்களில் முத்துராமன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால். தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை. சிவாஜியும் கண்ணதாசனும் எவ்வளவு பெரிய கலைஞர்கள்………….”கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்…………………………! பெரிய கவிஞர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் மக்கள் அபிமானம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. உங்கள் கண்ணதாசன் மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர். அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது. கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை. சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். சிவாஜிக்கு அந்த சிலையாவது அமைத்தார். கண்ணதாசனுக்கு எதையுமே அவர் செய்யவில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. சிவாஜி என்பவர் திரைப்பட உலகிற்குக் கிடைத்த எத்தனையோ நடிகர்களில் ஒருவர் அல்ல. சில கலைஞர்கள் உருவாகிறார்கள். சில கலைஞர்கள் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் மட்டுமே தோன்றுகிறார்கள். சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல; திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன். சிவாஜிக்கு அடுத்து சிறந்த நடிகராகப் போற்றப்படும் கமலஹாசனை வைத்தே இதற்கான உதாரணத்தைச் சொல்லலாம். ஏனெனில் இன்றைய இளையதலைமுறை முற்று முழுதாக அறிந்த ஒரு நடிகர் கமலஹாசன். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்றுவரை நடித்துவருபவர். ஒரு ஐம்பது அறுபது படங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகச்சிறந்த இயக்குநர்களின் கைகளுக்குச் சென்ற பின்னர்தான்- பாலச்சந்தரால் பலமுறை புடம் போடப்பட்டு, பாரதிராஜாவால் மிக அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டு, மணிரத்தினத்தினால் சிறந்த தொழில்நுட்பமும் அழகிய திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டு திரும்பத் திரும்ப செதுக்கப்பட்ட பின்னரே அவரால் தம்மை ஒரு ‘சிறந்த நடிகராக’ நிலைநிறுத்திக்கொள்ளவும், மற்றவர்களைத் தம்மைப் பற்றிப் பேச வைக்கவும் முடிகிறது. அதற்கு முன்னால் கமல் நடித்த பல படங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பெரிய நடிகராகவும், குறிப்பிட்ட நடிகராகவும் கமல் வந்தபிறகு தன்னை மிகுதியான அளவிலே செதுக்கிக்கொண்டார் என்பதும் புடம் போட்டுக்கொண்டார் என்பதும் உண்மைதான். ஆனால் படங்களில் ஒரு புதுமையைச் செய்யவேண்டும் என்று நினைத்தாலோ, புதுமையான பாத்திரத்தில் தோன்ற வேண்டும் என்று நினைத்தாலோ அவருக்கு இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. முற்றிலும் புதுமையான ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும் என்று கமல் விரும்பினாரென்றால் உடனடியாக ஒரு ஐம்பது, ஏன்? இருநூறு டிவிடிக்களைப் பார்த்து ஒவ்வொரு காட்சியும் இப்படித்தான் இருக்கவேண்டும் இந்தக் காட்சியையே இப்படி வைத்துக்கொள்ளலாம். அல்லது, இந்தக் காட்சியில் இப்படி வைத்துக்கொள்ளலாம், இந்தக் காட்சியை இப்படிச் மாற்றிக் கொள்ளலாம், இந்த சீனை இப்படி வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் செப்பனிட்டு அழகுபடுத்தி முடிவெடுக்கும் வசதிகள் பெருகிவிட்டன. மேக்கப் முதற்கொண்டு அத்தனை சினிமா உபகரணங்களையும் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் வசதி வந்துவிட்டது. அதற்கான தொழில் நுட்பக்கலைஞர்களையும் அங்கிருந்தே கூட்டிவந்து எத்தனைச் செலவானாலும் ஏற்றுக்கொண்டு கமலால் அல்லது இன்னொரு நடிகரால் இந்த இடத்தை மிகமிகப் பிரமாதமாய் பூர்த்திசெய்துவிட முடிகிறது. அதுமட்டுமல்ல, அப்படிச் செய்து ‘எடுக்கப்பட்ட’ படத்தை உடனடியாக அந்த இடத்திலேயே அப்போதேயே ரிகர்சல் பார்த்து சரியாக வரவில்லையென்றால் உடனே மறுபடியும் தான் நினைத்தமாதிரி உருவாக்கிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதனால் பார்க்கிறவர்களை ‘வியக்கவைக்கும்’ அளவுக்கு திரும்பத் திரும்ப வரும்வரைக்கும் அவர்களால் அதனைப் படமாக்கமுடியும். ஆனால் சிவாஜியின் காலம் அதுவல்ல. நாடக மேடை………….. நாடக மேடையிலிருந்து நேரடியாக திரைப்பட உலகம் என்றிருந்த காலம். நாடக மேடையின் கருத்துருவாக்கம் என்பது தாங்கள் கேட்ட நாடோடிக் கதைகளிலிருந்தும் புராண இதிகாசங்களிலிருந்தும் ராஜா ராணி கதைகளிலிருந்தும் பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொண்டு அதற்கேற்ப படைப்புக்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலம். சமூக நாடகங்களுக்கான காட்சிகளும் கருப்பொருள்களும் அந்தந்த வட்டத்துக்குள்ளேயே உருவாகிக்கொண்டிருந்த காலம்தான் அது. அந்தக் காலத்தின் சொற்ப நீட்சியிலேயே வந்து நடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது தலைமுறையில் வருகிறவர் சிவாஜி. சிவாஜியின் காலத்தில் சினிமா என்பது ஏறக்குறைய ஒரு முழு வடிவத்தை அடைந்துவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதனை மேலும் மேலும் மெருகேற்றி மக்கள் வியப்புறும் கலையாக கொண்டுசெல்லும் பெரும் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டிய தோள்களாக சிவாஜியின் தோள்களும் இருக்கின்றன. சிவாஜிக்கு சமமாக இந்திப் படவுலகில் திலீப்குமார், ராஜ்கபூர், குருதத் போன்றவர்களும், தெற்கில் நாகேஸ்வரராவ், சத்யன், ராஜ்குமார் போன்றவர்களும் இருந்தார்கள் என்றாலும் இவருடைய நடிப்பின் ‘வீச்சுக்களுக்கு’ அவர்கள் என்றைக்குமே மிகப்பெரும் ரசிகர்களாகவும், வியப்பெய்தியவர்களாகவும் பல சமயங்களில் இவரைப் புகழ்ந்துரைத்தவர்களாகவும் இவரை அண்ணாந்து பார்த்தவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். பல சமயங்களில் ‘இவர் நடித்த வேடங்களை ஏற்க முடியாது; அந்த அளவு எங்களால் நடிக்கமுடியாது’ என்று பத்திரிகைகளிலேயே அந்த மிகப்பெரும் நடிகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் உண்டு. தவிர- சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை. புராண இதிகாசப் பாத்திரங்கள், ராஜா ராணி பாத்திரங்களுக்கு அன்றைக்கு சிவாஜிக்கு முன்னோடியாக அவருக்கு முன்பிருந்த நாடக நடிகர்கள் இருந்தார்கள் என்பதை ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அந்த நாடக நடிகர்கள் அவர்கள் நாடகங்களில் செய்ததெல்லாம் அந்த வேடத்தைப் போட்டுக்கொண்டு தோன்றுவதும், பாடல்கள் பாடிவிட்டுப் போவதும்தான். இவைமட்டுமே அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது. சிவாஜி வருகிறார். முகபாவனைகளைக் கொண்டு வருகிறார். ‘பாடி லாங்க்வேஜ்’ என்று சொல்லப்படும் ‘உடல் மொழியை’ எல்லாப் பாத்திரங்களிலும் கொண்டுவருகிறார். பேசும் வார்த்தைகளில் ஏற்றத் தாழ்வுகளையும், உச்சரிப்பில் வேறு வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வித்தியாசங்களைக் கொண்டுவருகிறார். நடை உடை பாவனைகளில் உயிர்ப்பைக் கொண்டுவருகிறார். நவரச பாவங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் கண்களில் மட்டுமே காட்டமுடியும் என்ற சினிமாவுக்கான சேதியையும் கொண்டுவருகிறார். அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய்- ஒரு பரிபூரணக் கலைஞராய்த் தம்மை நிலைநிறுத்திக்கொண்டுவிடுகிறார். எல்லாவித உணர்வுகளையும்….. அது சோகமாய் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி, வலியாய் இருந்தாலும், வேதனையாய் இருந்தாலும் சரி- அதனை உணர்ந்து உள்வாங்கி உள்வாங்கியதை நுட்பமாக வெளிப்படுத்தும் திறமையும் கலையும் அவரிடம் இருந்தது. படைப்பாற்றலின் வலியோடு அவர் எப்போதும் வாழ்ந்துவந்தவர் என்பதை அவர் நடிக்கும் சோகக் காட்சிகளிலிருந்து அறிய முடியும். அவலத்தின் அத்தனை வலிகளையும் தன்னுள் ஏற்று நடித்த நடிகர் அவர். அதனால்தான் உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜிகணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுத மனிதர்கள் மிகமிக அதிகம். மக்களை சுலபமாக வசீகரிக்கும் சூத்திரங்களையும், முட்டாளாய் அடிக்கும் தந்திரங்களையும் கற்றுக்கொண்டு அதனை மக்களிடம் பிரயோகித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தவரல்ல அவர். படைப்பின் வலிகளை எப்போதுமே சுமந்துகொண்டிருக்கத் தயாராய் இருந்தவர். அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறான பாத்திரங்கள், வெவ்வேறான கதைக்களன்கள், வெவ்வேறான சூழல்கள் என்று தேடித் தேடி நடித்துக்கொண்டே இருக்க முடிந்தது அவரால். வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. வசன உச்சரிப்பு என்பது வாயைத் திறந்து வெறுமனே சேதி சொல்லுவது அல்ல என்பதை முதன் முதலாக தமிழர்கள் மூலம் இந்தியத் திரைக்கு அழுத்தம் திருத்தமாக அறிவித்தவர் சிவாஜிதான். தாய்மொழியை அதன் சரியான அர்த்தபாவங்களோடு, சரியான உச்சரிப்பு வேறுபாடுகளோடு அதன் கம்பீரம், அழகு இவையெல்லாம் கெடாமல் திரைக்குக் கொண்டுவந்திருக்கும் நடிப்புக்கலைஞர்கள்- சிவாஜியைத் தவிர எத்தனைப்பேர் இருக்கக்கூடும்? பாத்திரங்களைத் தத்ரூபமாகப் படைத்துக்காட்டும் எத்தனையோ நடிகர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் போலவே அவர்களால் வாழ்ந்துகாட்ட முடியும். ஆனால் தாய்மொழியைக்கூட சரிவர உச்சரிக்க முடியாது அவர்களால். நடிப்பை மறைத்துவிட்டு அவர்கள் பேசும் மொழியை மட்டும் கேட்டால் அவர்கள் பேசுகிறார்களா அழுகிறார்களா என்பது தெரியாது. ஒன்று, குரலில் எந்தவித பாவங்களும் இருக்காது. அல்லது வேண்டிய அளவில் அந்த பாவங்கள் அங்கே வெளிப்பட்டிருக்காது. ஆனால் நவரசத்தில் எத்தனை பாவங்கள் உள்ளனவோ அவை அத்தனையையும் பேச்சிலும் அதன் உச்சரிப்பிலும் கொண்டுவந்தவர் சிவாஜி. அழுகையின் ஜீவனாகட்டும், உறவுகளின் நெகிழ்ச்சியாகட்டும், வலியின் வேதனையாகட்டும், ஆனந்தத்தின் சிதறலாகட்டும், பாசத்தின் துடிப்பாகட்டும், வீரத்தின் கூர்மையாகட்டும், வெற்றியின் ஓங்காரமாகட்டும், எஜமானின் மிரட்டலாகட்டும், அடிமைகளின் குழைவாகட்டும், நகைச்சுவையின் மதுரமாகட்டும், அரசனுக்கேயுரிய ராஜ கம்பீரமாகட்டும்- அத்தனையையும் குரலிலேயே கொண்டுவந்த மகா கலைஞன் உலகத் திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். எத்தனை எத்தனை உணர்ச்சிகள் உள்ளனவோ அத்தனை உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளுக்கேயுரிய ஒலிக்குறிப்புகளுடன், ஏற்ற இறக்கங்களுடன், நேர வித்தியாசங்களுடன், சிறப்புத் தொனிகளுடன் வெளிப்படுத்தும் நுணுக்கம் அந்த மகா கலைஞனுக்கு மட்டுமே சொந்தம். அதனால்தான் பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா, ராஜாராணி, மக்களைப் பெற்ற மகராசி, தெனாலிராமன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, பலே பாண்டியா, சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், பாலும்பழமும், கர்ணன், கைகொடுத்த தெய்வம், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ராஜபார்ட் ரங்கதுரை, நவராத்திரி, வசந்த மாளிகை, வியட்நாம் வீடு, என்று தங்கப்பதக்கம் வரையிலும் வசன ராஜாங்கத்தை விதவிதமாக நடத்த அவரால் முடிந்தது. இந்தப் படங்களின் வசன உச்சரிப்புகளைக் கேட்கும்போதுதான் ஒரு மனிதனால், ஒரு கலைஞனால் இப்படியெல்லாம் ஒரு மொழியை உச்சரிக்க முடியுமா என்ற வியப்பு மேலிடுகிறது. இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை. எங்குமே இல்லை. எந்த மொழியிலும் இல்லை. இதற்காக சிவாஜிக்கு இத்தகைய வசனங்களை எழுதித்தந்தவர்களையும் நாம் இங்கு நன்றியுடன் நினைவு கூரவேண்டியவர்களாக இருக்கிறோம். கலைஞர் கருணாநிதி, சக்திகிருஷ்ணசாமி, ஏஎஸ்ஏ சாமி, ஏபிநாகராஜன், ஸ்ரீதர், கேஎஸ்கோபாலகிருஷ்ணன், எம்எஸ்சோலைமலை, ஆரூர் தாஸ், பாலமுருகன், மல்லியம் ராஜகோபால், வியட்நாம்வீடு சுந்தரம், என்று தங்கப்பதக்கம் மகேந்திரன்வரை இந்தப் பட்டியல் நீள்கிறது. வசன உச்சரிப்புக்கு அடுத்து பாடலுக்கு வாயசைப்பு. நடித்தவர்களே பாடிக்கொண்டிருந்த காலம்போய் பின்னணிக்குரல் ஆரம்பித்தபிறகு பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப வாயசைத்தவர்கள் சிவாஜிக்கு இணையாக யாருமே இல்லை. ஆரம்பத்தில் சில பாடல்களுக்கு சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு வாயசைத்ததும், மிகவும் பிற்காலத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கும், யேசுதாஸ் மலேசியா வாசுதேவன் குரல்களுக்கும் வாயசைத்ததையும் நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் டிஎம்சௌந்தரராஜனின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும். அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம். இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது. பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்., கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும். பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கண்ணதாசனின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும். பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும். இம்மாதிரியான பல நுணுக்கங்கள் வெகுஜன பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு அந்தப் பாத்திரமாகவே மாறி அந்தப் பாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் திருப்பங்கள், உணர்வுகள், சின்னச்சின்ன அசைவுகள், நினைத்த மாத்திரத்தில் கோபம், அழுகை, சிரிப்பு, பாசம், மகிழ்ச்சி என்று மட்டுமல்லாது அந்தப் பாத்திரத்திற்கான பண்புகள் எத்தனை உள்ளனவோ அவை அத்தனையையும் கொண்டுவந்த நடிகன் இவருக்கு முன்பு தமிழ்த்திரையுலகில் யாரும் இல்லை. தில்லானா மோகனாம்பாளில் ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வேடமாகட்டும், காவல் தெய்வத்தில் மரமேறி வேடமாகட்டும், மிருதங்கக் கலைஞனுடைய வேடமாகட்டும், டாக்டர் வேடமாகட்டும், அரசன் வேடமாகட்டும், சரித்திர வீரர்களின் வேடமாகட்டும், பிச்சைக்காரன்- பைத்தியக்காரன் வேடமாகட்டும், அந்த வேடங்களுக்குரிய துல்லியமான பண்புகளை உடல் மொழியிலும் முகத்திலும் பேச்சிலும் கொண்டுவந்தவன் அந்தக் கலைஞன். