PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Gopal.s
20th July 2014, 08:39 AM
சிவாஜி செந்தில்,

ரசிக்கத்தக்க பதிவுகள்.தொடருங்கள். இன்னும் கொஞ்சம் விவரணை இருந்தால் கூடுதல் சுவாரஸ்யம்.

eehaiupehazij
20th July 2014, 09:02 AM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 6 : மனமகிழ் மன்ற (Club) ஆடல்பாடல்கள்!

இந்தியத்திரைப்படங்களிளிருந்து பிரிக்க முடியாதபடி வேரூன்றி நிற்கும் மேற்கத்தியகலாசார அடையாளம்!? நடிகர் திலகமும் தவிர்க்க இயலாத வணிகக்குறிக்கோள் காட்சியமைப்புக்கள்.....இன்றுவரை இன்றியமையாத commercial cinematic ingredient!! தெய்வமகன் திரைப்படத்தில் ஊடலுடன் ஒதுங்கும் கதாநாயகியை ஆடலுடன் பாடலுடன் ஒதுக்க கதாநாயகன் நடிகர்திலகத்தின் எழில்தோற்றத்தின் ஊடாக முயலும் காட்சிக்களம்.....ரசிக்கலாமா?

https://www.youtube.com/watch?v=5WKtmwRtoXY

I think it all has started with Shammi Kapoor's China Town! followed by NTR's 'Bale thammudu' ... and a chain reaction till date!We enjoy those clippings too!!

https://www.youtube.com/watch?v=l9GuAazrxkA

https://www.youtube.com/watch?v=-YldXnJOWL8

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

JamesFague
20th July 2014, 09:08 AM
You are rocking Mr Senthil. Pls continue your good work.

eehaiupehazij
20th July 2014, 09:19 AM
நன்றிகள் நண்பர்கள் திருகோபால் மற்றும் திரு.வாசுதேவன் . இது ஒரு tit-bits வகையான பதிவு மட்டுமே.ஒப்பிடும்வகையில் தொடர்புள்ள காணொளிக்காட்சிகள்தான் முக்கியம். நடிகர்திலகத்தின் நினைவஞ்சலி நாள் நெருங்குவதால் எனது ஒரு சிறிய பங்களிப்பு முயற்சி. அவ்வளவே!

Gopal.s
20th July 2014, 10:09 AM
Saraswathi Sabatham (1966)
by Balaji Sivaraman

Tuesday, September 29, 2009

[html:8cd51584b7]

[/html:8cd51584b7]


Saraswathi Sabatham is the kind of movie that will make us reminisce about the grand old age of Tamil movies, for a variety of very different reasons. For one, it is based on the Hindu Goddesses, but doesn’t involve a child falling into a ‘hundial’ or an evil wizard trying to overpower God. It is also basically a “message” movie about the elementary qualities of life, but, unlike today’s movies, that message comes about only because of the interesting premise set up by the movie’s story. And most importantly, it features an ensemble of cast of actors and actresses who were probably in the prime of their careers at the time. Since that is something which will never happen in today’s climate, this movie works as a great reminder of a time where our top actors worked together without a hint of ego on display.

The film’s underlying premise is very simple. Which is better: knowledge, wealth or strength? In the opening sequences, we see the mischievous sage Naradha (‘Sivaji’ Ganesan) visit Saraswathi (Savithri, as the Goddess of Knowledge), Lakshmi (Devika, as the Goddess of Wealth) and Parvathi (Padmini, as the Goddess of Strength), and pose each of them with the above question. This sets up the clash between the three to see which quality is more essential. To this effect, Saraswathi provides Vidyapathi (‘Sivaji’ again), who is dumb by birth, with a voice and intelligence making him wise and all-knowing. Lakshmi makes the poorest girl in the country as the next queen to the throne, Naachiya (K.R. Vijaya), providing her with unquestionable wealth and fame. Parvathi transforms one of the biggest cowards into Veeramallar (‘Gemini’ Ganesan), the bravest and strongest man in the land, who also goes on to become Naachiya’s commander-in-chief. As the three come to grips with their new God-given gifts, they also battle each other to prove their superiority (obviously the Goddesses’ hands are involved in this also).

Notwithstanding the interesting set-up and story, the film’s biggest attraction is, of course, the cast. Not only does the movie feature two of Tamil cinema’s acting greats in ‘Sivaji’ Ganesan and ‘Gemini’ Ganesan, but also the most famous actresses of the time in Savithri, Padmini, K.R. Vijaya and Devika. When you think of the last time in recent memory that anything close has been attempted, you would probably go back to 1999’s Suyamvaram, but even that was mainly put together in order to obtain the world record. When combined with the fact that this movie is considered an ensemble for its female leads (with today’s heroines being used only for eye-candy, this is another thing to remember fondly) coming together as much as its male leads, it further drives home the fact that our yesteryear actors had little or no ego clashes coming in the way of sharing screen space.

Even with such a cast, the acting honours would obviously have to go to ‘Sivaji’ Ganesan. Of all the people who have played Naradha on-screen (and there are quite a few), none would probably come close to matching Sivaji. The mischievous glint is obviously visible in his eyes as he plays around with the three goddesses in order to obtain the obvious answer to the question. (Note him especially in the single sequence with the three in tandem.) As Vidyapathi, he also brings the dignity and ego of the knowledgeable character to life. Although K.R. Vijaya and ‘Gemini’ Ganesan are legends in their own right, the pride seen in Sivaji’s face and body language as he talks about the power of knowledge is unmatched by the former two. (In fact, such a comparison will be deemed unfair on all three by many; I just felt it is worth mentioning in the context of the movie.)

The above statement aside, K.R. Vijaya and ‘Gemini’ Ganesan are perfect for their respective roles. The self-importance of the queen, with all her wealth and fame, is skilfully depicted by the former. And since good screen-presence is the main pre-requisite for Veeramallar, the latter fits the bill perfectly. Savithri, Devika and Padmini are essentially in the background, but their sequences with each other and Naradha serve as special highlights. Nagesh and Manorama raise quite a few laughs with their separate comedy track (though it does fit in with the other characters in the movie). The actors playing Lord Shiva and Brahma are largely unknown to me, while a very young Sivakumar appears as Lord Vishnu.

Another major highlight of the film is K.V. Mahadevan’s music combined with Kannadasan’s lyrics. Agara Muthala Ezhuthellam... is the best song with each line starting from each of the Tamil alphabets in sequence, but the other songs don’t lag behind either. Kalviya Selvama Veerama... features great lyrics from Kannadasan underlining the significance of each of these qualities in life. Dheivam Iruppadhu Enge... is sung in praise of the wealth of knowledge and also sets up the straight head-to-head between knowledge and wealth. Thai Thandha Pichaiyile... has become the staple for a variety of beggary-related comedy scenes over the years, while Gomatha Engal Kulamatha... is a perfect song for the "Mattu Pongal" festival. Uruvathai Kaatidum Kannadi... and Rani Maharani... are mostly obscure remaining largely unheard outside the movie. T.M. Sounderarajan and P.Susheela are the only two voices heard in all the songs, and are the main reason why it is considered such a stellar soundtrack to begin with.

Despite all the high-praise accorded to the film, there are a few elements that can be off-putting for some viewers. Some sequences in the film do move quite slowly, but that is essentially a quality shared by all movies released at the time. The set design and costumes will also feel more akin to a stage-play than a movie; again, another aspect that is not unique to this movie alone. However, these are only worth mentioning for what they are: minor nitpicks.

Saraswathi Sabatham has become a staple for TV viewing on Saraswathi Pooja and Vijayadasami days. (In fact, I wrote this review the very next day after Vijayadasami.) And though not as good as director A.P. Nagarajan’s certain other films (Kandan Karunai and Thiruvilaiyadal, for starters), it is still a very entertaining film in its own right and is worth a watch on TV or by finding yourself a VCD.

JamesFague
20th July 2014, 10:10 AM
Mr Murali Sir,

Your information on Santhippu has proved that NT is the One & Only Box Office Emperor of
Tamil Film World. Even NT's latter movies are proved to be a goldmine for the distributors.

Thanks for the Info and continue to post on BO report of NT.

Regards

joe
20th July 2014, 10:53 AM
நடிகர் திலகம் நினைவு நாளை ஒட்டி காட்சிப்பிழை என்ற பத்திரிகையில் உஷாதீபன் எழுதிய கட்டுரை

http://ushaadeepan.blogspot.sg/2014/07/2014.html

parthasarathy
20th July 2014, 12:13 PM
ஒவ்வொரு வருடமும் சூலை 21 வருகிறது... உடன் சென்று விடுகிறது. ஆனால், உன் நினைவு மட்டும் என்றும் கூடவே இருக்கிறது.

எவ்வளவோ எழுத நினைத்தாலும் - இந்த ஒரு நாள் மட்டும் - எதுவும் கை வர மாட்டேன் என்கிறது.

அன்புடன் ... என்றும் உன் நினைவுடன்,

இரா. பார்த்தசாரதி

Russelldwp
20th July 2014, 01:03 PM
TRICHY MARIS GROUP SIVAJI FANS DESIGNED AND RELEASED 4 BIT POSTER

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/p526x296/10473140_1495262504023759_2140623508724841015_n.jp g

TRICHY SIVAJI MAKKAL IYAKKAM DESIGNED AND RELEASED 2 BIT POSTER

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/p526x296/10341951_1495264020690274_5493860881134769021_n.jp g

eehaiupehazij
20th July 2014, 01:05 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 7 : குத்தாட்ட யுகத்தில் கூத்தும் கூத்தின் முறையும் நினைவு கூறல்!

சினிமா என்பது நாடகத்தின் பரிணாம வளர்ச்சி ! நாடகம் வந்த வழியோ கர்ணபரம்பரைக்கதைகள் காலம்காலமாக அரங்கேற்றப்பட்ட தெருக்கூத்து என்பது வெளிப்படை. கால மாற்றங்களை ஒட்டி சினிமாவும் எவ்வளவோ தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய போதும் தான் வந்த வழி மறவாது தெருக்கூத்து மற்றும் நாடகக்கலைகளை அவ்வப்போது நன்றியுடன் நடிகர்திலகத்தின் வாயிலாகவே நினைவுகூறத்தான் செய் துள்ளது! ஏனெனில் இக்கலைகளில் கரைகண்ட ஒரே நடிப்புமேதை நடிகர்திலகம் மட்டுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கள்வனின் காதலி, நவராத்திரி, என் தம்பி மற்றும் தில்லானா மோகனாம்பாள் ('பொம்பளை சிவாஜி' மனோரமா வாயிலாக) கூத்துக் காட்சிகள் என்றுமே ரசிப்புக்குரியவையே!

கூத்துப்பட்டறைகள் இருக்கலாம் ........அவற்றை பட்டைதீட்ட எம் கூத்தபிரான் நடிகர்திலகம் வரவேண்டுமே!

நவராத்திரி திரைப்படத்தில் கூத்துக்கட்டும் பயந்த சுபாவமுள்ள நடிகர் கூத்து மேடையில் ஏறியதும் காட்டும் மனம் மெய் சிலிர்க்கும் உடல் மொழி, நடையுடை முகபாவ மந்திர வித்தைகள்.....எம் நடிப்பு தெய்வத்திற்கு ஈடுஇணையேதுமில்லை! அனைத்து நடிகர்திலகம் புகழார்வலர்களின் சார்பாகவும் என் மனம் கசிந்த நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்!

as a bonus part, enjoy the puppet show from the all time musical extravaganza "the Sound of Music" enacted by the children!!

https://www.youtube.com/watch?v=7_PJPDMXHOw

https://www.youtube.com/watch?v=DqWKRny75nc

https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw

https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

தன்னுடைய கள்வனின் காதலி சதாரம் 'பிட்'டை தனக்கே போட்டுக்காட்டும் மனோரமாவை சிக்கல் ஷண்முகசுந்தரம் ரசிக்கும் குதூகலம் நமக்கும் தொற்றிக்கொள்கிறதே!

Gopal.s
20th July 2014, 01:39 PM
"நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்



1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)

அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -

எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.

இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.

இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.

அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் - "உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!

இப்போது, சரணம் -

பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.

"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!

அடுத்து, இரண்டாவது சரணம் -

"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!

இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.

பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!

உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!

குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!



இரா. பார்த்தசாரதி

chinnakkannan
20th July 2014, 02:42 PM
அன்பு நண்பர் ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
இவ்ளோ நாள் விடுமுறையில் இருந்தேன் எனில் முன்பே வர இயலவில்லை..மீண்டும் வருவேன்..

Russellbpw
20th July 2014, 03:45 PM
அன்றைய இன்றைய நாளில் வெளியான ஒரு கேள்விக்குறியுடன் வந்த செய்தி

20 ஜூலை 2001

நடிகர் சிவாஜி கணேசன் உடல் நிலை கவலைக்கிடம் ?

நடிகர் சிவாஜி கணேசன் உடல் நிலையில் குறிபிடத்தக்க மாறுதல் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசன் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நிலை தேறிவந்த நிலையில் இன்று அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்ததால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் அவரது வீட்டின் முன்பும் அவருடைய சாந்தி திரையரங்கிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் குவிந்து அவரது உடல்நிலை விவரம் குறித்து கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.

இந்த தகவலை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கேட்டறிய முயற்சித்தபோது சரியான தகவலை தர மறுத்துவிட்டனர்.

1952இல் பராசக்தி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் என சுமார் 305 படங்களில், பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், தெய்வமகன், உத்தமபுத்திரன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், கர்ணன் , சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்கள் பெரிதும் மக்களால் வரவேர்கப்பட்டவை.

Russellbpw
20th July 2014, 04:51 PM
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்

ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.

அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.

அன்று பிற்பகல் சிவாஜி பட ஷĄட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.

மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.

Courtesy : Net

Russellbpw
20th July 2014, 05:06 PM
Sivaji: Actor with a Large heart - Courtesy - Chennai online internet web

Thespian Sivaji Ganesan was not just a legendary actor.

In his own way he took part in charity endeavors and was an unofficial ambassador of the Tamil and Indian people whenever he went abroad.

Sivaji would always be remembered as the first to donate a lakh of rupees (a big sum those days) to late prime minister Jawaharlal Nehru, towards 'Mid-Day Meals' for poor school children. When Madras city was ravaged by floods in 1962, he supplied food packets and cash to thousands of affected hut-dwellers. Taking the initiative, Sivaji organised a drama troupe and the famous ‘Veerapandiya Kattabomman’ was enacted free of cost by his troupe at various places like

Rabhindranath Tagore Centenary Hall, Bangalore
Sarabhoji College, Thanjavur
Victoria Institute, Bodinayakanur
Municipal College, Salem
Ramakrishna Mission, Madras

And he was able to collect Rs 32 lakh from these stage shows.

Right from 1962, every year, for more than 10 years, a series of dramas were performed by him at Bombay in aid of Bharathi Kala Mandram Building and Library. The funds generated for them was an average of a lakh of rupees every year.

These dramas were chaired by esteemed personalities like the Governors of Maharashtra like Prakasha and Vijayalakshmi Pandit, chief minister Y B Chavan, Kannamwar and other ministers of Maharashtra as well as Central ministers including Dr P Subbarayan and Humayun Kabir.

Sivaji had also made significant contributions in south India towards

Flood relief,
The National Defence Fund,
Cconstruction of schools and hospitals,
Provision of water facilities in the rural areas and various other deserving causes including aid to numerous students in schools, colleges and technical institutions.

Contd...

Russellbpw
20th July 2014, 05:07 PM
Sivaji was also respected by foreigners in high places. He played host to visiting President Nasser of Egypt, being the only person granted permission by Pandit Jawaharlal Nehru, to do so. The spectacularly arranged function was attended by dignitaries from various walks of life.

In 1969-70, during troubled times with Pakistan, Sivaji led a group of artistes to the frontier to entertain the jawans. The group of over 70 artistes organized shows called ‘Sridhar-Sivaji Star Night’ at various district headquarters and an amount exceeding Rs 17 lakh, apart from his own personal contribution, was raised for the Defence Fund.

He and his troupe staged a drama in Chennai for the Welfare of Indian Air Force men which raised about a lakh of rupees.

Sivaji was the first artiste from India to visit the U S under a cultural exchange programme of the US government in 1962, establishing himself as a distinguished cultural ambassador.

During his visit there, he was honoured by being made the 'Honorary Mayor’ of Niagara Falls City for one day and was presented Golden Key to the city. The only other Indian who has had this honour before Sivaji was Pandit Jawaharlal Nehru.

On March 12, 1976, he went over to Mauritius on an invitation from Prime Minister Ramgoolam to participate in their Independence Day celebration, and stayed as their government guest for four days.

He was the President of the South Indian Artistes Association (Nadigar Sangam) in Chennai for a period of eight years.
During his tenure, he constructed a big auditorium where dramas could be held and films screened as well, the infrastructure being valued at Rs 25 lakh.
From the income generated here, he arranged to give some amount to the poor artistes on a regular basis through the Nadigar Sangam.

On March 10, 1983, Sivaji Ganesan was nominated to the Rajya Sabha by the President of India on the recommendation of the then Congress government led by prime minister Indira Gandhi and was an MP until April 2, 1986.

The French Chevalier award came as a reward for earning several admirers abroad.

Russellbpw
20th July 2014, 05:15 PM
Memories about a Lion! Sivajiganeshan

Once upon a time, I saw a lion in Nandan Kannan zoo. I had seen lions in Chennai’s vandalur zoo as well, but this lion, I saw was bigger and it looked every bit like the lions I had read about in the stories as a child. It evoked a kind of fear and awe in me, the feeling you have when you see the smaller hair in the back of your head rising in a moment of electric tension. I have never been able to feel that awe ever since (Of course a different awe and goose flesh experience comes over when I hear a Ilaiyaraaja’s soul searching melody). It is my life’s pity that I never faced that lion without the iron/aluminium bars in between and the deep hole and moat that seperated the lion and me. For a moment there was this urge to cross the fence and observe its brilliance upclose and personal.

