PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellbpw
25th July 2014, 08:51 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRonNT2_zpse136820e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRonNT2_zpse136820e.jpg.html)

Russellbpw
25th July 2014, 08:51 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsbdf613ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsbdf613ac.jpg.html)

KCSHEKAR
25th July 2014, 10:32 AM
படிக்கும் போது புல்லரிக்குது
https://www.facebook.com/notes/10150321884983462/
நடிகர் திலகம்
1 அக்டோபர் 2011 இல் 04:00 PM
மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
(அவருடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து)
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

Russelldwp
25th July 2014, 12:56 PM
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

Dear KCS Sir

You are 100% Correct. Also 90% of BRAHMIN COMMUNITY PEOPLE are deep FAN OF OUR GREAT NADIGAR THILAGAM since he is the only actor acted as POWERFUL PERSONS BELONG TO BRAHMIN COMMUNITY and also he told about positive characterestics of brahmin community in his films

C. Ramachandran.

HARISH2619
25th July 2014, 02:01 PM
Stills from facebook page of kumaresan sir

HARISH2619
25th July 2014, 02:04 PM
Stills

HARISH2619
25th July 2014, 02:06 PM
Super stills

Russellawz
25th July 2014, 03:34 PM
அனைவருக்கும் பொதுவான சில கேள்விகள்

திரியின் அனைத்து நண்பர்களும்,முரளியும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.மனசாட்சியை மறைக்காமல் கூறுங்கள். திரி இப்போது நன்றாக இருக்கிறதா.படிக்க சுவாரஸ்யமா இருக்கிறதா.கோபால் போன்றவர்களின் முன் கோபத்தாலும்,மூர்க்கமான வார்த்தைத் தாக்குதல்களாலும் முக்கியமாக ஒரு சிலரின் அறுவைப் பதிவுகளாலும் திரி அதன் பொலிவை இழந்ததா இல்லையா.உறுப்பினர்களின் வருகையை இழந்ததா இல்லையா உற்சாகத்தை இழந்ததா இல்லையா.பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததா இல்லையா. திரியைப் பார்க்க ஆர்வம் குறைந்து போனதா இல்லையா.இருக்கின்ற ரெண்டு பதிவாளர்களையும் விட்டு விட்டால் சுத்தமாக அதோ கதி என்று முரளி சார் நீங்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறீர்களா இல்லையா

நடிகர் திலகத்தின் மீது உள்ள அன்பால் உண்மை கூறுங்கள்.

திரி அருமையாகப் போகிறது என்றால் அனைத்து உறுப்பினர்களும் முன்னை மாதிரி ஏன் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவில்லை.இந்தக் கேள்விகள் எல்லாம் நியாயமா இல்லை அநியாயமா என்று
திரியின் உறுப்பினர்களே கூறுங்கள்.இதை திரியின் உறுப்பினன் என்ற முறையில் நான் கேட்கக் கூடாதா. இதில் தவறு இருக்கிறது நீ சொல்வது சரியல்ல என்றால் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு நடையைக் கட்டுகிறேன்.முக்கியமாக ஒன்று.எம்ஜியார் திரிக்கு பதில் கொடுப்பது முக்கியமா நமது நடிகர் திலகத்தின் படங்களை அவர் பெருமைகளை அவர் திறமைகளை கலந்து கட்டிப் பேசி நாம் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்பது முக்கியமா.திரியில் பங்கேற்ப்பதும் பதிவிடுவதும் தனி மனித உரிமை என்று கூறுகிறீர்கள். அதே போல் திரியில் நடக்கும் அறுவைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவது எங்களுடைய உரிமை. உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் ஒரு மண்ணாங்கட்டி விஷயமும் இல்லாமல் திரியை நடத்தினால் பொதுத் திரியான இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு பூப்பறித்துக் கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா. திரி தொடங்கிய ஜோ சாரைக் கேளுங்கள். அருமையான பங்களிப்புகளை நல்கிய அவர் இந்தக் கண்றாவிக் கூத்தையெல்லாம் பார்த்து ஒதுங்கி விட்டார். எப்பேர்பட்ட ஜாம்பவான்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த திரி இது. இதை அறுவைப் பதிவுகள் மூலம் நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.முன்னர் போட்டபதிவுகளையே திரும்பத் திரும்ப எடுத்துப் போடுகிறீர்கள். சொந்தமாக ஒரு பதிவைக் கூடக் காணோம்.போட்ட போட்டோக்களையே போட்டுக் கொண்டு போட்ட பதிவுகளையே திரும்பத் திரும்பப் போட்டு அறுத்து தள்ளுகிறீர்கள்.இது என்ன யூ ட்யூபா இல்லை சிவாஜி திரியா வெறும் வீடியோவா போட்டு தள்ளுகிறார் ஒருவர். இதற்கு சிவாஜி திரி எதற்கு.ரவிகிரன் அண்ணன் பாவம்.என்னை தம்பி என்று கூப்பீட்டவர் அதனால் அவர் எனக்கு அண்ணன்.எல்லா சுமையும் அவர் மேல்.இவர் என்ன செய்கிறார் என்று இவருக்கே தெரியவில்லை.பம்மளார் பதிவுகளை திரும்ப திரும்ப கார்பன் காப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறார்.கேட்டால் அட்ரெஸ் கேட்கிறார். போன் நெம்பர்கள் கேட்கிறார்.ஒரு இன்ட்ரஸ்ட்டும் இல்லை.கோபாலோ புரியாமல் ஏதோ ஒரு கவிதை எழுதி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார். எல்லாம் தெரிந்த முரளி சூழ்நிலைக் கைதியாக மௌனம் காக்கிறார்.
ராகவேந்திரன்,ஆனந்த், பாலா, சதீஷ், குமரேசன் பிரபு, ராதா கிருஷ்ணன், அப்கலபி, சந்திரசேகரன்,சாரதா, ஆதிராம், கல்நாயக்,கார்த்திக்,வனஜா, தனுஷ், ராகவன், சுப்பிரமணியம் ராமஜெயம் இன்னும் விடுபட்ட பலரும் ஏன் முற்றிலுமாக அல்லது அடிக்கடி திரிக்கு வருவதில்லை.திரியில் இருப்பவர்களின் போக்கு பிடிக்காமலா அல்லது உங்கள் வேலைப் பளுவாலா

நண்பர்களே இந்தக் கேள்விக்காவது வந்து பதில் சொல்லி விட்டு உண்மை உணர்த்தி விட்டுப் போங்கள்.இந்தப் பதிவு நீங்கள் படிப்பதற்குள் எடுத்தாலும் எடுக்கப்பட்டு விடலாம். ஆனால் உண்மை என்றுமே நிலைக்கும். யாரும் அதை மறைத்து விட முடியாது. தீர்ப்பு உங்கள் கையில்.முரளி சார் கையில்.உண்மை கசப்பாக இருக்கும். என் மேல் கோபம் கூட வரும்.ஆனால் நான் எழுதியிருப்பது உண்மையா இல்லையா என்று அவரவர் மனசாட்சிக்கே தெரியும். காத்திருக்கிறேன்.

முரளி அவர்களே!

எனக்கு வார்னிங் தருகிறீர்கள். சரி!. பலரை பலவிதமாய் கேவலமாய் தகாத வார்த்தைகளால் திட்டிய கோபாலுக்கு ஏன் எந்தவித வார்னிங்கும் நீங்கள் தரவில்லை.அசிங்க அசிங்கமாய் எல்லோரையும் திட்டிய கோபாலை கொஞ்சுகிறீர்கள். திரியின் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால் எனக்கு வார்னிங் கொடுக்கிறீர்கள்.நான் என்ன தப்பாகக் கேட்டேன். மனதில் கைவைத்து சொல்லுங்கள். திரி நாசமாகப் போகிறதே என்று கவலைப்பட்டால் அது தப்பா? எனக்குத் தெரியும் இந்தப் பதிவை நீங்கள் எடுத்து விடுவீர்கள் என்று. கவலை இல்லை. இதிலும் ஒரு வரிகூட நான் தப்பாக எழுதவில்லை.நீங்கள் சிவாஜியை நேசிப்பது உண்மையாக இருந்தால் இப்பதிவில் தவறு இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

eweaxagayx
25th July 2014, 03:39 PM
I am a Brahmin and start my age known about cinema I liked only NT's films. In fact when I was doing my SSLC public examinations, at that time Thanga Churangam flim was about to release. I went to see the movie on the first day it-self even though the next day morning I have to face my Maths exam. I know , like me many of my Brahmin friends are still Sivaji fan and interested to see all movies of him. I have a collection of more than 125 Sivaji films CD and DVds which I used to see on almost every day.

If anyone says that Brahmins are against Nadigar Thilagam he was wrong.

Russellawz
25th July 2014, 03:56 PM
ராகவன் அவர்களே

அருமையான கேள்வி.இப்படி கேள்வி கேட்காததனால்தான் இந்தத் திரி இப்படி படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. இந்தமாதிரி தேவையில்லாத பதிவுகள் படிப்பவர்களை காயப்படுத்தும் என்று யாரும் இங்கே நினைப்பதில்லை.எல்லோரும் படித்த அறிவாளிகள்.பிராமணன் சிவாஜியைத் தூக்கி வைத்து கொண்டாடினான்.
உங்கள் துணிச்சலுக்கு நன்றி.

abkhlabhi
25th July 2014, 06:06 PM
http://thedrunkenmonk.wordpress.com/2014/07/

abkhlabhi
25th July 2014, 06:07 PM
http://thedrunkenmonk.wordpress.com/2013/04/13/sivaji-and-the-art-of-nine-rasas/

abkhlabhi
25th July 2014, 06:07 PM
Better avoid caste issues here.

gkrishna
25th July 2014, 07:27 PM
அன்பு நண்பர்களே

என்னை விட வயதில்,அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் சிறியவர்களும் அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் பெரியவர்கள் அனுபவத்தில் சிறியவர்களும் சரி
அல்லது வயதில் அனுபவத்தில் சிறியவர்களும் சரி எல்லோருக்கும்
இது வரை நான் உங்களுக்கு எந்த வேண்டுகோளும் வைத்தது இல்லை
தயவு செய்து இந்த திரியை அரசியல் சாயம் பூசியோ அல்லது ஜாதி மத பேதம் கொண்டோ பிரித்து விட வேண்டாம் என்று நல்லதொரு சிவாஜி ரசிகர் என்ற முறையில் வேண்டி கேட்டு கொள்கிறேன்

joe
25th July 2014, 10:03 PM
தயவுசெய்து தனிப்பட்ட சண்டைகளை விட்டு பொதுவாக சிவாஜி பற்றி உரையாடுவோம்.

joe
25th July 2014, 10:08 PM
நான் அவர் சாதியில்லை
நான் அவர் மதமில்லை
நான் அவர் அரசியல் சித்தாந்த வழிவந்தவனுமில்லை

அவனைப்போல ஒரு கலைஞன் வேறில்லை என்பது மட்டுமே அவன் ரசிகனாக என்னை எப்போதும் வைத்திருக்கிறது .அதுவே போதுமானது.

Russellawz
25th July 2014, 10:45 PM
கிருஷ்ணா அவர்களே
கண்டிப்பாக இத்துடன் முடித்துக் கொள்வோம்.யார் மனமும் புண்பட வேண்டாம்.

Murali Srinivas
26th July 2014, 12:34 AM
மலையாள கவிஞர் எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நடிகர் திலகத்தை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடும் போது சாதி சார்ந்த சில கருத்துக்களை சொல்லியிருக்க அது தவறான தகவல் என்பதை நிறுவவே சந்திரசேகர் அவர்கள் அதை சுட்டிக் காட்டினார் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். எப்படி இங்கே ஆரூர்தாஸ் போன்றவர்கள் தவறான தகவலை தருகிறார்களோ அது போன்றே பாலச்சந்திரன் தன அனுமானத்தை உண்மை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். 1950-களில் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (கேரளம் பிரிவதற்கு முன்​) பிறந்த பாலச்சந்திரன் போன்றவர்கள் அன்றைய நாட்களில் கேரளத்தில் நிலவிய சாதிய பிரச்சனைகலின் அடிப்படையில் இந்த கருத்துக்களை முன் வைக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.

மேலும் இவரும் ஆரூர்தாஸ் போன்றே காலபிரமாணத்தில் தவறு செய்கிறார். நடிகர் திலகத்தை இவர்கள் சந்திப்பது 1995-ல். ராஜீவ்நாத் முதலில் எடுத்தது ஸ்வர்ண சாமரம் என்ற பெயரில் கருணை கொலையை அடிப்படையாக கொண்ட கதை. அது கைவிடப்பட்டு பின் சிறிது காலம் கழித்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் வேறு ஒரு கதையை ஒரு யாத்ரா மொழி என்ற பெயரில் எடுத்து அது 1997 ஆகஸ்ட் மாதம் வெளியானது.

தங்கபதக்கம் வெளியானது 1974 ஜூன் 1. ஆனால் பாலச்சந்திரன் நடிகர் திலகத்தை சந்திக்கும் போது (1995) 30 வருடங்களுக்கு முன்னால் பதக்கம் வெளியானது என்கிறார். ஆக பழைய சம்பவங்கள் மறந்து போகும் வயது முதிர்ந்த ஒரு காலகட்டத்தில் சொல்லபப்டும் விஷயங்களில் தகவல் பிழைகளே அதிகம் இடம் பெறும்.

எனவே இது போன்ற வயது முதிர்ந்த சில எழுத்தாளர்களின் சில வாக்கியங்களை வைத்துக் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அல்லது எதிர் வினை புரிவது என்பது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.