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதற்கான விளக்கத்தை இந்தக் கலைஞனின் ஒரு படத்திலிருந்து பார்க்கமுடியும். புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல். சௌகார் ஜானகி மேடையில் ஆடிக்கொண்டு பாடலைப் பாடிக்கொண்டிருக்க இவர் ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து கையில் சிகரெட் புகைய பாடலைப் பார்த்தபடி இருப்பார். அவ்வளவுதான். கவனியுங்கள்…………..வேறு எந்த நடிப்பும் இல்லை. ஆனால் இவர் அந்த சிகரெட்டை இழுத்து இழுத்து வெளியேற்றும் ‘புகை வளையங்கள்தாம்’ அந்தக் காட்சி மொத்தத்துக்கும் ‘நடிக்கும்’. ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு விதமான ‘நடையை’ நடந்துகாட்டிய நடிகனும் இவரைப்போல யாருமே இல்லை. பாகப்பிரிவினையில் ஒரு நடை, திருவிளையாடலில் ஒரு நடை, ஆலயமணியில் ஒரு நடை, பாலும் பழமும் படத்தில் ஒரு நடை, பாபு படத்தில் ஒரு நடை, உயர்ந்த மனிதனில் ஒரு நடை, பார்த்தால் பசிதீரும் படத்தில் ஒரு நடை, என்று நடக்கும் நடையில் இத்தனை வித்தியாசங்களைக் காட்டியிருக்கக்கூடிய நடிகர்கள் நமக்குத் தெரிந்து எங்குமே யாருமே இல்லை. கர்ணன் படத்தில் தேவிகாவின் ‘கண்ணுக்குக் குலமேது’ பாடல் ஆரம்பத்தின் போது, அங்கிருந்து அப்படியே வந்து அரியாசனத்தில் அமர்வதற்காக ஒரு நடை நடந்துவருவார் பாருங்கள்…………அப்படியே அள்ளும். அந்தக் கம்பீரத்திற்கு ஈடு இணையே கிடையாது. நமக்கு முன்னே வாழ்ந்து காட்டிய மனிதர்களை அப்படியே தத்ரூபமாக கொண்டுவருவதற்கு அசாத்திய திறமை வேண்டும். அலெக்சாண்டர், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வரலாற்று மனிதர்களைக்கூடக் கொஞ்சம் கூட்டிக் குறைத்து செய்துகொள்ளலாம். ஆனால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற பாத்திரங்களை அப்படியே திரையில் கொண்டுவருதல் எளிதல்ல. நமக்கு சற்று முன்னால் வாழ்ந்த மனிதர்களின் வேடங்களையும் ஏற்றுச் செய்யும் தைரியம் அவருக்கு இருந்தது. அந்தப் படம் வெளிவந்ததும் படத்தைப் பார்த்த வ.உ.சி குடும்பத்தினர் “அப்படியே அப்பாவைப் பார்த்தோம்” என்று தியேட்டரிலேயே அழுததுதான் சிவாஜியின் முத்திரை. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் போது உணர்வுபூர்வமான நீண்ட வசனங்களை மூச்சுவிடாமல் பேசிவிட்டு கிரீன் ரூமுக்கு வரும் அவர், வந்ததும் தொண்டை பாதிக்கப்பட்டு இருமி ரத்தம் கக்குவார் என்றும்- வெந்நீரில் வாய் கொப்பளித்துக்கொண்டு அடுத்த காட்சிக்குச் செல்ல தயாராகிவிடுவார் என்றும் சொல்வார்கள். இந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் சிவாஜியை உச்சத்தில் நிறுத்தியிருந்தன. ஒரு நடிப்புக் கலைஞன் என்பவன் எப்போதும் புதிய புதிய சோதனைகள் செய்துபார்க்கத் தயாராக இருக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தைத் திரையுலகில் கொண்டுவந்தவர் சிவாஜிதான். எத்தனை எத்தனைப் பாத்திரங்கள்….. அத்தனைக்குள்ளும் சர்வசாதாரணமாகப் புகுந்து வெவ்வேறு பரிமாணங்களை அந்தப் பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்துவதன் மூலம் பாத்திரங்களை வடிவமைக்கும் சாமர்த்தியத்தை- ஒரு கலை வடிவமாகவே ஆக்கிக்காட்டியவர் அவர்தான். எத்தனை உச்சத்தில் இருந்தபோதும் பாத்திரத்தின் தன்மையைத் தன்னுடைய இமேஜூடன் பொருத்திப் பார்த்து போலிப் பகட்டுகள் செய்துகொள்ள அவர் என்றுமே தயாராக இருந்ததில்லை. எத்தனை அவலட்சண மேக்கப்பும் போட்டுக்கொண்டு நடிப்பார். இமேஜ் பற்றிய கவலை அவருக்கு இருந்ததில்லை. அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்….. எத்தனை மகத்தான மனிதர் இவர்! சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபு சிவாஜியின் கன்னத்தில் அறைய வேண்டிய காட்சி. “அப்படியே எடுங்க” என்று சொல்லிவிட்டார். கன்னத்தில் அறைவது என்று காட்சி இருந்தால் ‘அறைவதுபோல் நடிப்பது’ என்ற வரையறையெல்லாம் சந்திரபாபுவிடம் இருக்காது என்பதையும் நிஜமாகவே அறைவார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் நாம். இதேபோன்று பத்மினியிடம் அடி வாங்குவதுபோல் அமைந்த ஒரு காட்சியிலும் எந்தவித இமேஜையும் பார்க்காமல் நடித்தவர் சிவாஜி என்பதைப் புரிந்துகொண்டால்தான் எந்த நிலையிலும் திரைக்கு வெளியே தமக்கு ஏற்பட்டிருந்த புகழையும் செல்வாக்கையும் அவர் நடிப்புக்குள்ளே கொண்டுவந்து அலட்டிக்கொண்டதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய திறமை என்னவோ அதனை இந்த சமூகம் பயன்பெறுகிற முறையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் கடமைதான் ஒரு கலைஞனுடையது. இதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததோடு மட்டுமின்றி இதற்கு அப்பாற்பட்டுத் தன்னைக் கொண்டாடும் சமூகத்திற்குத் தன்னுடைய கடமைகள் என்ற அளவில் நிறைய பொருளுதவிகளையும் செய்துகொண்டிருந்தவர் சிவாஜி. கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலை சிவாஜியால் அமைக்கப்பட்டதுதான். பெங்களூரில் நாடகங்களுக்காகவென்று கட்டப்பட்ட ரவீந்திர கலாக்ஷேத்திரம் சிவாஜி நாடகம் நடத்திக்கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதுதான். சீனப்போரின்போது மிகப்பெரிய தொகையை நிதியாக வழங்கியதுடன் எல்லையோரத்தில் இருக்கும் ஜவான்களை மகிழ்விப்பதற்காக இவர் திரட்டிச்சென்ற கலைக்குழுவும் இன்றைக்கும் பேசப்படும் ஒரு விஷயம்.. சிவாஜியை தமிழின் சிறந்த நடிகராக, அல்லது நடிகர்களின் ‘முன்னோடியாக’ மட்டுமே பார்ப்பது சரியான பார்வையோ முறையான பார்வையோ அல்ல. தமிழர்களின் கலை அடையாளமாக, கலாச்சாரத்தின் அடையாளமாக அவரைப் பார்க்கவேண்டும். தமிழுக்குக் கலை அடையாளம் யார்? என்பது மிகமிக சாதாரணமான ஒரு கேள்வி. இதற்கு சிவாஜியைத் தவிர யார் பெயரைச் சொல்லமுடியும்? வங்கத்தில் அவர்களின் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக சத்யஜித்ரேயைச் சொல்கிறார்கள். கர்நாடகத்தில் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக ராஜ்குமாரைச் சொல்கிறார்கள். சொல்வதோடு மட்டுமல்ல, ராஜ்குமாரைக் கர்நாடகத்தில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிந்தால் நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ராஜ்குமாரைப் பற்றி கர்நாடகத்தில் எவனும் எந்த மூலையிலும் ஒரு வார்த்தைத் தவறாகப் பேசிவிட முடியாது. அப்படிப் பேசினால் அவன் உயிரோடு வீட்டுக்குப் போகமுடியாது. மகாத்மா காந்திக்கு இந்தியாவின் எல்லாப் பெரிய நகரங்களிலும் அவர் பெயரில் சாலைகள் இருப்பதுபோல கர்நாடகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ராஜ்குமார் பெயரில் சாலைகள் உள்ளன. பல இடங்களில் அவர் பெயரில் நகர்கள் உள்ளன. அவர் சிலைகள் இல்லாத மாவட்டங்கள் இல்லை. குறைந்தபட்சம் மார்பளவு சிலைகள் எல்லா மாவட்டங்களில் மட்டுமல்ல வட்டங்களில்கூட உண்டு. இப்படியெல்லாம் கொண்டாடுகிறோமா சிவாஜியை? யோசிக்கவேண்டும். நடிகர் திலகம் சிவாஜிக்கு சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்ட சிலை கூட பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த மகா நடிகனின் புகழ் இன்று கோர்ட்டுகளில் புரளும் சட்ட விதிகளுக்கும், சட்டங்களை அவிழ்த்தெடுத்துவந்து சாலைகளில் பதிய வைத்து மக்களிடையே நடைமுறைப்படுத்தும் காக்கிச் சட்டை மகான்களுக்கும், கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு மாநிலத்தின் எல்லா இயக்கங்களையும் விருப்பம்போல் அசைப்பதற்காக பொம்மலாட்டக் கயிறுகளாய்த் தன் விரல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தற்கால ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்ப ஊசலாடுவதாக அமைந்து போயிருப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் சோகங்களில் ஒன்று. இம்மாதிரியான சிக்கல்கள் தமிழனுக்கு மட்டுமேயான சிக்கல்கள். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்துக்காரர்கள், மற்ற இனத்தவர்கள் இம்மாதிரியான பிரச்சினைகளிலெல்லாம் அல்லாடிக்கொண்டிருப்பவர்களாக இல்லை. மற்றவர்களுக்கெல்லாம் மொழி சார்ந்த, இனம் சார்ந்த, பண்பாடு சார்ந்த, கலை விழுமியங்கள், இலக்கியப் பரிவர்த்தனைகள் சார்ந்த அடிப்படையான எந்த விஷயங்களிலும் சிக்கல்கள் வருவதில்லை. மற்றவர்கள் இதற்காகவெல்லாம் போராடும் தேவை இருப்பதில்லை. இங்கேதான் தமிழ் நாட்டில்தான், தமிழ் இனத்தில்தான் இம்மாதிரியான பிரச்சினைகளெல்லாம் எழுகின்றன. காரணம் தமிழனை, தமிழர்களை வழிநடத்துபவர்களாகத் தம்மை வரித்துக்கொண்டு விட்டவர்கள் ஆடும் அழுகுணி ஆட்டங்கள்… தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள, நினைத்தபடியெல்லாம் ஆட, எவருக்குமே இல்லாத ஏகபோக உரிமை தங்களுக்கு மாத்திரமே- தங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும், தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கிறவரை நம் விருப்பம்போல் ஆட்டிவைக்கலாம்; அடித்துத் துவைக்கலாம், எதை வேண்டுமானாலும் உடைக்கலாம், அகற்றலாம், துடைத்தெடுத்துத் தூக்கி எறியலாம், வேண்டும்போது நட்டு நிறுவலாம் என்றெல்லாம்…………………………………….. இவர்களுக்குள் தோன்றும் தான்தோன்றித்தனமான எண்ணங்கள், தவறான சிந்தனைகள், மனமாச்சரியங்கள், உள்ளுக்குள் கெட்டித்து இறுகிப்போயிருக்கும் அடிமனதின் வெறுப்புக் கசடுகள்தாம் இவற்றுக்கெல்லாம் காரணம். கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால் மேலும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தாறுமாறாக மனதில் கிளைபதித்து ஊடுருவிப் போயிருக்கும் ‘தான்’ என்ற ஈகோ. அடுத்தது, தன்னுடைய செயல்களால் கோபப்பட்டு தன்னை மக்கள் தோற்கடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அடுத்த முறை நிச்சயமாக அதே இடத்தில் வந்து அமர்ந்து தான் நினைத்ததை முன்னைவிட வேகமாகச் செயல்படுத்தி மகிழலாம் என்ற அசைக்கமுடியாத யதார்த்தம். ஒரு ஈடு இணையற்ற கலைஞனைக்கூட ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடாமல் பல்வேறு பேதங்கள் சொல்லி மாய்மாலம் காட்டிப் புறக்கணிக்கும் ஒரு சமூகத்தை மற்றவன் எப்படி மதிப்பான்? மத்திய அரசாங்கம் எப்படி மதிக்கும்? கர்நாடகத்திற்கு ‘பயப்படும்’ டெல்லி தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதன் ‘மர்மம்’ புரிகிறதா? தமிழனை எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் பிளவுபடுத்தி அரசியல் குளிர் காயலாம் என்ற ரகசியம் இந்த ஒரு விஷயத்திலேயே அம்பலமாகிறதா இல்லையா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாலங்கள்கள் கட்டுவதும், ரேஷன் வழங்குவதும், போக்குவரத்துகளை சரி செய்வதும் மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல. ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான். அண்ணாவுக்கு ஆயிரக்கணக்கில் சிலைகள் இருக்கின்றன; பெரியாருக்கு, எம்ஜிஆருக்கு, மற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன. கலையின் உச்சம் தொட்ட சிவாஜிக்கு திருச்சியில் ஒரு சிலை பல வருடங்களாகத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறதாம். சென்னையில் வைத்த சிலையைப் போக்குவரத்துக் காரணம் காட்டி அகற்றப்போகிறார்களாம். தமிழ்நாடு ஒரு மகா கலைஞனைக் கொண்டாடும் லட்சணம் இது. அந்தக் கலைஞனுக்கு மென்மேலும் சிறப்புக்கள் செய்து கொண்டாடாவிட்டாலும் போகிறது. அவமானப்படுத்தாமலாவது இருங்கள்.