There was another lion, whose most brilliant moments I have seen in a much smaller cage – Tele Vision. As a person born in the late 70s and with a growing passion of cinema in the 90s, I have been denied the opportunity of watching this lion perform on the big screen, save for certain fortunate moments. This lion I am referring to here is Late.Chevalier Shivaji Ganesan, popularly known in thamizh nadu and rest of south india as ‘Nadigar Thilagam’. This post was in my mind for a while, but when I remembered that tomorrow (July 21st – Thanks to Murali Srinivas of www.mayyam.com/hub for reminding everyone) was the eighth death anniversary of the legendary actor, i could wait no more and hence the birth of this post

There are thousands of articles and web pages devoted to this actor par excellence that inform the discerning reader about the life and interesting tidbits about him. This blog post is devoted to recounting the pain and loss of not being able to watch some of his memorable performances on the big screen. Sivaji Ganesan aka ‘Nadigar Thilagam’ ( I donno how to translate this one) aka ’simmak kuralon’ (the one with the voice of a lion) was the single most defining actor in the thamizh cinema and stage. His magnificience and range is unmatched till date in thamizh film world. His dedication to the character above everything else set him apart from the actors who subverted the character to beat their own drums and advancing their political doctrines and plans. His craft was ever so perfect and method – probably the best in the industry and his obedience to the director unmatched and discipline and respect for his profession is still being talked about as the right example.

He broke into the silver screen from theatre and as a result was blessed with supreme beauty of diction and absolute command over the language Thamizh, which he presented so beautifully and with grace that an entire generation of thamizh youngsters took it upon them to pronounce thamizh ‘the sivaji way’. More than his mastery over the language and superior memory that comes with intense theatre practice, it was his understanding of his face, eyes and voice and the rest of the body as efficient tools of his craft and the perfection of their use to convey the complete mood, thought and emotions of the underlying character being fleshed out by him, that made him the most hailed and sensational actor from Thamizh nadu. He was a man possessed in the ’scene’ and became almost the characters he enacted .

He did this not just for the shot where he was in focus, but also for the shots where someone else was being captured, so that the other actor too was able to bring out the ‘mood’ of the shot properly in camera. Most of his directors maintain that he is a major reason why overall acting in a sivaji movie is so good. Coming back to the words in paragraph one, I have a huge regret that I have seen a sivaji performance on the big screen only on a handful of occasions and that too in movies mostly released in modern times.

From what I have seen, I can vouch for the fact that his performances are best seen in the big screen, for his acting is not just ‘bombastic’, but it is packed with so many minute details about the characters that come across by way of those perfect expressions and gestures that would make any world class actor of critically acclaimed art house films proud.

It is a pity that the critics of his acting did not stop to observe those beautiful intricacies and took pride in labeling his performances as ‘Over the top’. However to them I would like to quote the famous Sunny Gavaskar joke ‘Look where the ball is‘.

For Sivaji Ganesan always chose to be an artist of the masses, he designed his performances in such a way that they reached everyone while serving requisite information for each layer of his audience.

As a person who grew up on a staple diet of sivaji performances over Door darshan, I was enchanted by the ‘diction’ and voice that was designed for maximum impact.

Sample the thunderous scene that went over the top, yet made me feel like a million bucks in Veerapaandiya kattabomman !!!

Russellbpw
20th July 2014, 05:21 PM
Sivaji still drawing them in


Sivaji wins over fans with his fabulous acting in the 1964 Karnan, now re-released in theatres

WHEN new movies like Mirattal fail to hold your interest, you seek other films to satisfy you. Now there’s a 1964 Tamil movie re-released in theatres in a digital format drawing big crowds.

Karnan is one of the greatest hits of the late Sivaji Ganesan. It was considered as a magnum opus at the time — using specially-built chariots and Indian army soldiers appearing as extras.

Taking three years and costing RM200,000 to digitalise and improve on its colour and sound quality, the re-release brought in RM3 million at the box office, with the movie playing more than 100 days in several cities in Tamil Naadu in July.

For an old movie shown countless times on TV, to merit such a big reception in theatres is unheard of. And to run for more than 100 days when most new movies are taken off within a month, is a stupendous achievement.

This shows that despite the passing of time, the popularity of Sivaji has not diminished. Here, Karnan seems to be mainly attracting the middle-aged crowd. The movie carries English subtitles.

Karnan’s success has prompted distributors to re-release many other Sivaji, MGR and Rajnikanth movies in digital format. Sivaji’s big hit, Veerapandiya Kattabomman, is expected to be released in 3-D next year.

Karnan is a character taken from the Hindu epic Mahabharatha. Karnan (Sivaji) was the son of Surya (a solar deity) and princess Kunti (Kannamma), born through a special boon given to her by her religious teacher. As she was unmarried then, she floats the baby on the Ganges river and he is found by a childless charioteer. Karnan’s skills in archery make him the closest friend of Duryodhana (Ashokan) and his wife (Savitri), who make him a king. Despite later finding out that Kunti (now a queen) is his mother, he fights on behalf of Duryodhana against his own brothers, the Pandavas (Kunti’s five sons after her marriage), in the famous Kurukshetra war. Karnan’s generosity to all, his bravery and staunch friendship with Duryodhana have stood him in good stead among Hindus. Devika plays Sivaji’s wife in the movie.

The film has classical Tamil dialogues, penned by Sakthi Krishnasamy. Instead of trooping out, the audience sat through the 14 songs composed by the Viswanathan-Ramamoorty pair. They are that famous and many can sing along to the lyrics as the songs have been heard countless times on the radio. Much effort has been put in to ensure that the song sequences have had their colour fully restored but this effort is half-hearted for the other scenes.

I saw the original movie when I was young and I remember being thrilled by the fight scenes. But now, these battle scenes, including those using bow and arrows, and maces seem unrealistic. The actions of certain characters, like Indra and Krishna may appear perplexing to some. Some reading on the Internet is needed to understand their reasons.

The scene where Krishna explains Arjuna’s duty in killing Karnan forms the background of the Bhagavad Gita, a sacred text of the Hindus. Such mythological film is important for the younger generation.

Russellbpw
20th July 2014, 05:28 PM
Timeless and powerfull - Courtesy - The article from the web tvmlivecom

Sivaji Ganeshan is. The screen presence of this man was legendary. He had found his place in the heart of the Tamil audience, at times when melodramatic and chocolate-faced heroes ruled the Tamil film world. His commanding voice and mobile face which delivered the expressions straight to the hearts, made a man with his own class. Many tried to copy his dramatic and powerful acting style, but ended up hamming.


The parade of films that made him a legend started right from his debut film 'Parashakthi'. 'Verrapandaya Kattabomman' gave the Tamilians the im age of the ultimate historical hero. But what makes him timeless is the versatile acting style that he easily adopted in his recent films. In films like 'Thevar Makan' and 'Oncemore' he was seen reacting to and acting with young and energetic stars like Kamalhassan and Vijay.

These films gives us an impression that, Stars come and go but artists like Sivaji Ganeshan would always stay above the time. We may not be able to see that explosive talent in new films any more, but the films and the roles , which were immortalized by this powerful actor would always remain timeless and would tell about the legacy of 'Sivaji' to the coming generation

KCSHEKAR
20th July 2014, 06:25 PM
[B]நடிகர் திலகத்தின் நினைவலைகள் :
டியர் செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் நினைவு நாளையொட்டி தங்களின் காணொளிக் காட்சிகள், விமர்சனங்கள் நம் கலைக்கடவுளின் நினைவைப் போற்றுபவையாக அமைந்துள்ளன. நன்றி.

KCSHEKAR
20th July 2014, 06:28 PM
memories about a lion! Sivajiganeshan
டியர் RavikiranSurya ,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டிய தங்களின் பதிவுகள் சிறப்பானவை. தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள். நன்றி.

KCSHEKAR
20th July 2014, 06:37 PM
நாளை நான் மறக்கவே முயலும் (21 ஜூலை) நினைவு நாள் இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை
நடிகர்திலகத்தை ரசித்தால் - தூசு கவி என்று சொல்வோர்கூட,
நானிலம் போற்றும் மாபெரும் கவியாவரே!

joe
20th July 2014, 06:42 PM
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

eehaiupehazij
20th July 2014, 07:06 PM
டியர் செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் நினைவு நாளையொட்டி தங்களின் காணொளிக் காட்சிகள், விமர்சனங்கள் நம் கலைக்கடவுளின் நினைவைப் போற்றுபவையாக அமைந்துள்ளன. நன்றி.

மிக்க நன்றி திரு. Kcs சார். என் வாழ்நாள் முடியும் முன்னே நான் என்றென்றும் ஆராதிக்கும் நடிப்பின் தெய்வ வடிவத்திற்கு உலகளாவிய வாழ்நாள் திரையுலக சாதனையாளர் விருது காணிக்கையாக்கப்பட வேண்டும் என்னும் சிறு விதையை நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் மனதில் விதைத்திட விழைகிறேன்

Russellbpw
20th July 2014, 07:41 PM
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Hi Joe

Can you message the number ?

RKS

Russellbpw
20th July 2014, 07:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10153189_297759360380337_2648097809662757453_n_zps 755a5d89.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:05 PM
NT FANS சார்பாக இன்று RUSSIAN CULTURAL ACADEMY இல் திரையிடும் தூக்கு தூக்கி திரைப்படம் - அந்த நாளைய ஜெமினி சினிமா இதழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாதனை பட்டியலில் வந்த ஒரு தொகுப்பு !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/18ThookkuThooki_zps6640acf0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/18ThookkuThooki_zps6640acf0.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:19 PM
நமது நெய்வேலி வாசுதேவன் சார் பதிவு செய்த நாடு போற்றும் நடிகர் திலகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு - நன்றி வாசுதேவன் சார் !

- பேராசிரியர் சாயுபு மரைக்காயர் நடிகர் திலகம் அவர்களை கேட்ட கேள்விகளும் நமது நடிகர் திலகத்தின் பதில்களும் மீண்டும் நண்பர்கள் மற்றும் மையம் இணையதளத்தில் வருகை புரியும் பொதுமக்களுக்கு, திரையுலக ரசிக பெருமக்களுக்கு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/at1_zps79183f75.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/at1_zps79183f75.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1-31_zps137f099b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1-31_zps137f099b.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2-31_zpsd7ff2a15.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2-31_zpsd7ff2a15.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3-21_zps28e11d9e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3-21_zps28e11d9e.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4-16_zps1aa06bb4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4-16_zps1aa06bb4.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/5-11_zpsf11f3733.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/5-11_zpsf11f3733.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6-12_zps33ed2fa7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6-12_zps33ed2fa7.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7-9_zps83237074.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7-9_zps83237074.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8-5_zps8421e7f7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8-5_zps8421e7f7.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/9-5_zpsb4a46205.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/9-5_zpsb4a46205.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10-5_zps5bf9ebd6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10-5_zps5bf9ebd6.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11-3_zps8a82547e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/11-3_zps8a82547e.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/12-3_zps25c102e6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/12-3_zps25c102e6.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/13-3_zps12bedb3e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/13-3_zps12bedb3e.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/14-3_zpseb37d3ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/14-3_zpseb37d3ce.jpg.html)

Russellbpw
20th July 2014, 08:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a2-3_zpse1b0da24.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/a2-3_zpse1b0da24.jpg.html)"

Russellbpw
20th July 2014, 08:58 PM
நடிகர் திலகம் அவர்களை மட்டுமே பெரியார் அவர்கள் ஒரு நல்ல கலைஞனாக ஒத்துக்கொண்டு பல சந்தர்பங்களில் பாராட்டியுள்ளார் !

தன்னுடைய கொள்கையிலிருந்து வேறுபட்டு எப்போது தங்களுடைய சொந்த நலனுக்காக தனியாக அண்ணா தலைமையில் திமுக உருவானதோ, அப்போதிலிருந்தே தந்தை பெரியார் அவர்கள் திமுகவின் தவறான போக்கை பலமுறை சாடியுள்ளார். உதாரணம் திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு ..!

நடிகர் திலகத்தின் நடிப்பு திறமை என்பது இந்த தந்தை பெரியாரையே அசைத்துபார்த்ததால் தானே இன்று முதல் நீ வெறும் கணேசன் அல்ல ...சிவாஜி கணேசன் என்று கூறி வாழ்த்தி அன்றுமுதல் கூத்தாடி என்று கூறுவதையே வெகுவாக தவிர்த்துவந்தார் ! உண்மையான புரட்சி என்பது இதுதான் !

பெரியார் நடிகர் திலகத்தை எவ்வாறு பாராட்டினார் என்று மையம் திரிக்கு வருகை தரும் மக்களுக்கும், நடிகர் திலகத்தை பற்றி பொறாமை கொண்ட கயவர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டு அதை உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அனைத்து கால நண்பர்களும் இதை நிச்சயம் படித்து பார்த்தால் உண்மை விளங்கும்.

எது அசல் எது போலி என்று !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar1-1_zpsfdb01a0e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar1-1_zpsfdb01a0e.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:00 PM
நடிகர் திலகத்தை "நடிப்பு களஞ்சியம்" என்று மனதார பாராட்டும் பெரியார் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar2-2_zpsa68c5a29.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar2-2_zpsa68c5a29.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Bommai1-1_zps289e1462.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Bommai1-1_zps289e1462.jpg.html)

joe
20th July 2014, 09:17 PM
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


3423

Russellbpw
20th July 2014, 09:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4613a-1_zps55906ecf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4613a-1_zps55906ecf.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4614a-1_zpsb9147078.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4614a-1_zpsb9147078.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4615a-1_zpsbbef35d2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4615a-1_zpsbbef35d2.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/dinamani01072012writeup2_zps5cd2eb55.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/dinamani01072012writeup2_zps5cd2eb55.jpg.html)

Russellbpw
20th July 2014, 09:51 PM
மண்ணுலகில் சிவன் வேடம் பூண்ட சிவாஜி அவர்களை பற்றி விண்ணுலகில் சிவகணங்கள் பேசிக்கொண்டபோது அதனை கேட்டபடி அங்கு வந்த விண்ணுலக சிவன், தனது சிவகனங்களையே இந்தளவிற்கு பேசவைத்த அந்த அரிய மனிதனை பார்க்க ஆவல் கொண்ட நாள் - 20 ஜூலை 2001.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/lord-shiva-35s_zps83147538.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/lord-shiva-35s_zps83147538.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps2e79d1aa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps2e79d1aa.jpg.html)

ஆவல் அதிகரித்து உறக்கம் கொள்ளாது உடனயே அந்த அரிய பிறவியை எம்மிடம் கொண்டுவாருங்கள் என்று அவசர கட்டளை பிறப்பித்த நாள் 21 ஜூலை 2001.

சிவலோகதிலிருந்து சிவகணங்கள் காலை புறப்பட்டு மாலை அப்போலோ என்ற மருத்துவமனையில் உறக்கம் கொள்ள முயன்றுகொண்டிருந்த நமது கலை உலக அவதாரத்தை அவர் அறியாமல் அவர் ஆன்மாவை கவர்ந்து சென்று தங்களுடைய முதலாளியை சண்டோஷபடவைக்க ...இந்த பூவுலகயே துக்கப்பட வைத்தனர்..! என்ன ஒரு சுயநலம். !

கட்டளையிட்ட சிவனே ஒருகணம் இந்த அரிய பிறவியை பார்த்து அதிர்ந்து போய் பிறகு சுதாகரித்து என்ன காரியம் செய்தோம் நாம் ! இந்த தூய ஆன்மாவா நான் இப்போதே பார்க்கவேண்டும் என்ற சுயநலத்தால் பூவுலகை பூரா துயற்படவைத்தேன் என்று எண்ணியிருப்பர்போலும் !

நடித்தது போதும் தலைவா !

ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது !

இனியும் எழுந்து எங்களை சந்தோஷபடுத்த கூடாதா ?

eehaiupehazij
20th July 2014, 10:17 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 8 : சாமான்ய மனிதர்களின் கனவுத்தொழிற்சாலை உருவகப்படுத்தும் கனவுக்காட்சிகள் !

கனவுகளில் விளையும் கருத்துக்கள் நனவில் விதைக்கப்பட்டால் அதுவே கவிதை இல்லையெனில் அது வெறும் கதையே! கனவுக்காட்சிகள் இல்லாத தமிழ்படம் சண்டையில் கிழியாத சட்டைக்குச் சமம். ஆசைக் கனவுகளுக்கு ஆகாசமே எல்லை! நடிகர்திலகத்தின் கனவுக்காட்சிகள் வித்தியாசமானவை! காசும் பணமும் செடியில் கொடியில் மரத்தில் காய்த்துக் குலுங்கினால்.......பொன்மகள் தன்வசப்பட்டால்.... இதுவரை தமிழ்த்திரை கண்டிராத அழகான அருமையான செழிப்பான கனவுப்பாடல்.... நடிகர்திலகத்தின் அசத்தலான ஆனால் மிக நேர்த்தியான உடை வடிவமைப்பும் பொன்மகளின் கலக்கலான நடனமும்.....காணக்கண் கோடிவேண்டுமே!

சொர்க்கத்திலோ மதனமாளிகையிலோ இருப்பதுபோல் உணர்ந்தால் மனிதனும் தெய்வமாகலாம் ! கனவுகளே...கனவுகளே!!



https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo


https://www.youtube.com/watch?v=kzNpKiXhM9A


https://www.youtube.com/watch?v=yFx5fn7wfik

https://www.youtube.com/watch?v=cXg0nhzg07k

Russellbpw
20th July 2014, 10:34 PM
தமிழ் திரை உலகு மட்டுமல்ல ....4 கண்டங்களிலும் திரை உலக நடிகர்களாலும் விற்பன்னர்களாலும் பாராட்டும் பட்டமும் பரிசும் பெற்ற உண்மையான நடிக சக்ரவர்த்தியே ! திரை உலகில் போட்டியில்லாத ஒரே உலக புகழ் கொண்ட நாயகன் நீயே !

மற்றவர்கள் தான் உன்னை போட்டியாக நினைத்து தம்மை போணியாக்க முயன்றாலும் அதிலும் அவர்களால் உன் நிழலை கூட நெருங்க முடியவில்லையே ?