நடிகர் திலகத்தை எந்த சாதி ஆதரித்தது அல்லது ஆதரிக்கவில்லை என்ற சொற் போர் இப்போது தேவையற்றது. வெகு எளிதாக உணர்ச்சிகளை தூண்டக் கூடிய இது போன்ற வாதங்களை தவிர்ப்போம். அனைத்து இனத்தவரும் ஆதரித்த ஆதரிக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் என்பதில் பெருமை கொள்வோம்.

அன்புடன்

ராமதாஸ்,

உங்களுக்கு பதில் நாளை.

Russellisf
26th July 2014, 09:12 AM
பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

KCSHEKAR
26th July 2014, 10:11 AM
மலையாள கவிஞர் எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நடிகர் திலகத்தை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடும் போது சாதி சார்ந்த சில கருத்துக்களை சொல்லியிருக்க அது தவறான தகவல் என்பதை நிறுவவே சந்திரசேகர் அவர்கள் அதை சுட்டிக் காட்டினார் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். எப்படி இங்கே ஆரூர்தாஸ் போன்றவர்கள் தவறான தகவலை தருகிறார்களோ அது போன்றே பாலச்சந்திரன் தன அனுமானத்தை உண்மை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
திரு.முரளி சார்,
தாங்கள் கூறியிருப்பது உண்மை. நானும் இதனைச் சுட்டிக்காட்டவே விரும்பினேன். தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி.

"கலைஞர்களையும், அறிஞர்களையும், ஒரு அரசியல் கட்சி, மொழி, ஜாதி வட்டத்துக்குள் அடைக்கும் துரதிஷ்டம் இங்குதான் நடக்கிறது. சிவாஜிகனேசன் போன்ற கலைஞர்கள், ஜாதி, அரசியல், மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்தவர்கள்" - என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி.சிவா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார். அதுதான் என்னுடைய கருத்தும். மற்றவர்களுக்கு என்றால் மறுத்துக் கூற, கண்டனம் தெரிவிக்க, அரசியல் கட்சி, ஜாதி அமைப்புகள் இருக்கிறது. நமது, நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை எந்த தவறான தகவலையும், யாரும் கூறலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்ற துணிச்சல் உள்ளது. அதற்காகவே என் தலைமையிலான நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மூலமாக இதுமாதிரி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது கண்டனக் குரல் கொடுத்து வருகிறேன். உதாரணத்திற்கு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் பெயர், சத்யராஜ், விவேக்கிற்கு கண்டனம் போன்றவை. எனவே, இதுமாதிரி தகவல்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல், தெளிவான தகவல்களோடு நாம் மறுப்பையும், கண்டனத்தையும் வெளியிடவேண்டும் என்பதுதான் எனது விருப்பம், வேண்டுகோள்.

Russellbpw
26th July 2014, 10:33 AM
அனைவருக்கும் பொதுவான சில கேள்விகள்

ரவிகிரன் அண்ணன் பாவம்.என்னை தம்பி என்று கூப்பீட்டவர் அதனால் அவர் எனக்கு அண்ணன்.எல்லா சுமையும் அவர் மேல்.

இவர் என்ன செய்கிறார் என்று இவருக்கே தெரியவில்லை.பம்மளார் பதிவுகளை திரும்ப திரும்ப கார்பன் காப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறார்.கேட்டால் அட்ரெஸ் கேட்கிறார். போன் நெம்பர்கள் கேட்கிறார்.
!

எல்லாம் தெரிந்த என் ஆருயிர் தம்பி ராமதாஸ் அவர்களே,
அன்பின் பால் தம்பி என்பது அழைப்பது தவறு என்று நீங்கள் கூறினால் நான் அந்த தவறை திரும்ப திரும்ப செய்வேன். காரணம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். நன்று ! அப்படியே அது உண்மையென்றாலும் என்ன செய்கிறோம் என்று தெரிந்த நீங்கள் "அண்ணா நீங்கள் இதை செய்கிறீர்கள் ...! இதை செய்யாதீர்கள்...! இதை இப்படி செய்யுங்கள் ..இந்த மாதிரி செய்யுங்கள் என்று எனக்கு தெரியபடுத்தவேண்டியதுதானே தம்பி ...அதுதானே முறையும் கூட தம்பி !

அதை விடுத்து குற்றம், நொட்டை சொல்ல மட்டும் எந்த இரும்பு கோட்டையில் இருந்தாலும் தவளையை போல ஒரு JUMP செய்து வருகிறீர்களே தம்பி !

தம்பி நாங்கள் எல்லாம் COPY யோ கார்பன் ஒ ..ஏதாவது செய்கிறோம் தம்பி..நீங்க அதுக்குகூட....சரி ...எதுக்கு இத நான் சொல்லிக்கிட்டு தம்பி ! உங்களுக்கே தெரியும் நீங்க யாருன்னு !

ஏன் குற்றம் காண்பதற்கு மட்டும் வரிந்து கட்டுகிறீர்கள் தம்பி ?

திரிக்கு வந்து மாதம் ஒருமுறையாவது ஒரு பதிவாவது நீங்களும் போடலாமே ? அதற்க்கு உங்களுக்கு ஏன் கை வரமாட்டேன் என்கிறது தம்பி ?

ஆக ..திரியில் குழப்பம் விளைவிக்க மட்டும் வருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் தம்பி !

பிறகு உங்கள் குற்றசாட்டு " பம்மலர் அவர்கள் போட்டதை கார்பன் கோப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறேன். என்று...'

தம்பி ! அதில் மட்டும் ஒரு சிறு திருத்தம் தம்பி ...carbon copy என்பதை நான் ஒத்துகொள்ளவே மாட்டேன் தம்பி ..!

காரணம்...நான் கார்பன் காபி செய்யவில்லை தம்பி ...அதையே தான் அப்படியே போடுகிறேன். !

தம்பி...பேராசிரியர் என்று கூறிகொள்ளும் நீங்கள் இவ்வளவு கூட மூளையை உபயோகிக்காமல் இருப்பீர்கள் என்று யாரும் நினைக்கவில்லை. திரியில் நீங்கள், அல்லது நான், அல்லது, முரளி சார் அல்லது மற்ற திரி உறுப்பினர்கள் மட்டும் பார்ப்பதில்லை.

தினமும், புதியதாக பார்வையாளர்கள் வருகிறார்கள் ...அவர்களும் படித்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை திரும்பவும் பதிவிடுகிறேன். இது மீண்டும் மீண்டும் தொடரும்...!

திரி என்பது ராமதாசுக்கு மட்டும் படிக்க அல்ல தம்பி...புதிய தலைமுரயினருக்காக தான் !

நடிகர் திலகத்தை பற்றி எல்லா கால மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகதான். இந்த திரியின் மெம்பெர்ஸ் மட்டும் அல்ல audience . புதிது புதிதாக படிப்பவர்களும் தான் தம்பி ! உனக்காக மட்டும் அல்ல இந்த திரி தம்பி !

அல்லது வருத்தப்படும் உங்களுடைய நண்பரகளுக்காகவும் அல்ல ! அவர்கள் வருத்தம் இன்னும் உண்டென்றால் அவர்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் கொடுங்கள் நான் அவர்களுக்கு சமாதானம் சொல்கிறேன் என்று கூறியதில் என்ன தவறு ராமதாஸ் தம்பி ?

நீங்கள் எவ்வளவோ கேள்வி கேடீர்கள் ? உங்களுக்கு ஒரு கேள்வி ? If time permits you can reply !

திரியின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் பெரிய யோக்யன் போலவே பேசும் தம்பி...

இது வரை ஒரு தும்பி அளவுக்காவது ஒரு பதிவு போட்டிருப்பீர்களா நடிகர் திலகத்தை பற்றி..?

அப்புறம் எதற்கு தம்பி உங்களுக்கு இந்த திரியை கெடுக்கும் வேலை ?

திரி நன்றாக இலையென்றால் நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள் தம்பி ?

நல்ல திரி பல உள்ளது என்றால் அங்கே போங்களேன்...? யாரும் உங்களை நடிகர் திலகம் திரிக்கு தான் வரவேண்டும் என்று கட்டி இழுத்துவரவில்லையே தம்பி !

அப்புறம் என்ன ? இதற்க்கு மேலும் நான் கூறவோ அல்லது அனுமதி கொடுக்கவோ எதிர்பார்கிறீர்களா தம்பி ? எதிர்பார்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன். !

என்னக்கு இன்னும் இங்கு பம்மலர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட விஷயங்களை மீண்டும் பதிவிடவேண்டும் தம்பி...ஆகையால் இதற்க்கு மேல் செலவு செய்ய என்னிடம் நேரம் என்பது கிடையாது தம்பி ராமதாஸ் !

பாசத்துடன்
அண்ணன் !

gkrishna
26th July 2014, 10:53 AM
கிருஷ்ணா அவர்களே
கண்டிப்பாக இத்துடன் முடித்துக் கொள்வோம்.யார் மனமும் புண்பட வேண்டாம்.

many many thanks ramadas sir

Russellawz
26th July 2014, 11:46 AM
அண்ணே! இந்தப் பதிவைக் கூடவா அறுவையா போடணும்.பம்மளார் இது மாதிரிப் போடலையா அதே மாறி நீங்க காப்பி அடிச்சுப் போடறதுக்கு.பம்மளார் போட்டதெல்லாம் அப்படியே பாகங்களா இங்கேதான் இருக்கு அண்ணே. எங்கேயும் போயிடலேன்னே.நீங்க ஒன்னும் ஞாபகப்படுத்த வோணாம்.இளையதலைமுறை படிச்சவங்க.அவுங்க கண்டுபுடிச்சி படிச்சுக்குவாங்க. நீங்க மெனக்கெடாதீங்க.பாவம்.சொந்தமா சரக்கு இல்லேன்னா நான் இன்னா பண்றதுன்னே. உங்களைப் பார்த்தாதான் ஒவ்வொருத்தரும் ஒம்பது கிலோமீட்டர் ஓட்ராங்களே.ஏதாவது ஜெராக்ஸ் கடைல போய் புக்காவது போடுங்க.4 பேரு வாங்குவாங்க.அதுவும் காப்பிதானே

Russellbpw
26th July 2014, 12:00 PM
அண்ணே! இந்தப் பதிவைக் கூடவா அறுவையா போடணும்.பம்மளார் இது மாதிரிப் போடலையா அதே மாறி நீங்க காப்பி அடிச்சுப் போடறதுக்கு.பம்மளார் போட்டதெல்லாம் அப்படியே பாகங்களா இங்கேதான் இருக்கு அண்ணே. எங்கேயும் போயிடலேன்னே.நீங்க ஒன்னும் ஞாபகப்படுத்த வோணாம்.இளையதலைமுறை படிச்சவங்க.அவுங்க கண்டுபுடிச்சி படிச்சுக்குவாங்க. நீங்க மெனக்கெடாதீங்க.பாவம்.சொந்தமா சரக்கு இல்லேன்னா நான் இன்னா பண்றதுன்னே. உங்களைப் பார்த்தாதான் ஒவ்வொருத்தரும் ஒம்பது கிலோமீட்டர் ஓட்ராங்களே.ஏதாவது ஜெராக்ஸ் கடைல போய் புக்காவது போடுங்க.4 பேரு வாங்குவாங்க.அதுவும் காப்பிதானே

தம்பி ராமதாஸ்

உங்கள மாதிரி ஆளுங்கள இதவிட கொடுமையா தான் தம்பி அறுக்கணும் !

அண்ணன் மாதிரி தம்பி நீங்க இருப்பீங்கன்னு எதிர்பார்க்க முடியுமா ? முடியாதில்லையா..அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு ?.

வக்கில்லாத பயலுக பேசற காலமா போச்சு தம்பி ....அதுதான் நீங்க பேசறீங்க...! பரவ இல்ல தம்பி பேசுங்க....!

ஒரு நடிகர் திலகம் பதிவு கூட போட வக்குல்ல உங்களுக்கு. நீங்க எதுக்கு தம்பி அடுத்தவன் முதுக சொரியறீங்க. உங்கள் முதுக மொதல்ல சொறி தம்பி.

எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் தம்பி...உங்க வாய மூடிகிட்டு போங்க ! குடுக்கற மரியாதையா கெடுத்துக்காதீங்க தம்பி...!

சொந்த சறுக்கு இல்லைதான்...அட்லீஸ்ட் இருக்குற சரக்க திரும்ப ஏறக்கரோம்ல ! நீங்க அதுக்கு கூட துப்பு இல்லாம தானே இங்கே கெடுக்க வரீங்க...!

உங்கள சொல்லி தப்பில்ல தம்பி....பாவம் நீங்க என்ன செய்வீங்க...

RETIRE ஆனவரு...பொழுது போகவேண்டாமா ? ...வீட்ல இந்த மாதிரி வம்பு பண்ணி அதோட பலன அனுபவிச்சு ...இப்போ இங்க வரீங்க...! வாங்க, வாங்க !

உங்களால ஆனத பாருங்க தம்பி...ஏன்ன நீங்க எல்லாம் எட்டப்பன் தோஸ்துங்க !

Xerox கட ஐடியா சூப்பர் தம்பி..! கண்டிப்பா செய்யறேன்..!

கொஞ்சம் நெனச்சு பாருதம்பி...நான் ஞபகபடுத்தவேனாம்னு சொல்ல உனக்கு என்ன யோக்யத இருக்கு தம்பி ? நீ யாரு எனக்கு சொல்றதுக்கு ? ..

!

joe
26th July 2014, 01:24 PM
இதுக்கு தான் நான் சொன்னேன் .. 'குழாயடி சண்டை' -க்கு தனியாக ஒரு திரியை ஒதுக்கிடலாம்ண்ணு ..கட் ஷூ வாங்குங்கோ ..கட்ஷூ வாங்குங்கோ :)

HARISH2619
26th July 2014, 01:32 PM
Dear ravikiransurya sir,
don't care for any negative remarks ,we are with u please continue your good work and enthrall us

Murali Srinivas
26th July 2014, 04:20 PM
<Dig>

ஒரு சந்தேகம்! உண்மைகளை விளங்கி கொள்ளவதற்கு வேண்டி இந்த கேள்வி!