சிவாஜியைப் பற்றி நடிகர் சிவகுமார் எழுதிய ஒரு புதுக்கவிதை நினைவு வருகிறது. சிவாஜி யார் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கவிதை உதவும்.

"பள்ளிப் படிப்பில்லை பரம்பரைப் பெருமையில்லை இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்…………… ஆயினும்- கலையுலகின் நாயகியை கலைவாணி ஆசியினை வரமாய்ப் பெற்றுத் திரையுலகில் வரலாறு படைத்திட்டான். ஒரு சாண் முகத்தில் ஓராயிரம் பாவங்காட்டி சிங்கக் குரலில் தீந்தமிழ் வசனம் பேசி அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் – அசைகின்ற ஓவியங்கள்………………. கர்ணனாக கட்டபொம்மனாக சிவாஜியாக செங்குட்டுவனாக அரிச்சந்திரனாக அசோகனாக அப்பராக ஐந்தாம் ஜார்ஜாக பாரதியாக பொற்கைப் பாண்டியனாக வ உ சியாக வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்குப் பாடங்கள். நடக்கும் நடையில் நானூறு வகைக் காட்டினான். மரமேறிக்கு ஒரு நடை- மனோகரனுக்கு ஒரு நடை- சட்டிசுட்டதடா பாடலுக்கு ஒரு நடை- போனால் போகட்டும் போடாவுக்கு ஒரு நடை- மொத்தத்தில் நவரசங்களையும் நமக்கு நவராத்திரியில் காட்டிவிட்டான் கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் - என்று மானிட வரலாறு தொடர, சிவாஜிக்கு முன்- சிவாஜிக்குப் பின் - என்று தமிழ்த்திரையுலக வரலாறு தொடரும் வாழ்க சிவாஜி".

Murali Srinivas
17th January 2015, 02:36 PM
வெகு நாட்களுக்குன் பின் ஒரு அற்புதமான பதிவு! படித்து முடித்தவுடன் ஒவ்வொரு ரசிகனும் என்ன நினைத்திருந்தானோ ஒவ்வொரு உண்மையான மனிதனும் என்ன நடக்கவேண்டும் என்று விரும்பியிருப்பானோ அதை ஒரு புள்ளி கூட விடாமல் எழுத்தில் வடித்த அமுதவனுக்கு நன்றி! அது மட்டுமல்லாமல் அன்றைய இன்றைய ஆட்சியாளர்களின் மனநிலைமை, தமிழர்களின் மனநிலைமை, கடந்த கால வரலாற்றை மறைக்காமல் அப்படியே எழுதிய தைரியம், கர்நாடகத்தையும் தமிழகத்தையும் ஒப்பிட்டு காட்டிய யதார்த்தம், Hats off to you Amudhavan!

6 மாதங்களுக்கு முந்தைய பதிவாக இருந்தாலும் அதை இங்கே தரவேற்றிய பாலா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!

அன்புடன்

joe
17th January 2015, 04:18 PM
கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி). கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை. சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

முரளி சார்,
மேற்சொன்ன தகவல்கள் அச்சரம் பிசகாமல் வரலாற்று உண்மை என நீங்கள் சான்று பகர்கிறீர்களா ? அல்லது வழக்கம் போல கருணாநிதி பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என என்ன சேற்றை வாரி இறைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லை என்ற வழக்கமான போக்கின்பால் ஏற்றுக்கொள்வதா என தெரிவித்தால் நல்லது .

கருணாநிதி சிலை அமைத்தாலும் அதற்கு உள்நோக்கம் .. செய்யாமல் விட்டாலும் உள்நோக்கம் .. தமிழ்நாடு என்ன கருணாநிதியால் மட்டும் தாம் ஆளப்பட்டதா ? மற்றவர் செய்யாவிட்டாலும் அதற்கு கருணாநிதி தான் காரணமா ? 1969 வரை இருந்த காங்கிரஸ் ஆட்சியில் சிவாஜிக்கு என்ன கிழித்தார்கள் ? அல்லது அவரின் ஆருயிர் சகோதரர் பொன்மனசெம்மல் ஆட்சியில் சிவாஜிக்கு என்ன செய்தார்கள் ? அவர்கள் செய்ய இருந்ததையும் கருணாநிதி தான் கெடுத்தார் என்பது போன்ற வரலாற்று உண்மைகளை தொகுத்தால் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன் .

joe
17th January 2015, 04:20 PM
பூமி படைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் எது நடந்ததோ , அல்லது எது நடக்கவில்லையோ அவை எல்லாவற்றுக்கும் கயவன் கருணாநிதி தான் காரணம் என டிஸ்கி போட்டு விட்டால் நல்லது .

Georgeqlj
17th January 2015, 06:29 PM
https://docs.google.com/file/d/0Bzx2gmd5XjeLNloxd3hZQjdtNlk/edit?usp=docslist_api

goldstar
17th January 2015, 07:03 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VeerapandiyaKattabomman1-1.jpg

goldstar
17th January 2015, 07:04 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5775-1.jpg

goldstar
17th January 2015, 07:05 PM
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/veerapandiya-kattabomman/veerapandiya-kattabomman-16.jpg

goldstar
17th January 2015, 07:06 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/e/e3/Veerapandiya_Kattabomman_songs.jpg

goldstar
17th January 2015, 07:07 PM
http://i4.sdlcdn.com/img/product/main/149823_M_1_2x.jpg

goldstar
17th January 2015, 07:09 PM
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/veerapandiya-kattabomman/veerapandiya-kattabomman-17.jpg

goldstar
17th January 2015, 07:10 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTTI9KEIiLUfUAPoAJ9mvCy8-_rSKfKRrmYaaKVCg_PwlyCXwYSpA

goldstar
17th January 2015, 07:11 PM
https://i.ytimg.com/vi/6ONl7Z5Jvdw/mqdefault.jpg

goldstar
17th January 2015, 07:13 PM
https://i1.sndcdn.com/artworks-000036614448-x1qmax-t500x500.jpg

goldstar
17th January 2015, 07:30 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VKP1_zps04493155.png

Murali Srinivas
18th January 2015, 12:35 AM
ஜோ,

என் பதிவை நீங்கள் சரியாக படித்திருந்தால் உங்கள் பதிவிற்கு அவசியம் வந்திருக்காது நான் குறிப்பிட்டிருக்கும் அன்றைய இன்றைய ஆட்சி என்பது எல்லாம் 2001 ஜூலை 21-ந் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று. நடிகர் திலகம் மறைந்த பிறகு நடைபெற்ற எந்த நிகழ்வையும் நான் இதில் உட்படுத்தவேயில்லை. அவர் இருக்கும்போது அதாவது 1955 முதல் 2001 வரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைதான், அதை அமுதவன் மறக்காமல் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் என் பதிவில் சொல்லியிருந்தேன். குறிப்பாக தெய்வ மகன் படம் ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டுப் படம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சூழலில் அன்றைய திமுக ஆட்சியில் அதை அனுப்பக் கூடாது என்று எதிர்த்தவரும் அதை ஆதரித்து அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டவரும் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பேரும்தான். அதே போன்று 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட இருந்த சூழலில் அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. அது திமுக ஆட்சியாகட்டும் அதிமுக ஆட்சியாகட்டும் நடிகர் திலகம் இருக்கும்வரை அவருக்கு அநீதிகளைத்தான் இழைத்தார்கள். எந்த நடிகர் சங்கத்திற்காக உயிரை கொடுத்து உழைத்தாரோ எந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சொந்த கட்டிடம் கட்டிக் கொடுத்தாரோ அந்த சங்கத்திலேயே அவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அதே போல் யார் யாருக்கோ பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்ட போதும் இவருக்கு எத்தனையோ காலம் தாழ்த்தித்தான் வழங்கப்பட்டது. பால்கே விருது கூட வேறு யாருக்கோ போகவேண்டியது சோ போன்றவர்களின் முயற்சியால் இவருக்கு வந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். 1965-ல் தான் அவர் காங்கிரஸ் உறுப்பினரானார். 67-ல் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இவர் ஆண்ட காங்கிரஸ்-ல் இல்லை.எதிர்கட்சியில்தான் இருந்தார். மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பதவியைப் பயன்படுத்தி அவருக்கு ஏதாவது செய்வது என்பது திராவிட இயக்க அரசியல். அது பெருந்தலைவருக்கு வராது. 1975 அக்டோபர் 2-க்கு பின்னால் நான் காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆகவே அதற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.

கருணாநிதியின் அரசியல் பற்றிய விமர்சனம் அல்ல அது. நடிகர் திலகத்திற்கு மறுக்கப்பட்ட நியாயமான மரியாதைகள், அவர் அடைந்திருக்க வேண்டிய பெருமைகளைப் பற்றிய ஒரு ஆதங்கம் அது. சிலை வைத்தது பற்றி நாம் முன்பே ஒரு முறை பேசியிருக்கிறோம். அதை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் அதில் எனக்கு இரண்டு குறைகள் உண்டு. ஒன்று சரியான முறையில் அனைத்து அனுமதிகளையும் 2006-ல் அவரது அரசாங்கம் வாங்கி செயல்பட்டிருந்தால் சென்ற வருடம் சிலை தொடர்பாக எழுந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்திருக்கலாம். இரண்டாவது என் நண்பனுக்கு சிலை வைத்தேன் என்று சொன்னார். அவரது நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டாரா? நடிகர் திலகம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னம் என்ற முறையில் அந்த சிலை வைக்கப்பட்டது என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சிலையின் கீழே உள்ள பீடத்தைப் பார்த்தால் சிலை யார் பெயரில் இருக்கிறதோ அந்த பெயரை விட திறந்து வைத்தவரின் பெயர் கொட்டை எழுத்தில். அதில் கூட கல்யாண வீடானாலும் இழவு வீடானாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திராவிட கலாசாரம். எந்த ஆட்சியையும் எந்த முதல்வர்களும் அவருக்கு ஆத்மார்த்தமாக எதையும் செய்யவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை!

இதையெல்லாம் அமுதவன் சரியாக எழுதியிருக்கிறார் என்பதனாலும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாங்கள் பணி செய்யும் பாரம்பரியமிக்க ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பயன்படுத்தி வரலாற்றை வளைத்து ஒடித்து எழுதும் சிலரை போல் இல்லாமல் உண்மையை பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தேன் என்பதே உண்மை!

என்னுடைய பதில் உங்களுக்கு திருப்தி தராமல் இருக்கலாம். ஒரு விஷயம். நான் பல வருடம் முன்பே உங்களுக்கு சொன்னதுதான். 1972-ல் பிறந்து ஒரு சிவாஜி வெறியனாக வாழும் உங்களுக்கு உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் 60-களிலும் 70-களிலும் ஒரு சிவாஜி ரசிகனாக தமிழ் நாட்டில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

அன்புடன்

இது எனக்கும் ஜோவிற்குமான ஆரோக்கியமான விவாதம். இதில் வேறு எந்த விதமான வாதங்களையும் நுழைக்க வேண்டாம்.

Russelldwp
18th January 2015, 08:22 AM
வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட பாடுபட்ட வீரமிகு வீரபாண்டிய கட்டபொம்மனாய் வாழ்ந்து காட்டிய சிம்மக்குரலுக்கு சொந்தக்காரன் அகில உலகையும் நடிப்பால் நடுங்க வைத்த சிங்கத்தமிழன் சிவாஜியின் சரித்திரம் படைத்த சாதனைக்காவியம் டிஜிட்டலில்


http://epaper.dailythanthi.com/1812015/MDSB147270-M.jpg

RAGHAVENDRA
18th January 2015, 08:28 AM
ஜோ,

என் பதிவை நீங்கள் சரியாக படித்திருந்தால் உங்கள் பதிவிற்கு அவசியம் வந்திருக்காது நான் குறிப்பிட்டிருக்கும் அன்றைய இன்றைய ஆட்சி என்பது எல்லாம் 2001 ஜூலை 21-ந் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று. நடிகர் திலகம் மறைந்த பிறகு நடைபெற்ற எந்த நிகழ்வையும் நான் இதில் உட்படுத்தவேயில்லை. அவர் இருக்கும்போது அதாவது 1955 முதல் 2001 வரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைதான், அதை அமுதவன் மறக்காமல் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் என் பதிவில் சொல்லியிருந்தேன். குறிப்பாக தெய்வ மகன் படம் ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டுப் படம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சூழலில் அன்றைய திமுக ஆட்சியில் அதை அனுப்பக் கூடாது என்று எதிர்த்தவரும் அதை ஆதரித்து அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டவரும் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பேரும்தான். அதே போன்று 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட இருந்த சூழலில் அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. அது திமுக ஆட்சியாகட்டும் அதிமுக ஆட்சியாகட்டும் நடிகர் திலகம் இருக்கும்வரை அவருக்கு அநீதிகளைத்தான் இழைத்தார்கள். எந்த நடிகர் சங்கத்திற்காக உயிரை கொடுத்து உழைத்தாரோ எந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சொந்த கட்டிடம் கட்டிக் கொடுத்தாரோ அந்த சங்கத்திலேயே அவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அதே போல் யார் யாருக்கோ பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்ட போதும் இவருக்கு எத்தனையோ காலம் தாழ்த்தித்தான் வழங்கப்பட்டது. பால்கே விருது கூட வேறு யாருக்கோ போகவேண்டியது சோ போன்றவர்களின் முயற்சியால் இவருக்கு வந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். 1965-ல் தான் அவர் காங்கிரஸ் உறுப்பினரானார். 67-ல் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இவர் ஆண்ட காங்கிரஸ்-ல் இல்லை.எதிர்கட்சியில்தான் இருந்தார். மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பதவியைப் பயன்படுத்தி அவருக்கு ஏதாவது செய்வது என்பது திராவிட இயக்க அரசியல். அது பெருந்தலைவருக்கு வராது. 1975 அக்டோபர் 2-க்கு பின்னால் நான் காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆகவே அதற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.