இன்று வரை அந்த வயிதேரிச்ச்சலும் பொறாமையும் அவர்களின் ஒவொரு சிந்தையிலும், செயலிலும் உள்ளதை பார்க்கும்போது உன் புகழ் மட்டும் தான் கலையுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும் !

அரசியலில் நீ போணியாகவில்லை என்று ஏளனம் பேசுவோர் திரையுலகில் உன் அளவிற்கு போணியாகாதவர்களே !

திரையில் மட்டுமே நடிக்க தெரிந்ததால் அரசியலில் நீ போணியாகவில்லை ! அரசியலில் யார் வேண்டுமானாலும்....இவ்வளவு ஏன் நேரமும் காலமும் கூடிவந்தால் நான் கூட போணியாகலாம் ! போணியாவேன் !

அரசியலுக்கு திறமை சிறிதளவும் தேவை இல்லை ! நடிகர் அல்லாத எத்துணையோ பெயர் போணியாகியுள்ளார்கள் அரசியலில் ! அவர்கள் மக்கள் மனதை படிக்கதெரிந்தவர்களா ? நிச்சயம் இல்லை !

திறமை இல்லாத பல நடிகர்கள் கூட அரசியலில் வெற்றிகண்டுள்ளார்கள் உதாரணம் : ராமராஜன், ராஜேந்தர், சரத்குமார், அருண்பாண்டியன் - வெற்றியடைந்த இவர்கள் மக்கள் மனம் படிக்க தெரிந்தவர்களா ? மக்களிடத்தில் உன் அளவிற்கு இவர்களுக்கு செல்வாக்கு உண்டா ? நிச்சயம் இல்லை !

மக்கள் உன்னை நிராகரித்தது உன் மீது உள்ள நல்ல எண்ணத்தினால் ! இந்த சாக்கடையில் சாக்கடையாக ஒரு கங்கை கலக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் !

மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையே ! மக்கள் அவர்களுக்கு கொடுத்த தண்டனை - பதவிகள் !

மக்கள் முடிவு அது ! உன்னைப்போல ஒரு நேர்மையாளன் அரசியலில் வரகூடாது என்று மக்கள் எடுத்த முடிவு அது !

ஒரு அண்ணனாக, ஒரு தந்தையாக, ஒரு தமயனாக, ஒரு சித்தப்பாவாக,, ஒரு பெரியப்பாவாக , ஒரு மைத்துனனாக, ஒரு கட்டபொம்மனாக, ஒரு செக்கிழுத்த செம்மலாக, ஒரு நல்ல கடமை வீரனாக, ஒரு மெய்காபாளனாக, ஒரு வக்கீலாக, ஒரு டாக்டராக, ஒரு விவசாயியாக, ஒரு சிவனாக, ஒரு சிவனடியாராக, இப்படி தம்மோடு, தம் குடும்பத்தில் ஒருவனாக உன்னை பார்த்து பழகியவர்களுக்கு தம் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அரசியலுக்கு வந்து அந்த சாக்கடையில் கலக்க விட எப்படி மனது வரும் ? அதனால் தான் உன்னை மட்டுமல்ல..உன் நிழலில் நின்றவர்களை கூட வெற்றிபெரசெய்யவில்லை இந்த தமிழக மக்கள் !

அவர்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி கூறவேண்டும் !

அதே சமயத்தில் திரை உலகை பொறுத்தவரையில் உன் படத்திற்கு மட்டும் அவர்கள் அவ்வளவு வரவேற்ப்பு கொடுக்க காரணம் ? எந்த ஒரு நடிகரை காட்டிலும் உன் படங்களை மட்டும் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த குடும்பமும் சாரை சாரையாக வந்து பார்க்க காரணம் ? அவர்களுக்கு தெரியும் உன் படங்களை பார்த்தால் பயன் உண்மையாக உண்டு என்று ! அதனால் தான் உனது காலத்தில் உனது படம் பார்க்க மட்டும் எல்லா குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவன் அவர் பிள்ளைகளுக்கு சலுகை கொடுப்பதுண்டு ! இந்த பெருமை எந்த நடிகனுக்கு கிடைத்தது ? அல்லது இனி கிடைக்கும் ?

வருத்தமில்லை எங்களுக்கு நீ ஜெயிக்காததில் !

சந்தோஷம் தான் நீ தோற்றதில் !

காரணம், திரையில் ஒரு உருவம் ஒரு கொள்கை ...அரசியல்வாதியானால் ஒரு உருவம் பல கொள்கை என்று ஆகியிருப்பாய் !

ஆனால் திரையுலகம் - திறமை உள்ளவன் மட்டுமே உலகபுகழ் அடைவான் !

அகில உலகமும் திரை உலகம் அல்லாத விற்பன்னர்கள் இப்படி பல மாமனிதர்கள், அவதார புருஷர்கள் இப்படி எதுனயோபெயர் பாராட்டிய ஒரே நடிகன் நீ !

உன்னை பார்த்து பொறாமையால் வெதும்பியவர்கள் எத்துனைபேர் என்பதை உத்தமர்கள் அறிவார்கள் !

திரை உலகம் என்ற காட்டில் பல புலிகளும், பூனைகளும், நரிகளும் உலவிய காலகட்டதிலயே, முதல்படதிலயே அந்த காட்டுக்கே ராஜா என "சிம்மமாக" ராஜநடை போட்டவன் நீ !

வாழ்க உனது கலை தொண்டு !

Russellisf
20th July 2014, 11:09 PM
SIVAJIGANESAN REMEMBRANCE DAY 21.07.2014

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/K_zpsb9f454b4.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/K_zpsb9f454b4.png.html)

Russellbpw
20th July 2014, 11:11 PM
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


3423

thanks joe sir

Russellbpw
20th July 2014, 11:13 PM
SIVAJIGANESAN REMEMBRANCE DAY 21.07.2014

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/K_zpsb9f454b4.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/K_zpsb9f454b4.png.html)

THANKS FOR PARTICIPATING OUR GRIEVANCE !

https://www.youtube.com/watch?v=0UhUoTdvqO4

https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

eehaiupehazij
20th July 2014, 11:27 PM
NT = நேரம் தவறாமை, தொழில் பக்தி உழைப்பால் மட்டுமே உயர்வு, வெள்ளைமனம்.............தங்கள் நினைவுநாளில் உங்கள் பாதையில்..... நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்தவர். கர்ணனின் தந்தையாம் சூரிய தேவனின் கிரணங்களில், எம் மூச்சுக்காற்று மண்டலத்தில், நீராதாரங்களில் இரண்டறக்கலந்து எம்மை வழிநடத்த வணங்குகிறோம்!

senthilvel

Russellisf
20th July 2014, 11:29 PM
THALAIVAR WISHES TO SIVAJI GETTING PADMASHREE AWARD

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/padmasri_zpsb98f3eb2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/padmasri_zpsb98f3eb2.jpg.html)

Russellisf
20th July 2014, 11:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/27_zps423aae93.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/27_zps423aae93.jpg.html)

Russellisf
20th July 2014, 11:43 PM
ADVANCE WISHES TO RKS SIR TO REACH 1000 VALUABLE POSTS IN YOUR THREAD


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps3ab330f2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps3ab330f2.jpg.html)

Murali Srinivas
20th July 2014, 11:55 PM
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி ஜோ. நிச்சயம் முயற்சிப்போம்.

அன்புடன்

Murali Srinivas
20th July 2014, 11:56 PM
சந்திப்பு - மூன்றாம் நாள்.

இன்றும் சென்ட்ரல் திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. காலை மதியம் மாலைக் காட்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்து அமோக வரவேற்பளித்துள்ளனர். மாலைக் காட்சிக்கு பெரும் திரளான மக்கள் வந்திருக்கிறார்கள். முதல் இரண்டு தினங்களில் குறிப்பிட்டது போல் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர் என செய்தி. டவுன் ஹால் ரோடு இன்று மாலை ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்தை கண்டு வியந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் மொத்த வசூல் 2014-ல் சென்ட்ரலில் புதிய ரிகார்ட் ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தோஷ செய்திகள் தொடரும்.

அன்புடன்

Murali Srinivas
21st July 2014, 12:00 AM
நீ இருக்கும் போது உன்னை நேசித்தோம்

நீ மறைந்த பிறகு உன்னை சுவாசித்தோம்

நீ மீண்டும் எங்களிடையே வர வேண்டும் என

நித்தம் நித்தம் பிரார்த்தித்தோம்

உன்னை மட்டும் பார்த்த கண்கள்

உன்னை மட்டும் ரசித்த உள்ளம்

உனக்காக மட்டும் தட்டிய கைகள்

உனக்காக மட்டும் முழங்கிய கண்டம்

உன்னை காண தேடி ஓடிய கால்கள்

அல்லும் பகலும்

வாக்கிலும் நாக்கிலும்

நெஞ்சிலும் நினைவிலும்

எங்கும் நீ எதிலும் நீ

எல்லாம் நீ எல்லாவற்றிலும் நீ

இப்படியே எப்போதும் இருந்திட

இறைவனிடம் யாசிக்கிறோம்

நாங்கள் மட்டுமல்ல

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

எத்தனை நூற்றாண்டுகள் முடிந்தாலும்

பூமிப் பந்து சுழலும் வரை

உன் புகழ் வாழும்!வளரும்! வெல்லும்!

அன்புடன்

eehaiupehazij
21st July 2014, 02:21 AM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 9 :

இசைக்கலைஞர்களின் உடல்மொழி முகபாவங்கள் மற்றும் இசைக்கருவியை வாசிக்கும் நடிப்புப்பாவனை நேர்த்தி; அதில் நடிகர்திலகத்தின் கீர்த்தி!

வசன உச்சரிப்புக்கும் பாடல் வாயசைப்புக்கும் நடிப்பு நிபுணத்துவம் நிரூபித்த நடிகர்திலகம் பல்வேறு இசைக்கருவிகளைக் கையாள்வது போன்ற சிக்கலான காட்சிகளிலும் தன்னை மிஞ்ச அவனியில் யாருமில்லை என்று வாசித்து வாழ்ந்து காட்டுவதை கண்டு மெய்மறப்போமே! நினைவஞ்சலிக்கும் இசையில் துவங்குவதே மங்கலம்!

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw

https://www.youtube.com/watch?v=42PEV3ojPss

https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg

https://www.youtube.com/watch?v=i19LmDSp5f0

https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

https://www.youtube.com/watch?v=3pQyUoo-wwA

https://www.youtube.com/watch?v=KPM20P7HDLs

https://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw

https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

https://www.youtube.com/watch?v=FnvSiVhqrZs

https://www.youtube.com/watch?v=XjZP2reKBlU

https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ

https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30

sivaa
21st July 2014, 02:46 AM
அன்பின் செந்தில்
நடிகர்திலகம் பற்றிய உங்கள்
வித்தியாசமான பதிவுகள் ரசிக்கக்கூடியது
பாராட்டுக்கள் செந்தில்
தொடருங்கள்...

sivaa
21st July 2014, 02:52 AM
நீ இருக்கும் போது உன்னை நேசித்தோம்

நீ மறைந்த பிறகு உன்னை சுவாசித்தோம்

நீ மீண்டும் எங்களிடையே வர வேண்டும் என

நித்தம் நித்தம் பிரார்த்தித்தோம்

உன்னை மட்டும் பார்த்த கண்கள்

உன்னை மட்டும் ரசித்த உள்ளம்

உனக்காக மட்டும் தட்டிய கைகள்

உனக்காக மட்டும் முழங்கிய கண்டம்

உன்னை காண தேடி ஓடிய கால்கள்

அல்லும் பகலும்

வாக்கிலும் நாக்கிலும்

நெஞ்சிலும் நினைவிலும்

எங்கும் நீ எதிலும் நீ

எல்லாம் நீ எல்லாவற்றிலும் நீ

இப்படியே எப்போதும் இருந்திட

இறைவனிடம் யாசிக்கிறோம்

நாங்கள் மட்டுமல்ல

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

எத்தனை நூற்றாண்டுகள் முடிந்தாலும்

பூமிப் பந்து சுழலும் வரை

உன் புகழ் வாழும்!வளரும்! வெல்லும்!

அன்புடன்

எல்லார் மனதிலும் உள்ளதை அப்படியே
வார்த்தைகளில் வடித்திருக்கிறிர்கள் முரளி

eehaiupehazij
21st July 2014, 02:57 AM
பாராட்டியமைக்கு நன்றிகள் சிவா. இது நம் நாயகனுக்கு நான் செலுத்தும் எளியதொரு நினைவஞ்சலி காணிக்கை

sivaa
21st July 2014, 03:24 AM
இன்று நடிகர்திலகம் அவர்களின் 13 -வது நினைவுநாள் -( 21 -07 -2014)

என்றென்றும் கலையின்மூலமும் நற்பண்புகள்மூலமும்
தேவை அறிந்து கொடுத்த கொடையின்மூலமும்
நம் மனதிலும் மக்கள் மனதிலும்
நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர்திலகத்தின் புகழ் என்றென்றும் வாழும்.

http://files.prokerala.com/movies/pics/800x600/shivaji-ganesan-wallpapers-15442.jpg

sivaa
21st July 2014, 05:53 AM
அன்னை இல்லத்தின் தவப்புதல்வனே
உன் நினைவுநாளில் நீ செய்த
கொடைகளை எண்ணிப்பார்க்கிறேன்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/011_zps8d76dc1c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/011_zps8d76dc1c.jpg.html)

RAGHAVENDRA
21st July 2014, 06:58 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/ntsitetrib_zpsacbfcf42.jpg

உயர்ந்த மனிதனும் நீயே
தெய்வப் பிறவியும் நீயே
தவப்புதல்வனும் நீயே
உத்தம புத்திரனும் நீயே..

நீயே உனக்கு என்றும் நிகரானவன்...

நீ மறையவுமில்லை..
நாங்கள் மறக்கவுமில்லை

எங்கள் இதயம் எப்பொதுமே பிரகாசமாயிருக்கும்
அங்கே
உன் ஞான ஒளி வீசிக் கொண்டிருக்குமே...

Richardsof
21st July 2014, 08:33 AM
http://i61.tinypic.com/11rb3i9.jpg

http://i58.tinypic.com/sfdjqh.jpg

http://i57.tinypic.com/ftnbl2.jpg

gkrishna
21st July 2014, 10:17 AM
திரு rks சார்

திரு மரைகாயர் அவர்களின் பல கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்களில் எவ்வளுவு உண்மை தத்துவங்கள் பொதிந்து இருக்கின்றன
மீள் பதிவு என்றாலும் நல்ல பதிவு

Gopal.s
21st July 2014, 10:34 AM
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .

Russellbpw
21st July 2014, 11:04 AM
IS THERE A NEED TO REMIND ABOUT YOU WHEN YOU ARE THERE IN OUR HEART & MIND FOREVER !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4515a-1_zpsfd061d5a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4515a-1_zpsfd061d5a.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4514a-1_zps66932ea2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4514a-1_zps66932ea2.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:05 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4516a-1_zpsa53eca16.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4516a-1_zpsa53eca16.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:07 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4517a-1_zpsd5f7acde.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4517a-1_zpsd5f7acde.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:08 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4518a-1_zps7190a22b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4518a-1_zps7190a22b.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:13 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4519a-1_zps44104e9e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4519a-1_zps44104e9e.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:14 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4521a-1_zps39f7e95f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4521a-1_zps39f7e95f.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:17 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4523a-1_zps98b6f6a1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4523a-1_zps98b6f6a1.jpg.html)

Russellisf
21st July 2014, 11:31 AM
congratulations RKS sir for completing 1000 posts on your demigod remembrace day

Russellbpw
21st July 2014, 11:52 AM
congratulations rks sir for completing 1000 posts on your demigod remembrace day

my dear friend

thanks for your kind wishes ! Have a great day !

rks

Russellbpw
21st July 2014, 11:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps176ba8d0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps176ba8d0.jpg.html)

Russellbpw
21st July 2014, 11:58 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps120bce52.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps120bce52.jpg.html)

Russellawz
21st July 2014, 12:26 PM
நடிப்பின் முதல்வனே உன் நினைவு நாளில் உன் பாதம் தொட்டு உம்மை வணகுகிறோம்

Russellbpw
21st July 2014, 12:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1001212_594650207246336_1005378803_n_zpse704c321.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1001212_594650207246336_1005378803_n_zpse704c321.j pg.html)

Russellbpw
21st July 2014, 12:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1069142_594654363912587_1677043030_n_zps3e7043f0.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1069142_594654363912587_1677043030_n_zps3e7043f0.j pg.html)

Russellbpw
21st July 2014, 12:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/995119_594689283909095_1314592524_n_zps5d75ccef.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/995119_594689283909095_1314592524_n_zps5d75ccef.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/971511_594653933912630_1141007513_n_zps7355b7c7.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/971511_594653933912630_1141007513_n_zps7355b7c7.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:45 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1000219_594655007245856_354568547_n_zpse8b1c300.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1000219_594655007245856_354568547_n_zpse8b1c300.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/603291_594650783912945_1642796815_n_zps8f520d72.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/603291_594650783912945_1642796815_n_zps8f520d72.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/935039_594656377245719_1122822561_n_zps107b6de9.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/935039_594656377245719_1122822561_n_zps107b6de9.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/18956_594656023912421_143730857_n_zps1930ed7f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/18956_594656023912421_143730857_n_zps1930ed7f.jpg. html)

Russellbpw
21st July 2014, 12:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/150453_594651370579553_967064813_n_zps7d0a38a2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/150453_594651370579553_967064813_n_zps7d0a38a2.jpg .html)

Russellbpw
21st July 2014, 12:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/942724_594648463913177_2019407339_n_zpse19d43f4.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/942724_594648463913177_2019407339_n_zpse19d43f4.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:50 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/164961_594652067246150_1732528272_n_zps515a33c8.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/164961_594652067246150_1732528272_n_zps515a33c8.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/17626_594690003909023_245297370_n_zpsc5385dc4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/17626_594690003909023_245297370_n_zpsc5385dc4.jpg. html)

Russellbpw
21st July 2014, 12:53 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1005195_594649627246394_1899283403_n_zps66e4492e.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1005195_594649627246394_1899283403_n_zps66e4492e.j pg.html)

Russellbpw
21st July 2014, 12:54 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1383148_628875080490515_716400921_n_zps3bbe3fae.jp g.html)

Russellbpw
21st July 2014, 12:59 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4014a_zps8ea8ba04.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4014a_zps8ea8ba04.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4013a_zpsfa64c254.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4013a_zpsfa64c254.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4008a_zpsd3e97fc7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4008a_zpsd3e97fc7.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4017aa_zps47b37e10.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4017aa_zps47b37e10.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4005a_zps6b21ffac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4005a_zps6b21ffac.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4007a_zps30e585cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4007a_zps30e585cb.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4010a_zpse4c547c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4010a_zpse4c547c1.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4006a_zps29ecd46e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4006a_zps29ecd46e.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4009a_zps1d6216dc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4009a_zps1d6216dc.jpg.html)

Russellbpw
21st July 2014, 01:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4012a_zps7edb01b1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4012a_zps7edb01b1.jpg.html)

gkrishna
21st July 2014, 01:15 PM
rks சார்

படிக்க படிக்க கண்கள் குளமாகின்றன .