சென்னை மாநகரில் பாரகன் என்றால் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு தியேட்டர்தானே? வேறு ஏதாவது அரங்கம் இந்த பெயரில் உள்ளதா?

அது போல் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு தேதியை குறிப்பிடுகிறோம். அதே தேதி இரண்டு முறை வருமா என்ன? உதாரணத்திற்கு 03-11-1989 என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு முறைதானே வரும். ஏன் கேட்கிறேன் என்றால் ஒரே தேதியில் ஒரே அரங்கில் இரண்டு படங்கள் ரெகுலர் காட்சிகளில் ஓட முடியுமா என்ன? சரி ஒன்று பகல் காட்சி என்று வைத்துக் கொண்டால் கூட கட்டம் போட்ட பட்டியலில் அந்த தேதியில் ஒரு படத்தின் பெயர் மட்டும் தானே இருக்கிறது,.சாதனை படைத்த படத்தின் பெயர் இல்லையே. அதே ஆண்டில் என்று சொன்னால் 1989 தானே? அப்படியாயின் கட்டம் போட்ட பட்டியலில் ஸ்ரீனிவாசா அரங்கின் பெயரோ அல்லது சாதனை படத்தின் பெயரோ இல்லையே!

ஓஹோ! இதற்கு பெயர்தான் கின்னஸ் சாதனையா? விளங்கி விட்டது விளங்கி விட்டது!

<end dig>

அன்புடன்

Russellbpw
26th July 2014, 04:42 PM
இதுக்கு தான் நான் சொன்னேன் .. 'குழாயடி சண்டை' -க்கு தனியாக ஒரு திரியை ஒதுக்கிடலாம்ண்ணு ..கட் ஷூ வாங்குங்கோ ..கட்ஷூ வாங்குங்கோ :)

தானாடவில்லையம்மா சதயாடுது ....என்ற பாடல் நினைவிற்கு வருகிறது...இந்த தருணத்தில்

Anyway...seems to be a :goodidea:

Russelldwp
26th July 2014, 04:42 PM
சந்திப்பு

மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

சந்தோஷ செய்திகள் தொடரும்.

அன்புடன்
Dear Murali Sir

Thanks for your updates. Also please display the photos of decoration at Madurai, Kovai theatres if possible

C.Ramachandran.

Russelldwp
26th July 2014, 04:49 PM
Dear Ravi kiran Sir

Dont bother about indiscipline and unwanted posts. We are enjoying with your postings. Keep on posting thalaivar's records.

C. Ramachandran

Russellbpw
26th July 2014, 04:50 PM
Dear ravikiransurya sir,
don't care for any negative remarks ,we are with u please continue your good work and enthrall us

Dear Harish Sir,

We are living in a country where people have ridiculed Kamarajar for his schemes and we are now even, seeing his schemes are claimed as theirs by others ...!

Wont get tired by these guys ! Don't worry !

Thanks and Regards
RKS

Russellbpw
26th July 2014, 05:00 PM
முரளி சார்

விடுங்க சார்...!

கஷ்டப்பட்டு படிச்சு கோல்ட் மெடல் வாங்கரவங்கள விட..

ஸ்போர்ட்ஸ் கடைல போய் அந்த மெடல் காசு குடுத்து வாங்கி ...கஷ்டப்பட்டு வாங்கினது அப்புடின்னு பேப்பர்ல போட்டு propoganda பண்ற காலம் சார் !

நாம தான் பாத்துகிட்டே இருக்கோமே !

என்கிட்டே கூட EXCEL இருக்கு ...நானும் இத மாதிரி டபுள் மடங்கு லிஸ்ட் போட முடியும்...!

இதெல்லாம் ஒரு AUTHENTIC ரிப்போர்ட்ஆ ? ஆசைப்பட்டு போடறத நாம் ஏன் ஏதாவது கண்டுபுடிச்சு சொல்லி அதுக்கு மத்தவங்க கோவத்துக்கு ஆளாகனும் ?

இல்லாத தியேட்டர்ல 100 நாட்கள் ஒரு படம் ஓடி அது சாதனயாகும்போது இதெல்லாம் ஒரு ஜுஜுபி சார் !

அப்புறம் இன்னொரு விஷயம் சார் !

பரகோன் திரையரங்கில் அந்த படம் ஓடினா, நம்ம படம் பிளாசால ஓடிற்றுக்கு...பிளாசால அவங்க படம் ஓடுபோது பரகோனில் நம்ம படம் ஓடிற்றுக்கு , சித்ரால ஓடிற்றுக்கு...

நம்ம படம்தான் சுத்தி சுத்தி ஓடிட்டு இருக்கே...ஒரு படம் ..ரெண்டு படம்னா ஞாபகம் வெச்சுக்கலாம்...225 படம் ஒவ்வொரு இடத்திலையும் ஓடினா எப்புடி சார் ஞாபகம் வெச்சுக்க முடியும் ?

அப்புறம் நமக்கு இந்த மறு வெளியீடு பத்தி ஒரு BOTHERATION கடயாது. ரிலீஸ் டைம் எல்லா ரெகார்ட் நம்ம படம் தான் பிரேக் பண்ணுதுன்னு எல்லாருக்கும் தெரியும்...அப்புறம் என்ன சார்..!

ஒரு உதாரணம் : நம்ம நடிக சாம்ராட் நடிச்ச நீலவானம் படம் மேகலால அந்த திரை அரங்கு மூடுவதற்கு முன் திரையிடப்பட்டு ...28 காட்சிகளில் 21 காட்சிகள் அரங்கு நிறைவு கண்டு மாபெரும் சாதனை படைத்தது ! அந்த திரை அரங்கின் அதிகபட்ச சாதனை செய்த படம் நம் நீலவானம் தான் !

அந்த ஒரு வார ஓட்டத்திற்கு, வசூல் பிரளயத்திற்கு, அரங்கு நிறைவிற்கு, விநியோகஸ்தர் நடிகை தேவிகா வை அழைத்து வந்து SHIELD குடுத்தது நினைவிருக்கலாம் !

ஒரு வாரத்திற்கு திரைப்படத்தின் மாபெரும் வசூல் சாதனைக்கு SHIELD கொடுக்கப்பட்ட திரைப்படம் இந்திய திரை என்ன உலக வரலாற்றிலேயே கொடுத்த படம் நீலவானத்திற்கு தான். வேறு எந்த படத்திற்கும் அல்ல !

இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள், நீலவானம் திரைப்படத்தை வெளியிட்ட திரு ரகுபதி என்ற விநியோகஸ்தர் மற்றும் கமிட்டி மேம்பேரிடம் கேட்டு DCR பார்த்துகொள்ளலாம் !

அதே போல புதிய பறவை திரைப்படம் PILOT அரங்கில் 3 வாரம் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது . இந்த தகவலை மற்றும் வசூல் விவரங்களை திரு HUTTON என்ற அந்த படத்தை விநியோகம் செய்தவரை கேட்டு தெரிந்து கொண்டு ஊர்ஜித படுத்தலாம்.

இது போல நம்மிடம் பல சாதனைகள் ஆதாரத்துடன் உள்ளது...நாம் அதை எல்லாம் போட்டால் மற்றவர்களுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.

பொத்தம் பொதுவாக நாம் சாதனை சாதனை என்று என்றுமே கூறியது கிடையாது என்பதை இந்த திரியை படிக்கும் பொதுமக்கள் நன்கு அறிவர் சார் !

eehaiupehazij
26th July 2014, 05:44 PM
dear RKS Sir.Don't feel for such 'allergic' 'posts' and 'peels'. We are with you with the single motto of singing the name and fame of NT in unison!That heals you to be on wheel to steal the show!

Russellbpw
26th July 2014, 06:10 PM
Dear Ravi kiran Sir

Dont bother about indiscipline and unwanted posts. We are enjoying with your postings. Keep on posting thalaivar's records.

C. Ramachandran

குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும் ...நல்லவர்க்கு தொல்லை தந்தே மடக்கிடும்....அத்தனையும் தாண்டி..காலை முன் வையடா ...(அடுத்த வரிகளுக்கு பதில் முந்தைய பத்தி வரிகள் )...நீ அஞ்சாமல் கடமையிலே கண் வைய்யடா....

என்ற பாடல் வரிகள் எப்போதும் நினைவில் உண்டு சார் !

Murali Srinivas
26th July 2014, 06:21 PM
Dear RKS,Rama dass,

It is one thing to argue on anything [ as we are known to do] but please remember that dragging some other hubbers name especially people who are not particiapting here anymore should be avoided at all cost and when it comes to women members name, it is a strict no! no!

Let all of us be on the same page on this and come on guys let us maintain the basic decorum that is always associated with our thread.

Regards

Russellbpw
26th July 2014, 06:32 PM
Dear RKS,Rama dass,

It is one thing to argue on anything [ as we are known to do] but please remember that dragging some other hubbers name especially people who are not particiapting here anymore should be avoided at all cost and when it comes to women members name, it is a strict no! no!

Let all of us be on the same page on this and come on guys let us maintain the basic decorum that is always associated with our thread.

Regards

Dear Murali sir

You know who is time and again triggering controversies. However, I am sorry about that !

Shall upkeep the decorum of the thread !

Regards
RKS

JamesFague
26th July 2014, 06:59 PM
Sadhanikalukku Sonthakarar andrum endrum num SARITHARA NAYAGAR CHEVALIYE SIVAJI GANESAN THAN. There is no

second opinion on that.


Regards

JamesFague
26th July 2014, 07:58 PM
The Origin of Moon Walk of Micaheal Jackson done sixty years ago by the great actor


http://youtu.be/zku7ZJNAbqo

Russellawz
26th July 2014, 08:07 PM
முரளி அவர்களே
நான் ரவிகிரன் அவர்களை தரம் தாழ்ந்தோ,தகாத வார்த்தைகளாலோ,தரம்கேட்டோ,ஒருமையிலோ பதிவுகள் இடவில்லை.மரியாதையுடனேயே பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த நபர் மோசமான தரகுறைவான தகாத வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்,நான் உங்களைக் கூட சில கேள்விகளை நேற்று முன்வைத்திருந்தேன்.நீங்களதற்கு பதல் நாளை தருவதாக மரியாதையுடன் கூறியிருந்தீர்கள்.அதற்காக நான் காத்து இருக்கிறேன்.
மட்டரகமான அந்த ஆளின் பதிவை அல்லது ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்று உங்களைக் கேட்கிறேன்.நான் விமர்சனம்தான் செய்தேன்.அதற்கு எனக்கு உரிமையுள்ளது.தம்பி என்று ம் நீ வா போ என்றும் என்னை அழைக்க அந்த மனிதருக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த மாதிரி ஆட்கள் திரியின் அகௌரவம்.இதைவிட மட்டமாக என்னால் எழுத முடியும்.ஆனால் தங்கள் சொல்லுக்குக் கட்டுபடுகிறேன்.

kalnayak
26th July 2014, 08:20 PM
நமது நண்பர் ராமதாஸ் அவர்கள் ஒருவருக்கொருவரை வம்பிழுத்து நடிகர்திலகம் அவர்களின் ரசிக பக்தர்களை ஒன்றிணைக்கும் முயற்சியே இது. மற்றவர்கள் தவறாக நினைக்கவேண்டாம்!!!

eehaiupehazij
26th July 2014, 08:36 PM
For the positive mental attitude and the over-the-top optimistic view of dear Kalnaayak, this NT's situation song is dedicated! 'Aruvaiyaana' Padhivu endru oru 'Allergiyana' padhivu vandhaalum ..... Arumaiyaana Attagaasamaana adhiradiyaana song!

https://www.youtube.com/watch?v=B_b8B8xYjEE

Russellbpw
26th July 2014, 09:06 PM
முரளி அவர்களே
நான் ரவிகிரன் அவர்களை தரம் தாழ்ந்தோ,தகாத வார்த்தைகளாலோ,தரம்கேட்டோ,ஒருமையிலோ பதிவுகள் இடவில்லை.மரியாதையுடனேயே பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த நபர் மோசமான தரகுறைவான தகாத வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்,நான் உங்களைக் கூட சில கேள்விகளை நேற்று முன்வைத்திருந்தேன்.நீங்களதற்கு பதல் நாளை தருவதாக மரியாதையுடன் கூறியிருந்தீர்கள்.அதற்காக நான் காத்து இருக்கிறேன்.
மட்டரகமான அந்த ஆளின் பதிவை அல்லது ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்று உங்களைக் கேட்கிறேன்.நான் விமர்சனம்தான் செய்தேன்.அதற்கு எனக்கு உரிமையுள்ளது.தம்பி என்று ம் நீ வா போ என்றும் என்னை அழைக்க அந்த மனிதருக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த மாதிரி ஆட்கள் திரியின் அகௌரவம்.இதைவிட மட்டமாக என்னால் எழுத முடியும்.ஆனால் தங்கள் சொல்லுக்குக் கட்டுபடுகிறேன்.

உங்களுக்கு மட்டும் உரிமை உண்டு எல்லாம் செய்ய ..ஆனால் மற்றவர்க்கு உரிமை கிடையாது ? அப்படிதானே ?

உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்து பாருங்கள்...யார் அகௌரவம் என்று அனைவரும் அறிவர்...!

தேவையில்லாமல் வம்புகிழுத்தால் அதற்க்கு உரிய பதில் தான் கிடைக்கும் என்னிடம் இருந்து !

என்னை வம்புகிழுத்ததால் நான் பதில் உரைத்ததால் நான் மட்டரகம் என்றால் ....இங்கு சிவாஜி செந்தில், பிறகு கோபால் இப்படி ஒவ்வொருவராக வம்புகிழுத்து திரியை கெடுக்கும் நீர் என்ன ரகம்? கேடுகெட்ட மட்டரகமா ?