கருணாநிதியின் அரசியல் பற்றிய விமர்சனம் அல்ல அது. நடிகர் திலகத்திற்கு மறுக்கப்பட்ட நியாயமான மரியாதைகள், அவர் அடைந்திருக்க வேண்டிய பெருமைகளைப் பற்றிய ஒரு ஆதங்கம் அது. சிலை வைத்தது பற்றி நாம் முன்பே ஒரு முறை பேசியிருக்கிறோம். அதை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் அதில் எனக்கு இரண்டு குறைகள் உண்டு. ஒன்று சரியான முறையில் அனைத்து அனுமதிகளையும் 2006-ல் அவரது அரசாங்கம் வாங்கி செயல்பட்டிருந்தால் சென்ற வருடம் சிலை தொடர்பாக எழுந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்திருக்கலாம். இரண்டாவது என் நண்பனுக்கு சிலை வைத்தேன் என்று சொன்னார். அவரது நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டாரா? நடிகர் திலகம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னம் என்ற முறையில் அந்த சிலை வைக்கப்பட்டது என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சிலையின் கீழே உள்ள பீடத்தைப் பார்த்தால் சிலை யார் பெயரில் இருக்கிறதோ அந்த பெயரை விட திறந்து வைத்தவரின் பெயர் கொட்டை எழுத்தில். அதில் கூட கல்யாண வீடானாலும் இழவு வீடானாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திராவிட கலாசாரம். எந்த ஆட்சியையும் எந்த முதல்வர்களும் அவருக்கு ஆத்மார்த்தமாக எதையும் செய்யவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை!

இதையெல்லாம் அமுதவன் சரியாக எழுதியிருக்கிறார் என்பதனாலும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாங்கள் பணி செய்யும் பாரம்பரியமிக்க ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பயன்படுத்தி வரலாற்றை வளைத்து ஒடித்து எழுதும் சிலரை போல் இல்லாமல் உண்மையை பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தேன் என்பதே உண்மை!

என்னுடைய பதில் உங்களுக்கு திருப்தி தராமல் இருக்கலாம். ஒரு விஷயம். நான் பல வருடம் முன்பே உங்களுக்கு சொன்னதுதான். 1972-ல் பிறந்து ஒரு சிவாஜி வெறியனாக வாழும் உங்களுக்கு உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் 60-களிலும் 70-களிலும் ஒரு சிவாஜி ரசிகனாக தமிழ் நாட்டில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

அன்புடன்

இது எனக்கும் ஜோவிற்குமான ஆரோக்கியமான விவாதம். இதில் வேறு எந்த விதமான வாதங்களையும் நுழைக்க வேண்டாம்.

முரளி சார்
1975 அக்டோபர் 2க்குப் பிறகு என்று எழுதியிருக்கிறீர்கள். அதற்கப்புறம் நடைபெற்ற நிகழ்வுகளில் விவாதம் வரக்கூடாதா. மறைமுகமாக தங்கள் கருத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்ற தொனி எழுகிறதே...

அதற்குப் பிறகு தானே நடிகர் திலகத்திற்கு ஓரளவிற்காவது அங்கீகாரம் கிடைத்தது. அது எல்லாம் தந்திருக்கக் கூடாது என்கிறீர்களா அல்லது இதைப் பற்றிய விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறீர்களா

தயவு செய்து விளக்கவும்.

Russellbpw
18th January 2015, 03:23 PM
ஜோ,

என் பதிவை நீங்கள் சரியாக படித்திருந்தால் உங்கள் பதிவிற்கு அவசியம் வந்திருக்காது நான் குறிப்பிட்டிருக்கும் அன்றைய இன்றைய ஆட்சி என்பது எல்லாம் 2001 ஜூலை 21-ந் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று. நடிகர் திலகம் மறைந்த பிறகு நடைபெற்ற எந்த நிகழ்வையும் நான் இதில் உட்படுத்தவேயில்லை. அவர் இருக்கும்போது அதாவது 1955 முதல் 2001 வரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைதான், அதை அமுதவன் மறக்காமல் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் என் பதிவில் சொல்லியிருந்தேன். குறிப்பாக தெய்வ மகன் படம் ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டுப் படம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சூழலில் அன்றைய திமுக ஆட்சியில் அதை அனுப்பக் கூடாது என்று எதிர்த்தவரும் அதை ஆதரித்து அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டவரும் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பேரும்தான். அதே போன்று 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட இருந்த சூழலில் அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. அது திமுக ஆட்சியாகட்டும் அதிமுக ஆட்சியாகட்டும் நடிகர் திலகம் இருக்கும்வரை அவருக்கு அநீதிகளைத்தான் இழைத்தார்கள். எந்த நடிகர் சங்கத்திற்காக உயிரை கொடுத்து உழைத்தாரோ எந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சொந்த கட்டிடம் கட்டிக் கொடுத்தாரோ அந்த சங்கத்திலேயே அவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அதே போல் யார் யாருக்கோ பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்ட போதும் இவருக்கு எத்தனையோ காலம் தாழ்த்தித்தான் வழங்கப்பட்டது. பால்கே விருது கூட வேறு யாருக்கோ போகவேண்டியது சோ போன்றவர்களின் முயற்சியால் இவருக்கு வந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். 1965-ல் தான் அவர் காங்கிரஸ் உறுப்பினரானார். 67-ல் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இவர் ஆண்ட காங்கிரஸ்-ல் இல்லை.எதிர்கட்சியில்தான் இருந்தார். மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பதவியைப் பயன்படுத்தி அவருக்கு ஏதாவது செய்வது என்பது திராவிட இயக்க அரசியல். அது பெருந்தலைவருக்கு வராது. 1975 அக்டோபர் 2-க்கு பின்னால் நான் காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆகவே அதற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.

கருணாநிதியின் அரசியல் பற்றிய விமர்சனம் அல்ல அது. நடிகர் திலகத்திற்கு மறுக்கப்பட்ட நியாயமான மரியாதைகள், அவர் அடைந்திருக்க வேண்டிய பெருமைகளைப் பற்றிய ஒரு ஆதங்கம் அது. சிலை வைத்தது பற்றி நாம் முன்பே ஒரு முறை பேசியிருக்கிறோம். அதை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் அதில் எனக்கு இரண்டு குறைகள் உண்டு. ஒன்று சரியான முறையில் அனைத்து அனுமதிகளையும் 2006-ல் அவரது அரசாங்கம் வாங்கி செயல்பட்டிருந்தால் சென்ற வருடம் சிலை தொடர்பாக எழுந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்திருக்கலாம். இரண்டாவது என் நண்பனுக்கு சிலை வைத்தேன் என்று சொன்னார். அவரது நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டாரா? நடிகர் திலகம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னம் என்ற முறையில் அந்த சிலை வைக்கப்பட்டது என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சிலையின் கீழே உள்ள பீடத்தைப் பார்த்தால் சிலை யார் பெயரில் இருக்கிறதோ அந்த பெயரை விட திறந்து வைத்தவரின் பெயர் கொட்டை எழுத்தில். அதில் கூட கல்யாண வீடானாலும் இழவு வீடானாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திராவிட கலாசாரம். எந்த ஆட்சியையும் எந்த முதல்வர்களும் அவருக்கு ஆத்மார்த்தமாக எதையும் செய்யவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை!

இதையெல்லாம் அமுதவன் சரியாக எழுதியிருக்கிறார் என்பதனாலும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாங்கள் பணி செய்யும் பாரம்பரியமிக்க ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பயன்படுத்தி வரலாற்றை வளைத்து ஒடித்து எழுதும் சிலரை போல் இல்லாமல் உண்மையை பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தேன் என்பதே உண்மை!

என்னுடைய பதில் உங்களுக்கு திருப்தி தராமல் இருக்கலாம். ஒரு விஷயம். நான் பல வருடம் முன்பே உங்களுக்கு சொன்னதுதான். 1972-ல் பிறந்து ஒரு சிவாஜி வெறியனாக வாழும் உங்களுக்கு உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் 60-களிலும் 70-களிலும் ஒரு சிவாஜி ரசிகனாக தமிழ் நாட்டில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

அன்புடன்

இது எனக்கும் ஜோவிற்குமான ஆரோக்கியமான விவாதம். இதில் வேறு எந்த விதமான வாதங்களையும் நுழைக்க வேண்டாம்.

சுருக்கமாக சொன்னால் ....

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

joe
18th January 2015, 08:40 PM
முரளி சார்,
உங்கள் விளக்கத்துக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி . உங்களுடைய ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .அது போல என்னுடைய ஆதங்கமும் சிறிதளவாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் . குறைந்தபட்ச மாற்றுக்கருத்தின் குரலாக தனித்து நின்றாலும் தளராமல் நிற்பேன் .அந்த மாற்றுகருத்தை பதிய எனக்கிருக்கும் ஜனநாயக உரிமையை என்றைக்கும் மறுக்காத உங்கள் மாண்புக்கு என் வந்தனங்கள்

Russellbpw
18th January 2015, 10:15 PM
எனது பொதுவான கருத்து யாதெனில் ...அது திரு கருணாநிதியாக இருந்தாலும் சரி....அல்லது கர்ம வீரர் காமராஜராக இருந்தாலும் சரி...இருவருமே நடிகர் திலகம் அவர்களை உரிய முறையில் கட்சிபணியாற்றியமைக்காக உரிய பதவி அளித்து கெளரவம் செய்திருக்கவேண்டும்...!

கட்சிக்கு பொருள் திரட்ட மட்டும் நடிகர் திலகம் தேவைபட்டார் அன்றைய தி மு க விற்கு ...பெரும் பொருள் திரட்டி கட்சிக்கு கொடுத்ததன் விளைவு...அதுவரை தி மு க வை சேராத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்கள் முதல் முறையாக திமுக மாநாட்டில் கட்சி நிதிக்கு அதிகம் வசூல் செய்து கொடுத்தவர் என்று நாகூசாமல் பொய் பேசி அறிமுகபடுத்தபடுகிறார் ஒருவர் !!! இது ஒரு மாபெரும் கேவலமான செயல் என்பது தெரிந்தும்...! இது தான் அவர் மாண்பு !!!!

அப்படி செய்த அவருக்கே தனது வயதில் இரெண்டை தந்து ஆயுட்காலத்தில் இரண்டு வருடத்தை வரவில் வரும்படி செய்கிறார் அவரால் எந்த காலத்திலும் பாதிப்படைந்த இவர்...!!!! இதுதான் இவர் பண்பு !!!!

யாரோ ஒருவனுக்கு செய்ய அவசியம் இல்லை..! ஆனால் காங்கிரஸ் என்கிற மூழ்குகின்ற கப்பலை பல வருடம் மூழ்காமல் காப்பாற்றிய ஒரு உண்மை தொண்டனுக்கு செய்ய வேண்டிய மரியாதை, கடமை பெருந்தலைவருக்கும் உள்ளதே..! அதை கூட அவர் ஒரு மறத்தமிழனுக்கு செய்யவில்லை என்பதுதான் நாம் வாங்கி வந்த வரம் !

இருவருமே காரியவாதிகளே என்னை பொறுத்தவரையில் !

சாம்பார்கள் மணக்க கருவேப்பிலை தேவைப்பட்டது..உணவு உண்ணும் தருணத்தில் கருவேப்பிலை இடம் ...?

RAGHAVENDRA
18th January 2015, 11:41 PM
Sivaji Ganesan – Definition of Style 16

புனர் ஜென்மம்

http://i.ytimg.com/vi/wjtsltj_BEs/maxresdefault.jpg

சிவாஜி கணேசன் - அள்ள அள்ளக் குறையாமல் கொடுக்கும் அட்சய பாத்திரம் – நம்முடைய ரசிப்புப் பசிக்குத் தீனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.. ஊற்றாய் சுரக்கும் நடிப்பு, வெள்ளமாய்ப் பாய்ந்தோடி என்றும் வற்றாத ஜீவநதியாய் விளங்குகிறது.
எவ்வளவு நுணுக்கங்கள் எவ்வளவு அர்த்தங்கள்... வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் அவருடைய நடிப்புச் சுரங்கத்திலிருந்து மற்றோர் கோஹினூர் வைரம்..
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈடு காண முடியாத அந்த தெய்வப் பிறவியின் புனர் ஜென்மம்...

ஸ்ரீதரின் உரையும் மணியின் இயக்கமும் நாட்டியப் பேரொளியின் அற்புத நடிப்பும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் சலபதி ராவின் பின்னணி இசையும் நம்முள் ஓர் இனம் புரியாத உணர்வை இப்படம் முழுதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். படம் முடியும் போது எழுந்திருக்க மனமின்றி அந்த Hangoverலிருந்து மீண்டு நாம் வெளிவருவது கடினம்

இப்படிப்பட்ட உன்னத்த் திரைக்காவியத்திலிருந்து பதமான ஒரு சோறு.

****

சங்கர் ... மிகச்சிறந்த சிற்பி... மிகச் சிறந்த மனிதன். நற்குணங்கள் யாவையும் கொண்டவன். ஆனால் அதைவிட அதிகமாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன். இதனால் அவனுக்கு நல்ல பெயர் இல்லை. இதன் காரணமாய் அவன் தாய் அவனைப்பற்றிய கவலையிலேயே எப்போதும் மூழ்கியிருக்கிறாள். ஆனால் அவனைப் புரிந்து கொண்ட ஒருத்தி பாரு என்கிற பார்வதி. அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அவனை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறவள்.
சங்கரின் சிற்பக்கூடம் அவன் வீட்டிலேயே ஒரு பகுதியாக உள்ளது. அன்று அவன் வீட்டில் நுழையும் போது சிற்பக்கூடத்தில் இருவர் நிற்பதைப் பார்க்கிறான். யாரென்று தெரியாமல் திகைத்து நின்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அவர்களை வெளியே அனுப்ப எத்தனிக்கிறான். ஆனால் அவர்கள் அவனுடைய சிற்பத்தில் லயித்து அதனை வாங்க வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதனை விற்று பணம் சம்பாதிக்கிறான். அவன் தாயார் அந்தப் பணத்தை அவன் குடித்து செலவு செய்து விடுவான் என்று நினைத்து, அந்தப் பணத்தை வீட்டுச் செலவிற்குத் தருமாறு கேட்கிறாள். அவனோ தானே வாங்கி வருவதாகச் சொல்கிறான். சிறிது தயக்கத்திற்குப் பின் அவள் சம்மதிக்கிறாள்.

பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது காதலி வழிமறிக்கிறாள். தாயாரைப் போலவே அவளும் அவன் மேல் சந்தேகம் கொள்கிறாள். அவனோ இந்த முறை தான் உண்மையிலேயே தன் வீட்டுக்கு பொருள் வாங்கி வருவதற்காகவே செல்வதாக்க் கூறுகிறான். அவளும் அவனுடைய கூற்றில் உண்மையை உணர்ந்து அவன் மேல் கொண்ட அன்பினை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்.

... இதுவே காட்சியமைப்பு.

காட்சி 18.30ல் துவங்கி 24.00ல் முடிகிறது.

இந்த ஆறரை நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உள்ள நுணுக்கங்களை வைத்து ஏராளமான நூல்களை எழுதி விடலாம்.

18.30ல் தொடக்கமே அட்டகாசம். துள்ளலுடன் உள்ளே நுழைந்து ஒரு விநாடியில் கண்களால் அந்தப் படிக்கட்டை கவனித்து சட்டென்று குதிக்கிறார்..