கபாலீஸ்வரர் கோயில் அன்னதான சிறப்பு நிகழ்ச்சி நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது . சந்திரசேகர் சார் ஒரு பதிவு எழுதுவார்
இன்று ஆடி கிருத்திகை தமிழ் கடவுளாம் முருகனுக்கு உகந்த நாள் .கோயிலில் சிறப்பு வழிபாடுகள் கிட்டத்தட்ட 1000 பேர் முருகன் திருபுகழ் பாடல்கள் பாடி கொண்டு இருந்தனர் . நல்லதொரு நிகழ்வு

chinnakkannan
21st July 2014, 01:38 PM
Rks sir.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை.. அந்த நாளின் சோகத்தினைக் கண்களுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்..மிக்க நன்றி..

HARISH2619
21st July 2014, 01:47 PM
A tribute to nadigarthilagam by ushadeepan-
thankyou joe sir for providing the link

“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!” ____________________________________________

மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது, அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது.. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்தி, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது அவர் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று இல்லை. அவரின் படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் வராது. .வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள். ஸ்டார் என்றால் அது அவர்தான். எட்ட முடியாத தூரத்திலிருந்தவர்.

அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது. அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்கி, கதையை உருவகித்து, காட்சிகளை அமைத்து, அவரை நடிக்க வைத்து பார்த்துப் பார்த்து ரசித்தார்கள். காமிராவை நிறுத்தத் தவறி, கட் சொல்ல மறந்து, மெய் விதிர்த்து நின்றார்கள். அவரும் இந்த எதிர்பார்ப்பு அறிந்து ஆசை ஆசையாய் நடித்தார். அச்சு அசலாய் வாழ்ந்தார்.

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல பாவனை செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் பரிதாபக் காட்சிகள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது. பரிசை வாங்கும் நடிகருக்கே நான் என்ன செய்தேன்னு இதைக் கொடுக்கிறாங்க என்கிற வியப்பு. அதே நடிகர் நடிகர்திலகத்தை நினைத்துக் கொண்டாரானால், கை நீட்டி அவருக்கான பரிசை வாங்க முடியுமா? மனசு வெட்கப்பட வேண்டுமே? அதுதானே நியாயம்?

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு பாராட்டிய, வரவேற்பளித்த, பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் அவர். ஆசை ஆசையாய் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம், துடிப்பு அவருக்கு.

மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான, உடனடி நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேயேவா கணத்தில் ஒரு நடிகரால் இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார்

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் நடிகர்திலகம்..

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது தந்தை பெரியார் என்று சொன்னார்.

வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். எத்தனை அடக்கம் பாருங்கள். ஒரு சிறந்த கலைஞன் என்பவன் மனதளவில் குழந்தையைப் போன்றவன் என்பது நடிகர்திலகத்தைப் பொருத்தவரை அத்தனை நியாயம். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது, நன்றாய் இல்லாமல் போனது அல்லது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. திருப்தியில்லாமல் பார்த்து வைத்தார்கள் ரசிகர்கள். ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை. இன்றுவரை அதுதான் நின்று நிலைக்கவும் செய்கிறது.

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய கிழவர் வேடத்திலே இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். அந்தப் பிரின்டெல்லாம் இன்று இருக்கிறதோ இல்லையோ? இந்த இடத்தில் நான் நினைவுபடுத்தித்தான் பலருக்கும் தெரியவரும் என்பதே என் எண்ணம்.

நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

திரு எஸ்.வி.ரங்காராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என் நம்பியார், பாலையா, சகஸ்ரநாமம், டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம்..

அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன.
அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற பெருமூச்சை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது.
சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம்.
சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் சிலதைப் பார்த்து வைக்கிறார்கள் பொழுது போவதற்கான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது.

சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரை தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

காலம் எத்தனை கடந்தாலும், ஒரு பாகப்பிரிவினை கன்னையாவையும், பச்சை விளக்கு சாரதியையும், பாவ மன்னிப்பு ரஉறீமையும், ஒரு பார்த்தால் பசி தீரும் பாலுவையும், ஒரு பாசமலர் அண்ணனையும், படித்தால் மட்டும் போதுமா முரட்டு கோபாலையும், பலே பாண்டியா பாண்டியனையும்,இருவர் உள்ளம் செல்வத்தையும், ஒரு கை கொடுத்த தெய்வத்தையும், தெய்வப்பிறவி மாதவனையும், பாலும் பழமும் டாக்டர் ரவியையும், நவராத்திரி ஒன்பது நாயகர்களையும், வேறு யாரையும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத கம்பீரக் கர்ணனையும், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.யையும், வீரபாண்டியக் கட்டபொம்மனையும், மோட்டார் சுந்தரம் பிள்ளையையும்,…உத்தமபுத்திரன், தெய்வமகன் க்ளாசிக்கையும்,உயர்ந்த மனிதன் தொழிலதிபர் ராஜூவையும், கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்தையும், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபய்யரையும், தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும்,.இன்னும் எத்தனையைத்தான் சொல்லிக் கொண்டே போவது….எதை விடுவது….? இதிலேயே நிறைய விடுபட்டிருக்குமே? யாரேனும் மறக்க முடியுமா இவைகளை? மறந்தால் அது ஆழ்ந்த ரசனைக்கு அர்த்தம்தான் ஆகுமா? இந்த வேடங்களில் தன்னை ஆழ நிறுவியிருக்கும் அவரை எந்த நடிகர்கள் நெருங்க முடியும்? நான் நெருங்கிவிட்டேன் என்று இன்றுவரை யாரும் சொன்னதில்லை. அவரது ரசிகர்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டதில்லை. அதுதானே உண்மை?
தொழிலதிபர் ராஜூவாக வந்து என்ன பாடு படுத்தியிருப்பார்? நாகையா பணி ஓய்வு பெறும் அந்த ஒரு காட்சி போதாதா மனதை உருக்க?ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து கொண்டு, ஒரு நடைபிணமாய், எந்தச் சந்தோஷமும் வாய்விட்டு, மனம் விட்டு அனுபவிக்க முடியாத ஒரு கௌரவமான தொழிலதிபராக அந்த கண்ணியமான வேஷத்தில் வேறு யாரால் அப்படிப் பரிணமிக்க முடியும்? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே….பாட்டுக் காட்சி ஒன்று போதாதா? சௌகாரோடு சண்டையிடும் அந்த உச்சக்கட்ட காட்சியில்தான் என்ன ஒரு ஸ்டைல், பாடிலாங்வேஜ், எத்தனை முகபாவங்கள்….நெக்லஸ் தொலைந்து போய்த் தேடும்போது கிடைத்து, சிவகுமாரை அடிக்கும் காட்சியில்,நாமும் ரெண்டு அடி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்குமே அய்யா…! பிறவி நடிகனாய் இருந்தால்தானய்யா அப்படி அமையும்....வேறு எந்தக் கதாநாயக நடிகராவது இந்த அளவுக்குத் திருப்தி தந்திருக்கிறார்களா இன்றுவரை? அந்த இமயத்தை யார்தான் நெருங்க முடியும்?

யாரும் எதையும் மறக்க முடியுமா? மறந்தால் அது ரசனை ஆகுமா? அது அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் துரோகமல்லவா அது? நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் இடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை. அதுதான் சத்தியமான உண்மை. நிரப்பவும் முடியாது. அதற்கு ஒரு கச்சிதமான முகம் வேண்டும் முதலில். பரந்த நெற்றி. அளவான மூக்
கு. கச்சிதமான தாடை. பொருத்தமான உதடுகளைக் கொண்ட மொழி பேசும் வாயமைப்பு. கதுப்புக் கன்னங்கள். எந்த விக் வைத்தாலும் பொருத்தமாய் உட்கார்ந்து கொள்ளும் முக அமைப்பு. அந்த முகத்தில் வீற்றிருப்பதனாலேயே தனக்கு ஒரு பெருமை என்பதுபோன்றதான் தோற்றம் தரும் அழகு. யாருக்கு வந்தது இந்தக் கச்சிதம்?
என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.
பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்? அது பல்லாயிரக்கணக்கானவர்க்குச் சமமாகாதா? என்னைப் போன்ற சிலரின் மனதில் அவர் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் சத்தியம்.

யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங்களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரது பண்பட்ட ரசிகர்களின் சார்பில் 2014 ஜூலை 21 ம் தேதியின் அவரது நினைவு நாளில் ஆத்மார்த்தமான அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.

Gopal.s
21st July 2014, 02:05 PM
Joe,

If it is only one or two days,we both should participate too. What is your suggestion?

Murali,

On behalf of our thread Vasu,ragavendhar,Ravikiran,Karthik and you must participate to make the program more meaningful.

kalnayak
21st July 2014, 02:34 PM
"நான் நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை." கவியரசர் பாடல் நடிப்பரசருக்கு மிகப்பொருத்தம். மறக்கவே முடியாதவர் மரணிக்க முடியுமோ!!!

chinnakkannan
21st July 2014, 02:41 PM
ந.திக்கு எளியேனின் சிறு மடல்..


வேதமாய் நடிப்பைக் கற்று
..வித்தைகள் பலவும் செய்து
மேதமை அகத்தில் வைத்து
..மெச்சவே வாழ்ந்தி ருந்தீர்..

பேதமை எம்மைச் சூழ
..பிரிந்துநீர் சென்ற போதும்
போதனை யாக உங்கள்
..பழுதிலா நடிப்பு உண்டே..


உலகத்தை மறந்துவிட்டு உயிரதுவும் சென்றால்
..உளத்தினிலே உயிர்தந்த உறவுகளும் சிலநாள்
கலங்கிடுவர் தவித்திடுவர் கண்களிலே வேள்வி
..கருத்துடனே வளர்த்திடுவர் எல்லாமே சிலநாள்
பழக்கமென ஆகிடவே சிச்சிறிதாய் நினைவும்
..பக்குவமாய் மறைத்துவிடும் பாழ்மனதின் வேலை
வழக்கத்தை உடைத்துவிட்டீர் உம்நினைவு என்றும்..
..வாகாக எம்மனதில் அமர்ந்திருக்கும் பாரும்..

joe
21st July 2014, 03:19 PM
Joe,

If it is only one or two days,we both should participate too. What is your suggestion?

Murali,

On behalf of our thread Vasu,ragavendhar,Ravikiran,Karthik and you must participate to make the program more meaningful.

சற்றுமுன் நீயா நானா இயக்குநர் ஆண்டனி முகநூல் வழியாக என்னை தொடர்பு கொண்டு விசாரித்தார் .. ஜூலை 31-ம் தியதி இந்த நிகழ்வு இருக்கிறது .. நான் அலுவல் காரணமாக வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து .. முரளிசாரை அவரை தொடர்பு கொள்ள சொல்லலாமா என கேட்டிருக்கிறேன் .. Will update

KCSHEKAR
21st July 2014, 04:37 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அனுசரிக்கப்பட்டது.

காலை 9.30 மணிக்கு, சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K .சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிலையின் முன்பாக, கால் ஊனமுற்ற பெண்ணுக்கு, செயற்கை கால் வழங்கப்பட்டது.

முற்பகல் 12 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் S .பிரபாகரன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், வழக்கறிஞர் செந்தில்குமார், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மங்கயர்க்கரசி மாவட்டத் தலைவர்கள் சங்குராஜன், சீனிவாசன், மனோ மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/StatueGarlanding_zps1746dd33.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/StatueGarlanding_zps1746dd33.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SDC12504_zps77c48284.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SDC12504_zps77c48284.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SDC12562_zpsba77356c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SDC12562_zpsba77356c.jpg.html)

KCSHEKAR
21st July 2014, 04:40 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, Today 21-07-2014, திங்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சிக்காக சத்யம் தொலைக்காட்சியில் என்னை அழைத்துள்ளார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Russellbpw
21st July 2014, 04:56 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, Today 21-07-2014, திங்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சிக்காக சத்யம் தொலைக்காட்சியில் என்னை அழைத்துள்ளார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Dear Sir,

Is it open to all or for only specified personalities ?

Regards
RKS

guruswamy
21st July 2014, 05:04 PM
My Dear Beloved N.T. Fans

Our N.T. is the only actor who has lived in every one's heart and continued to live, every article written about our N.T. from all our beloved N.T. fans in this hub is the standing proof. Hence, I will always believe our Legend is still performing the death scene not scripted by God by requested by God to perform.

My humble salute to all the contributors in our N.T. thread and I'm confident the Legacy of our N.T. will go-on for generations....

JAIHIND
M. Gnanaguruswamy

Russellbpw
21st July 2014, 05:51 PM
Sivaji Ganesan The Thespian Of South Cinema

Raaga.com, IndiaGlitz [Monday, July 21, 2014]


Dilip Kumar, Indian cinema’s greatest actor of all time is revered as Thespian. Do you know the other Indian actor who has the prestigious of being referred as Thespian?

Well he is none other but Sivaji Ganesan, the iconic actor of Tamil cinema also referred to as ‘The Marlon Brando of Indian Cinema. Winner of President's Award for more than 12 times and Indian government’s highest civilian award Padma Bhushan and film industry’s most revered Dada Saheb Palke Award, Sivaji Ganesan’s contribution to Indian cinema is colossal.



July 21 marks the death anniversary of the legendary actor. Raaga.Com pays him a humble homage and reveals how Shivaji Ganeshan, who became a star with his debut Tamil movie PARASAKTHI, was mid way through the film was about to be thrown out of the movie!

Villupuram Chinnaiya Ganeshamurthy better recognized as Sivaji Ganesan is perhaps Indian cinema’s only actor who with his debut movie PARASAKTHI became such a huge star that he never looked back. However readers would be stunned to know that after few days of shooting A.V. Meiyappan and the film's directors Krishnan and Panju were dissatisfied with Ganesan's performance and dialogue delivery. For some days they stopped shooting and began hunting for a replacement. In fact A.V. Meiyappan even suggested actor K. R. Ramasami in place of the Shivaji Ganeshan. However P. A. Perumal, the was confident about the ability of Ganeshan and he put his foot down declining any replacement. The result P. A. Perumal’s decision hit the bull’s eye as the movie was a grand success and Shivaji Ganeshan became a star overnight.

However call it the benevolence of Shivaji Ganesh, he never forgot P. A. Perumal and regarded him as his God on earth.

In an illustrious career he did an amazing verity that every few actors are fortune. From king, cult figures, historical characters, rebel, playboy, labour leader, mythological figures, religious personalities, selfish man, unselfish head of the family to anti hero... you name it and he has played that role to perfection!

Emperor of a charismatic screen presence and matchless baritone Sivaji Ganesan starred in some of the milestone movies like MUTHAL MARIYATHAI, GNANA OLI, GAURAVAM, THEVAR MAGAN; VEERAPANDIYA KATTABOMMAN; NAVARATHIRI etc.

KCSHEKAR
21st July 2014, 06:14 PM
Dear Sir,

Is it open to all or for only specified personalities ?

Regards
RKS
Dear RKS
For Specified Personalities.

HARISH2619
21st July 2014, 06:21 PM
From the facebook

எப்படி முடிந்தது உங்களால்?

அய்யா..!
தங்களுக்கான
அஞ்சலிக் கவியெழுதி
தாளின் வெண்பரப்பில்
தாள் பணியும்
என் பேனாவைப் போல்,
ஏராளமான பேனாக்களை
இன்று தாள் பணியச் செய்ய..
எப்படி முடிந்தது உங்களால்?

அத்தனை உதடுகளுக்கும்
பிரியமான மெட்டாக,
ஆரோக்கியமான
கலைக் குழந்தைக்கான
தாய்ப்பால் சொட்டாக
மாற..
எப்படி முடிந்தது உங்களால்?

பாடிக் கொண்டேயிருந்த
தமிழ் சினிமாவைப்
பேச வைக்கவும்,
பேச வைத்த
உங்கள் புகழையே
எல்லோரையும்
பாட வைக்கவும்..
எப்படி முடிந்தது உங்களால்?

அமாவாசைகளேயில்லாத
அழகுக் கலை வானின்
அதிசய நிலவாயிருக்க..
எப்படி முடிந்தது உங்களால்?

நடிப்புப் பெண்ணின்
மானம் காக்கும்
திறமை உடை நெய்யவும்,
சம்பாத்தியத்திற்கு
விலையாகி விடாத
ஓர் சத்தியக் கலை செய்யவும்..
எப்படி முடிந்தது உங்களால்?

தாகத்திற்கு
தண்ணீர் போல,
நடிப்புக்கு நீங்களென்று
உறுதி செய்ய..
எப்படி முடிந்தது உங்களால்?

நீங்கள்
வந்து போனாலே
பூரித்துப் போகிற
வெள்ளைத் திரைகளில்,
வாழ்ந்து போனீர்களே..
எப்படி முடிந்தது உங்களால்?

நடிப்பையே பசியாய்,
அதையே உணவாய்,
நடிப்பையே வியர்வையாய்,
அதையே கைக்குட்டையாய்க்
கொண்டீர்களே..
எப்படி முடிந்தது உங்களால்?