தம்பி என்றழைத்தது மரியாதையில் தான் அதில் என்ன தரம் கெட்டு இருக்கிறது ? ஒருவேளை உங்கள் அகராதியில் அப்படியோ என்னவோ...! நீங்களும் அண்ணன் என்று கூறியுள்ளீர்கள் ! அதை நான் தரம் கெட்டு என்று கூறினேனா ?

தேவையில்லாமல் வம்பு செய்து இப்படி தொல்லை கொடுப்பதை தவிர்க்கவும். ! உங்களுக்கு படிக்க இஷ்டம் இல்லையென்றால் படிக்காதீர்கள் ! அதை விடுத்து இங்கு வந்து என்ன கலாட்டா ?

Russellbpw
26th July 2014, 09:11 PM
நடிகர் திலகம் நினைவு நாள் அன்று youtube இல் திரு ஆனந்த் அவர்கள் தரவேற்றிய நினைவூட்டல்...அருமையான தொகுப்பு !

https://www.youtube.com/watch?v=IKjaQlR2RbE#t=13

Russellbpw
26th July 2014, 09:13 PM
நடிகர் திலகம் பற்றி மற்றொரு நினைவூட்டல் YOU TUBE இணையதளத்தில் இருந்து !

http://www.youtube.com/watch?v=f2gQqwbeJRM

Russellbpw
26th July 2014, 10:39 PM
உலக திரை உலக சரித்திரத்தில் உலக சினிமா அரங்கில் அதாவது ஆசியா, ஆப்ரிக்க, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களின் முக்கிய விருதுகள் பெற்ற ஒரே உலகபுகழ் நடிகர் அவர்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே !

தமிழ் திரைப்படத்தை உலக அளவில் எடுத்து சென்று முதல் முதலாக விருது பெற்று தந்த, தனது திறமைக்கு உலகத்தையே பரிசளிக்க வைத்த ஒரே உன்னத தமிழன் மண்ணின் மைந்தன் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே !

நடிகர் திலகம் இல்லையென்றால் தமிழ் திரை உலகம் உலக சினிமாவை அதன் உலகபுகழை சுவாசித்திருக்க முடியாது என்பது தான் உண்மை.

உலக அரங்கில் நடிகன் என்ற அங்கீகாரம் அவர் காலத்தில் பெற்ற ஒரே நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான் !

திரியை கண்டு களிக்க வரும் பொதுமக்களே - இனி யாராவது உலகபுகழ் என்று கூறினால் இதுபோல உலக புகழ் விருதுகள் அவர்களிடம் உள்ளதா என்று சரிபார்க்கவும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture8_zps12be0801.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture8_zps12be0801.jpg.html)

Russellawz
26th July 2014, 10:43 PM
நான் யாரையும் மரியாதைக் குறைவாகத் திட்டவில்லை.நான் திரியைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு யாருமே இன்னும் பதில் சொல்லவில்லை.காரணம் அவர்கள் சொல்ல பயப்படுகிறார்கள்.கோபாலையோ சிவாஜி செந்திலையோ மரியாதை குறைவாக ஒரு இடத்தில் கூட நான் குறிப்பிட்டதில்லை.அவர்களின் பங்களிப்புகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேனே தவிர எல்லை மீறியதில்லை.என் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிய்வில்லையே.சும்மா ஆஊ தம்பி கிமபி என்று சப்பை கட்டு கட்டுகிறீர்

முரளி அவர்களே.என்ன இது

Russellbpw
26th July 2014, 10:58 PM
திரிக்கு வந்து சதா தொந்தரவு கொடுப்பதை தவிர உங்கள் சாதனை என்ன ? நீங்கள் கூறியது அவர்களை பற்றி கடும் விமர்சனம் என்றால் நான் உம்மை பற்றி கூறியது கடும் விமர்சனமே !

எந்த திரிக்கும் போய் நான் அசிங்கபட்டது கிடையாது. தவறான தகவல் நடிகர் திலகம் பற்றி வரும்போது அந்த திரியில் சென்று வாதிட்டு வருவது எந்த ரசிகனும் செய்யும் செயல். இதை அந்த திரி நண்பர்களே அறிவார்கள்.

நம் திரியில் தவறாக செய்தி வந்தால் அவர்களுக்கும் அந்த வாதிடும் உரிமை 100% இருக்கிறது ! This is mutual ! தவறான செய்தி எங்கு வருகிறதோ அங்கு சென்று வாதிடாமல் உங்கள் வீட்டில் வந்தா வாதிடவேண்டும் ?

தவிர உங்களை போல என்னமோ நடக்குது நமக்கென்ன என்று வாய் மூடி வேடிக்கை பார்த்ததில்லை.

உங்களுடைய இந்த அரசியல் சித்து சிண்டு முடிகின்ற வேலை இந்த திரியில் வேண்டாம் ! இங்கு யாரும் யாருக்கும் பயபடுவதில்லை. கெளரவம் காக்க பொறுமை காகின்றனர் அவ்வளவுதான் !

அதை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் தான் திரியில் குழப்பம் விளைவிகிரீர்கள்.

இனியும் ஏன் வம்புக்கு வரவேண்டாம் !

உங்களுடையது கேள்வியா ? சொல்லவே இல்ல !

Russellawz
26th July 2014, 11:19 PM
இப்பவும் நான் நிதானம் தவறாம தான் எழுதறேன்.முரளி முடிவு பண்ணுவார்.என்னோட ஒரு கேள்விக்கு கூட உங்களால் பதில் சொல்லமுடியல.

Russellbpw
26th July 2014, 11:28 PM
இப்பவும் நான் நிதானம் தவறாம தான் எழுதறேன்.முரளி முடிவு பண்ணுவார்.என்னோட ஒரு கேள்விக்கு கூட உங்களால் பதில் சொல்லமுடியல.


நீங்க நிதானம் தவறாம நான் எழுதறேன்னு சொல்லும்போதே அதுல ஒரு நிதானம் இல்லையே பிரதர்...!

Sorry brother ..! இப்போதான் புரிஞ்சுகிட்டேன் !

Murali Srinivas
27th July 2014, 12:07 AM
Warning

இந்த திரியில் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதும் போக்கு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. நடிகர் திலகத்தையும் அவர்தம் படங்களையும் பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கே பதிவிட வேண்டும். எவருக்கேனும் ஏதேனும் பதிவை பற்றி மாற்றுக் கருத்தோ அல்லது குற்றசாட்டோ இருப்பின் அதை மாடரேட்டர் அல்லது ஹப் அட்மினுக்கு தனி மடல் மூலமாகவே தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரலாம்.

அது போன்றே ஒரு விமர்சன பதிவு வந்தால் அதற்கு அதை எழுதியவருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அந்த விமர்சன பதிவிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வேறு சில உறுப்பினர்களின் பெயர்களை இழுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

Failure to adhere to hub norms would be dealt with seriously

Murali Srinivas
27th July 2014, 12:43 AM
ராமதாஸ்,

திரியில் தேவையற்ற பதிவுகளை போட்டு தனிப்பட்ட நபர்களின் பெயர் குறிப்பிட்டு அவர்களை கடுமையாக தாக்கி எழுதி இங்கே குழப்பத்தை உருவாக்கி அதன் மூலம் ஏதோ சாதிக்கலாம் என்று நினைத்தால் அதை அடியோடு மறந்து விடுங்கள். இதை விட பெரிய சலசலப்பை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள்.

சிவாஜி ரசிகன் என்பவன் உண்மையானவன், நேர்மையாக தன்னை முன் நிறுத்துபவன். அப்படிப்பட்ட ரசிகர்கள் பங்களிக்கும் திரியில் யார் வந்தாலும் நேர்மையாக நடந்து உண்மையை பேச வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நாங்கள். நடிகர் திலகமே கர்ணனில் சொல்வது போல் இங்கே வருவதற்கு வேஷம் தேவையில்லை.

அப்படியிருக்க ஏன் இந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வேடம்? உறவினர்களோடு கல்கத்தாவில் வாசம் என்ற பொய்யுரை ஏன்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். ஒரு நிமிடம் ஆகாது.எனக்கு, நீங்கள் எங்கிருந்து பதிவிடுகிறீர்கள் என்ற உண்மையெல்லாம் வெளிப்படுத்த. ஆனாலும் அது நாகரீகம் இல்லை என்பதனால் மௌனம் காக்கிறேன்.

இப்படி தன்னை முன் நிறுத்துவதிலே பொய்யையே அடிப்படையாக கொண்ட நீங்கள் அல்லது உங்களைப் போன்றோர், திரிக்கு வந்து மூன்று மாதம் கூட ஆகாதவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றியோ அல்லது அவர் படங்களைப் பற்றியோ எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள், மற்றுள்ளவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் சரி? இந்த நிலைமையில் என் கேள்விக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று வேறு ஒரு கேள்வி. முதலில் உண்மைகளை ஒப்புக் கொண்டு பிறகு அடுத்தவர்களை கேள்வி கேளுங்கள்.

இந்த திரி தொடர்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வேறு எவரும் தீர்மானிக்க வேண்டாம். அதை திரிக்கு தொடர்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

முரளி

sivaa
27th July 2014, 03:44 AM
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
13 வது நினைவுநாளையொட்டி
கனடாவில் இருந்து வெளிவரும்
உதயன் பத்திரிகை தனது 25.07.2014 திகதி
பதிப்பில் பிரசுரித்த கட்டுரை(தொடர்)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image55_zpsd549cc2e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image55_zpsd549cc2e.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image56_zps8d4d73cc.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image56_zps8d4d73cc.jpg.html)

Russellbpw
27th July 2014, 09:20 AM
இவர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்த சத்திய கீர்த்திகள் இவர்கள் கூறுவது மட்டுமே உண்மை. மற்றவர்கள் கூறுவது தவறான தகவல் என்று பதிவிடும் வழக்கம் உள்ளவர்கள், காலம் காலமாக பொய்களை அவிழ்த்துவிட்டு இப்போது ஆதரங்களுடன் அவை பொய்கள் என்று நிரூபிக்கப்படும்போது வரும் கோபம், ஏமாற்றம் எதிர்பார்த்தவைதான்.

நாம் உண்மையை பதிவு செய்வதை உடனே பதில் பதிவில் -" கேலி செய்கிறோம் ..கிண்டல் செய்கிறோம்" என்று திசை திருப்பும் வார்த்தைகள்..! தகவலுக்கு பெயர் கேலி கிண்டல் என்று எழுதினால் என்ன அர்த்தம் என்று தான் புரியவில்லை.

தொடங்காத திரை அரங்கில் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என்று கூறியது தெளிந்த நீரோடை போல நிரூபிக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
அதே போல ஆவணங்களை திருத்தி ஓடாத படம் கூடம் 100 நாட்கள் என்று ஆவணம் பதிவு செய்து.... அது போலி ஆவணம் என்று ஒன்று, ரெண்டு அல்ல பல தடவை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது ! ஆனால் இவர்களுக்கு மட்டும்... இவர்களை பொருத்தவரை இன்னும் அதெல்லாம் உண்மை....நாம் நிரூபித்தது தான் தவறான தகவல் ...! நல்ல ஞாயம் !

உங்கள் படம் நீங்கள் கூறுவதுதான் சாதனை அதை பற்றி கூறவில்லை. ஆனால் மற்றவர் எந்த சாதனையும் செய்யவில்லை என்று பொய் தகவலை உண்மையாக்க முயலும் முயற்சி தான் தவறு !

திரை உலகை பொருத்தவரை தொடர்ச்சியான சாதனைகளின் பிறப்பிடம் மற்றும் சகாப்த்தம் பல படைக்கப்பட்டதும் அன்னை இல்லம் தான் !

திரை உலகில் சாதனை என்ற ஒன்று தொடர்ச்சியாக தோன்றியதும் திரை உலகில் நிலவையில், புழக்கத்தில் வந்ததும் 1952 தீபாவளி முதல்தான் என்பதை உண்மையான, நடுநிலையான மக்கள், நடுநிலையான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக விற்பன்னர்கள் மனதார ஒத்துக்கொண்டுள்ளார்கள் ! உலகெங்கிலும் அறிவார்கள் !

திரை உலகில் என்னமோ ஒரே ஒரு நடிகர் தான் இருந்தார் அவர் மட்டுமே சாதனை செய்தார் என்பது போல பல கற்பனை பதிவுகள் காலம் காலமாக பதிவிட்டு பழகியவர்கலை சொல்லி பிரயோஜனம் இல்லை. அதை பற்றி நமக்கு கவலையும் இல்லை. ஆனால் வேறு எவரும் எதுவும் செய்யவில்லை என்ற "பொய்" செய்திகள் வந்தால் அதற்க்கு ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பது "பிள்ளைகளின்" கடமைதான் !

"தந்தைக்கு", அவர் பெயருக்கு, புகழுக்கு பங்கம் வரும்போது அல்லது புகழ் இருட்டடிப்பு செய்யப்படும்போது "பிள்ளைகள்" தான் முதலில் வருவார்களே தவிர பக்கத்துவீட்டுகாரர் அல்ல !

ஆதாரங்களுடன் ஆட்கள் பெயருடன் கொடுக்கப்பட்ட தகவல் தவறாம் !
ஆனால் காயமே இது பொய்யட வெறும் காற்றடைத்த பையடா என்பது போல எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் தரும் கருத்துக்கள் அத்தனையும் உண்மை என்பது போல ஒரு பதிவு !

சாதனைகளை செய்திருக்கலாம் இல்லை என்று ஒருக்காலும் நாம் சொன்னதில்லை !
ஆனால் ஒருவர் மட்டும்தான் உலக சாதனை என்று ஆதாரமற்ற புளுகள் எந்த காலத்திலும் ஏற்றுகொள்ளபடமாட்டாது. !