புதியதாக ஒரு வீட்டில் நுழைபவர் படிக்கட்டில் இறங்கும் முறைக்கும் வீட்டில் பழகியவர் படிக்கட்டில் இறங்கும் முறைக்கும் உள்ள வேறுபாடு இங்கே மிகத் தெளிவாக நடிகர் திலகத்தால் எடுத்துரைக்கப்படுகிறது.
ஓரிரு படிக்கட்டுகளில் கால் வைத்த உடனேயே குதிக்கும் பாங்கு, அந்த வீட்டில் பழகியவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அதிக பட்சம் ஓரிரு முறைகளுக்கு மேல் இந்த படப்பிடிப்பின் போது பயிற்சி எடுத்திருக்க மாட்டார். இதிலேயே அந்தப் பாத்திரத்தை ஆழமாக பதிக்கிறார். அது அவர் வீட்டின் முன்புறம் உள்ள அவருடைய சிற்பக் கூடம். நுழைந்த உடனேயே அவர் பார்வையில் காட்டும் பாவனையில் உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்துகிறார். உடனே காமிரா திரும்புகிறது. ஆம், அவருடைய சிற்பங்களை இருவர் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த சிற்பங்களை அவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் போது மெல்ல உள்ளே வருகிறார். அந்தப் பாராட்டைக் கேட்கும் போது உள்ளுக்குள் புளகாங்கிதமும் ஒரு வித கர்வமும் உண்டாகின்றன. – இயல்பு தானே.. இதை அவர் விழிகளில் எதிரொலிக்கிறார். இயல்பு நடிப்புக்கென்றே இலக்கணம் வகுத்தவராயிற்றே.. அவர்கள் பாராட்டை இன்னும் கொஞ்சம் கேட்போமே என்ற உந்துதல் காரணமாக ஒலியெழுப்பாமல் மேலும் கவனிக்கிறார். இந்த உணர்வை இம்முறை அவர் வெளிப்படுத்துவது – தன் கால்கள் வாயிலாக... ஆம் கால்களாலும் நடிக்க முடியும் என்பதை உணர்த்தும் சகலகலா வல்லவராயிற்றே. இங்கே அதை நிரூபிக்கிறார். ஒரு கால் தரையிலும் இன்னொரு கால் நாற்காலியின் மேலும் வைத்து, முகவாய்க்கட்டையில் கைகளை வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்கும் பாங்கு... ஆஹா... ரசிக்க ரசிக்க இன்பம் பெருகுதய்யா... இந்த பிறவிக் கலைஞனின் நடிப்பை..
இப்போது அவர்கள் திரும்பி இவரைப் பார்க்க, கண்களாலேயே அருகில் அழைக்கிறார்..
இந்தக் கண்களால் அழைக்கும் பாவனையில் ஆண்மையின் கம்பீரம் ஜொலிக்கிறதே...
உறுதிப்படுத்த மீண்டும் அதே போல அழைப்பு..
அவர்கள் வர..
ஒருவிதமான மிரட்டலான தொனியில் யார் நீங்க, யாரைக் கேட்டு வீட்டுக்குள் வந்தீர்கள் என வினவுகிறார், கையிலிருக்கும் சிகரெட்டைப் புகைத்தபடியே... அங்கே ஒரு கலைஞனுக்கே உரித்தான செருக்கு மிளிர்கிறது..
சிரித்துக்கொண்டே ... கூறுகிறார்.. பாத்துட்டீங்க இல்லே.. என இருமுறை நிதானமாக கேட்டு விட்டு, சட்டென்று உடனே போய்ட்டு வாங்க என விரட்டும் தொனி...
இப்போது அவர்கள் அந்த சிலையை விலைக்குக் கேட்கிறார்கள்..
அவ்வளவு தான்.. இவ்வளவு நேரம் இருந்த செருக்கின் எதிரொலியாக கோபம் வருகிறது.
எங்கிருந்து தான் அந்த முகத்தில் அந்த உணர்வுகளைத் தேக்கி வைத்திருந்தாரோ.. சட்டென்று முகம் மாறுகிறது.. இது கலை சார் கலை என்றவாறு அந்த சிலையை உரிமையுடன் அரவணைக்கும் போது அதில் அந்தக் கலையின் மீது அவருக்குள்ள ஆழமான ஈடுபாடும் உரிமையும் வெளிப்படுகிறது... இதை அந்த முகத்தில் அவர் வெளிப்படுத்தும் முறையைப் பாருங்கள். காசுக்காக கலையை விற்க மாட்டேன், பட்டினி கிடந்து செத்தாலும் சாவேன் எனக் கூறும் போது அந்த முகத்தில் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகள் பரிபூர்ணமாக வெளிப்படுவதைப் பாருங்கள்..
மீண்டும் தன்நிலைக்கு வந்து மிகவும் பணிவுடன் அவர்களை அனுப்ப முயல்கிறார். அவர்களும் மன வருத்த்த்தோடு நகர்கிறார்கள். இருந்தாலும் தன் சிலை மேல் அவர்கள் வைத்திருக்கும் ஈடுபாடு அவருக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவர்களிடம் அதை விற்க வைக்கிறது. அதைத் தரும்போது அந்த முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பாருங்கள்.
தன் கலை, தன் உழைப்பு, உரியவரிடம் போய் சேர வேண்டும், அதை மதிப்பவரிடம் போய் சேர வேண்டும் என்கின்ற ஆதங்கத்தை ஒரு கலைஞன் எப்படி உணர்வானோ அதை அப்படியே சித்தரித்திருக்கிறார் இக்காட்சியில்..

ஆயிரம் ஆயிரமாய் கொடுக்கலாமே என அவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே வியக்கிறார் சிற்பி சங்கர். அவர்கள் நூறு ரூபாயைத் தந்து விட்டுப் போகிறார்கள். அதுவே அவருக்கு மிகப் பெரிய தொகை.. அப்படியே வியந்து போய் வாய் பிளக்கிறார்.

பல்லாயிரம் கதைகளில் வியப்பு மேலிட பார்த்தார் என்று படித்திருப்பீர்கள். அதற்கு சரியான விளக்கம் இக்காட்சியில் நடிகர் திலகத்தின் முகத்தில் கிடைக்கிறது. அந்த நூறு ரூபாய்த் தாளை அவர் பார்க்கும் பார்வையில் எத்தனை அர்த்தங்கள்...

இப்போது அவன் காதலி இதைப் பார்க்கிறாள். சிலை வியாபாரம் ஆவதைப் பார்த்த்தும் அவன் கையில் பணம் வரும் என்பதைத் தெரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் நழுவுகிறாள்.

வீட்டைத் திரும்பிப் பார்த்து விட்டு ஏதோ ஒரு தீர்மானத்துடன் வெளியே செல்ல எத்தனிக்கிறான் சங்கர்..

இதை அப்படியே அவர் சித்தரிப்பதைப் பாருங்கள்.. உற்சாகம் பொங்க படிக்கட்டுகளில் ஏறாமல் அப்படியே வாசலின் மீது குதித்தேறுவதை...

இப்போது அவன் தாயார் அழைக்கும் குரல் கேட்டுத் திரும்புகிறார்.
பரிவோடு அவன் தாயார் சாப்பிட அழைக்கிறார். அந்த சிலை விற்ற பணத்தை தாயார் வீட்டுச் செலவுக்கென கேட்க அதைத் தராமல் மழுப்பியபடி பதில் சொல்லி கிளம்புகிறார் சங்கர்.
இப்போது இந்த மழுப்பலை திரையில் அவருடைய நடிப்பில் பாருங்கள்...
தாயார் நம்பாமல் அவன் தன்னுடைய குடிப்பழக்கத்திற்காக செலவழிக்கப் போகிறான் என எண்ணுகிறாள். ஆனால் அவனோ, இல்லையில்லை, இந்த முறை நான் குடிக்கப் போவதில்லை, இரண்டு மாத்த்திற்கு வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களைக் கொண்டு வரப்போவதாக சொல்கிறார்.

இந்த இடத்தில் அவருடைய நடிப்பு முத்திரை பதிக்கிறது. தாயாரிடம் உரிமையோடு மழுப்பும் பாங்கு.. அந்த கதாபாத்திரத்திற்கென எந்த அளவிற்குத் தன்னைத் தயார் படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம்.

பணம் உனக்கெதுக்கம்மா எனக் கேட்கும் போது அவர் குரலிலேயே அந்த மழுப்பலை உணரலாம்..

தாயார் சந்தேகத்தோடு நீ போகப் போகும் கடை எதுவென எனக்குத் தெரியும் எனக் கூறும் போது குடிப்பழக்கத்திற்குள்ளானவர்களுக்கே உரிய தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஓவ்... என மறுக்கும் விதம்...

சங்கர் இனிமேல் திருந்திடுவாம்மா என்றவாறே தாயாரிடம் பாசத்தோடு கூறும் போது அவருடைய அன்பின் வெளிப்பாடு நம்மையும் அறியாமல் அந்தப் பாத்திரத்தின் மேல் ஒரு நம்பிக்கையை உண்டாக்குகிறது..

வெளியே நடக்கும் போது திடீரென ஒரு கை மறித்து பணத்தை எடுக்கச் சொல்லும் போது முகத்தில் ஏற்படும் அந்த மின்னல்.. பணமா என எகத்தாளமாய்க் கேட்கும் பாணி... ஏது பணம் என்னும் போது ஒரு மயக்கமான சிரிப்பு..
ஆஹா.. இந்த சிரிப்பை வேறு எந்த முகத்திலய்யா பார்க்க முடியும்..
இதை ரசிக்கவே கோடானு கோடி தவமிருக்க வேண்டுமே...
உடனே காதலி குறும்பு செய்ய அதை சிரித்தவாறே ரசிக்கும் போது அந்த காதலின் ஆழம் புலப்படுகிறது...
இப்போது அதே முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை... சிகரெட்டைப் புகைத்தவாறே சிரிக்கும் ஸ்டைல்..

உரிமையோடு அவள் பணம் கேட்க, மறுப்பேதும் சொல்லாமல் அவளிடம் அதைக் கொடுக்க முற்படுகிறார். எதற்காக என காரணம் கேட்க, அவள் அதைச் சொல்லும் போது..
அதுவரை இருந்த மலர்ச்சி சட்டென மறைகிறது.. முகத்தில் லேசாக ஓர் இருள் சூழ்கிறது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை யூகித்து அந்த முகம் சொல்கிறது..
அவள் அந்தப் பணத்தைப் பிடுங்குகிறாள். எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாக சற்றே நகர்கிறார்..
உலகத்திலே எல்லோரும் நல்லவங்க, நான் ஒருத்தன் தான் கெட்டவன், அயோக்கியனா சொல்லு பாரு.. எனக் காதலியிடம் கேட்கிறார்..
இப்போது பத்மினியின் நடிப்பு போட்டி போடுகிறது.
தன் காதலனைத் தான் சற்று கடுமையாகவே நடத்தி விட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி தோன்ற அவரை சமாதானப் படுத்த முயல்கிறார். இந்தக் காட்சியில் பத்மினியின் முகத்தைப் பாருங்கள்.. நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திறமை பெற்றவராயிற்றே.. இந்த உணர்வைத் தத்ரூபமாக பிரதிபலிக்கிறார்.. மெல்ல சமாதானப் படுத்துகிறார்.
சங்கர் காரணம் கேட்க, உரிமையோடு தன் வருத்ததை அவரிடம் வெளிப்படுத்துகிறார் பாரு..
தன்னுடைய நிலைப்பாட்டை பாருவிடம் விளக்குகிறார் சங்கர். இந்த உரையாடலில் அந்த பாத்திரத்தின் நிலைப்பாட்டை எவ்வளவு அழகாக தன் வசன உச்சரிப்பின் மூலமாக வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்..
இப்போது சங்கரை சமாதானப் படுத்தும் விதமாக, சங்கர் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக்குவதை நான் என்றும் விரும்ப மாட்டேன் என பாரு கூறுகிறார்.
இப்போது திரும்பி நின்றவாறே சங்கர் ஒரு வித சலிப்போடு, ம்..என்ற உணர்வை பிரதிபலிக்கிறார்.
இதை எழுதி விடலாம்.. எப்படி பார்வையாளருக்கு உணர்த்துவது..
அங்கே தான் நடிகர் திலகம் தான் யாரென ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
காமிரா முதுகைத் தானே காட்டப் போகிறது, தான் நடித்தால் என்ன நடிக்கா விட்டால் என்ன என்று இருக்காமல் அப்போதும் தன் தலையை லேசாகத் தூக்கி சிலிர்ப்பிக்கும் காட்சி....
ஒரு வினாடியில் ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் ஈடு இணையற்ற கலைஞன் நடிகர் திலகம் என உலகிற்கு உரக்கச் சொல்கிறது..
தன் அன்பான வார்த்தையால் பாரு சங்கரை சமாதானப் படுத்த, ஆண்டவனால் தான் சொர்க்கத்தைத் தெரிந்து கொள்ள வைக்க முடியும் என்றிருந்தேன், உன்னைப் போன்ற பெண்களாலும் அந்த சொர்கத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இன்று தான் உணர்கிறேன் என உணர்ச்சியுடன் கூறுகிறார் சங்கர். இந்த வரிகளைச் சொல்லும் போது இருவரின் குரல்களிலும் உள்ள அந்த காதலை நாம் துல்லியமாக உணரலாம். என் சொர்க்கம் எது தெரியுமா என பாரு கேட்க, மௌனமாக தலையசைத்து சங்கர் எது என கேட்க, அவன் இதயத்தில் கை வைத்து அவள் உணர்த்த, அங்கே காதல் தன் ஈடு இணையற்ற சாம்ராஜ்யத்தை நிலைநாட்டுகிறது..

இந்தக் காட்சியினை இந்த விளக்கத்திற்குப் பிறகு இப்போது பாருஙகள். என் கருத்தில் தாங்கள் உடன்படுவீர்கள் என்பது திண்ணம்.

https://www.youtube.com/watch?v=pNuiuYhTDAU

உலகில் நடிகர் திலகத்தோடு வாழ்ந்தவரைப் போல் கொடுத்து வைத்தவர்கள் வேறு யாருமில்லை..

Murali Srinivas
19th January 2015, 12:51 AM
ராகவேந்தர் சார்,

உங்கள் கேள்விகளைப் பார்த்தேன். நான் சென்ற பதிவின் இறுதியில் சொன்னது போல் இந்த விவாதங்களை வளர்க்க விரும்பவில்லை. ஆனாலும் நீங்கள் என்னிடம் சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டிருப்பதால் சொல்கிறேன். முதலில் 1975 அக்டோபர் 2. நீங்கள் நினைப்பது போல் வேறு எந்தவித எண்ணமுமில்லை. அந்த தேதியின் முக்கியத்துவம் உங்களுக்கு ஏன் இந்த திரியின் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும். இங்கே அதை குறிப்பிட காரணம் என்ன?