உங்களுக்குத் தகுதியான
இருக்கையேதும் தராத
அரசியல் அரங்கினுள் கூட,
அமர்வதைப் புறக்கணித்து
ஓடியாடிப் பணிபுரிய..
எப்படி முடிந்தது உங்களால்?

சின்னஞ்சிறு வடிவாய்ப்
பிறந்தது முதல்,
சிறப்பும்,பெருமையுமாய்
மறையும் வரைக்கும்
ஒரு குழந்தையாகவே
இருந்து விட..
எப்படி முடிந்தது உங்களால்?

அய்யா..!
அற்புதரே..!
உங்களைத் தனக்குள்ளே
இரண்டாம் உயிராக
நிரப்பிக் கொண்டானே..
அவனையும்-

உறக்கத்திலொரு கனவும்,
கனவிலொரு திரையும்,
திரையிலுங்கள்
திருமுகமுமாய்த் திரிவானே..
அவனையும்-

தனக்கு உசத்தியான
உங்களுக்கு,
உயரங்களில்
தோரணம் கட்டுவானே..
அவனையும்-

2001-க்குப் பிறகு,
ஜூலை 21 தேதியே இல்லாத
ஒரு நாட்காட்டியைத்
தன வீட்டில்
தொங்க விட்டானே..
அவனையும்-

கண்ணீர் துளிர்க்கக்
கவியெழுதும் என்னையும்-

கலங்கிய விழிகளால்
அதை வாசிக்கிற
நல்லோரையும்
உள்ளடக்கிய
ரசிகர் பெருங்கூட்டத்தையும்
பிரிந்து,
13 ஆண்டுகளாய்
சொர்க்க வாசம் புரிய..
எப்படி முடிகிறது உங்களால்?

எப்படி முடிகிறது
உங்களால்?

எப்படி முடிகிறது..
உங்களால்?

gkrishna
21st July 2014, 06:30 PM
இன்றைய மாலைமலர் வெளியிட்டுள்ள நடிகர் திலகத்தின் நினைவலைகள்

http://www.maalaimalar.com/2014/07/21152158/cni022114.html

Russellbpw
21st July 2014, 07:10 PM
நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி நினைவுகள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 21, 3:21 pm ist

நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி நினைவுகள்

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த 13–ம் ஆண்டு நினைவு தினம்.

வரலாற்றில் கி.மு.– கி.பி. என்று இருப்பதுபோல், தமிழ்த் திரையுலக வரலாற்றையும், சி.மு.– சி.பி. (சிவாஜிக்கு முன் – சிவாஜிக்குப் பின்) என குறிப்பிடலாம்.

பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே பெரு நடிகர்களாக ஜொலிக்க முடியும் என்றிருந்த நியதியை உடைத்தெரிந்து, வசன உச்சரிப்பினாலும், நடிப்புப் பரிணாமங்களாலும், மக்களைத் தன் வசம் இழுத்தார்.

சென்னை திரைப்படக் கல்லூரியின் பாடப் புத்தகங்களுள் ஒன்று, ‘‘ஸ்டேனிஸ லாவோஸ்கி தியரி’’. நடிப்புமுறை பற்றி விவரிக்கும் இப்புத்தகத்தின் முதல் பக்கத்தில், உலகிலே நவரச பாவனைகளை முகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்கள் என்று இரு நடிகர்களின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

ஒருவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மற்றொருவர் ஹாலிவுட்டின் மார்லன் பிராண்டோ, ஆனால் மார்லன் பிராண்டோ சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, ‘‘என்னைப் போல் சிவாஜியால் நடிக்க முடியும். ஆனால், நான் சிவாஜியைப் போல் நடிக்க முடியாது’ என்று வியந்து கூறியிருக்கிறார்.

திரையுலகில் புயலாய் அறிமுகமாகி, சூறாவளியாய் கலக்கி வரலாறாய் வாழ்ந்து மறைந்த மாபெரும் நடிப்புலக மேதையான சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 288.

வீரபாண்டிய கட்ட பொம்மனையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரையும், வாஞ்சி நாதனையும், பகத்சிங்கையும் கண் முன்னே நிறுத்தனார். தேசப்பற்றை திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு ஊட்டினார். குடும்பப் பாசமா, நேர்மையான போலீஸ் அதிகாரியா, கடமை தவறாத அரசு அதிகாரியா, ஏன் ராஜராஜசோழன் போன்ற சரித்திர புருஷர்களையும், கடவுளர்களையும் கூட மனக்கண் முன் நிறுத்தினார்.

சிவாஜி தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம்.

பராசக்தி நாடகத்தை நேரில் பார்த்த படத்தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் அதனை திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார். இத்தகவலை ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவன அதிபர் ஏ.வி.மெய்யப்பனிடம் தெரிவித்தார். அவரும் பெருமாள் முதலியாருடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்க சம்மதித்தார். நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜி கணேசனையே திரைப் படத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்தார். இதற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்க திருச்சியில் இருந்த சிவாஜி கணேசனை சென்னைக்கு விமானத்தில் வரவழைத்தார்.

அந்த காலத்தில் மேக்கப் டெஸ்ட்டிற்காக விமானத்தில் வந்தவர் சிவாஜி கணேசன்தான்.

பராசக்தியில் நடிகர் திலகம் பேசிய முதல் வசனமே ‘சக்சஸ்’ என்பதுதான். ஆனால் அந்த முதல் வசனம் போல அவரது திரையுலகத் தொடக்கம் அமையவில்லை. சிவாஜி நடித்த சில காட்சிகளைப் பார்த்த ஏ.வி. மெய்யப்பன் இவ்வளவு கடுமையான வசனங்களை இந்தப் பையன் பேசுவது சரியில்லை. எனவே ரிஸ்க் வேண்டாம். கணேசனுக்குப் பதிலாக, இப்போது பிரபலமாக இருக்கும் கே.ஆர். ராமசாமியை வைத்து படத்தை எடுக்கலாம் என்று கூறினார்.

ஆனால் பெருமாள் முதலியாரோ இந்தப் படம் எடுத்தால் கணேசன்தான் ஹீரோ, இல்லையென்றால் இந்தப் படத்தயாரிப்பையே கைவிட்டு விடலாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். பெருமாள் முதலியாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கலைஞர் கருணாநிதியின் ஆவேசமான வசனங்களை அருமையாகப் பேசி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். படம் தமிழ் உலகையே உலுக்கி எடுத்தது.

ஒரு திரைப்படத்தில் நடித்து பேரும் புகழும் பெற்றவுடனேயே தன்னை அறிமுகப்படுத்தியவர்களை மறந்து விடும் இக்காலத்தில், தன்னை அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியாரிடம் வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வுடன் நடந்து கொண்டார். ஒவ்வொரு பொங்கல் பண்டிகை நாளின்போதும், வேலூரில் இருக்கும் பெருமாள் முதலியாரின் இல்லத்திற்குச் சென்று, பொங்கல் சீர் வரிசைகள் தந்து ஆசி பெறுவதை தன் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்தார். அவருக்கு பிறகு மகன்கள் ராம்குமார், பிரபு அதனை தொடர்கின்றனர்.

நடிகர் திலகத்தின் நேரந்தவறாமை உலகப் புகழ் பெற்றது. படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது என்பதல்ல, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து விடுவார். அதேபோல தன்னுடைய குடும்ப நிகழ்ச்சி அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் கூட சமாளித்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்த தேதியில் வந்து நடித்துக் கொடுப்பார். தான் ஒருவரால் படப்பிடிப்புக் குழுவினர் காத்திருக்கக் கூடாது என்பதிலும், தன்னால் எந்தத் தயாரிப்பாளரும் நஷ்டமடையக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.

24.08.1972–ல் நடிகர் திலகத்தின் தாயார் ராஜாமணி அம்மையார் காலமானார். தாயார் மறைந்த 4–ம் நாளில் வசந்தமாளிகை திரைப்படத்தில் நடிக்க தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ஊட்டிக்குச் சென்றார். அன்று நடிக்க வேண்டிய காட்சியோ மயக்கமென்ன என்று தொடங்கும் வாணிஸ்ரீயுடனான காதல் பாடல் காட்சி.

தாயார் மறைந்த சோகத்துடன் வந்த நடிகர் திலகத்தைக் கண்ட இயக்குனர் வேறு ஏதாவது காட்சியை இன்று எடுத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த பாடல் காட்சியை எடுக்கலாம் என்றார். ஆனால் சிவாஜியோ, பரவாயில்லை, இந்தப் பாடலுக்காக நடனக்குழுவினர் மற்றும் செட் எல்லாம் ரெடியாக இருக்கும் நிலையில் இன்றே பாடலை எடுத்து விடலாம் என்று கூறி தன்னுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு பாடல் காட்சியில் நடித்தார்.

ஒருமுறை ‘பார்த்தால் பசி தீரும்’ நாடகம் பார்க்க சென்று இருந்தார். ரொம்ப பிடித்து போனது. அதை படமாக்க முடிவு செய்தனர். சிவாஜியே அதில் நடிக்க வேண்டும் என்று நாடக குழுவினர் கேட்டுக் கொண்டனர். அவரும் நான் நடிக்கிறேன் என்றார். அத்துடன் நாடகத்தில் மெட்ராஸ் பாஷை பேசி டிரைவராக நடித்த பையனும் என்னுடன் படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.

டிரைவராக நடித்தவரை அணுகி இதை சொன்ன போது மறுத்தார். சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நாடக நடிகராக இருப்பதே போதும் என்றார். பிறகு சிவாஜி நிர்ப்பந்தத்தால் வற்புறுத்தி நடிக்க வைத்தனர். அவர்தான் பல படங்களில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்த சோ.

திரையுலகினரால் ஆச்சி என அழைக்கப்படும் மனோரமாவின் தாயார் இறந்த போது சிவாஜி துக்கம் கேட்க சென்று இருந்தார். தாயார் உடலில் சகோதரன் வெள்ளை புடவை போர்த்த வேண்டும் என்பது அவர்களின் சமூக சடங்கு. ஆனால் மனோரமாவுக்கு சகோதரன் இல்லை. இந்த குறையை சொல்லி மனோரமா அழுது கொண்டு இருந்தார். இதை பார்த்த சிவாஜி உடனடியாக ஒரு வெள்ளை பட்டு புடவையை வாங்கி வந்து மனோரமா தாயார் உடலில் போர்த்த இனி நான்தான் உனக்கு சகோதரன் என்றார். மனோரமா அந்த சகோதரனை கண்களில் நீர் வழிய நின்று நன்றி பெருக்கோடு பார்த்தார்.

சிவாஜியும், சாவித்திரியும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். ‘பாசமலர்’ படத்தில் மட்டும் அண்ணன், தங்கையாக வந்தார்கள். அந்த படம் அண்ணன் தங்கை பாசத்தின் உச்சமாக திகழ்ந்து பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதன் பிறகு இருவரும் நிஜமான அண்ணன், தங்கையாகவே பழகினர். படப்பிடிப்புகளில் சாவித்திரியை தங்கச்சி என்றே அழைத்தார். அவரது கணவர் ஜெமினி கணேசனை மாப்பிள்ளை என்று கூப்பிட்டார். சாவித்திரியும் சிவாஜியை அண்ணன் என்றே அழைத்தார்.

முதன் முதலாக நடிகர் திலகம் என பட்டப்பெயர் டைட்டிலில் வந்தது ‘அம்பிகாபதி’ படத்தில்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.சி.கணேசனாக நாடக உலகில் ஜொலித்தார். 1935–ல் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் சேர்ந்த வி.சி.கணேசன் முதன் முதலாக நடித்த நாடகம் இராமாயணம். தன்னுடை முதல் நாடகத்திலேயே சீதை, சூர்ப்பனகை, பரதன், இந்திரஜித் என்று நான்கு வேடங்களில் நடித்தார்.

கிருஷ்ண லீலா நாடகத்தில், தேவகி, பூதனை, பாலருக்மணி என்று மூன்று வேடங்களிலும், பதிபக்தி நாடகத்தில் சரஸ்வதியாகவும், கதரின் வெற்றி, தேசபக்தி ஆகிய நாடகங்களில் சுதந்திரப் போராட்ட வீரனாகவும் நடித்தார்.

பின்னர் எம்.ஆர்.ராதாவின் சரஸ்வதி கானசபா குழுவிலும், என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவிலும், கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபாவிலும், சக்தி நாடகக் கம்பெனியிலும் இணைந்து நடித்தார்.

1945–ல் திராவிடர் கழகத்தின் ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து, கணேசன் சிவாஜி வேடமிட்டு நடித்த நாடகம் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்... ஆகும். மாநாட்டிற்கு தலைமையேற்றுப் பேசிய தந்தை பெரியார், இனி இவர் வி.சி.கணேசன் இல்லை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதுமுதல் வி.சி.கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.

திரையுலகில் நுழைந்து கோலோச்சிய பிறகும் கூட நாடக உலகை மறக்காமல் பல நாடகங்களிலும் நடித்தார். சிவாஜி நாடக மன்றம் துவக்கி அதன்மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு உள்பட 17 நாடகங்களை நடத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த 28 நாடகங்கள் பின்னர் திரைபடங்களாக எடுக்கப்பட்டன.

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிக்கும், டி.எம்.சவுந்தராஜன் குரலுக்கும் தனது நவரச நடிப்பால் உயிரூட்டியவர் சிவாஜி.

‘மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்’ பாட்டில் அண்ணன் பாசத்தை கொண்டு வந்தார். ‘ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’ படத்தில் வாழ்வின்தத்துவங்களை உதிர்த்தார். ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ பாட்டில் கெட்டு போன மகனால் பட்ட வலிகளை கொட்டினார். ‘பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா’ பாட்டில் அன்பின் தேடலுக்கான ஏக்கங்களை காட்டினார்.

‘யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை பாடலில் காதல் தோல்வியின் வலிகளை வெளியிட்டார். ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்’, ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’, ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’, ‘நிலவை பார்த்து வானம் சொன்னது’.

‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்’, ‘அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்’, ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்’, ‘கல்வியா, செல்வமா, வீரமா’, ‘நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே’, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலித்து அந்த பாட்டுடனே இன்றும் நெஞ்சுக்குள் வாழ்கிறார்.

Gopal.s
21st July 2014, 07:11 PM
One India news.

http://tamil.oneindia.in/movies/news/sivaji-ganesan-s-13th-death-anniversary-206542.html

Gopal.s
21st July 2014, 07:13 PM
http://tamil.oneindia.in/movies/interview/vikram-prabhu-remembers-legendary-actor-sivaji-ganesan-on-his-13th-death-anniversary-206539.html

Russellbpw
21st July 2014, 07:21 PM
One India news.

http://tamil.oneindia.in/movies/news/sivaji-ganesan-s-13th-death-anniversary-206542.html

They dont even know which year Nadigar Thilagam passed away....One India News illa...One India Nuisance !! Amateur guys !

Russellbpw
21st July 2014, 07:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4466a-1_zps0817a6fa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4466a-1_zps0817a6fa.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DailyThanthi171099-KattabommanStamp_zps1396f3a4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DailyThanthi171099-KattabommanStamp_zps1396f3a4.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VPK171099b-1_zps26c7c384.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VPK171099b-1_zps26c7c384.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VPK171099d-1_zpsea44a027.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VPK171099d-1_zpsea44a027.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AmudhaSurabhiOctober2011_zpsad5ee7da.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AmudhaSurabhiOctober2011_zpsad5ee7da.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASArticlePage2_zpsfc6cad87.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASArticlePage2_zpsfc6cad87.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASArticlePage3_zps26ff9c56.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASArticlePage3_zps26ff9c56.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTKalaignar-1_zps4a89e8aa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTKalaignar-1_zps4a89e8aa.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AmudhaSurabhiAVMonNT_zps098c2f13.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AmudhaSurabhiAVMonNT_zps098c2f13.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:45 PM
IN THIS Mr.MEIYAPPAN HAS CLEVERLY PASSING ON THE BUG OF HIS JUDGEMENT INCAPABILITY ABOUT NADIGAR THILAGAM AS A BLAME ON NADIGAR THILAGAM.
SEE HOW HIS EGO IS NOT ALLOWING HIM TO ACCEPT HIS FAILURE - Mr. MEIYAPPAN - YOU CANNOT JUDGE A GOD & THEREFORE, THOUGH YOU ARE PROJECTED AS A GENIUS, YOU FAILED IN JUDGING THE CAPABILITY OF OUR GOD NADIGAR THILAGAM : SHAME ON YOU TO BLAME THIS WAY RATHER THAN ACCEPTING YOUR DEFEAT !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASAVMonNT1_zps21927c2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASAVMonNT1_zps21927c2f.jpg.html)

joe
21st July 2014, 07:47 PM
Rakikiransurya,
கட்டபொம்மன் தபால்தலை நிகழ்வை பதிந்து அந்நிகழ்வில் நானும் கலந்து கொண்ட நினைவை மீட்டியதற்கு நன்றி.

Russellbpw
21st July 2014, 07:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ASAVMonNT2_zpsc3e9944c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ASAVMonNT2_zpsc3e9944c.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:52 PM
Rakikiransurya,
கட்டபொம்மன் தபால்தலை நிகழ்வை பதிந்து அந்நிகழ்வில் நானும் கலந்து கொண்ட நினைவை மீட்டியதற்கு நன்றி.