இன்று இவர்கள் கூறும் சாதனைகள் மற்றவர்கள் என்றோ செய்து முடித்தது !
நடு நடுவே மக்கள் அறிவார்கள் ...மக்கள் அறிவார்கள் என்று ஒரு வார்த்தை வேறு...! ஆமாம் நிச்சயம் மக்கள் அறிவார்கள்...இன்று அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பம் வளர வளர திராவிட மாயைகள் பொய்கள் முற்றிலும் களயபட்டுவிடும் என்பது மட்டும் திண்ணம் !

இன்று தலைமுறையினருக்கு ஒரு விஷயம் நன்றாக விளங்கியுள்ளது !

அரசியலில் எவருமே எட்டமுடியாத வெற்றி திரையுலகிலும் எவருமே எட்டமுடியாத வெற்றியாகிவிடமுடியாது என்பதுதான் அது ...!

வெற்றியுண்டு ..எந்தகாலத்திலும் மறுக்கவில்லை ..மறுக்கவும் முடியாது.... ஆனால் திரையுலக வெற்றி வேறு ..அரசியல் வெற்றி வேறு..இரண்டு வெற்றியின் வீச்சு விகிதம் ஒரே விகிதம் அல்ல என்பதுதான் உண்மை !

அதிக பட்ச நூறு நாட்கள் படங்கள் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை எத்தனை என்பதை கணக்கில் எடுத்தாலே தெரியும்....
அரசியலால் வந்த திரைப்பட வெற்றியா அல்லது அந்த திரைப்படத்தால் மட்டுமே வந்த வெற்றியா என்று !

உலக அளவில் திரையுலகில் மாபெரும் வெற்றியையும், அங்கீகாரம் கொண்ட விருதும், பட்டங்களும் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே !

எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் ஒரு பதிவை போட்டு அந்த சாதனை வேறு எவரும் செய்யவில்லை என்று போடுகிறீர்கள் ..
என்னமோ நீங்கள் ஒருவர்தான் உண்மை தகவல் கொடுப்பவர்..மற்றவர் தகவல் தவறானவை என்பது போல பதிவுகள் எதற்கு ?

ஆகவே இனி வரும் காலங்களிலாவது உண்மையான தகவலை ரசிகர் மன்ற நோடிசோ, நடிகர் ஆதரவு பத்திரிகையோ அல்லாத நடுநிலையான பத்திரிகை ஆதார ஆவணங்களுடன் கொடுங்கள் ...அல்லது குறைந்தபட்சம் - "எங்கள் நடிகரின் சாதனை" என்று மட்டும் பதிவு செய்யுங்கள்..!

"வேறு எவரும்"..."வேறு எந்த நடிகரும்"...என்ற வார்த்தைகளை தவிர்கலாமே ?

உண்மைகளை நாங்கள் ஏற்றுகொள்ளும் மனபக்குவம் கொண்டவர்கள் ...ஏற்றுகொள்பவர்கள் !

Russellbpw
27th July 2014, 04:02 PM
கடவுள் : பக்தா ...இன்று மிகவும் சந்தோஷமாக காட்சியளிக்கிறாய் !

பக்தன் : ஆம் இறைவா ..! காலம் காலமாக நான் எனது தோழர்களுடன் செயல்படுத்திகொண்டிருப்பது நினைத்தபடியே பலன் கொடுத்துகொண்டிருக்கிறது .

கடவுள் : பக்தா ..உன் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு அடுத்தவரை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுவது...அவர்களுடைய பெருமைகளை உங்களுடையது என்று பொய் உரைப்பது. உங்களுடைய தோல்விகளை அவர்களுடையது என்று பிரகடனபடுத்துவது ..இது உண்மைக்கு புறம்பான செயல் அல்லவா ..இது தவறு என்று உங்களுக்கு தெரிந்தும் ஏன் இந்த செய்கை ?

பக்தன் : இறைவா ..நாங்களும் ஏதேதோ செய்து பார்க்கிறோம். எங்களுக்கு அவர்கள் அளவிற்கு பெருமைகள் சேர்வதில்லை. கடைசியில் அநீதி செய்தாவது பெயர் எடுக்கவேண்டும் என்று செய்கிறோம். அதில் வெற்றியும் அடைகிறோம். இது கலி காலம் அல்லவா இறைவா..என்ன செய்வது ! வாழ்கையை ஒட்டியாகவேண்டுமே ?

இறைவன் : நீங்கள் செய்கின்ற இந்த ஈன செயல் என்றிருந்தாலும் உண்மைக்கு முன் தோற்றுவிடும். இப்போது கிடைக்கும் புகழ் நிரந்தரமாகாது என்பதை நினைவில் வைத்துகொள் பக்தா ...! ( தெய்வம் மறைகிறது )

காலங்கள் மாறின...காட்சிகளும் மாறியது ...! இறைவன் பக்தர் முன் மீண்டும் தோன்றுகிறார் !

கடவுள் : பக்தா பார்த்தாயா உண்மையின் வலிமையை...பல காலமாக நீயும் உன் நண்பர்களும் உரைத்த பொய்கள், பரப்பிய பல அவதூறுகள், தவறான தகவல்கள், செய்த பல ஈன செயல்கள் இவை அனைத்தும் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன் உண்மையின் முன்னர் மண்டியிட்டு தோர்க்க துவங்கியதை ?

பக்தன் : பல வருடம் நாங்கள் ஸ்ரதயாக செய்த அந்த செயல்கள் எந்த காலத்திலும் சோடை போகாது என்று நினைத்தோம் இறைவ..
இந்த பாழாய் போன தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி அடைந்து பக்கத்து வீடு காரர் மீது நாங்கள் உரைத்த பொய்கள், அவர்களுடைய பெருமைகளை எங்களுடையது என்று புளுகியதும், எங்களுடைய தோல்விகள் மற்றும் சிறுமைகள் அவர்களுடையது என்று பறை சாற்றியதும் கூட இன்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை...உண்மையின் முன்பு இப்படி மண்டியிடும் சூழ்நிலை வரும் என்று நினைக்கவில்லை (சிறிது வருத்தத்துடன் )

கடவுள் : அப்படியென்றால் நீங்கள் திருந்திவிடீர்கள் அல்லவா ?

பக்தன் : இல்லை இறைவா...இது எங்கள் பிறவி குணம்...அதில் மாறுதல் வரபோவது இல்லை...

கடவுள் : அப்படியான்றால் என்னிடம் நீங்கள் கூறவந்தது ?

பக்தன் : தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு அதற்க்கு தகுந்தாற்போல பல சித்து வேலைகளை செய்ய இருகின்றோம். பல நூதன வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளோம் ! அதன் படி எப்போதும் போல அவர்களை பற்றி இழித்தும் பழித்தும் பேசி நாங்கள் அந்த காலம் முதல் கூறிய பொய்களை உண்மைதான் என்று தக்கவைக்க முடிவெடுத்துள்ளோம் இறைவா ! எங்களுக்கு வேறு வழி இல்லை !

காலத்திற்கேற்ப நம் கோலம் மாறவேண்டும் இறைவா !

அப்போதெல்லாம் கஷ்டப்பட்டு படித்தால் தான் தங்கபதக்கம் வாங்க முடியும். இப்போது, அந்த பதக்கங்கள் கடையிலே விற்பதால், அதை வாங்கி ..கஷ்டப்பட்டு படித்து வாங்கியதை போல "பாவலா" செய்தாலே மக்கள் நம்பிவிடுவார்கள் இறைவா !

மக்களுக்கு இப்போதெல்லாம் சிந்திபதர்க்கு நேரமில்லை. யார் கையில் பதக்கம் உள்ளதோ அவனே சிறந்தவன் என்று முடிவெடுக்கிறார்கள் !

எங்களுக்கு அந்த ஒரு ஓட்டை போதுமே உள்ளே நுழைய உள்ளே நுழைந்து எங்களுடைய நிரந்தர கொட்டகை போட! என்ன இடம் அவர்கள் கொடுத்த இடம் தான் ! குற்றமும் நம் மீது வரபோவதில்லை..! இதை தான் இந்த பூலோகத்தில் ராஜதந்திரம் என்பார்கள் ! நாங்கள் தான் அதில் கரை கடந்த பல்கலைகழகமாயிற்றே !

கடவுள் : (மனதில் நினைத்துகொள்கிறார் - இந்த ஜென்மங்கள் திருந்தாது ..நம் புகழை கூட இவர்கள் வர வர திருடுகிறார்கள்...நான் முதலில் உஷாராக இருக்கவேண்டும் ! ) பக்தா...உங்களுடைய விடா முயற்சியை பாராட்டுகிறேன் - நீங்கள் திருந்துவீர்கள் என்று தவறாக ஒரு கணம் நினைத்துவிட்டேன்....உங்களிடம் ஒரு விண்ணப்பம் - ஏற்கனவே பல இடங்களில் நீங்கள்தான் இறைவன் என்று உங்களில் சிலர் கூறிக்கொண்டு திரிகிறீர்கள் - என் தலையிலயே கைவைத்தால் உங்கள் கதி அதோகதிதான் ! அதுமட்டும் ஜாக்கிரதை !

oowijaez
27th July 2014, 04:33 PM
பயத்துக்குரிய முன்னாள் பேட்டை ரௌடி திரு 'கவி முரண் போறியா' வுக்கு,
எனக்குத் தெரியும் உங்களுக்கிருக்கும் அரசியல் பலம். அதனால தான் ரொம்ம்ப தள்ளி நின்றே பேசறேன். உங்களுக்கென்ன வாய் நிறைய எல்லாரையும் திட்டுவீங்க. ஆனா யாரும் பயந்து உங்க முன்னாலே வரமாட்டாங்க. அப்படியே உங்களுக்கு மப்பில பேச்சு முத்திப்போனா நொவ்வண்ணே உங்களை அடிச்சு தொரத்துவாரு. ஆனா உங்களுக்குத்தான் பெரிய இடத்தில தொடர்பிருக்கே! வேறு ஒரு பெயரில வந்துடுவீங்க, 'இவருக்கு பதிலா இவர்' மாதிரி. வந்தாலும் உங்க வாய் சும்மா இருக்குமா? காட்டி குடுத்துடுமே! அதனால தான் முத்ராமன், சரஸ்வதி லக்ஷ்மி, 360 degrees சுப்பு, உத்தம புத்திரன், ஸ்மிதா என்றெல்லாம் அவதாரம் காட்டி வந்தாலும் நாங்க உங்களை கண்டு பிடிச்சிடறோம்.

அது சரி, உங்களுக்கேன் இந்த கொலைவெறி என்மேல? நீங்க பாட்டுக்கு சிவாஜிய பத்தி என்னவேனா பெனாத்திட்டு போங்க, என்னை ஏன் அடிக்கடி வம்புக்கிழுக்கறீங்க? 'இவோ தான் அவோ' ன்னு தெரியனுமா?? உங்களுக்கு சிவாஜி பத்தி ஒண்ணும் எழுத இல்லைன்னா பேசாம பழைய வேலையையும் கொஞ்சம் பார்க்கறீங்க. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்அது சரி. உங்களுக்கு பிடிச்சதை தானே செய்யமுடியும்? ஆனா நான் ஒரு அப்பிராணி. 'நான் அவாளெல்லாம் இல்லை' முரளி அண்ணாச்சி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. அவரு இப்பதான் பெரீசா ஒரு கண்டு பிடிப்பு பிடிச்சிருக்காரு. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்

ஏன் நாக்கை துருத்திக்கிட்டே பாக்கிறீங்க? அய்யய்யோ பயமா இருக்கே. கைல என்ன அது??
என்ன அது சத்தம் 'ஜை ஜங்க் ?
உங்க ஆட்கள் ஓடியாராங்களே!!! ஐயோ நான் எஸ்கேஏப் !!!!

Russellbpw
27th July 2014, 04:52 PM
பயத்துக்குரிய முன்னாள் பேட்டை ரௌடி திரு 'கவி முரண் போறியா' வுக்கு,
எனக்குத் தெரியும் உங்களுக்கிருக்கும் அரசியல் பலம். அதனால தான் ரொம்ம்ப தள்ளி நின்றே பேசறேன். உங்களுக்கென்ன வாய் நிறைய எல்லாரையும் திட்டுவீங்க. ஆனா யாரும் பயந்து உங்க முன்னாலே வரமாட்டாங்க. அப்படியே உங்களுக்கு மப்பில பேச்சு முத்திப்போனா நொவ்வண்ணே உங்களை அடிச்சு தொரத்துவாரு. ஆனா உங்களுக்குத்தான் பெரிய இடத்தில தொடர்பிருக்கே! வேறு ஒரு பெயரில வந்துடுவீங்க, 'இவருக்கு பதிலா இவர்' மாதிரி. வந்தாலும் உங்க வாய் சும்மா இருக்குமா? காட்டி குடுத்துடுமே! அதனால தான் முத்ராமன், சரஸ்வதி லக்ஷ்மி, 360 degrees சுப்பு, உத்தம புத்திரன், ஸ்மிதா என்றெல்லாம் அவதாரம் காட்டி வந்தாலும் நாங்க உங்களை கண்டு பிடிச்சிடறோம்.