என் பதிவிற்கு எதிர்வினையாற்றிய ஜோ, காங்கிரஸ் அரசாங்கம் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். நான் காங்கிரஸ் ஆதரவாளன் என்ற முறையில் அந்த கேள்வி தொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் போது நடிகர் திலகம் காங்கிரஸ்-ல் இணைந்த காலம், அதன் பின் நடந்த அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு விட்டு 1975 அக்டோபர் 2-ற்கு பிறகு உள்ள காலகட்டத்தில் என்னை காங்கிரஸ் ஆதரவாளன் என்ற ரீதியில் கேள்வி கேட்காதீர்கள் என்பதற்காகவே குறிப்பிட்டேன். இதை இன்று நேற்றல்ல இந்த திரியில் இணைந்த நாள் முதலே சொல்லி வருகிறேன். திரியை தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் இது தெரியும்.

அதன் பிறகு நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களில் நடிகர் திலகத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது என நீங்கள் குறிப்பிடுவது 1982-ல் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி மற்றும் 1984-ல் கிடைத்த பத்மபூஷன் விருது ஆகியவற்றைப் பற்றி என நினைக்கிறேன்.

மாநிலங்களவையில் கலைத்துறையில் சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் பதவியில் திருமதி நர்கீஸ் தத் அவர்கள் இருந்தார்கள். 6 வருட பதவியான அந்த உறுப்பினர் பதவியில் இரண்டு வருடங்களே நிறைவு செய்த நிலையில் திருமதி நர்கீஸ் தத் காலமாகி விட அந்தப் பதவியைத்தான் நடிகர் திலகத்திற்கு தருவதாக அன்றைய பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் யோசனை செய்ய அதை தன் doon school நண்பன் அமிதாபிற்கு கொடுக்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் வற்புறுத்த அதை மற்றொரு பொதுச் செயலாளரான மூப்பனார் ஆதரிக்க வெறும் 4 வருட காலயளவு மட்டுமே எஞ்சியிருந்த அந்த MP பதவி என்னவோ மிகப் பெரிய பதவியை நடிகர் திலகத்திற்கு கொடுப்பது போல் தரப்பட்டது என்பதே என் எண்ணம்.

அதே போன்று பத்மபூஷன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1976 பிப்ரவரி முதல் 1979 ஜனவரி வரை மூப்பனாரும், 1979 ஜனவரி முதல் 1980 ஜனவரி வரை R.V. சுவாமிநாதனும், 1980 ஜனவரி முதல் 1982 செப்டம்பர் வரை M.P. சுப்ரமணியனும், 1982 செப்டம்பர் முதல் மரகதம் சந்திரசேகரும் பதவி வகிக்க அந்த தலைவர் பதவிக்கு நடிகர் திலகமே தகுதியானவர் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க அந்த ஓங்கி ஒலிக்க செய்ய நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சென்னையில் 1984 பிப்ரவரியில் ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தி அது சென்று சேர்ந்த திடலான சாந்தோம் MRC நகரில் ஒரு மாநாடு நடத்தியதும் உங்களுக்கு நினைவிருக்கும். அன்றைய குடியரசு துணைத்தலைவர் திரு R. வெங்கடராமன் அவர்களும் கர்நாடக முன்னாள் முதல்வர் குண்டுராவ் அவர்களும் கலந்துக் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் காங்கிரஸாக இருக்க வேண்டுமென்றால் சிவாஜி அவர்கள் தமிழக காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் மூப்பனாரின் தலையீடு காரணமாக அவரின் ஆதரவாளரான திரு பழனியாண்டி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அன்னை இந்திரா இருக்கும்போதுதானே நடைபெற்றது.

அதே வருடம் 1984 அக்டோபர் 31 அன்று தீவிரவாதிகளால் அன்னை இந்திரா அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அதன் பிறகு அரியணை ஏறிய ராஜீவ் 1984 டிசம்பரில் நடைபெற்ற மக்களவை மற்றும் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் நடிகர் திலகத்தின் ஆதரவாளர்களை புறக்கணித்ததும் அதன் பின் ஏற்பட்ட கொந்தளிப்பால் ஏதோ கண்துடைப்பு போல் ஒரு சில பேருக்கு மட்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டதும் நாம் அறிந்ததுதானே! தலைவர் பதவி தாராமல் இருந்தது, ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் இருந்தது போன்ற மனக்கசப்பை மாற்றுகிறோம் என்ற பெயரில் மீண்டும் ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது என்பதுதானே வரலாறு! இவரை விட தகுதி குறைந்தவர்கள் எல்லாம் இதே பத்மபூஷன் விருதை முன்னரே அடைந்து விட்ட சூழலில் இவருக்கு வெகு தாமதமாகவே வழங்கப்பட்டது என்பதுதானே நம் பெரிய குறை!

1985-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக நியமனம் செய்யப்பட்ட திருமதி ஜெயா பச்சன் தன் கணவருக்கு MP பதவி வழங்கப்படாத பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஜூரி உறுப்பினர்களில் சரிபாதி பேர் முதல் மரியாதை படத்திற்காக நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அதை நிராகரித்து தன் ஜூரி சேர்மன் பதவியை பயன்படுத்தி சசிகபூர் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தாரே (New Delhi Express என்ற படத்திற்காக) அதுவும் ராஜீவ் காலத்தில்தானே நடந்தது.

இதையெல்லாம்தான் மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் நடிகர் திலகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதில் உண்மை இருக்கிறது என்று குறிப்பிட்டேன். இந்த நிகழ்வெல்லாம் நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பலமுறை இங்கே பேசியதுதான். ஆகவே அந்த விவாதங்களெல்லாம் மீண்டும் வர வேண்டாம் என்பதற்காகத்தான் வேறு எந்த வாதங்களும் வேண்டாம் என்று சொன்னேன். சரி பரவாயில்லை. நீங்கள் கேட்டதை நான் தவறாக நினைக்கவில்லை. காரணம் எனக்கு எப்படி பெருந்தலைவர் மேல் ஒரு பிடிப்போ அது போல் தங்களுக்கு அன்னை இந்திரா மேல் அதே போன்ற பிடிப்பு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை நான் தவறாகவும் நினைக்கவில்லை.

ஆனால் ஒன்றே ஒன்று. நடிகர் திலகத்திற்கு ஒரு பெருமை ஒரு சிறப்பு ஒரு கெளரவம் வந்து சேர்ந்ததை நீங்கள் விரும்பவில்லையா என்ற கேள்வி மட்டும் என்னை காயப்படுத்திவிட்டது. நடிகர் திலகத்திற்கு கிடைத்த கிடைக்கப் போகும் எந்த சிறப்பையும் நான் விரும்பவில்லை என்ற எண்ணம் மட்டும் எந்த நிலையிலும் எந்த சூழலிலும் என்றுமே என் கனவிலும் தோன்றாது.

இத்துடன் இந்த விவாதங்களை நிறுத்திக் கொள்ளலாம், தொடர வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
19th January 2015, 07:06 AM
முரளி சார்
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி. நானும் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கூறி என் நிலைப்பாட்டை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பெருந்தலைவர் மீது தங்களுக்கு இருக்கும் பிடிப்பிற்கு சற்றும் குறையாத அளவிற்கு என்னிடம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவர் காங்கிரஸ் நண்பர்களுடன் சிவாஜி மன்றத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நேருக்கு நேராய் வாதாடியவன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை உண்டு. அந்நாட்களில் பழைய காங்கிரஸுக்காக உழைத்து தங்களுடைய கல்வி மற்றும் வாழ்நாட்களைப் பெரிதும் அர்ப்பணித்த ஏராளமான இளைஞர்களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்தி பவன் மட்டுமின்றி தமிழகமெங்கும் ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகத்தால் சிவாஜி ரசிகர் மன்றம் எந்த அளவிற்கு உதாசீனமும் கேவலமும் படுத்தப்பட்டது என்பது எங்களைப் போன்று அப்போது உழைத்த இளைஞர்களுக்குத் தான் தெரியும். இந்த வலி உங்களுக்குத்தெரிய வாய்ப்பில்லை. இதற்காக நாங்களெல்லாம் காமராஜர் மேல் இருக்கும் மதிப்பை விட்டு விடவில்லை.
அதே போல காமராஜரை விட இந்திரா காந்தி மேல் எனக்கு பிடிப்பு என்பதெல்லாம் உண்மையில்லை. நடிகர் திலகத்திற்கு சிறிதளவேனும் அங்கீகாரம் கிடைத்தது என்பது என்னைப் போன்ற எண்ணற்ற சிவாஜி ரசிகர்களுக்கு நிச்சயம் ஆறுதல் தான். நம்முடைய யானைப் பசிக்கு அது சோளப் பொறி தான் என்றாலும் ஒன்றுமே இல்லாததற்கு அது மேல் என்கின்ற அடிப்படையில் தான் ஆறுதல் கொண்டோம். தமிழனைத் தமிழனே கேவலப்படுத்துவதற்கு இது மேல்.
மூப்பனாரைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். முற்றிலும் உண்மை. அது மறுக்க முடியாது. இது ஒவ்வொரு சிவாஜி ரசிகர் உள்ளத்திலும் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது.
பெருந்தலைவர் மேல் எனக்கிருக்கும் கோபம் அவர் மேல் கொண்ட உரிமைபாற்பட்டது. வாழ்க்கையில் ஒரே ஒரு தவறை பெருந்தலைவர் செய்ததன் பலன் இன்று தமிழகம் அனுபவிக்கிறது. அகில இந்திய அளவில் கிங் மேக்கராக விளங்கிய அவர் தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டு, தன்னலமற்று உழைத்த நடிகர் திலகத்தை தனக்குப் பின் அடையாளம் காட்டியிருந்தாரானால், தமிழக ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கும், அவர்களுக்கும் நடிகர் திலகத்திடமும் சிவாஜி மன்றத்திடமும் சற்றேனும் பயமும் மரியாதையும் ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கும்.
காரணம் அன்னாளைய ஆட்சிக்கெதிரான மக்கள் சக்தியை ஒன்று திரட்டி ஆட்சி மாற்றம் கொண்டு வரும் அளவிற்கு பெரும் வலிமையை உண்டாக்கியது சிவாஜி மன்றங்களின் பங்கினால் தான் . இதன் பலனை யார் அறுவடை செய்தார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
பெருந்தலைவரின் மறைவிற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழையாமையால் வேறு வழியின்றி இந்திரா காங்கிரஸுக்கு நடிகர் திலகம் சென்றார்.
அப்போது கூட நடிகர் திலகத்திடம் தான் தமிழக இந்திரா காங்கிரஸின் தலைமைப் பொறுப்பு வந்தது. அவர் தன் தொழிலுக்கு முதலிடம் தந்ததால் அந்த இடத்திற்கு மூப்பனாரை அடையாளம் காட்டினார்.
இதற்குப் பிறகு நடைபெற்ற வரலாறெல்லாம் விளக்கத் தேவையில்லை என எண்ணுகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் காமராஜரானாலும் சரி அ்ல்லது வேறு எந்தத் தேசிய தலைவரானாலும் சரி, அவர்களை நடிகர் திலகத்தின் மூலம் தான் தெரியும். என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகம் தான் என்னுடைய ஒரே தலைவர். அவரை நடிகர் என்ற சிறிய கோணத்தில் மட்டும் பார்க்க விரும்பாமல் அவருடைய சமுதாய பங்களிப்பினையும் கருத்தில் கொண்டு அவரை மட்டுமே தலைவராக பாவிக்கும் ஏராளமான சிவாஜி ரசிகர்களில் ஒருவன்.

தங்களை காயப்்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தில் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. யதார்த்தமாகத் தான் கேட்டேன்.
இருந்தாலும் இதற்காக மன்னிக்கவும்.

அன்புடன்
ராகவேந்திரன்.
இத்துடன் இந்த விவாதத்தை நிறுத்திக் கொள்ளலாம் என நானும் விரும்புகிறேன்.

kalnayak
19th January 2015, 11:04 AM
திரு. முரளி மற்றும் திரு. இராகவேந்திரா அவர்களுக்கு,

திரு. அமுதவனின் அர்த்தமுள்ள பார்வைகள் ஏற்படுத்திய வாய்ப்பினால், நடிகர் திலகத்திற்கு அவர் சார்ந்திருந்த இயக்கஙகள் இழைத்த துரோகங்களினால் உங்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களை பகிர்ந்து கொண்டு அதன் மூலம் இங்கே நீங்கள் செய்த ஆரோக்கியமான விவாதங்கள் மற்றவர்களுக்கு நல்ல பாடங்கள். நன்றி.

Russellisf
19th January 2015, 03:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps267a3e7c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps267a3e7c.jpg.html)

HARISH2619
20th January 2015, 01:30 PM
சென்ற ஞாயிறன்று இமயம் டிவியில் ஒளிபரப்பான திரு வைகோ அவர்களின் பேட்டியிலிருந்து:
நிருபர்: "கல்லூரி நாட்களில் நிறைய படங்கள் பார்ப்பேன் என்று சொன்னீர்கள் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?"
வைகோ :"சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி .அவரைபோன்ற நடிகர் இதுவரை பிறந்ததில்லை இனிமேல் பிறக்கப்போவதுமில்லை .நாடோடிமன்னன்,தாயைகாத்த தனயன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் சண்டைகாட்சிகள் பிடிக்கும் "
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தான் மிகவும் அதிகமான முறை பார்த்த படம் பாசமலர் என்றார்

KCSHEKAR
20th January 2015, 03:20 PM
வேந்தர் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி "தடம் பதித்தவர்கள்" என்ற தலைப்பில் தொடர் ஒளிபரப்பாகிறது. இதுவரை இரண்டு வாரங்கள் இத்தொடர் ஒளிபரப்பாகியுள்ளது. இன்னும் மூன்று வாரங்கள் (25-01-2015, 01-02-2015, 08-02-2015) ஒளிபரப்பாகவுள்ளது.

18-01-2015 அன்று ஒளிபரப்பான இரண்டாவது பகுதி இணைப்பு:
https://www.youtube.com/watch?v=-bsMr_zG-3o&feature=player_detailpage

Russellxss
21st January 2015, 07:31 AM
23.01.2015 வெள்ளி முதல் மதுரை-சென்ட்ரல் & நெல்லை-சென்ட்ரல் இரு சென்டர்களில் கலக்க வருகிறார்.
கலையுலகின் செல்லத்தம்பி இளையதிலகம் பிரபு அவர்கள் சின்னதம்பியாக

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/12x6mayyam_zps19879e9c.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
21st January 2015, 07:49 AM
23.01.2015 வெள்ளி முதல் மதுரை-சென்ட்ரல் & நெல்லை-சென்ட்ரல் இரு சென்டர்களில் கலக்க வருகிறார்.
கலையுலகின் செல்லத்தம்பி இளையதிலகம் பிரபு அவர்கள் சின்னதம்பியாக

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/15x10banner1mayyam_zps5c69d65c.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

HARISH2619
21st January 2015, 05:53 PM
Dear murali sir,
how is the response to kattabomman ad?PLEASE SHARE

Murali Srinivas
21st January 2015, 07:05 PM
Nadigar Thilagam Sivaji and His Movies என்னும் நம்முடைய இந்த Forum-ல் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பெயரில் இயங்கி வந்த திரியில் நாம் நமது நடிகர் திலகத்தின் திரைக் காவியங்களை அவை முதன் முதலில் வெளியான காலகட்டத்தில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், அன்றைய நிகழ்வுகள் போன்றவற்றை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் ஒரு nostalgic திரியாக விளங்குவதால் இன்று முதல் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற அந்த திரியின் பெயர் அந்த நாள் ஞாபகம் என்று மாற்றப்படுகிறது. நாம் அங்கே பதிவிடும் விஷயங்களுக்கு இந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்பதனால் இந்த முடிவு.