Most Welcome Joe sir

Regards
RKS

Russellbpw
21st July 2014, 07:54 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTKannadhasan-1_zps3b7c69c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTKannadhasan-1_zps3b7c69c1.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:55 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kaviyarasar2_zpsafc54fc5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kaviyarasar2_zpsafc54fc5.jpg.html)

Russellbpw
21st July 2014, 07:57 PM
OUR GOD ALONG WITH GOD's SAVIOR Sri. P.A. PERUMAL, WHO CHALLENGED Mr.AVM & RETAINED OUR GOD & PROVED Mr.AVM IS WRONG IN HIS JUDGEMENT ABOUT OUR GOD !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SGPAP1-1_zpse2e5e668.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SGPAP1-1_zpse2e5e668.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/51-2_zps5227132e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/51-2_zps5227132e.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/52-2_zps376a2c58.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/52-2_zps376a2c58.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/53-3_zps0876070e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/53-3_zps0876070e.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:06 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/54-1_zpsded8af01.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/54-1_zpsded8af01.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/55-1_zpsd0d6b3b6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/55-1_zpsd0d6b3b6.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_2-2_zps48250952.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_2-2_zps48250952.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0001-2_zpsb523c0e9.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0001-2_zpsb523c0e9.jpg.html)"]

Russellbpw
21st July 2014, 08:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0002-1_zpsd954c705.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0002-1_zpsd954c705.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0003-1_zps8c55a245.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0003-1_zps8c55a245.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0004_zps5052c7cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0004_zps5052c7cf.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0005_zps83c0a278.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0005_zps83c0a278.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0006_zpsdc53d345.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0006_zpsdc53d345.jpg.html)

Subramaniam Ramajayam
21st July 2014, 08:24 PM
Same question from my heart how you are able to live inSORGAM leaving millions of fans like me.from the age of ten I know only one actorthat is NADIGAR THILAGAM WHO HAS ENJOYED MY THOUGHTS AND FEELINGS TILL NOW.
A great phenomenon of ACTING ALWAYS.
My tearful homage on this day.

Russellbpw
21st July 2014, 08:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DAonNT_zps2bb4350d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DAonNT_zps2bb4350d.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DAonNT1_zps8eecdd39.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DAonNT1_zps8eecdd39.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4640a-1_zps08632eb0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4640a-1_zps08632eb0.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4641a-1_zps0c531296.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4641a-1_zps0c531296.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5460-1_zpsc00028eb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5460-1_zpsc00028eb.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5461-1_zpsd2b8b304.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5461-1_zpsd2b8b304.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/KRV1_zps807d6a1f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/KRV1_zps807d6a1f.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3693a_zpsa91d4fbe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3693a_zpsa91d4fbe.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3694a_zps8be93f11.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3694a_zps8be93f11.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3690a_zps0f0e9876.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3690a_zps0f0e9876.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4479a-1_zpse1abc94e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4479a-1_zpse1abc94e.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:54 PM
BODY LANGUAGE - இரட்டை வேடம் - மூன்று வேடம் - வேடத்திற்கு ஒப்ப உள்ள குரல் மற்றும் உடல் மொழி....!

DUAL ROLE, TRIPLE ROLE ஒரு பெரிய விஷயமே அல்ல நமது நடிகர்திலத்திற்கு !

BODY LANGUAGE ....BODY LANGUAGE ,.....என்று கூக்குரல் இடுபவர்கள்...தொழில்நுட்பம் வளராத காலத்தில் வெறும் ஒன்றோ, இரேண்டோ வேடமல்ல..ஒன்பது வேடம் ...
ஒன்பது வேடத்திற்கு ஒன்பது உருவங்கள் ..ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதவை போல தோற்றம்...காரணம் ...

உடல்மொழி...(BODY LANGUAGE )
குரல்மொழி ( VOICE MODULATION )
நடை மொழி ( WALK DIFFERENCE )
உடை மொழி ( ATTIRE LANGUAGE )
ஒப்பனை மொழி ( MAKEUP LANGUAGE )

இன்னும் என்னவெல்லாம் மொழி இருக்கிறதோ அத்துணை மொழியையும் கரைத்து குடித்த விற்பன்னர் உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே என்பதை இந்த நவராத்திரி விமர்சனம் படித்தால் பொதுமக்கள் புரிந்து கொள்ளலாம் எது உண்மை என்று !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpscf6b2071.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpscf6b2071.jpg.html)

Russellbpw
21st July 2014, 08:59 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AVMonUyarndhaManidhan_zps9886aacc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AVMonUyarndhaManidhan_zps9886aacc.jpg.html)

joe
21st July 2014, 09:03 PM
சந்திரசேகர்,
சத்தியம் தொலைக்காட்சியில் நீங்கள் பங்கேற்ற நிகழ்வை இப்போது முழுவதும் பார்த்து முடித்தேன் .. மிக அருமையான பங்கேற்பு ..மனமார வாழ்த்துகிறேன்.

Russellbpw
21st July 2014, 09:04 PM
சிவாஜி - ஒரு பண்பாட்டியர் குறிப்பு


http://www.youtube.com/watch?v=M3w9ii5GlxA

rajeshkrv
21st July 2014, 11:15 PM
நடிகர் திலகத்தின் நினைவாஞ்சலி கட்டுரைகள் அருமை அருமை. படிக்க படிக்க ஒரு பக்கம் இன்பம் ஒரு பக்கள் ஆற்றமுடியாத சோகம் ..

Harrietlgy
21st July 2014, 11:31 PM
Thanks Mr. RKS you taken me to the 2001 July 21. That time I missed to read all the news papers due to I was in a desert of Saudi Arabia. And also I came to know the news Asianet channel through one of my malayalee friend's room TV. You reminded me shocked and non slept night.

Gopal.s
22nd July 2014, 04:30 AM
Ravi Kiran,

Kudos to your single handed efforts to reminisce the glimpses of the past on his remembrance day.

Gopal.s
22nd July 2014, 04:34 AM
Joe,

Your efforts are commendable as I have been noticing for the past 14 Years that you are taking the Role of unofficial PRO in Net related News on Sivaji.Thanking you whole heartedly.

Gopal.s
22nd July 2014, 04:35 AM
I am little disappointed with our friends Vasu,pammalar as I expected them to post atleast a remembrance note in this special thread for him.

Gopal.s
22nd July 2014, 04:40 AM
KCS Sir,

You are the source of inspiration to all of us to uphold the organisation without political affiliation or involvement and moblise the people making them rise to the occasion. Special Thanks to you Sir. Accept my Salute.

Russellisf
22nd July 2014, 07:25 AM
நடிகர் சிவாஜி நினைவுகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினம்

eehaiupehazij
22nd July 2014, 07:43 AM
dear RKS Sir. As the Prime Mover of this thread you have done an excellent job of indelible documentation on NT related data, information and visuals in order to keep up the spirits of this thread besides motivating fellow hubbers to sing the name and fame of NT in unison. Heartfelt thanks and congratulations for your crossing 1000 mark! gratitudes are boundless for all our fellow hubbers for their contributions on this occasion in glorifying NT for his everlasting remembrance. Take this opportunity to request Ravi and Raghul to return like CK.

RAGHAVENDRA
22nd July 2014, 08:44 AM
I am little disappointed with our friends Vasu,pammalar as I expected them to post atleast a remembrance note in this special thread for him.

கோபால்
கவலையே பட வேண்டாம். அந்தக் குறையை ரவி கிரண் சூர்யா போக்கி விட்டார். எங்கும் நீ்க்கமற நிறைந்திருக்கும் அவர்களுடைய நிழற்படங்களே சாட்சி.

RAGHAVENDRA
22nd July 2014, 08:46 AM
ரவிகிரண் சூர்யா
குறுகிய காலத்தில் 2000 பதிவுகளை அதிவிரைவில் கடந்து விட்டீர்கள். மலைக்க வைக்கும் சாதனை. ஓயாத உழைப்பும் அர்ப்பணிப்புமே இதற்கு சாத்தியம். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/congrats2000RKS_zpsa4a92a90.jpg

sivaa
22nd July 2014, 08:58 AM
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-06/24/full/1403589420-272.jpg

gkrishna
22nd July 2014, 09:59 AM
ரவி கிரண் சார்

உங்கள் உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

கார் உள்ளவரை கடல் நீர் உள்ளவரை
வான் உள்ள வரை அந்த வையகம் உள்ள வரை
நம் உள்ளம் கவர் கள்வரின் புகழ் நீடித்து இருக்கும்

thanks sivaji senthil sir

Russellbpw
22nd July 2014, 10:23 AM
My dear Colleagues and friends,

Thanks for your motivation. Shall thrive to do more.

Regards
RKS

Russellbpw
22nd July 2014, 10:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Doc1_zps8c6170cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Doc1_zps8c6170cb.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:33 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Doc2_zps31678cdf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Doc2_zps31678cdf.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:41 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4399a_zpsd10bfe6e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4399a_zpsd10bfe6e.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:42 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4390a_zps3d42af70.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4390a_zps3d42af70.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:43 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4389a_zpsd2d358c7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4389a_zpsd2d358c7.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:44 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4391a_zpsacd17fce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4391a_zpsacd17fce.jpg.html)

Subramaniam Ramajayam
22nd July 2014, 10:48 AM
ரவி கிரண் சார்

உங்கள் உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

கார் உள்ளவரை கடல் நீர் உள்ளவரை
வான் உள்ள வரை அந்த வையகம் உள்ள வரை
நம் உள்ளம் கவர் கள்வரின் புகழ் நீடித்து இருக்கும்

thanks sivaji senthil sir
RKS SIR.
No words in dictionery for appreciation for the tremendrous pains taken for collecting and presenting on the NT memorialday. next to pammalar sir you have developed the skills kudos kudos.We have enjoyed the writings whole day yesterday.

Russellbpw
22nd July 2014, 10:53 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps3da92e24.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps3da92e24.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5841-1_zps1aa35a55.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5841-1_zps1aa35a55.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5842-1_zps2d12c627.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5842-1_zps2d12c627.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:57 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5843-1_zps15daf02c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5843-1_zps15daf02c.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:58 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5844-1_zps8f8bcb8d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5844-1_zps8f8bcb8d.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:59 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5845-1_zpse14b6e4a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5845-1_zpse14b6e4a.jpg.html)

Russellbpw
22nd July 2014, 10:59 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5847-1_zps2bba81a2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5847-1_zps2bba81a2.jpg.html)

Russellbpw
22nd July 2014, 11:02 AM
THE 6.13 Minute, 10 Page Dialogue - & Nadigar Thilagam takes "can anyone beleive??" just a single take to complete it. Watch the Camera in one position & Watch Nadigar Thilagam delivering this dialogue without compromising on Body Language, Expression and What not ! -

https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

gkrishna
22nd July 2014, 11:15 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ03DAT_002927840.jpg
இந்த ஸ்டில் நான் ரொம்ப ரசித்த ஸ்டில் சார்
நடிகர் திலகத்தின் இளமை குறும்பு கொப்பளிக்கும்
நெய்வேலியாரை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
பாடலை நினைவு கூர்ந்த ரவி கிரண் அவர்களுக்கு சிறப்பு நன்றி

Russellbpw
22nd July 2014, 11:22 AM
ஆங்கில மற்றும் தமிழ் பாடல் கலந்த POP ரகம்.

திரு அஜீத் மற்றும் L R ஈஸ்வரி இனைந்து பாடிய "LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE ! "

நடிகர் திலகம் அவர்களுடைய இன்னொரு திறமை இந்த பாடலில் பளிச்சிடும் ! ஆங்கில பாடலுக்கு வாயசைப்பது மட்டுமல்ல ..இந்த பாடல் இடையே வரும் " HEY FOLKS ...TIMES ARE CHANGING ....என்ற ஒரு சில வரிகள் ! அதில் கிண்டல் கலந்த வரி வரும்போது நாக்கை கடித்து , கையை அசைத்து நகைக்கும் நகைப்பு இருக்கிறதே....! இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வரவேண்டும் ..!

அனைவரின் பார்வைக்கும் !

http://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

Russellbpw
22nd July 2014, 11:24 AM
தே போல பாட்டும் பாரதமும் திரைப்படத்தில் வரும் " my song is for you " என்ற pop ரகம் பாடல்.

இந்த முறை SPB SOLO ...இதில் ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியா கிளப் உள்ளே வர...நடிகர் திலகம் அவரை "MIND A DANCE WITH ME BABY " என்று நடனமாட அழைக்க ...ஸ்ரீப்ரியா தயங்க...நடிகர் திலகம் உடனே "OH COME ON ...! " என்றழைக்கும் அந்த ஸ்டைல், அந்த COMMAND OVER THE LANGUAGE !!.. அழைத்து அவருக்கு சொல்லிகொடுத்தபடியே போடும் ஸ்டெப் ....!

ஒரு தேர்ந்த POP பாடகன் எப்படி செய்வாரோ அதைப்போலவே ஒரு PERFECTION !!

கண்டு மகிழுங்கள் ! கருத்தை பகிருங்கள் !


http://www.youtube.com/watch?v=tC_Z5_FX3SI

chinnakkannan
22nd July 2014, 11:34 AM
நல்வாழ்த்து நான் சொல்வேன்..விட்டுப் போச்சே ஆர்.கே.எஸ் :)

Russellbpw
22nd July 2014, 11:45 AM
நல்வாழ்த்து நான் சொல்வேன்..விட்டுப் போச்சே ஆர்.கே.எஸ் :)

அது கிளப் பாடல் அல்லவே சார்

ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற ஹிப்பி என்ற வகையினரின் ஒரு பாடல்...தானே !

Russellbpw
22nd July 2014, 11:55 AM
நல்ல நண்பர்களுகிடையே சண்டை மூடிவிடும் சில சமூக விரோதிகள் இன்றும் நம் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள்.

இவர்கள் எண்ணமே ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டு, ஏசிக்கொண்டு, பூசளிட்டுகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.

இவர்கள் இதை செய்வதற்கு காரணம் அடுத்தவர் மீதுள்ள கேவலமான ஒரு தரமற்ற ஒரு காழ்புனற்சியே.

இந்த சமூக துரோகிகள்...ஏமாறுபவர்களின் ரத்தத்தை ஏமாறும் தருணத்தில் ஏமாந்தவர்கள் அறியா வண்ணம் அட்டையை போல அவர்களிடமிருந்து பயன் பெற்றுகொள்வதுதான்.

இது போன்ற ஜென்மங்கள் ஊளையிட்டுகொண்டேதான் இருக்கும்..! காரணம் அடுத்தவர்கள் உழைப்பில் வாழ பழகி பல வருடங்கள் ஆயிற்று...! இனி உழைத்து எங்கிருந்து வாழ்வது...!

இரண்டு ஆடுகளை மோதவிட்டு ...அவை இரெண்டிலிருந்தும் வடியும் ரத்தத்தை குடிக்க சமயம் பார்த்து பதுங்கி நிறுக்கும் ஐந்தறிவு ஓநாய்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை !

இப்படி பட்ட சமூக துரோகிகளுக்கு ஏற்ற பாடல் !

https://www.youtube.com/watch?v=bekqnlpm6Nw

parthasarathy
22nd July 2014, 12:10 PM
Dear RKS:

Outstanding and mind boggling efforts by you. Words fail me in congratulating you.

Dear KCS:

Your single minded dedication and devotion ... Congratulations.

Mere words will not do justice to your contribution and hence, am unable to say anything.

Regards,

R. Parthasarathy

Russellbpw
22nd July 2014, 12:21 PM
பாப் பாடல்கள் என்றில்லை ...

சாஸ்த்ரீய சங்கீதம் கொண்ட பாடல்களுக்கும் நடிகர் திலகம் வாயசதிருக்கிறார். கவரிமான் படத்தில் நமோ ப்ரவமோ என்கின்ற திரு யேசுதாஸ் அவர்கள் குரலில் இளையராஜா இசையில் அமைந்த பாடல் ...! இதில் நடிகர் திலகம் அவர்களின் TIMING வாயசைப்பு அனைவரையும் மிகவும் அதிசயிக்கபடவைத்த ஒன்றாகும்...!

https://www.youtube.com/watch?v=1uqz7z7Cu5Q

மலையாள நடிகர் திரு மோகன்லால் நடித்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் என்ற படத்தில் இதே போல ஒரு காட்சியமைப்பு வரும்.
அதுவும் சாஸ்திரிய சங்கீதம் கொண்ட "நகுமோ" என்ற பாடல்.

https://www.youtube.com/watch?v=eX_F2JR7Etk


நம்முடைய பாடலை பார்த்துகூட திரு மோகன்லால் அவர்களுக்கு அல்லது திரு ப்ரியதர்ஷன் அவர்களுக்கு அப்படி ஒரு காட்சியமைப்பு வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். அதன் விளைவாக அந்த பாடல் தோன்றியிருக்கலாம்.

நமது நடிகர் திலகம் தான் கேரளாவிலையே அதிக ரசிக பெருமக்களை கொண்ட தமிழ் நடிகர் ஆயிற்றே !

Russellbpw
22nd July 2014, 12:44 PM
நடிகர் திலகத்தின் படங்கள் எப்போதுமே நம்முடைய கலாசாரத்தை நம்முடைய பெருமைகளையும் அவைகளை தெரியாதவர்களுக்கு தெரியவைக்க முயற்சிக்கும் வகையில் காட்சிகள் சில எப்போதும் இருக்கும்.

பல படங்கள் அதற்க்கு உதாரணம் கூறலாம். நம் தமிழர் பண்பாடு, கலாசாரம், விருந்தோம்பல், கலை, இப்படி பல சிறப்புக்களை எப்படி அவை மற்றவைகளைவிட உயர்ந்து நிற்கிறது என்பதை வலியுறுத்தும்படி அமைந்திருக்கும்.

தேசிய நடிகர் ஆயிற்றே ...தேசியமும் தெய்வீகமும் அவர் ரத்தத்தில் ஊறியவை அல்லவா !

இந்த உயர்ந்த எண்ணம் அவர் மனதில் வராமல் இருக்குமா என்ன ?

https://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA

gkrishna
22nd July 2014, 12:46 PM
பாப் பாடல்கள் என்றில்லை ...

சாஸ்த்ரீய சங்கீதம் கொண்ட பாடல்களுக்கும் நடிகர் திலகம் வாயசதிருக்கிறார். கவரிமான் படத்தில் நமோ ப்ரவமோ என்கின்ற திரு யேசுதாஸ் அவர்கள் குரலில் இளையராஜா இசையில் அமைந்த பாடல் ...! இதில் நடிகர் திலகம் அவர்களின் TIMING வாயசைப்பு அனைவரையும் மிகவும் அதிசயிக்கபடவைத்த ஒன்றாகும்...!

!