அது சரி, உங்களுக்கேன் இந்த கொலைவெறி என்மேல? நீங்க பாட்டுக்கு சிவாஜிய பத்தி என்னவேனா பெனாத்திட்டு போங்க, என்னை ஏன் அடிக்கடி வம்புக்கிழுக்கறீங்க? 'இவோ தான் அவோ' ன்னு தெரியனுமா?? உங்களுக்கு சிவாஜி பத்தி ஒண்ணும் எழுத இல்லைன்னா பேசாம பழைய வேலையையும் கொஞ்சம் பார்க்கறீங்க. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்அது சரி. உங்களுக்கு பிடிச்சதை தானே செய்யமுடியும்? ஆனா நான் ஒரு அப்பிராணி. 'நான் அவாளெல்லாம் இல்லை' முரளி அண்ணாச்சி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. அவரு இப்பதான் பெரீசா ஒரு கண்டு பிடிப்பு பிடிச்சிருக்காரு. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்

ஏன் நாக்கை துருத்திக்கிட்டே பாக்கிறீங்க? அய்யய்யோ பயமா இருக்கே. கைல என்ன அது??
என்ன அது சத்தம் 'ஜை ஜங்க் ?
உங்க ஆட்கள் ஓடியாராங்களே!!! ஐயோ நான் எஸ்கேஏப் !!!!

நன்றி திரு ராமதாஸ் என்கிற Vankv அவர்களே !

நீங்கள் அவனில்லை என்று கூறும் முயற்சியில் ..நான் அவன்தான் என்று ஊர்ஜிதபடுத்தியதர்க்கு மிக்க நன்றி !

முரளி சார் கண்டுபிடிப்பதற்குள் எதற்கு இந்த confession !

ATLEAST YOU HAD THE CHANCE OF BENEFIT OF DOUBT !

ANYWAY THANKS FOR YOUR CONFESSION !

YOU HAVE LEFT SOME MORE NAMES....BARRISTER RAJINIKANTH, GOPAL.S, SIVAJI SENTHIL, BHARANI etc., PLEASE INCLUDE THOSE NAMES TOO AND MAKE YOUR STATEMENT COMPLETE ! AM ALSO WRITING IN THOSE NAMES !

இங்கு பதிவு செய்வதற்கு முன் இந்த தகவலை எனது இன்பாக்ஸ் இற்கு அனுப்பியதற்கு நன்றி...

ONE MORE THING :

ps: i will publish this if you ever drag my name

என்று அதில் ஒரு மிரட்டல் / BLACKMAIL விடுதீர்களே ..அதை ஏன் எடுத்துவிட்டு பதிவிடீர்கள் ? அதையும் சேர்த்து பதிவிடவேண்டியது தானே ?

உங்களுக்கு அந்த சரமம் குடுக்க கூடாது என்று தான் அந்த வேலையே நான் செய்தேன்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps5e55d817.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps5e55d817.jpg.html)

JamesFague
27th July 2014, 04:55 PM
Pls keep the issue as closed and concentrate on our ACTING GOD.

Regards

Russellbpw
27th July 2014, 05:18 PM
Courtesy : www.nadigarthilagamsivaji.com

EGYPT PRESIDENT NASSER ON HIS VISIT TO INDIA - A PARTY HOSTED BY NADIGAR THILAGAM AS A RESPECT FOR THE PRESIDENT

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/images1_zps7851041e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/images1_zps7851041e.jpg.html)

Russellbpw
27th July 2014, 05:19 PM
COURTESY : RAGAVENDRAN SIR !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gal_3_zps4e7cf6ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gal_3_zps4e7cf6ee.jpg.html)

Russellbpw
27th July 2014, 05:20 PM
COURTESY : RAGAVENDRAN SIR

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gal_5_zps13e75c3a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gal_5_zps13e75c3a.jpg.html)

Russellbpw
27th July 2014, 05:22 PM
COURTESY : RAGAVENDRAN SIR

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gal_2_zpsbd561412.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gal_2_zpsbd561412.jpg.html)

Russellbpw
27th July 2014, 05:57 PM
THIS PICTURE WAS TAKEN IN AN OUTDOOR SHOOT - NAAM PIRANDHA MANN

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1173623_225089654313975_752757254_n_zps5f0e8002.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1173623_225089654313975_752757254_n_zps5f0e8002.jp g.html)

Russellbpw
27th July 2014, 06:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sv_zps3d35cacd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sv_zps3d35cacd.jpg.html)

Russellbpw
27th July 2014, 06:15 PM
PUNCH DIALOGUE - EVERY FRAME THERE IS A PUNCH !

http://www.youtube.com/watch?v=UKsutLYWnYc

Russellbpw
27th July 2014, 06:22 PM
PUNCH DIALOGUE - EVERY FRAME THERE IS A PUNCH !

http://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA

JamesFague
27th July 2014, 06:27 PM
Mr RKS,

Pls inform which movie shotting spot the paper cutting published by you.


Regards

Russellbpw
27th July 2014, 06:47 PM
நடிகர் திலகம் நினைவுநாளையொட்டி மதுரை சிவாஜி காமராஜ் கல்வி அறகட்டளை சார்பில் மாணவிக்கு உதவி வழங்கப்பட்டது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps9e274c0f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps9e274c0f.jpg.html)

Russellbpw
27th July 2014, 09:14 PM
“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!” - Thanks to Mr. Usha Deeepan for this article - A true and honest attempt to showcase the talent of Nadigar Thilagam

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Bommai1-1_zps289e1462.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Bommai1-1_zps289e1462.jpg.html)

மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது, அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது.. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்தி, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது அவர் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று இல்லை.

அவரின் படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் வராது. .வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள்.

ஸ்டார் என்றால் அது அவர்தான். எட்ட முடியாத தூரத்திலிருந்தவர்.

அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள்.

அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்கி, கதையை உருவகித்து, காட்சிகளை அமைத்து, அவரை நடிக்க வைத்து பார்த்துப் பார்த்து ரசித்தார்கள். காமிராவை நிறுத்தத் தவறி, கட் சொல்ல மறந்து, மெய் விதிர்த்து நின்றார்கள். அவரும் இந்த எதிர்பார்ப்பு அறிந்து ஆசை ஆசையாய் நடித்தார். அச்சு அசலாய் வாழ்ந்தார்.

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல பாவனை செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் பரிதாபக் காட்சிகள்.

இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது. பரிசை வாங்கும் நடிகருக்கே நான் என்ன செய்தேன்னு இதைக் கொடுக்கிறாங்க என்கிற வியப்பு.

அதே நடிகர் நடிகர்திலகத்தை நினைத்துக் கொண்டாரானால், கை நீட்டி அவருக்கான பரிசை வாங்க முடியுமா? மனசு வெட்கப்பட வேண்டுமே? அதுதானே நியாயம்?

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு பாராட்டிய, வரவேற்பளித்த, பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன?.

மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் அவர். ஆசை ஆசையாய் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம், துடிப்பு அவருக்கு.

Russellbpw
27th July 2014, 09:21 PM
மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது.

தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும்.

அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/photo59_zpsced7601d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/photo59_zpsced7601d.jpg.html)

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள்.

இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான, உடனடி நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள்.

உடனேயேவா கணத்தில் ஒரு நடிகரால் இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார்

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் நடிகர்திலகம்..

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது தந்தை பெரியார் என்று சொன்னார்.

Russellbpw
27th July 2014, 09:24 PM
வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே.

பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். எத்தனை அடக்கம் பாருங்கள்.

ஒரு சிறந்த கலைஞன் என்பவன் மனதளவில் குழந்தையைப் போன்றவன் என்பது நடிகர்திலகத்தைப் பொருத்தவரை அத்தனை நியாயம். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம்.

அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது, நன்றாய் இல்லாமல் போனது அல்லது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. திருப்தியில்லாமல் பார்த்து வைத்தார்கள் ரசிகர்கள்.

ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை. இன்றுவரை அதுதான் நின்று நிலைக்கவும் செய்கிறது.

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய கிழவர் வேடத்திலே இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். அந்தப் பிரின்டெல்லாம் இன்று இருக்கிறதோ இல்லையோ?

இந்த இடத்தில் நான் நினைவுபடுத்தித்தான் பலருக்கும் தெரியவரும் என்பதே என் எண்ணம்.

Russellbpw
27th July 2014, 09:25 PM
நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

திரு எஸ்.வி.ரங்காராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என் நம்பியார், பாலையா, சகஸ்ரநாமம், டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம்..

அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை.

தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன.

Russellbpw
27th July 2014, 09:27 PM
அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற பெருமூச்சை ஏற்படுத்தின.

அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது.

சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை.

ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம்.

சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.

வேறு வழியில்லாமல் சிலதைப் பார்த்து வைக்கிறார்கள் பொழுது போவதற்கான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது.

Russellbpw
27th July 2014, 09:29 PM
சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம்.

நடிகர்திலகத்தின் படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது.

ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே!

எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார்.

கடைசிவரை தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை.

விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை.

மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள்.


அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள்.

இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார்.

ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான்.

சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

Russellbpw
27th July 2014, 09:32 PM
காலம் எத்தனை கடந்தாலும், ஒரு பாகப்பிரிவினை கன்னையாவையும்,
பச்சை விளக்கு சாரதியையும்,
பாவ மன்னிப்பு ரஉறீமையும்,
ஒரு பார்த்தால் பசி தீரும் பாலுவையும்,
ஒரு பாசமலர் அண்ணனையும்,
படித்தால் மட்டும் போதுமா முரட்டு கோபாலையும்,
பலே பாண்டியா பாண்டியனையும்,
இருவர் உள்ளம் செல்வத்தையும்,
ஒரு கை கொடுத்த தெய்வத்தையும்,
தெய்வப்பிறவி மாதவனையும்,
பாலும் பழமும் டாக்டர் ரவியையும்,
நவராத்திரி ஒன்பது நாயகர்களையும்,
வேறு யாரையும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத கம்பீரக் கர்ணனையும்,
கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.யையும்,
வீரபாண்டியக் கட்டபொம்மனையும்,
மோட்டார் சுந்தரம் பிள்ளையையும்,…
உத்தமபுத்திரன்,
தெய்வமகன் க்ளாசிக்கையும்,
உயர்ந்த மனிதன் தொழிலதிபர் ராஜூவையும்,
கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்தையும்,
வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபய்யரையும்,
தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும்,.இன்னும் எத்தனையைத்தான் சொல்லிக் கொண்டே போவது….எதை விடுவது….? இதிலேயே நிறைய விடுபட்டிருக்குமே?

யாரேனும் மறக்க முடியுமா இவைகளை? மறந்தால் அது ஆழ்ந்த ரசனைக்கு அர்த்தம்தான் ஆகுமா?

இந்த வேடங்களில் தன்னை ஆழ நிறுவியிருக்கும் அவரை எந்த நடிகர்கள் நெருங்க முடியும்? நான் நெருங்கிவிட்டேன் என்று இன்றுவரை யாரும் சொன்னதில்லை.

அவரது ரசிகர்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டதில்லை. அதுதானே உண்மை?

Russellbpw
27th July 2014, 09:33 PM
தொழிலதிபர் ராஜூவாக வந்து என்ன பாடு படுத்தியிருப்பார்?

நாகையா பணி ஓய்வு பெறும் அந்த ஒரு காட்சி போதாதா மனதை உருக்க?

ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து கொண்டு, ஒரு நடைபிணமாய், எந்தச் சந்தோஷமும் வாய்விட்டு, மனம் விட்டு அனுபவிக்க முடியாத ஒரு கௌரவமான தொழிலதிபராக அந்த கண்ணியமான வேஷத்தில் வேறு யாரால் அப்படிப் பரிணமிக்க முடியும்?

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே….பாட்டுக் காட்சி ஒன்று போதாதா?

சௌகாரோடு சண்டையிடும் அந்த உச்சக்கட்ட காட்சியில்தான் என்ன ஒரு ஸ்டைல், பாடிலாங்வேஜ், எத்தனை முகபாவங்கள்….நெக்லஸ் தொலைந்து போய்த் தேடும்போது கிடைத்து, சிவகுமாரை அடிக்கும் காட்சியில்,நாமும் ரெண்டு அடி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்குமே அய்யா…!

பிறவி நடிகனாய் இருந்தால்தானய்யா அப்படி அமையும்....வேறு எந்தக் கதாநாயக நடிகராவது இந்த அளவுக்குத் திருப்தி தந்திருக்கிறார்களா இன்றுவரை? அந்த இமயத்தை யார்தான் நெருங்க முடியும்?

Russellbpw
27th July 2014, 09:36 PM
யாரும் எதையும் மறக்க முடியுமா? மறந்தால் அது ரசனை ஆகுமா?

அது அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் துரோகமல்லவா அது?

நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் இடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை. அதுதான் சத்தியமான உண்மை. நிரப்பவும் முடியாது.

அதற்கு ஒரு கச்சிதமான முகம் வேண்டும் முதலில்.

பரந்த நெற்றி.
அளவான மூக்கு.
கச்சிதமான தாடை.
பொருத்தமான உதடுகளைக் கொண்ட மொழி பேசும் வாயமைப்பு.
கதுப்புக் கன்னங்கள்.
எந்த விக் வைத்தாலும் பொருத்தமாய் உட்கார்ந்து கொள்ளும் முக அமைப்பு.

அந்த முகத்தில் வீற்றிருப்பதனாலேயே தனக்கு ஒரு பெருமை என்பதுபோன்றதான் தோற்றம் தரும் அழகு. யாருக்கு வந்தது இந்தக் கச்சிதம்?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7_zps77af278a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7_zps77af278a.jpg.html)

என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.

பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்?

அது பல்லாயிரக்கணக்கானவர்க்குச் சமமாகாதா? என்னைப் போன்ற சிலரின் மனதில் அவர் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் சத்தியம்.

யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று.

முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான்.

இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான்.

அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங்களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரது பண்பட்ட ரசிகர்களின் சார்பில் 2014 ஜூலை 21 ம் தேதியின் அவரது நினைவு நாளில் ஆத்மார்த்தமான அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.

Jaihind !

eehaiupehazij
27th July 2014, 10:24 PM
என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.

பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்?


At every heart beat, eye twinkle, pulse and breathe...... millions keep on thinking about him.....as the definitive dictionary and beacon of acting...till this world exists!

sivaa
27th July 2014, 10:36 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/7_zpsc3f5c1f3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/7_zpsc3f5c1f3.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0432_zps58a8c995.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0432_zps58a8c995.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/SNAP0418_zpsf4d623ae.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/SNAP0418_zpsf4d623ae.jpg.html)

eehaiupehazij
27th July 2014, 11:16 PM
In creating a rerun record, KARNAN remains at peak as a 'never before and never again' phenomenon keeping other movies following the footsteps of Karnan only. Karnan's stupendous success only opened the floodgate for the producers to venture upon presenting the old classics in new technical formats in a profitable way. In the history of Tamil Cinema no other movie can ever come closer to the level of genuine success digital Karnan enjoyed with the public thanks to the magnetic charisma and mesmerizing depiction of Karnan by NT as the real crowd puller to theaters simultaneously all over Tamil Nadu. Even as the legend is not with us, NT still remains the most bankable Box Office icon and the role model to show way to other actors too to try their level of remembrance in the hearts and minds of fans!!

sivaa
28th July 2014, 07:13 AM
தேவை கருதி மறுபடி இங்கே
சிலருக்கு ஏன் என்பது புரியும்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/IRVMBNR06_zpsed1199a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/IRVMBNR06_zpsed1199a5.jpg.html)

நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்

வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்

யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்

குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்

உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்

பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்

உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்

பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது

திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இல்லை எனவே அதுபற்றிய விபரம் என்னிடம் இல்லை


நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 186

sivaa
28th July 2014, 07:24 AM
தேடி வந்த அழைப்பு

https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 187

Russellbpw
28th July 2014, 08:33 AM
தேடி வந்த அழைப்பு

https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 187

திரை உலகில் அதுவும் தமிழ் திரை உலகில் இது போல பல அதிசயங்கள், எவராலும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை அடிக்கடி நடிகர் திலகம் அவர்கள் செய்து காட்டியதால் தானே மற்றவர்களுக்கு அவர் மீது அப்படி ஒரு வயிதெரிச்சல் !

நாம் இங்கு குண்டு சட்டியில் குதிரை ஒட்டிகொண்டிருக்க இவன் மட்டும் என்னதான் நாம் சதி செய்தாலும் உலகளவில் புகழ் பெருகிறானே என்ற பொறாமை தானே இன்று வரை தொடர்கிறது !

என்றைக்கு நாம் விருதை தேடி போனோம் ? அங்கிகாரமும், பாராட்டும், பட்டமும் நம்மை அல்லவா தேடி வந்தது 1952 தீபாவளி முதல் !

நாம் என்றைக்கு நமக்கு நாமே மானியம் விட்டுகொண்டோம் ? இன்று வரை நாம் அதை செய்வதில்லை !

எட்டுதிக்கும் தேடி வந்து பாராட்டப்பட்ட ஒரே நடிகர் அவர் காலத்தில் நடிகர் திலகம் மட்டுமே என்பதை உலகறியும் என்பதை ஆதார ஆவங்களுடன் நிரூபிப்பவர் நாம் ! அதன் வழியில் இதோ !

Russellbpw
28th July 2014, 08:51 AM
நடிகர் திலகத்துடன் நடித்ததால் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்கள் !

1) சரோஜா தேவி - கவர்ச்சி பதுமையாக வலம் வந்தவர் - நடிகர் திலகத்துடன் இனைந்து பாலும் பழமும் ,பாகபிரிவினை, இருவர் உள்ளம், புதியபறவை, தேனும் பாலும் படங்கள் - நடிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவருக்கு வந்த வாய்ப்பு கல்யாணபரிசு, குலவிளக்கு, மற்றும் பல படங்கள்.

2) ஜெயலலிதா - சற்று கூடுதல் கவர்ச்சி பதுமையாக பயன்படுத்தப்பட்ட நடிகை - நடிகர் திலகத்துடன் நடித்த படங்கள் தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. மற்ற நாயகர்களுடன் நடித்ததை விட அதிக 100 நாட்கள் இவர் நடிகர் திலகத்துடன் நடித்தபோதுதான் கிடைத்தது, சிறந்த நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது - தெய்வமகன், கலாட்ட கல்யாணம், ராஜா என்ற நேரம் போக்கு படங்கள் நடித்து பெரு வெற்றி பெற்றாலும் அதை விட பெரு வெற்றி பெற்ற படங்கள் - எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, அவன்தான் மனிதன் - அன்பை தேடி, பாட்டும் பாரதமும் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பில் பரிமளித்து தேர்ச்சி பெற்றார் - சூரியகாந்தியாக !

இப்படி எந்த நடிகையின் வளர்ச்சியை எடுத்துகொண்டாலும் நடிகர் திலகம் அவர்களுடன் இணைந்த பிறகே இவர்களுக்கு ஒரு பெரும் நட்சத்திர அந்தஸ்த்தும், நடிப்பு திறமையும் அதிகரித்து பல நல்ல நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரங்கள் அமைந்தது !

நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம் ! அதில் பயின்றவர்கள் என்றுமே சோடைபோனதில்லை !

Russellawz
28th July 2014, 10:29 AM
தங்கை வனஜா ,

நீட நாள் சென்று திரியில் வந்தது சந்தோசம் முன்பு அளித்தது போல நல்ல பதிவுகளை அளிக்கவும்.வருக என்று வரவேற்கிறேன்.

Gopal.s
28th July 2014, 11:18 AM
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எங்கள் இனிய ரமதான் வாழ்த்துக்கள். அந்த ஓரிறை உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவிட அருள் புரியுமாக. மனிதம் ,மதங்களை முந்தட்டும்.

Russellawz
28th July 2014, 11:42 AM
முரளி அவர்களே
தங்கள் நடுநாயகமான தீர்ப்புக்கு நன்றி.நான் நிறைய உங்களிடம் எதிர்பார்த்தேன்.அது என்னுடய தவறுதான்.இனி என்ன கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.ஆனால் இந்தத் திரியைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் மத்தியில் ஏன் உங்கள் மனதிலும் கூட நியாயம் என்று தெரிவதை உங்கள் மனசாட்சிப்படி மறைக்க முடியாது. உங்கள் சூழ்நிலை அப்படி. உங்களின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் உங்களை நன்றாகவே காட்டிக் கொடுத்து விட்டன. தங்கள் பதிவில் நாகரீகம் குறைந்து அகங்காரம் தெரிய ஆரம்பித்துவிட்டது.மற்றவர்களுக்கு உண்மை உணர வைக்கும் நீங்கள் நிறைய உண்மைகளை உணர்ந்து உணராதது போல் பாசங்கு செய்வது எவ்வகையில் நியாயம். திரியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று கூறும் நீங்களே சொல்லுங்கள். திரி திரியாகவா இருக்கிறது. நீங்களும்தானே உயிரைக் கொடுத்து இந்தத் திரியை வளர்த்தீர்கள். நீங்களே அது உங்கள் கண்முன் அழிவதை வேடிக்கை பார்க்கிறீர்கள் அதுவும் கை தட்டிக் கொண்டு.அப்படி என்ன நிர்ப்பந்தம் உங்களுக்கு. இளிச்சவாயர்களுக்கு மட்டுமே உங்கள் எச்சர்ரிக்கை செல்லுபடியாகும்.உங்கள் கோபம் எங்களைப் போன்றோரிடம்தான் செல்லும்.கோபால் போன்றவர்களிடம் செல்லாது.அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது நான் தொண்டைத் தண்ணீர் வத்தி கத்தி என்ன பயன்.உங்களுக்குக் கோபம் வரும்படி நான் ஒன்றுமே எழுதவில்லையே.சிவாஜியைப் பற்றி பதிவிட்டால்தான் கேட்க உரிமை உண்டு என்ற ஒரு வாதத்தை வைக்கிறீர்கள்.அப்படிப் பார்த்தால் இந்தத் திரியில் மூன்று பேரைத் தவிர யாரும் தேற மாட்டார்கள்.எல்லாமே எஸ்,சூப்பர்,அருமை இப்படித்தான் போடுவார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. உங்களுக்கு புரிவதற்காக சொல்கிறேன்.இதற்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும் வேலையைப் பார் என்பீர்கள்.
ஒரு படத்தைப் பார்ப்பவன் அதை தாரளமாக விமர்சனம் செய்யலாம். அவன் அந்தப் படத்தில் பங்கு கொண்டிருக்க தேவை இல்லை. இந்த சின்ன விஷயம் கூட புரியாத இத்திரியில் நான் இனி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,எதிர்த்த நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி கூறி எப்போது இந்தத்திரி நியாயத்தின் பக்கம்நகர ஆரம்பிக்கிறதோ அப்போது மீண்டும் வருவேன் என்று கூறி தற்காலிகமாக விலகுகிறேன்.இனி இந்தத் திரியை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது.வணக்கம். நன்றி.
ராமதாஸ்

Russellbpw
28th July 2014, 11:49 AM
மனதை கவர்ந்த பாடல்கள் வரிசையில்

https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU

https://www.youtube.com/watch?v=T9cjvtnF-eM

Gopal.s
28th July 2014, 12:32 PM
ராமதாஸ்,

தங்கள் பிரச்சினை புரியவில்லை. ஆனாலும் அது உங்களுக்கும் moderator அவர்களுக்கும் உள்ள பிரச்சினை.அதில் நான் தலையிட விரும்பவில்லை.

கீழ்கண்ட பதிவு தங்களால் 6 மே 2014 இல் போடப்பட்டது.

6th May 2014, 10:16 AM #2654
Rama Doss
Rama Doss is offline
Junior Member Junior Hubber

Join Date
Apr 2014
Posts
29
Post Thanks / Like

கோபால் அவர்களே!

நன்றிகள் பல. தங்கள் எழுத்துக்களை அணுஅணுவாகப் படித்து ரசித்து வருகிறேன். தங்கள் பதிவுகள் திரியோடு முடிந்து போகாமல் திக்கெட்டும் புகழ் பரவியதாய் இருக்க வேண்டும். கண்டிப்பாக புத்தகமாக வெளியிடப் படவேண்டும். உள்ளதை உள்ளபடி உரைக்கும் தங்கள் துணிச்சல் மெச்சத் தகுந்தது.


இது தங்களின் பதிவுதானே?நான் ஒன்றும் தவறாக quote செய்யவில்லையே? உங்களுக்கு என்னை பற்றி
அபிப்பிராயம் மாறியிருக்கலாம். ஆனால் என் பதிவுகள் எப்போது புரியாததாக ஆயின? சொன்னால் திருத்தி கொள்வேன்.விமரிசிப்பது உங்கள் உரிமை என்றாலும் இரண்டே மாதங்களில் இவ்வளவு முரணா ?மற்ற படி எனக்கு சலுகை காட்டி எதோ திரியில் அனுமதிக்கிறார்கள் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவது உள்நோக்கம் கொண்டது.

சாதாரண அகவற்பா மரபு முறையில் ,சாதாரண தமிழ் சொற்களால் எழுத பட்ட,பாடு பொருள் நன்கு தெரிந்த கவிதையில் புரியாமல் என்ன உள்ளது?நீங்கள் ஒரு ஆசிரியர் எனவே நம்பி,உங்கள் பழைய மாணவர்களை எண்ணி கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை.ஆனாலும் ,தங்கள் பிரச்சினை தீர ,ஒரு கோனார் நோட்ஸ் போட்டு விடுகிறேன் ,என் கவிதைக்கு.

gkrishna
28th July 2014, 06:06 PM
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்

http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-content/uploads/2012/06/Indira-Gandhi-with-Sivaji-G.jpg

உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம் '

http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs

Murali Srinivas
28th July 2014, 11:48 PM
அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஈஃத் திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்

RAGHAVENDRA
29th July 2014, 07:48 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ramzangrtgs2014_zps0402e0a6.jpg

parthasarathy
29th July 2014, 09:10 AM
Eid Mubarak to all our Islam friends!

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
29th July 2014, 09:56 AM
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்!

http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw&feature=player_detailpage

Gopal.s
29th July 2014, 10:19 AM
இந்த திரியில் மிக அக்கறை காட்டும் ஓய்வு பெற்ற வாத்யாருக்காக ,அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.





பாடல்

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்



உரை

தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.




பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது



உரை

எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்

ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.




பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்



உரை

சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.


பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே




உரை.

இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு

கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.



பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே



உரை.

தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)

பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.




பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்



உரை

சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து

செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.

Gopal.s
29th July 2014, 10:54 AM
பாடல்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது



உரை.

தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல

நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு

ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.

தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.



பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை



உரை

பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.

காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.

பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.

வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.



பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே



உரை

தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது

ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு

பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து

உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.




பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்



உரை

தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை

மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .

தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை

இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.

Gopal.s
29th July 2014, 11:23 AM
பாடல்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.



உரை

உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி

அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி

உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து

மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.




பாடல்


நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க


வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்


நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ


இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை



உரை

ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை



பாடல்


எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு


ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை


நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்


இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை



உரை

எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.


பாடல்


வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க


விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது


உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல


கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு



உரை

எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.




பாடல்


ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்


தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக



உரை

ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .

Gopal.s
29th July 2014, 11:38 AM
பாடல்


தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்


மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை


ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து


மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே



உரை

human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்

அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..




பாடல்


தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்


காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்


வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து


இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .



உரை.

உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்

உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,

எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.

Russelldwp
29th July 2014, 11:57 AM
இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் சிவாஜிகணேசன்...ஒரு சுவாரசியத் தகவல்...!