திரியை துவக்கிய ராகவேந்தர் சாரின் அனுமதியோடு நடந்த இந்த பெயர் மாற்றத்தை நிறைவேற்றிக் கொடுத்த NOV அவர்களுக்கு நன்றி. அனைவரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடும்

திரிக்கான சுட்டி

http://www.mayyam.com/talk/showthread.php?10904-அந்த-நாள்-ஞாபகம்

அன்புடன்

RAGHAVENDRA
21st January 2015, 09:17 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/RRADHACOLLAGE01fw_zps88bfe58c.jpg

VINTAGE HERITAGE அமைப்பின் சார்பில் மாதந்தோறும் பழைய திரைப்படங்கள் திரையிடப்பட்டு நினைவுகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைப் பற்றி நமது நடிகர் திலகம் திரியின் முந்தைய பாகங்களில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வகையில் இம்மாதம், 26.01.2015 திங்கள் அன்று மாலை 6.00 மணிக்கு, சென்னை மயிலை ராமகிருஷ்ணா மடம் தெருவில், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விவேகாநந்தர் அரங்கில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான ரங்கோன் ராதா திரையிடப்படுகிறது.

விருப்பமுள்ள நமது நண்பர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

RAGHAVENDRA
22nd January 2015, 12:59 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/ANNIV2015INVITEFfw_zps1b36d48c.jpg

நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் நான்காம் ஆண்டு விழா வரும் 26.01.2015 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னை தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகத்தில் ஒய்.ஜி.பி. அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான தெய்வமகன் திரையிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரையும் அமைப்பின் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.

விழாவில் ஒய்.ஜீ.மஹேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் சலுகை விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Russellisf
22nd January 2015, 09:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps644f4c2e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps644f4c2e.jpg.html)

sankara1970
22nd January 2015, 11:10 AM
வாவ். காண கண் கோடி வேண்டும். அண்ணனின் அழகு முகத்தை காண.

பாபு யார் அந்த பெண் இந்தி நடிகையா

இதுவரை பார்க்காத படம்

kalnayak
22nd January 2015, 11:18 AM
வாவ். காண கண் கோடி வேண்டும். அண்ணனின் அழகு முகத்தை காண.

பாபு யார் அந்த பெண் இந்தி நடிகையா

இதுவரை பார்க்காத படம்

அது பானுமதி இல்லையா?

Russellisf
22nd January 2015, 11:21 AM
sir u are correct that celebrity is banumathi



அது பானுமதி இல்லையா?

Russellisf
22nd January 2015, 02:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps577964f9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps577964f9.jpg.html)

Russellisf
22nd January 2015, 03:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps05a1155d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps05a1155d.jpg.html)

Russellisf
22nd January 2015, 03:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps38fe189e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps38fe189e.jpg.html)

goldstar
22nd January 2015, 06:12 PM
The actor who introduces Tamil word "Vasool", "Style" and what ever people say to Tamil industry

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20150122_3_zpsd4256019.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20150122_4_zps80be23ab.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20150122_1_zps0d5c6f61.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20150122_2_zpsb514562e.png

Murali Srinivas
23rd January 2015, 11:58 PM
அன்பு நண்பர் சதீஷ் அவர்களே,

நீண்ட நாட்களின் இடைவெளிக்குப் பிறகு உங்களின் மீள் வருகைக்கும் கட்டபொம்மன் படத்தின் ஸ்டில்ஸ், விளம்பரங்கள் மற்றும் பாக்கியவதி படத்தில் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் அற்புதமான close up புகைபடம் தாங்கி வெளிவந்த நடிகன் குரல் பத்திரிக்கையின் முகப்பு படத்திற்கும் [அது தொலைக்காட்சியிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்த போதினும] நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

Richardsof
24th January 2015, 08:25 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_20150122_2_zpsb514562e.png

இனிய நண்பர் திரு சதீஷ்

விஜய் டிவியில் ஒளி பரப்பான மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு எம்ஜிஆர் ரசிகர் தான் கொண்டு வந்த '' நடிகன் குரல் '' ஆவண புத்தகத்தில் அட்டைப்படத்தில்
இடம்பெற்று இருந்த 1956 - நடிகன் குரல் - நடிகர் திலகம் சிவாஜியின் படத்தை தாங்கள் அழகாக zoom செய்து பதிவிட்டமைக்கு நன்றி . நடிகர் திலகம் நடிக்க வந்து 4வது ஆண்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடத்திய நடிகன் குரல் புத்தகத்தில் அட்டைப்படமாக சிவாஜி ஸ்டில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது .

eehaiupehazij
24th January 2015, 12:50 PM
மாமியார் வீட்டு மருமகன்கள் தமிழ் திரைப்படங்களின் கண்ணோட்டத்தில் !! நடிகர்திலகத்தின் நடிப்பாட்டத்தில்!!!
ஜெயில் அல்லது செல்லத் தமிழில் 'மாமியார் வீடு '. என்னதான் கதாநாயகனாக இருந்தாலும் செய்யாத குற்றத்துக்கு ஜெயிலுக்கு போகும்போதுதான் ரசிகர்களின் அனுதாபங்களை அள்ள முடியும்!?
எனக்குத் தெரிந்து அதிகமான ஜெயில் கைதியாக நடித்த சாதனையும் நடிகர்திலகத்திற்கே காவல் தெய்வம் ஞான ஒளி மற்றும் புதிய பறவை படங்களில் மட்டுமே செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போகும் பாத்திரங்கள் மற்றபடி மனோகரா பலே பாண்டியா சரசுவதி சபதம் உத்தம புத்திரன் வீரபாண்டிய கட்டபொம்மன் .....செய்யாத குற்றங்களுக்கு பழி வாங்கப்படுவார்! இப்படி மாமியார் வீட்டு மருமகனாக போனாலும் பாட்டெல்லாம் பாடி ஜாலியாகத்தான் இருப்பார்!! கப்பலோட்டிய தமிழனும் வீரபாண்டிய கட்டபொம்மனும் காவல் தெய்வமும் கல்லும் கரையும் வண்ணம் நமது மனங்களைப் பிழிந்தும் எடுப்பார்!!

Some interesting scenes

'மாமியார் வீடு 1 : 'Saraswathi Sabatham

https://www.youtube.com/watch?v=j5Hf_toX9tg

மாமியார் வீடு 2

பலே பாண்டியா: யாரை எங்கே வைப்பது .....

https://www.youtube.com/watch?v=KabWTXPNKsI

மாமியார் வீடு 3 UP

https://www.youtube.com/watch?v=mkk3JrsY_LE

மாமியார் வீடு 4 : VPKB

https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw

மாமியார் வீடு 5 : Manoharaa

https://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ

மாமியார் வீடு 6 : Kaval Dheivam
https://www.youtube.com/watch?v=WdAwLOUfTto

மாமியார் வீடு 7 : Kappalottiya Thamizhan

https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To

மாமியார் வீடு 8: just for jolly in jail Raja!!

https://www.youtube.com/watch?v=tgiT9UaXG-Y

9,10. ஞான ஒளியிலும் புதிய பறவையிலும் கடைசியில் ஜெயிலுக்கு போவதாக காட்டுவார்கள்!

KCSHEKAR
24th January 2015, 12:56 PM
திரு.யுகேஷ் பாபு,
நடிகர்திலகத்தின் வித்தியாசமான, அபூர்வமான பல புகைப்படங்களைப் பதிவிடுகிறீர்கள். நன்றி.

JamesFague
24th January 2015, 05:38 PM
I once again request those who are residing outside chennai to attend the 4th anniversay of NTFANS as well as

watch the Master Piece of NT's Deiva Magan. It is some sort of get together to meet all NT Fans. Special invite to

Mr Ragul.


Regards

eehaiupehazij
24th January 2015, 06:24 PM
வில்லன்களின் வாழ்விலும் விளக்கேற்றிய விடிவெள்ளி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் !!


விளக்கு 1 எஸ் வி ராமதாஸ் ஒளி 1 கர்ணன்

வில்லன் நடிகர் ராமதாஸ் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் ஒற்றை வார்த்தை 'எஸ் பாஸ்...' என்பதே! பெரும்பாலும் பிரதான வில்லன்களான நம்பியார்,அசோகன் , மனோகர்....இவர்களின் கும்பலில் ஒரு கைத்தடியாக வந்து எல்லாப் படத்திலும் இந்த ஒற்றை வரி வசனத்தை எப்போது சொல்வார் என்று ஏங்க வைப்பார் !!

ராமதாஸ் அவர்களுக்கும் எதிர்பாராத திருப்பம் கர்ணனின் மூலம் வந்தது இந்திரனான ராமதாஸ் மாறுவேடத்தில் வயதான எந்திரன் போல வந்து கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து இல்லையெனாமல் ஈந்து வரும் கர்ணனின் உயிர்கவசம் நீங்கி வலுவிழக்க வைக்கும் முக்கியமான கதாபாத்திரம்.

இன்னும் ஒருபடி மேலாக அவருக்கு பிபிஸ்ரீநிவாசின் குரலில் என்ன கொடுப்பான் என்ற பாடலுக்கும் வாயசைக்கும் மதிப்பைத் தந்தார் நடிகர்திலகம் ராமதாஸின் திரை வாழ்வில் ஒளியேற்றி கவுரவம் காத்தார் நடிகர்திலகம் ராமதாஸால் மறக்க இயலுமா ? அவர் திறமையறிந்து புதிய பறவையிலும் திரைக் கதையின் அச்சாணியான குணச்சித்திரப் பாத்திரத்தில் ராமதாஸை மிளிர வைத்து அழகு பார்த்தார் நம் விடிவெள்ளி நடிகர்திலகம்!!


https://www.youtube.com/watch?v=UvmgYkgg3o8


விளக்கு 1 எஸ் வி ராமதாஸ் ஒளி 2 புதிய பறவை

https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ


விளக்கு 1 எஸ் வி ராமதாஸ் ஒளி 3 உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் தனக்கே தந்தையாக புரோமோஷன் கொடுத்தார் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=PiybZuIusSI

eehaiupehazij
24th January 2015, 08:34 PM
வில்லன்களின் வாழ்விலும் விளக்கேற்றிய விடிவெள்ளி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் !!


விளக்கு 2எஸ் ஏ அசோகன் ஒளி 1 கர்ணன்

வில்லன் நடிகர் அசோகன் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் ஒற்றை வசனம் நான் படத்தில் மொட்டைபாஸாக 'சிங்காரம் ...ஆறு மாசமா ஆளையும் காணோம் வட்டியும் வரல்லை ' என்று மனோகரைக் கலாய்ப்பதே! பிற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் கோமாளித்தனமான வில்லன் வேடங்களுக்கு குத்தகைதாரர்!!

அசோகன் அவர்களுக்கும் எதிர்பாராத திருப்பம் கர்ணனின் மூலம் வந்தது. துரியோதனனாக வந்து கர்ணனின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்து இறக்கும்வரை கர்ணனை தனக்கு செஞ்சோற்றுக் கடன் பட வைத்த வலுவான கதாபாத்திரம் !

இன்னும் ஒருபடி மேலாக அவருக்கு உயர்ந்த மனிதனில் திரைக் கதையின் அச்சாணியான குணச்சித்திரப் பாத்திரத்தில் தனது டாக்டர் நண்பராக கவுரமான மதிப்பைத் தந்தார் நடிகர்திலகம் !!


https://www.youtube.com/watch?v=B5wMR2pMvJg


விளக்கு 2 அசோகன் ஒளி 2 உயர்ந்த மனிதன்

https://www.youtube.com/watch?v=yumrScvKKtQ


நடிகர்திலகம் தவறவிட்ட சிவாஜி பாடல் அசோகனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் ஜெமினியின் பாதகாணிக்கை படத்தில் இன்று வரை என்னால் இந்த இழப்பை ஜீரணிக்க இயலவில்லை !!
https://www.youtube.com/watch?v=6fyu_oCwHQU

போனஸ் சாங் :முரடன் முத்து

https://www.youtube.com/watch?v=7uGnYjU2jaQ

eehaiupehazij
24th January 2015, 10:07 PM
Hearty Condolences to the sudden demise of thiru VS Raghavan the popular stage and cine artist who has acted in many NT movies.