இந்த கவரி மான் பாடல் பற்றி திரு இளையராஜா அவர்கள் வியந்து கூறிய ஒரு பதிவு ஒன்று உண்டு . அது நினைவிற்கு வருகிறது

KCSHEKAR
22nd July 2014, 03:16 PM
The Hindu - Tamil - 22-07-2014

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%A E%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9% E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%A E%AE%E0%AF%8D/article6236099.ece

சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்

ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”

சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.

சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

வேறென்ன செய்ய முடியும்?

உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்

பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”

சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.

எப்போதும் மரியாதை

மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.

திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!

-வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

gkrishna
22nd July 2014, 03:47 PM
the hindu - tamil - 22-07-2014


சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்



ஒரு நல்ல பதிவு சேகர் சார்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
உங்களுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் reply செய்து இருந்தேன்
வந்ததா?

Murali Srinivas
22nd July 2014, 04:42 PM
சந்திப்பு - நான்காம் நாள் - மதுரை

நான்காம் நாளான நேற்று மீண்டும் மக்கள் ஆதரவோடு சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட பழைய படங்களின் வசூலில் முன்னணி பெற்றிருக்கிறது. நான்கே நாட்களில் சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் வசூலித்து நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் பறை சாற்றியிருக்கிறது சந்திப்பு.

பிற ஊர் செய்திகள்

கோவையில் டிலைட் திரையரங்கில் தங்கப்பதக்கம் பெற்ற வெற்றியை தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை முதல் புதிய பறவை திரையிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது, ஞாயிறு மாலை படத்திற்கு வந்த கூட்டத்தையும் வசூலையும் பார்த்த அரங்க நிர்வாகத்தினர் அடுத்தடுத்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி விரைவில் டிலைட் திரையரங்கில் எங்க மாமா ஹரிசந்திரா போன்ற படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.

நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ராஜா மற்றும் எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து சென்ற வெள்ளி முதல் தியாகம் திரையிடப்பட்டு வெற்றி கொடி நாட்டி வருகிறது. முந்தைய படங்களைப் போலவே இதுவும் வெளியிட்டவருக்கு கணிசமான தொகையை பெற்று தரும் என நெல்லை தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்புடன்

eehaiupehazij
22nd July 2014, 07:52 PM
thanks KCS sir. follow up to your post 462

http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
the Hindu tamil / rasigargalin comments
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about an hour ago · (1) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 3 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 3 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..
Points
515
about 5 hours ago · (4) · (0) · reply (0)
Conjivaram
கலாநிகேதன் பாலு அவர்கள் எங்கள் குடும்ப நண்பர் இன்றும் அவர் சிவாஜியின் நடிப்பை பற்றியும் தொழில் பக்தியை பற்றியும் சிலாகிப்பார் .. 6 வயது முதல் சிவாஜி நாடகமன்றம் அரங்கேற்றும் நாடகங்கள் முதல் அவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பார்த்து உருகி இருக்கிறேன் .. அவர் வெள்ளை உள்ளம் கொண்டவர் .. உணர்ச்சி வசப்படுபவர் .. அதுவே அவர் நடிப்பு ஒரு மடை திறந்த வெள்ளமாய் பெருக்கெடுத்து முடிசூடா மன்னனாய் வலம் வந்தார் .. இந்த உலகம் உள்ளளவும் அவர் புகழ் பேசப்படும்
Points
880
about 6 hours ago · (0) · (0) · reply (0)
Conjivaram
ஒரு முறை கோவை விமான நிலையத்தில் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தேவர் மகன் படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பும் வழியில் .. அப்பப்பா என்ன கம்பீரம் என்ன மிடுக்கு கண்களில் மின்னும் அசாதாரமான ஒளி .. இனிஒரு சிவாஜி சார் நமக்கு கிடைக்க மாட்டார் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நமது பெரும் பேறு.. பராசக்தி நடிப்பு உலகிற்கு ஒரு அரிச்சுவடி அல்லவா? கடும் உழைப்பு தொழில்மீது பக்தி நேரம் தவறாமை இவற்றுக்கு அவர் இலக்கணம் .. தமிழ் அவர் உச்சரிப்பில் பெருமை பெற்றது என்றுதான் சொல்லவேண்டும் .. யாரும் எட்டமுடியாத சிகரங்களை அவர் எட்டிவிட்டார் .. அவர் நினைவில் நம் மீதமுள்ள காலத்தை ஓட்டுவோம் .. இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் உள்ளளவும் அவர் புகழ் நீடித்து இருக்கும் .. 50 ஆண்டுகளுக்கு மேல் எம் மக்களை உம ஒப்பற்ற நடிப்பால் மகிழ்வித்த நடிகர் திலகமே உம்மை கரம்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Points
880
about 6 hours ago · (1) · (0) · reply (0)
முஹம்மது
சிவாஜி :திரையுலகின் சகாப்தம்.
Points
410
about 6 hours ago · (1) · (0) · reply (0)
ISO NAGARAJ
சிவாஜியின் நேரத்தை கடைபிடித்த பழக்கம் அதாவது குறித்த நேரத்தில் போவது அல்ல குறித்த நேரத்திற்கு முன்பே சென்று தயாராக இருப்பது வேலையில் காட்டிய முழுஈடுபாடு இந்த இரு பழக்கங்களை கடை பிடித்தால் இளைய சமுதாயம் உயர்வது நிச்சயம்
about 7 hours ago · (1) · (0) · reply (0)
R.M.Manoharan Manoharan
இத்தகு பெரும்புகழ் சிவாஜிக்கு சென்னையில் பீச் ரோடில் சிலைவடித்தார் கலைஞர்அவரது ஆட்சியில். உலகமே வியந்த மாபெரும் நடிகர் சிவாஜி. அவரது ஒவ்வொரு அங்கமும்அழகாக நடிக்கும்சிறப்பான நடிகர் சிவாஜி.அத்தகைய நடிகரின் சிலையை அவருடன் ஜோடியாக நடித்த அன்றைய நடிகை, இன்றைய முதல்வர் அடம் பிடித்து அகற்ற குப்பையில்வீசியது ஏனோ? ஆர் எம் மனோகரன்
Points
3115
about 7 hours ago · (2) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (3) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (4) · (0) · reply (0)
ISO NAGARAJ Up Voted
GUNA
சிவாஜி கணேசனைப் பற்றி நல்ல நடுநலையான விமர்சனம் கொடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Points
1310
about 9 hours ago · (1) · (0) · reply (0)
balu
we miss u lot. shivaji sir.
Points
230
about 9 hours ago · (0) · (0) · reply (0)
DEVKUMAR ARUMUGAM
சிவ பெருமானே திரு விளையாடல் - சிவாஜி கணேசனுக்கு ரசிகராயிருப்பார் என் எண்ணத்தோன்றுகிறது.
Points
185
about 9 hours ago · (7) · (0) · reply (0)
Most Commented Stories

dear RKS sir. If these fans come to our thread, ...it gets enriched.

eehaiupehazij
22nd July 2014, 09:31 PM
dear RKS Sir. In Coimbatore editions of Hindu/Dinamalar etc., no ad on the memories of NT.

eehaiupehazij
22nd July 2014, 09:51 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 10 : (நினைவஞ்சலியின் நிறைவாக )

வயது முதிர்ந்தால்........வாழ்வில் பயம் ? தன்னம்பிக்கை கூடிய தைரியம்? : இமேஜ் பாராமை!

எந்தவொரு உலகக்காவியத்தை அலசினாலும் நடிகர்திலகம் அளவு வயது முதிர்ந்த பாத்திரங்களில் முத்திரை பதித்தவர் எவருமில்லை! பணிமூப்ப்டைந்த வயதில் தன்னம்பிக்கை இழந்தவராக பிரஸ்டிஜ் பத்மநாபன், நேர்மாறாக சவால்களை தவிடுபொடியாகும் மனத்தைரியம் கொண்ட எங்க ஊரு ராஜா மமதை கொண்ட பாரிஸ்டர் ரஜனிகாந்த், முதிர்வயதில் கம்பீரம் வெளிப்படுத்தும் எஸ்பி சௌத்ரி, ..........பாடல்கள் பலவிதம்! நடிகப்பேரரசரின் நடிப்புப்பாவங்களும் பலரகம்!!

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg

https://www.youtube.com/watch?v=ZvXxGrgqWY4

https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo

https://www.youtube.com/watch?v=54HL4BSefHA

https://www.youtube.com/watch?v=xwfNcgPmgeo

https://www.youtube.com/watch?v=Rmhx_FiOMfQ

https://www.youtube.com/watch?v=dGLvY7aVRnQ

https://www.youtube.com/watch?v=kpCzej-Sr04

https://www.youtube.com/watch?v=2VyResf6y0o

https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI

https://www.youtube.com/watch?v=tq98SXE9as8

https://www.youtube.com/watch?v=I5temOuRbNY


வயது முதிர்ந்த பெரியவர் தன இயலாமையை ஆற்றாமையை கம்பீரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு முன்னோடி நடிகர்த்திலகமே அவரைத்தவிர வேறு ஒருவரை நம்மால் நினைத்துப்பார்க்க இயலாது. ஒரே exception ஜெமினியின் உனக்கென்ன குறைச்சல்!

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

Murali Srinivas
22nd July 2014, 11:58 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.

மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.

dig

<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>

end dig

தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.

அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.

மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.

சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.

பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

(தொடரும்)

அன்புடன்

Gopal.s
23rd July 2014, 05:53 AM
முரளி,

வார்த்தைகள் போதாது.உனக்கு இன்னும் நேரம் கிடைக்க கூடாதா?

ரவி கிரண்,

அசுர உழைப்பு. நன்றிகள் பல. ராகவேந்தர் சொன்ன படி வாசுவும்,பம்மலாரும் உன் ரூபத்தில் எங்களிடம் தினமும் வருகிறார்களே?

eehaiupehazij
23rd July 2014, 07:30 AM
The Hindu - Tamil - 22-07-2014

http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece

சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்

Fan comments (continued)......

Share:

yathavan nambi
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! இந்த பாடலின் வரிகள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் பொருந்தும். என்றென்றும் செவாலியே சிவாஜியின் புகழ் ஓங்குக! ஜெய் ஹிந்த்!(சிவாஜியின் சிம்மக் குரலில் ஒங்கி ஒலிக்கட்டும்!
about 9 hours ago · (0) · (0) · reply (0)

தங்க பதக்கம் படம் வெளி வந்த பிறகே போலீஸ் காரர்களுக்கு மிடுக்கு தனம் வந்திருக்க கூடும் .அவ்வளவு நேர்த்தியாக போலீஸ் அதிகாரியின் கம்பீரம் பளிச்சிடும் . கட்டபொம்முவின் வீரம் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளிவந்த பிறகே இந்த மண்ணிற்கு தெரிய வந்தது கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்களின் ஒப்பற்ற தியாகம்அவரை பார்த்தறியாத நமது கண்களில் நீரை வரவழைத்தது என்றால் அது நடிகர் திலகத்தின் ஈடுபாட்டுடன் கொண்டு வந்த திரைகாவியம் ஆகும் . அவர் மிகையாக நடித்தார் என்றால் அதற்கு அவரை இயக்கிய இயக்குனர்களில் மிகையான எதிர்பார்ப்புதான் காரணமே தவிர நடிகர் திலகம் அல்ல . சராசரி குடும்பஸ்தனுக்கு நாலு பேரை அடித்து வீழ்த்தும் பராக்கிரமும் இருக்குமா ? சிவாஜி நம் குடும்பங்களில் உள்ள உறவுகளின் பிரதியாக திரையில் தோன்றியவர் அவருக்கு சண்டை காட்சிகளில் பரிமளிக்க முடியாமல் போனது ஒன்றும் குறையில்லை தேவர்மகன் படத்தில் அவருக்கும் கமலுக்கு நடிப்பில் பெரும் போட்டியே நிகழும் . இரு கதாபாத்திரங்களும் சார்ந்து நின்றதால் யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரியாது அந்த கம்பீரம் கவுதமியிடம் காட்டும் எள்ளல் எல்லாம் மிகையா ?எதார்த்தத்தின் உச்சம
Points
375
about 11 hours ago · (1) · (0) · reply (0)
Suresh Kumar
சிவாஜியின் நடிப்புக்கு நவராத்திரி படம் ஒன்று போதும். டாக்டர் கதா பாத்திரம். என்ன ஒரு சாந்தம் முகத்தில்... சிவாஜியின் நடிப்பு எப்பொழுது பார்த்தாலும் வியக்கவைக்கின்றன..
about 12 hours ago · (0) · (0) · reply (0)
senthilvel
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன ரசிகர்களுக்கு விட்டுச்சென்ற சொத்து காலம் தவறாமை, தொழில் பக்தி, தமிழ் உச்சரிப்பின் சரியான விதம் ..... எல்லாவற்றையும் விட ஒப்பாரும் மிக்காருமில்லாத தன் உன்னத நடிப்பில் உருவான காலத்தையும் வென்று நின்று இன்றும் திரையரங்குகளை நோக்கி மக்களை ஈர்க்கும் மந்திரகாந்தன் !
about 12 hours ago · (0) · (0) · reply (0)
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about 12 hours ago · (3) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 14 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 15 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..

parthasarathy
23rd July 2014, 03:02 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)



6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்

இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.

மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.

பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.

இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.

பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).

இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!

இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.

முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.

முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!

"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!

திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.

இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.

கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!

பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.

இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!

நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?

நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
23rd July 2014, 03:06 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

3. "சுந்தரி சௌந்தரி"; படம்:- தூக்குத் தூக்கி (1954); இயக்கம்:- r.m. கிருஷ்ணஸ்வாமி

இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் - ஒன்று தமிழ் சினிமாவில், முதல் முறையாகக் கையாளப்பட்டவை; இல்லை, மரபை உடைத்தவை. இப்படியும் ஒரு விஷயத்தைக் கையாளலாம்; சொல்லலாம்; அதன் மூலம் சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்கிற கலை தாகத்தை உள்ளடக்கிய பாடல்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகன் சுந்தராங்கதன் (நடிகர் திலகம்) , ஒரு நாட்டின் மூன்று இளவரசர்களில் ஒருவன்; ஒரு விசித்திரமான ஆய்வுக்காக நெடிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது சந்தர்ப்ப வசத்தால், மனைவியாலேயே, சிரச்சேத தண்டனையை அடைந்து, தப்பி விடுகிறான். மற்றவர் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு விதமான கோமாளி (சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல) வேடம் தாங்கி, வேறொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டிலுள்ள ஒரு கோவிலில், அந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி மற்றும் அவரது தோழி (மந்திரி மகள்) (பத்மினி-ராகினி) நுழையும் போது கூடவே நுழைந்து விடுவார்.

இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பு. இதற்கு சற்று முன்னர் தான், நடிகர் திலகம் அந்தக் கோமாளி வேடத்துடன் அறிமுகமாவார். அதுவும், "பெண்களை நம்பாதே" பாடலோடு. ஆக, அப்போது தான் ஒரு பாடல் முடிந்திருக்கும்; பாடல் முடிந்த கையோடு மற்றொரு பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் அற்புதமான, டைமிங் கலந்த நகைச்சுவை நடிப்பினாலும், பத்மினி-ராகினி நடிப்பாலும், பாடலின் இனிமையாலும், சலிப்பே ஏற்படாது. அரங்கமே சிரிப்பலையில் மூழ்கும்.

பாடல் துவங்கிய சில நேரத்தில், காவலாளி (என்னத்தே கன்னையா - வரும் ஆனா வராது என்பவர்) துரத்தத் துரத்த கோவிலினுள் நுழைபவர், "சூலி எனும் உமையே குமரியே" என்று பத்மினியும் ராகினியும் பாடியவுடன், "குமரியே சூலி எனும் உமையே" என்று தொடர்ந்து பாட ஆரம்பிப்பார்.

முதல் சரணத்தில், "அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே" என்று அவர்கள் சொன்னவுடன், தானும் அதையே திரும்பச் சொன்னவுடன், சகோதரிகள் இவரை நீயே பாடு என்று சைகை செய்தவுடன், இவரும் "நீயே பாடு" என்று அதையும் திரும்பச் செய்வார். இந்த இடத்தில், ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது இன்னமும் என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சரணம் முடியும்போது, "மாயே" என்று அவர்கள் நீண்டதொரு ஆலாபனை செய்தவுடன், இவரும் அதை அப்படியே திரும்பச் சொல்லும் விதம் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.

இரண்டாவது சரணத்தில், "தீரமும் வீரமும் சீரும் செல்வமும்" என்று சகோதரிகள் பாடியதும், இவர் தீரமும் வீரமும் என்று சொல்லும்போது ஒவ்வொரு முறையும், வாயைக் கோணிக் கொள்வது மறுபடியும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். பத்மினியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துத் தொடருவார்.

பாடல் அப்படியே தொடர்ந்து முடிந்து, சகோதரிகள் இருவரும் கோவிலை விட்டு வெளியில் சென்றவுடன் தான், நடிகர் திலகம் அதை கவனிப்பார். உடனே, பின்னாலேயே தொடர்வார்.

இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் அத்தனை சேட்டைகளையும் தாங்கியிருந்தாலும், அந்தப் பாடலில் தொனிக்கும் ஒரு விதமான தெய்வீகத் தன்மை பார்க்கும் போதும், அழியாமல் இருக்கும். அதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. அதாவது, நடிகர் திலகத்தின் தனித்தன்மையான நடிப்பால் அமைந்த தனிச்சிறப்பு. தன்னுடைய பங்களிப்பு, ஒரு காட்சியையோ, பாடலையோ, படத்தையோ, மேலும் நிமிரச் செய்யுமே தவிர, அதன் தரத்தை எள்ளளவும் குறைக்காது.