கர்ணன் திரைப் படத்தில் விதுரராக வந்து துரியோதனனின் அவமரியாதை தாளாமல் தனது வில்லை உடைத்துப் போட்டு கௌரவர்களின் தோல்விக்குபிள்ளையார் சுழி போடுவார்

https://www.youtube.com/watch?v=ZQ5CYd7xUK0

Russellisf
25th January 2015, 06:11 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps531aeae2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps531aeae2.jpg.html)

Russellisf
25th January 2015, 06:11 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps126bb3d5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps126bb3d5.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:23 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/KRV1_zps807d6a1f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/KRV1_zps807d6a1f.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:24 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3693a_zpsa91d4fbe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3693a_zpsa91d4fbe.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:24 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3694a_zps8be93f11.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3694a_zps8be93f11.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:25 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3690a_zps0f0e9876.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3690a_zps0f0e9876.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:26 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3882a-1_zps0052e994.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3882a-1_zps0052e994.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:26 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3883a_zps8642a143.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3883a_zps8642a143.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:28 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4185a_zps2e32d906.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4185a_zps2e32d906.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:29 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4186a_zpsbad6ae00.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4186a_zpsbad6ae00.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:29 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RareStill_zpsc9ebfad2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RareStill_zpsc9ebfad2.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AmudhaSurabhiOctober2011_zpsad5ee7da.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AmudhaSurabhiOctober2011_zpsad5ee7da.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:31 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASArticlePage2_zpsfc6cad87.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASArticlePage2_zpsfc6cad87.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:32 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASArticlePage3_zps26ff9c56.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASArticlePage3_zps26ff9c56.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vk2_zps6d1eb159.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vk2_zps6d1eb159.jpg.html)

Russellbpw
25th January 2015, 08:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vk3_zps5b21f64e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vk3_zps5b21f64e.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:24 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6607-1_zps2a61b201.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6607-1_zps2a61b201.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:25 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6608-1_zps4e2b0103.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6608-1_zps4e2b0103.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:26 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6609-1_zps2f9a64f1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6609-1_zps2f9a64f1.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:27 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6621-1_zpsb0fac41a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6621-1_zpsb0fac41a.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:28 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6622-1_zps0ab248f8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6622-1_zps0ab248f8.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6624-1_zpsa76b6650.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6624-1_zpsa76b6650.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:31 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6625-1_zps33415171.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6625-1_zps33415171.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:33 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1234901_628881897156500_941836945_n_zps8e6f4713.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1234901_628881897156500_941836945_n_zps8e6f4713.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/547516_628879777156712_1397750804_n_zps2dc4deb3.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/547516_628879777156712_1397750804_n_zps2dc4deb3.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/562922_628880070490016_1538407023_n_zpsef5d8ead.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/562922_628880070490016_1538407023_n_zpsef5d8ead.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:36 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380677_628880703823286_399844596_n_zpsdcdd4d19.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380677_628880703823286_399844596_n_zpsdcdd4d19.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:36 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1375977_628882090489814_1614688178_n_zps60c26e21.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1375977_628882090489814_1614688178_n_zps60c26e21.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:37 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1381583_628881543823202_301411907_n_zpsbe4812eb.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1381583_628881543823202_301411907_n_zpsbe4812eb.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:37 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1377359_628880427156647_2133631851_n_zpsaac04883.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1377359_628880427156647_2133631851_n_zpsaac04883.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1269947_628877940490229_1544093275_o_zps6befc969.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1269947_628877940490229_1544093275_o_zps6befc969.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1375089_628876820490341_2121770142_n_zps41c7cf8b.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1375089_628876820490341_2121770142_n_zps41c7cf8b.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:39 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/541420_628881287156561_1851581799_n_zps277323bb.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/541420_628881287156561_1851581799_n_zps277323bb.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:40 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1381622_628877170490306_86706424_n_zps801ae116.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1381622_628877170490306_86706424_n_zps801ae116.jpg .html)

Russellbpw
25th January 2015, 09:40 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1378419_628881027156587_1267092824_n_zps7f09a549.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1378419_628881027156587_1267092824_n_zps7f09a549.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:46 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1376497_628895800488443_56708760_n_zps6242c29c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1376497_628895800488443_56708760_n_zps6242c29c.jpg .html)

Russellbpw
25th January 2015, 09:47 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1375950_628894110488612_1296354855_n_zps20746e5a.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1375950_628894110488612_1296354855_n_zps20746e5a.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:48 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1374876_628893627155327_1925139340_n_zps8e473f37.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1374876_628893627155327_1925139340_n_zps8e473f37.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:48 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1383891_628890613822295_1005062923_n_zps54b34eb3.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1383891_628890613822295_1005062923_n_zps54b34eb3.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:49 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1238373_628894727155217_1941392451_n_zps44caa013.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1238373_628894727155217_1941392451_n_zps44caa013.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:50 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1233576_628892933822063_1155629186_n_zpse5bd24a6.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1233576_628892933822063_1155629186_n_zpse5bd24a6.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:50 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/601590_628889697155720_2080974669_n_zpsb2dfc8a6.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/601590_628889697155720_2080974669_n_zpsb2dfc8a6.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:51 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1374064_628896520488371_588403155_n_zpsb6571121.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1374064_628896520488371_588403155_n_zpsb6571121.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:52 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1385691_628890817155608_1708187089_n_zpsb3b6495a.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1385691_628890817155608_1708187089_n_zpsb3b6495a.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:53 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bharathidasan_zpsee3906ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bharathidasan_zpsee3906ce.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:54 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall6_zps9540f544.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall6_zps9540f544.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:55 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1377571_628891023822254_201756968_n_zpsa1bc2628.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1377571_628891023822254_201756968_n_zpsa1bc2628.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:55 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall8_zpse218b236.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall8_zpse218b236.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1380148_629079993803357_1722454857_n_zpse5370b9f.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1380148_629079993803357_1722454857_n_zpse5370b9f.j pg.html)

Russellbpw
25th January 2015, 09:57 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall2_zps21047749.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall2_zps21047749.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:58 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1385783_629071313804225_138533246_n_zps4b9564e8.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1385783_629071313804225_138533246_n_zps4b9564e8.jp g.html)

Russellbpw
25th January 2015, 09:59 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall1_zps8bebf0bc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall1_zps8bebf0bc.jpg.html)

Russellbpw
25th January 2015, 09:59 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hall5_zpsdbe2432d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hall5_zpsdbe2432d.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:00 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/18_zps7aeb0e2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/18_zps7aeb0e2f.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:01 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/15_zpsd6e19e11.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/15_zpsd6e19e11.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:02 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/16_zps1b0dd43f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/16_zps1b0dd43f.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:02 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/17_zps77661bad.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/17_zps77661bad.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:06 AM
WHEN ALL CHIEF MINISTERS DISTANCED & BEHAVED THEMSELVES AS IF THEY WERE INFERIOR TO Mr. GANDHI, THIS IS WHAT IS THE DOMINANCE OF NADIGAR THILAGAM & THE RESPECT HE COMMANDED FROM THE NEHRU FAMILY....& THAT ONE ASPECT MADE ALL THE DRAVIDIAN LEADERS FUME OUT OF JEALOUSY..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/13_zps29c67b1b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/13_zps29c67b1b.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:09 AM
UNLIKE THOSE HERO's WHO HUNTS TIGER ON SCREEN....HERE IS ONE LION WHO HUNTED THIS TIGER FOR REAL..

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/LionTiger_zps93242399.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/LionTiger_zps93242399.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:11 AM
NO WONDER NADIGAR THILAGAM IS KNOWN AS AN "AVATAR OF ARTS" !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg.h tml)

Russellisf
25th January 2015, 10:12 AM
ADVANCE WISHES FOR ACHEIVING ANOTHER MILESTONE OF YOUR THREAD 2000 POSTS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0de1d7aa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0de1d7aa.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:12 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/pic_zps321b21f8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/pic_zps321b21f8.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:14 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10422128_768502523194436_7256348837944507848_n_zps cd8793cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10422128_768502523194436_7256348837944507848_n_zps cd8793cf.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:15 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/img_zps1cd4b3b4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/img_zps1cd4b3b4.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:15 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:16 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/9_zps739963c5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/9_zps739963c5.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:17 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/22_zps544f4b80.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/22_zps544f4b80.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:18 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8_zps44ec386d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8_zps44ec386d.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:18 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zpsbdab7e4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zpsbdab7e4d.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:19 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2_zps050a74f8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2_zps050a74f8.jpg.html)

Russellisf
25th January 2015, 10:19 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/17_zps8e357fd3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/17_zps8e357fd3.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:20 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1526638_676848039026552_2095023428_n_zps29ee2146.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1526638_676848039026552_2095023428_n_zps29ee2146.j pg.html)

Russellisf
25th January 2015, 10:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/17_zps8e357fd3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/17_zps8e357fd3.jpg.html)





http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/9_zps739963c5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/9_zps739963c5.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:20 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1385161_628875847157105_1140882683_n_zpsb26052b9.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1385161_628875847157105_1140882683_n_zpsb26052b9.j pg.html)

Russellbpw
25th January 2015, 10:21 AM
THE GREATEST HUMAN BEING WHO WAS THE FIRST CONTRIBUTOR AMONG ALL INDIANS FOR THE POPULAR MIDDAY MEALS SCHEME WHEN NEHRU VISITED TAMILNADU - 1959

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nehru_zpsf4355bd9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nehru_zpsf4355bd9.jpg.html)

eehaiupehazij
25th January 2015, 10:24 AM
வில்லன்களின் வாழ்விலும் விளக்கேற்றிய விடிவெள்ளி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பகுதி 3 நம்பியார்

தமிழ் திரையுலகில் கணக்கிலடங்காத வில்லன் நடிகர்கள் இருந்தாலும் தன்னுடைய விறைப்பு முறைப்பு பயங்கரமான முகபாவங்கள் உள்ளங்கைகளைபிசையும் தனிப்பட்ட ஸ்டைல் போற்றிப் பேணிப் பாதுகாத்த சீரான உடற்கட்டு வலிமை சண்டைக் காட்சிகளில் திறமை.......வில்லன்திலகம் நடிகர்திலகத்தின் அய்யப்ப குருசாமி நம்பியார் அவர்களே! தனது பெரும்பாலான படங்களில் வில்லன் பாத்திரத்தில் கூட மரியாதையான இடமளித்தார் நமது NT!!


விளக்கு 3 குருசாமி எம் என் நம்பியார் ஒளி 1 பாசமலர்

சிவாஜி கணேசன் எப்படி தனது தங்கை பாசத்தை நியாயப் படுத்துகிறாரோ அதற்கு சற்றும் குறையாது தனது தங்கை பாசத்தையும் வெளிப்படுத்துகிறார் ...அமைதியாக....ஆச்சரியமூட்டும் ஜென்டில்மேனாக....நம்பியார்தானா?!

https://www.youtube.com/watch?v=zRi5JHWPz1A


விளக்கு 3 குருசாமி எம் என் நம்பியார் ஒளி 2 Makkalai Petra Makarasi

சிவாஜி படத்தில் மட்டுமே நம்பியார் பாடவும் முடிகிறது !! மிருதங்க சக்கரவர்த்தியிலும் கௌரவித்தார் நடிகர்திலகம்!!

https://www.youtube.com/watch?v=HhhlZNoX_j8

https://www.youtube.com/watch?v=81rltJE-QRg


விளக்கு 3 குருசாமி எம் என் நம்பியார் ஒளி 3 உத்தம புத்திரன் /சிவந்த மண்

எப்பேர்பட்ட வில்லன் பாத்திரம் உத்தம புத்திரன் /சிவந்த மண்ணில் !! நம்பியாரின் வாழ்நாள் உச்சகட்ட வில்லன் நடிப்பு!! அருமையான ஆடையலங்காரம்!!

https://www.youtube.com/watch?v=HKex2H5TUH4

பறக்காஸ் !!

https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc

Russellbpw
25th January 2015, 10:26 AM
ANOTHER GOOD DEED OF THIS GREAT HUMAN BEING

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dr_zps6ddd87ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dr_zps6ddd87ac.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:28 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg. html)

Russellbpw
25th January 2015, 10:29 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6006_565034046874619_1948950351_n_zps3b9f1792.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6006_565034046874619_1948950351_n_zps3b9f1792.jpg. html)

Russellbpw
25th January 2015, 10:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America_zps321fb01e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America_zps321fb01e.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:31 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America1_zpsb2b76694.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America1_zpsb2b76694.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:32 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America2_zpsd332d5fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America2_zpsd332d5fc.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/advani_zpsdcbfa972.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/advani_zpsdcbfa972.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:35 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/431_zpsd617e4f3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/431_zpsd617e4f3.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:36 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/432_zpsd82e4c8f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/432_zpsd82e4c8f.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:37 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/434_zpseb816e62.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/434_zpseb816e62.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:40 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar2-2_zps78dd0475.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar2-2_zps78dd0475.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:41 AM
http://http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4247a-1_zps7a1681bf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4247a-1_zps7a1681bf.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:42 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4250a-1_zps2603b2ad.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4250a-1_zps2603b2ad.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:43 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4251-1_zpsda6b8f2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4251-1_zpsda6b8f2f.jpg.html)

Russellbpw
25th January 2015, 10:43 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4252-1_zps6413de6e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4252-1_zps6413de6e.jpg.html)

JamesFague
25th January 2015, 11:26 AM
a great friend of NT Mr V S Raghavan - RIP acted in number of movies along with NT

RAGHAVENDRA
25th January 2015, 11:41 AM
Dear RKS
தங்களின் வேகம் ... பிரமிக்க வைக்கிறது... மிக மிக விரைவிலேயே பாகம் 14 முடிவடையும் கட்டம் நெருங்கி விட்டது.
2015ம் ஆண்டில் பாகம் 15ஐத் துவக்கி வைக்கப் போவது யார்..

முரளி சார்.. கூற வேண்டும்.

இது வரை எந்த பாகத்தையும் துவக்கி வைக்காதவர்களை அழைத்தால் நலம்..

நெய்வேலி வாசு சார்
இந்த ஆண்டில் தங்கள் பங்களிப்பில் நடிகர் திலகம் திரியின் மூலம் நம் தலைவரின் புகழ் மென்மேலும் பரவ வேண்டும் என அனைவரையும் போல் நான் மிகவும் விரும்புகிறேன். அந்த விருப்பம் கைகூட தாங்கள் அருள் புரிய வேண்டும்.

அன்புடன்

JamesFague
25th January 2015, 12:22 PM
Mr RKS


Congratulations for your 2000th post.


Mr Rahgavendra

My choice will be in the order of KC, Ragulram and Sivaji Senthil. If anyone from the three will be opt for starting the next thread. It is my personal wish.

I also request Mr Neyveliar as well as Mr Pammalar to come and contribute as usual. I hope they will respond to my request.

Regards

Russellbpw
25th January 2015, 05:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nadigankural_zpsa1ad5146.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nadigankural_zpsa1ad5146.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:04 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a9565dd9-8986-4936-9669-6707e273085a_zps13d182bd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a9565dd9-8986-4936-9669-6707e273085a_zps13d182bd.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:06 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9_zps3e4351cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/f210d605-24a9-4135-bb64-2ed81b3781e9_zps3e4351cb.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d_zps425e9973.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/c20b6147-ce7c-4b70-8b52-ee8c3d4a0a9d_zps425e9973.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sv_zps3d35cacd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sv_zps3d35cacd.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ParasakthiRe-Run110thday_zpse97b316a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ParasakthiRe-Run110thday_zpse97b316a.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA1-2_zpsee056e68.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA1-2_zpsee056e68.jpg.html)

eehaiupehazij
25th January 2015, 05:34 PM
Dear RKS.
Hearty Congratulations for having crossed another peak with your 2000th vision on the mission of propagating NT's name and fame
regards, senthil

Russellbpw
25th January 2015, 05:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA2-1_zps2f06ff87.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA2-1_zps2f06ff87.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA3-1_zpsce037dea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA3-1_zpsce037dea.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps776503e6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps776503e6.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsbb820484.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsbb820484.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:38 PM
PODHIGAI CHANNEL TELECASTING NOW.....

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RRMMD-1_zps14af509b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RRMMD-1_zps14af509b.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1896733_1472321133032693_4855429982570578490_n_zps 14b9c0c4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1896733_1472321133032693_4855429982570578490_n_zps 14b9c0c4.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20141014_101854_zps3f04e3f7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20141014_101854_zps3f04e3f7.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/309754_410731265678150_2138618330_n_zpsb8e40e93.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/309754_410731265678150_2138618330_n_zpsb8e40e93.jp g.html)

Russellbpw
25th January 2015, 05:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6b21cd38.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6b21cd38.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PesumPadamAugust1968_zpsa4a147f4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PesumPadamAugust1968_zpsa4a147f4.jpg.html)

Russellbpw
25th January 2015, 05:50 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/scan0007_zpsc2fcbc63.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/scan0007_zpsc2fcbc63.jpg.html)