இதே படத்தில், மேலும், பல பாடல்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், அபாய அறிவிப்பு, ஏறாத மலைதனிலே (இது தான் அத்தனை பாடல்களிலும் மிகவும் புகழ் பெற்ற பாடல்). இருப்பினும், இந்தப் பாடலை நான் தேர்ந்தேடுத்ததற்க்குக் காரணம், பாடல் மரபை மீறி எடுக்கப் பட்ட பாடல் - அதாவது நடிப்பின் மூலம் - இருப்பினும், பாடலின் தெய்வீகத் தன்மை குறையாமல் இருந்தது.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
23rd July 2014, 03:07 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

4. பனி படர்ந்த மலையின் மேலே; படம்:- இரத்தத்திலகம் (1963); இயக்கம்:- தாதா மிராசி

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்ட பாடல்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 வருடங்கள், தமிழ் சினிமாவின் முக்கிய கதாசிரியர்களும் இயக்குனர்களும், ஏன் தயாரிப்பாளர்களும், நடிகர் திலகத்தின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவற்றை செயலாக்கினார்கள். அவர்கள் நினைத்ததை அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் இவரால் வடிக்க முடிந்தது; அதை வைத்து அவர்களால் காசு பண்ணவும் முடிந்தது.

இரத்தத் திலகத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் சூழலே அருமையாகவும், அமைதியாகவும், அலாதியாகவும் இருக்கும். போர்க்களத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒரு போர்த் தளபதியின் (கேப்டன் - நடிகர் திலகம்) கூடாரத்தின் வெளியே, அவனுடைய குழுவினர் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த கூடாரத்தினுள்ளிருந்து வெளியே வரும் அந்த கேப்டன் பாடுவதாய் - அதாவது தன் தாய்த் திருநாட்டையும், பாரதத் தாயையும் நினைத்துப் பாடுவதாய் வரும் பாடல்.

பாடல் துவங்கும் போது, கூடாரத்திலிருந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறே நடிகர் திலகம் ஸ்டைலாக அதே சமயம் ஒரு வித அமைதியான மன நிலையோடு வெளிப்படும் விதமே, அந்தப் பாடல் எத்தகையது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விடும். இதை எழுதும்போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்?

பாடல் நெடுகிலும், அவரது க்ளோசப்பில் அதற்கேற்ற முக பாவங்களுடன் பாடுவதாயும், பின்னணியில் அவர் பாரதத் தாயைப் பார்த்து சொல்வதாயும் வரும்.

இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமான டியூனில் வரும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது மகத்தான இசையமைப்பில். கவியரசரின் பாடல் வரிகளில் கல் நெஞ்சையும் கரைத்து விடும். நீண்ட பாடல்.

முதல் சரணம் - "குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்" என்று துவங்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தினின்று வெளிப்படும் கனிவு ... "கண்ணீரின் சின்னம் பார்த்தேன்" என்று முடியும் போது இலேசான சோகத்துடன் முடியும்.

இப்போது முதல் தொகையறா "கலங்கினேன்...துடித்தேன்..." அவரது நாடி நரம்புகள் வெறும் முகத்தால் மட்டுமே துடிக்கும் ... நாமும் தான். சோகம் மேலிட "கானகமும் கலங்குதம்மா" என்று கூறி "காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்" எனும் போது காட்டும் துடிப்பு; "ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்" எனும் போது காட்டும் உணர்வு... அப்படியே மெல்லக் கனிந்து "சொல்லம்மா சொல் என்றேன் தூய மகள் தலை நிமிர்ந்தாள்" எனும்போது அமைதி கலந்த உற்சாகம்.

இரண்டாவது சரணம் - "அமைதி தேடி உருகி நின்றேன்....... இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்" எனும் போது வெளிப்படுத்தும் நம்பிக்கை... அபாரம்.

இப்போது இரண்டாவது தொகையறா. இதுதான் பாடலின் முக்கிய அம்சம். அப்போது, சீன தேசத்திலிருந்து நட்புறவோடு இந்தியா வந்து, நயவஞ்சகமாக, இந்தியாவுடன் போர் புரிந்த சீனத் தலைவரைப் பற்றிப் பாடுவதாக வரும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளக் குமுறலையும் சத்தம் போட்டு இயம்பும். "உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று......" அவரது அகன்ற, பெரிய ஒளி வீசும் கண்களை கவனியுங்கள்..."பசியாற ஓடி வந்த பத்து பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்!" எனும் போது வெளிப்படுத்தும் சோகம் கலந்த குமுறல்! "யாரை அடித்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்?" என்று வெடித்து கடைசியில், அமைதியாக, "அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்" என்று நிறுத்தி, "பின்னர் மனதில் பெறும் துணிவு மோதி வர" என்று நிமிர்ந்து எழுந்து "வீரம் உண்டு தோள்கள் உண்டு..." என்று உற்சாகமடைந்து நம்பிக்கையுடன் "தர்மம் மிக்க தலைவன் உண்டு" என்று முடிப்பார்.

இப்பொழுது கடைசி தொகையறா. "அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழ நாட்டின் மூத்த மகன்" - என்ன ஒரு கனிவு அந்த முகத்தில் என்ன ஒரு நம்பிக்கை அந்தக் கண்களில் - பண்டித நேருவைக் குறித்து தான் சொல்வார் - "இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைப்பேன்" என்று கூறி "அன்னை சிரித்தாள் அடடா... ஒ! அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மணமே முளைத்தெழுந்து நின்றதம்மா" என்று கூறி "என்னை மறைந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன்" என்று மெதுவாகக் கூறி "கண்ணை மெல்ல மறைத்து ......" என்று ஒருவாறு இனிமையாக டி.எம்.எஸ். இழுத்து அற்புதமாகப் பாடியதர்க்கேற்றாற்போல் இவரும் அற்புதமாக முடித்து மறுபடியும் பல்லவியைப் பாடி முடிக்கும் போது, அவர் மட்டுமல்ல, பார்க்கும் ஒவ்வொரும் தங்களை மறந்து நடிகர் திலகத்துடன் ஒன்றி விடுவார்கள்.

தேசப் பற்று, தேசியம் என்று வரும் போது, நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு வேறு ஒரு கலைஞரும் இந்த உலகத்தில் அந்த விஸ்தீரணத்தை தொட்டதில்லை. இந்தப் பாடலும் அந்த வகையில் அற்புதமான ஒரு பாடல். அதற்கு உயிர் கொடுத்த அந்த யுகக் கலைஞனை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியுமா?

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

joe
23rd July 2014, 07:13 PM
படிக்கும் போது புல்லரிக்குது

https://www.facebook.com/notes/10150321884983462/

நடிகர் திலகம்
1 அக்டோபர் 2011 இல் 04:00 PM
மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
(அவருடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து)

தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

Russellbpw
23rd July 2014, 07:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3882a-1_zps0052e994.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3882a-1_zps0052e994.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC3883a_zps8642a143.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC3883a_zps8642a143.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5590-1_zpsd0346939.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5590-1_zpsd0346939.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4524a-1_zps7dc3130b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4524a-1_zps7dc3130b.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4525a-1_zps018663c5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4525a-1_zps018663c5.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4526a-1_zps354e9630.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4526a-1_zps354e9630.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4527a-1_zpsf7bcec92.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4527a-1_zpsf7bcec92.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4606a_zpsf69c3fb1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4606a_zpsf69c3fb1.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:36 PM
A LETTER OF ACKNOWLEDGEMENT / ADMISSION / SUBMISSION / APPRECIATION FROM LATE PRIME MINISTER Mr.RAJIV GANDHI


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4369aa_zpsbc724d23.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4369aa_zpsbc724d23.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Cover_zps6458a2c2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Cover_zps6458a2c2.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Page1_zpse8b7d109.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Page1_zpse8b7d109.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Page2_zps4632deda.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Page2_zps4632deda.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PAge3_zps0e1636ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PAge3_zps0e1636ee.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Page4_zps26a7c8cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Page4_zps26a7c8cb.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:45 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Page5_zps2eb994f3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Page5_zps2eb994f3.jpg.html)

Russellbpw
23rd July 2014, 07:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Page6_zps2b3ffedd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Page6_zps2b3ffedd.jpg.html)

Russellbpw
23rd July 2014, 08:45 PM
SMOKING - A STYLE QUOTIENT ! & NADIGAR THILAGAM's DRESSING ! NONE CAN MATCH !! - Courtesy - Youtube

https://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew

Russellbpw
23rd July 2014, 08:55 PM
WHAT MADE HIM NADIGAR THILAGAM ? Is it acting alone ? - Watch this video - Courtesy : Youtube

https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

KCSHEKAR
24th July 2014, 11:00 AM
Article in The Hindu - 23-07-2014
http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/bearing-a-legends-name/article6238923.ece


Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The property, where his family continues to reside, was bought seven years after his debut in ‘Parasakthi’

It was in Madras city that Sivaji Ganesan became the icon that he was. In many ways, the city continues to bear signs of his presence, even as his family solemnly observed his 13 death anniversary on Tuesday.

Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The one-and-a-half-acre property, where his family continues to reside, was bought 55 years ago, seven years after his triumphant debut in ‘Parasakthi’ (1952). It was a prestigious address to possess, and nothing screamed his having arrived as counting the likes of M.G. Ramachandran, Jayalalithaa, and Manorama among one’s neighbours.

But where did the star find refuge before cementing his place in the annals of Tamil film history?

The 2 floor office space of National Pictures on Burkit Road, T. Nagar, was where the aspiring actor first found asylum. As a company artiste for the studio, he earned Rs. 200 per month and lived on its premises for two brief months.

According to his eldest son, Ramkumar Ganesan, it was around the 1940s his father first visited the city as part of a travelling theatre troupe from Tiruchi. Finally, in 1950, producer P.A. Perumal Madurai handed him a plane ticket to Madras for the screen test for ‘Parasakthi’, and Sivaji’s love affair with the city and its people truly blossomed.

After his bellowing debut, the newly-crowned movie star moved in to a house in Kodambakkam at No.1 United Colony. In less than a year, the star shifted into a two-storeyed house at Royapettah.

The building now functions as the headquarters for Sivaji Productions, managed by Ramkumar. He recalls, “I remember M.G.R. coming here and having dinner with us as he used to live on Walltax Road, quite a distance from the studios which were all in this part of town.”

A couple of years later, by September 1960, the star and his family made the mansion on then Boag Road their pride of place.

The mansion itself has a rather distinguished past to boast, and, uncannily, the road has successively been named after two people, both owners of the property. George T. Boag, an illustrious British ICS officer, and Venkata Reddy Naidu, the acting governor of Madras Presidency in 1936, are among the few to have inhabited the premises at different points of time.

joe
24th July 2014, 12:31 PM
முதல் சாதனைகளின் முடிசூடா மன்னன் என்ற பதிவை படித்த போது எனக்க்கு தோன்றியது , நம் நடிகர் திலகம் வாழும் போதும் மட்டுமல்ல , இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட பின்னரும் கூட முதல் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது தான் .


தன்னுடைய மரணத்தில் கூட எனக்க்கு தெரிந்து இரண்டு முதல் சாதனைகளை புரிந்தார் நடிகர் திலகம்.


1. எனக்குத் தெரிந்து ஒருவரின் இறுதி ஊர்வல நிகழ்வுகளை நேரலையாக தொலைக்காட்சி ஒளிபரப்ப , ஒட்டு மொத்த தமிழகமும் தொலைக்காட்சியில் அந்த ஒரே சானலின் மீது கண்களை பொருத்திக்கொண்டது முதன்முறையாக நடிகர் திலகத்தின் மரணத்தின் போது தான் . அதற்கு முன்னர் புகழந்தவர் , இகழந்தவர் என்ற வேறுபாடின்றி , 'சிவாஜி' என்றால் தனிநபரல்ல , வெறும் கலைஞன் மட்டுமல்ல , அந்த வார்ர்த்தை தமிழ் கலை , பண்பாட்டு அடையாளச்சின்னம் என ஆழ்மனத்தில் தமிழர்கள் மனதில் பதிந்து கிடந்த உள்ளுணர்வின் வெளிப்பாடாக அந்நிகழ்வு அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது .


2. இன்றைக்கு தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் போது 'குடும்ப வாரம்' 'ஆக்*ஷன் வாரம்' என்றெல்லாம் பலவகையான தொகுப்புகளாக வாரம் முழுவதும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது .அதையும் தன் மரணத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் நடிகர் திலகம் ..நடிகர் திலகம் மறைவையொட்டி சோகம் தழும்பி நின்ற தமிழகத்தின் துயரத்துக்கு சிறு வடிகாலாக நடிகர் திலகத்தின் 5 திரைப்படங்களை தினம் ஒன்றாக 'நடிகர் திலகம் வாரம்' என தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப , தமிழர்கள் அதனை முச்சி முகர்ந்து கொண்டாடினார்கள் .அதன் மாபெரும் வெற்றி , தொடர்ந்து அது போல வாரத்தொகுப்புகளாக பல்வேறு தலைப்புகளில் தொடர்ர்ந்தது .


இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டது ஒரே தொலைக்காட்சி தான் . கால ஓட்டத்தில் தடம் மாறி சென்றாலும் கூட , அன்றைக்கு நடிகர் திலகத்துக்கு இந்த இருபெரும் மரியாதையை செய்ததற்காக சன் தொலைக்காட்சி மிகுந்த பாராட்டுக்குரியது .

Russellbpw
24th July 2014, 03:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsaf1c87a3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsaf1c87a3.jpg.html)

Murali Srinivas
25th July 2014, 12:33 AM
சந்திப்பு

மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

சந்தோஷ செய்திகள் தொடரும்.

அன்புடன்

Murali Srinivas
25th July 2014, 12:38 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமா வெளி வருவதற்கு முன்பு அடுத்து வெளிவரப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் பின் வரும் தேதிகளில் ரிலீஸ் செய்யும் வண்ணம் chart செய்யப்பட்டிருந்தது. தர்மம் எங்கே அடுத்த ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்டு ஜூலை 1-ந் தேதி வெளிவரும் என தகவல். அதற்கு அடுத்தது தவப்புதல்வன். இதற்கு இரண்டு தேதிகள் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று ஆகஸ்ட் 26 அல்லது செப்டம்பர் 9 என்று. வசந்த மாளிகை தீபாவளி நவம்பர் 4-ந் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் இமாலய வெற்றி மேற்சொன்ன ரிலீஸ் தேதிகளை எல்லாம் புரட்டிப் போட்டது. சென்னையைப் பொறுத்தவரை முதலில் சாந்தியில்தான் தர்மம் எங்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றியைப் பார்த்தவுடன் அதை சாந்தியிலிருந்து மாற்றுவது இயலாத காரியம் என்று தெரிந்தவுடன் வேறு தியேட்டர் தேடும் முயற்சிகள் துவங்கின. மவுண்ட் ரோடு நேரடி தியேட்டர்கள் எல்லாம் book ஆகி இருக்க மவுண்ட் ரோடின் அருகில் GP ரோட்டில் அமைந்திருக்க கூடிய ஓடியன் தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு சற்று கூடுதல் இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் 56 நாட்கள் இடைவெளி 70 நாட்களாக மாற்றப்பட்டு தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். தவப்புதல்வன் செப் 9 என்றும் மாளிகை தீபாவளி என்றும் முடிவு செய்யப்பட்டு பாலாஜியின் நீதி 1973 ஜனவரி 26 என்று தீர்மானிக்கப்பட்டது.

ஜூன் 18 அன்று ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்து சென்னையில் தொடர்ந்து ஹாட்ரிக் 100 நாள் படங்களை கொடுத்த பெருமை மீண்டும் நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 6,7 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்திருக்க வேண்டிய ஞான ஒளி பற்பல சூழ்ச்சி சூழல் காரணமாக நூலிழையில் 5,6 தியேட்டர்களை தவற விட்டது. பிளாசாவில் 100 நாட்களை கடந்தது.

இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.

(தொடரும்)

அன்புடன்

Russellbpw
25th July 2014, 08:09 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps056b5cd3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps056b5cd3.jpg.html)

Russellbpw
25th July 2014, 08:35 AM
பராசக்தி திரைப்பட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார் நேஷனல் பிக்சரஸ் திரு p a பெருமாள் . - புதுமுகம் கணேசன் தொடர்ந்து நடிக்கிறார் !

லாபம் வந்தால் இருவருக்கும் - நஷ்டம் வந்தால் எனக்கு மட்டும் ! Pa பெருமாள் சவால் ஒப்புதல் !

கணேசன் என்ற புதுமுகம் நடிப்பில் படபிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் பராசக்தி. எடுத்தவரையில் போட்டு பார்த்த திரு av மெய்யப்பன் அவர்கள் புதுமுகம் நடிப்பு இந்த துறைக்கு புதுமையாக இருப்பதால் மக்கள் ஏற்றுகொள்வார்களா என்றும் இவ்வளவு பெரிய risk எடுக்க வேண்டுமா என்றும் நடிகர் kr ராமசாமி அவர்களை வைத்து திரும்பவும் எடுத்துவிடலாம் என்று படபிடிப்பை நிறுத்தியது அனைவரும் அறிந்ததே.

இப்போது புதிய திருப்பமாக படத்தின் பங்குதாரர் நேஷனல் pictures pa பெருமாள் அவர்கள் புதுமுக நாயகன் கணேசன் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆணித்தரமாக உரைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் லாபம் வந்தால் மட்டுமே பங்கு என்று. நஷ்டம் ஏற்படுமானால் அந்த நஷ்டம் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக கூறி படபிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் பேச்சை கேட்டு நல்ல ஒரு கலைஞனின் பயணத்தை தடை செய்யகூடாது என்றும் தனது முடிவை கூறிவிட்டதாக தெரிகிறது.

திரைப்படம் நஷ்டம் அடைந்தால் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக திரு பெருமாள் கூறியதை முன்னிட்டு av மெய்யப்பன் அவர்கள் படபிடிப்பு தொடர்ந்து நடக்க இசைந்துள்ளதாக திரை உலக வட்டாரங்கள் ஊர்ஜிதபடுத்தியுள்ளது !

இதனை தொடர்ந்து பராசக்தி படபிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

எது எப்படியோ பராசக்தி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !

Russellbpw
25th July 2014, 08:50 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRonNT1_zpsa2ca2c75.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRonNT1_zpsa2ca2c75.jpg.html)