கடவுள்களின் பெயர்கள், தங்களது மனதுக்குப் பிடித்த தலைவர்களின் பெயர்கள், தமிழறிஞர்களின் பெயர்கள், சாதனையாளர்களின் பெயர்கள், அல்லது தங்களது முன்னாள் காதலன், காதலி ஆகியோர்களின் பெயர்களைத்தான் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வைப்பது வழக்கம். ஆனாலும், ஒரு சிலரிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள், உங்க பெயரோட அர்த்தம் என்னன்னு கேட்டல் சொல்லத் தெரியாது.


திரையுலகில் பெயர் என்பது மிகவும் முக்கியம், பெற்றோர் வைத்த நிஜப் பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயரை வைத்துக் கொண்ட நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும் அதிகம். அதில் ஜோசியம், ராசி வேறு கலந்திருக்கும். இவர்களில் இயக்குனராக அறிமுகமான போதே தன்னுடைய பெயராலும் திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாக சங்கர் என்றுதான் எழுதுவார்கள், ஆனால் இவரோ பெயரிலும் ஷங்கர் என போட ஆரம்பித்தார். தனக்கு இந்தப் பெயரை அம்மா எதற்காக வைத்தார்கள் என சமீபத்திய விழா ஒன்றில் ஷங்கரே தெரிவித்தார்.


“எனக்கும் 'செவாலியே சிவாஜிகணேசன்' அவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. எனது அம்மா தீவிரமான திரைப்பட ரசிகை. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அன்று இரவே அவருக்கு பிரசவ வலி எடுத்து நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த பின் அவர் எனக்கு ஷங்கர் என பெயர் வைத்தார். நான் பிறந்த அன்று என் அம்மா பார்த்த படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் சங்கர். அதையே எனது பெயராக அம்மா வைத்து விட்டார்கள்.


எனக்கும் சிவாஜி அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'காதலன்' படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு நடிப்புச் சிங்கத்துக்கு தீனி போடும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். அவரை இயக்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் ரஜினி அவர்கள் நடித்த படத்திற்கு 'சிவாஜி' என பெயர் வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன், ” என்றார்.

KCSHEKAR
29th July 2014, 12:51 PM
இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் சிவாஜிகணேசன்...ஒரு சுவாரசியத் தகவல்...!
http://cinema.dinamalar.com/tamil-news/20533/cinema/Kollywood/Director-shankar-says-why-his-name-was-shankar.?.htm

Gopal.s
29th July 2014, 01:15 PM
http://cinema.dinamalar.com/tamil-news/20533/cinema/Kollywood/Director-shankar-says-why-his-name-was-shankar.?.htm

17/8/1963 இல் முத்து லக்ஷ்மி-சண்முகம் தம்பதியருக்கு மகனாக பிறந்த (தாய்,மகன் இருவரும் சிவாஜி ரசிகர்கள்) எஸ்.ஷங்கருக்கு செவாலியே சிவாஜி விருது தந்த விஜய் டி.வீ க்கு நன்றிகள்.



இவர் தாய் , சிவாஜி பட பாத்திரத்தின் பெயரை வைத்திருந்தால் , அது 17/8/1963 க்கும் முன் வெளியானதாக இருக்க வேண்டும். நினைவு தெரிந்து 1952 முதல் 1963 வரை வெளியான படங்களில், அன்னையின் ஆணை 1958(அப்பா சிவாஜி பெயர்), பலே பாண்டியா 1962 (விஞ்ஞானி ரோல் பெயர்) ஷங்கர் என்று இருப்பதால் ,பலே பாண்டியா நினைவான பெயரே ஷங்கருக்கு சூட்ட பட்டிருக்க வேண்டும்.

Gopal.s
29th July 2014, 01:43 PM
படிக்காத மேதை

திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960

By Murali Srinivas

மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.

ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.

அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.

கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.

இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.

மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்

சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்

அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.

சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.

அன்புடன்

பாகம் 2

நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.

NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.

கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")

ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.

இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.

கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.

கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.

சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்

பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது

சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது

இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.

ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை

உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.

எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.

இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.

இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.

By Prabhu Ram (P_R)


Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.

Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.


When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.

The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"

His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.

.....

SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.

He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.

....

When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says

"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"

In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.

.....

In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?

The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.

Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!

And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.

And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.

திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.

By Gopal,S.

படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)

பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*

Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)

பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.

நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)

Russelldwp
29th July 2014, 02:49 PM
17/8/1963 இல் முத்து லக்ஷ்மி-சண்முகம் தம்பதியருக்கு மகனாக பிறந்த (தாய்,மகன் இருவரும் சிவாஜி ரசிகர்கள்) எஸ்.ஷங்கருக்கு செவாலியே சிவாஜி விருது தந்த விஜய் டி.வீ க்கு நன்றிகள்.



இவர் தாய் சிவாஜி பட பாத்திரத்தின் பெயரை வைத்திருந்தால் , அது 17/8/1963 க்கும் முன் வெளியானதாக இருக்க வேண்டும். நினைவு தெரிந்து 1952 முதல் 1963 வரை வெளியான படங்களில், அன்னையின் ஆணை 1958(அப்பா சிவாஜி பெயர்), பலே பாண்டியா 1962 (விஞ்ஞானி ரோல் பெயர்) ஷங்கர் என்று இருப்பதால் ,பலே பாண்டியா நினைவான பெயரே ஷங்கருக்கு சூட்ட பட்டிருக்க வேண்டும்.

Dear Gopal Sir

You are great sir

C.Ramachandran.

parthasarathy
29th July 2014, 03:50 PM
கோபால் (இனி சார் மோர் எல்லாம் கிடையாது அன்பரே!),

உங்களுடைய தமிழ்ப் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது - குறிப்பாக, கவிதை. அதை விட பெரிய விஷயம் - உங்களுடைய வேகம் - நேற்று தான் சூளுரைத்தீர்கள் - சுடச் சுட உடனே - கணமும் வீணாகாமல்!!

படிக்காத மேதை - மும்மூர்த்திகளின் ஆய்வு - உங்களுடையது சிறிதே ஆயினும் - அருமை.

என் சிற்றறிவுக்கு எட்டியவரை, அவருடைய சரளமான மற்றும் spontaneous முதல் பத்து பெர்பார்மன்ச்களில் இது முதல் மூன்று இடங்களில் வரக் கூடியது என்பேன். மற்ற இரண்டு பாரிஸ்டர் மற்றும் விக்ரமன்/விஜய் (எனக்கு!)

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Murali Srinivas
30th July 2014, 12:10 AM
<Dig>

அறிவு ஜீவி பட்டத்திற்கு நன்றி. பரவாயில்லை இப்படியாவது அறிவு ஜீவி ஆகி விட்டோம். 03-11-1989 என்ற ஒரே தேதியில் ஒரே பாரகன் திரையரங்கில் இரண்டு படங்கள் எப்படி வெளியாகியிருக்க முடியும்? அல்லது ஒன்று பகல் காட்சியும் மற்றொன்று ரெகுலர் காட்சிகளாக நடைபெற்றதா? அப்படி இருக்கும் பட்சத்தில் பட்டியலில் ஒரு படத்தின் பெயர் மட்டும்தானே இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு பதில் தராமல் வேறு ஏதேதோ எழுதி அருமை நண்பர் நடிகர் திலகத்தின் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரவாயில்லை நன்றி நண்பரே!

பாரத் பட்டம் பற்றியும் பாரத் ரத்னா பற்றியும் பதிலுக்கு பதில் லாவணி பாட நாங்கள் விரும்பவில்லை. இந்த திரியைப் பொறுத்தவரை எம்ஜிஆர் அவர்களை பற்றியோ அவர்தம் படங்களைப் பற்றியோ எதிர்மறையான விமர்சனங்கள் இங்கே முன் வைக்கப்படுவதில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் இல்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் எம்ஜிஆர் அவர்களின் திரியில் வரும்போது மட்டுமே அதற்கு இங்கு மறுப்பு தெரிவிக்கிறோம். ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றிய தேவையற்ற கமன்ட்ஸ் எம்ஜிஆர் திரியில் பலமுறை வந்திருக்கிறது.அதன் காரணமாக இங்கே ஏதேனும் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி விமர்சன பதிவுகள் வந்தால் அதில் கூட ஆட்சேபத்துக்குரிய வரிகள் ஏதேனும் இருப்பின் அதை நீக்கியிருக்கிறோம்.

ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். சந்தடி சாக்கில் [வழக்கம் போல்] 100 நாட்கள் ஓடிய மோட்டார் சுந்தரம் பிள்ளை [மதுரை கல்பனா] ராஜபார்ட் ரங்கதுரை [சேலம்] போன்ற படங்களை ஓடவில்லை என்று சேர்த்து விட்டீர்கள். பராசக்தி முதல் எந்தப் படமும் ஓடவில்லை என்று சொல்லாமல் விட்டீர்களே, அது வரை மகிழ்ச்சி. அதனால் என்ன அடுத்த முறை நீங்கள் பதிவிடும்போது அந்த குறையையும் போக்கி விடுங்கள்.

மீண்டும் நன்றி நண்பரே!

<end dig>

அன்புடன்

sivaa
30th July 2014, 07:37 AM
மோட்டார் சுந்தரம்பிள்ளை
100வது நாள் விளம்பரம்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image57_zps256c0dbf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image57_zps256c0dbf.jpg.html)

Gopal.s
30th July 2014, 08:37 AM
சில சமயம் மனித மனங்களை புரிந்து கொள்வது விசித்திரமாக உள்ளது.



1)தேங்கி நின்று விட்டார்களோ என்று சந்தேகம் வரும் படி ,இன்றைய சூழ்நிலை,இதனால் கிடைக்கும் புதிய வெளிச்சங்கள்,புதிய அறிவு இவற்றினால் தேர்ந்தெடுப்பு நிகழ வேண்டும்.



2)வளர்ந்த மனநிலையில் regression என்ற பயிற்சியினால், heritage ,Arts,Fine arts and History என்பதை பிரத்யேகமாக ரசிக்கும் பயிற்சி அடைய வேண்டும்.



3)Nostalgia என்பது ஒரு புள்ளி வரை மகிழ்வு,கிளர்ச்சி தர கூடியதெனினும், அதிக அளவில் உழன்றால், அறிவின் வாசல்களை மூடி விடும்.



4)ஆவணங்கள் என்பது ஒரு stamp collection போல நல்ல விஷயமே. அதற்கென்று ஒரு சம்பந்தமில்லாத பேசும் படத்தின் அட்டையை (1954 ஜூன்) போட்டு விட்டு காலர் தூக்கும் போக்கும் ,அதற்கு திலக பட்டங்களும் ,யப்பா ..... பொறுக்கலைடா ...சாமி......



5)ஒரு முயன்று ,பல தெரிந்த விஷயங்களை தொகுத்து,தெரியாததை தேடி கொணர்ந்து, தெரிந்த விஷயங்களுடன் இணைத்து, உழைத்து, இன்றைய அறிவின் வெளிச்சத்தில், புதிய பார்வையில் நடிகர்திலகத்தை கொண்டு வந்தால் ,அதை உணர்ந்து ரசிக்க ஒரு ஆத்மா கூட இல்லை என்றால், சிவாஜி ரசிகர் என்று பீற்றி கொள்வதில் என்ன இருக்கிறது?



6)எந்த ஒரு சராசரி மனிதருக்கும், அன்றைய வளர்ந்த சூழ்நிலையில் பத்திரிகைகள்,சினிமா,ரேடியோ இவற்றின் பரிச்சயம் இருக்கும்.இரண்டு ஒத்த நண்பர்கள் உரையாடி கொள்ளும் சமாச்சாரங்கள். ஆனால் வேலை மென கேட்டு வந்த போதே நிராகரிக்க பட்ட குப்பை கூளங்களை கொட்டும் இடமாக, பொது தளங்கள் உபயோக பட ஆரம்பித்து விட்டன. இதனால் தேர்வு செய்து ,வெளியிட படும் உன்னதங்கள்,அதற்குரிய கவன ஈர்ப்பை இழக்கின்றன.ஒரு குறைந்த பட்ச பொறுப்புணர்ச்சி கூட இன்றி குப்பைகள் பக்கம் பக்கமாக நிரப்ப பட்டால்?



7)இந்த சூழ்நிலையில், சிறிதே ஆயாசம் எழுவது தவிர்க்க முடியாதது. நாம் சரியான இடத்தில் தவறானதை செய்கிறோமா, அல்லது தவறான இடத்தில் சரியானதை செய்கிறோமா என்று?ஆரம்பிக்கும் போது சரியான இடத்தில் சரியானதை செய்ய போகிறோம் என்று உற்சாகமாக துவங்கியவன், இன்று சராசரி தனம்,பாமர மனநிலை,வேண்டாத விமரிசனங்கள்,அரசியல்,தனி நபர் காழ்ப்பு,வேண்டாதவற்றில் கவன குவிப்பு,தவறான திரிகளை முன்னுதாரனம் போல நினைத்தல்,புகழுக்கு ஏங்குதல் போன்றவற்றில் திளைத்து, தவறான இடத்தில் தவறானதை செய்கிறோமோ என்று விரக்தி மேலெழுகிறது.



8)உதாரணங்கள்- நான் மிக மதிக்கும் ராகவேந்தர் , முதலில் என்னுடைய தொடருக்கு அவருடைய பதிவுகளில் மதிப்பளித்து வந்தார். ஒரு கருத்து முரண்பாடு ,அவர் அதை நீக்க காரணமானது. அப்போது சிவாஜியின் மகத்துவத்தை விட ,தனி நபர் காழ்ப்புதானே முன்னிற்கிறது?அதே போல இன்னொரு திரியில் என் நண்பர் பதிவிட்டு வந்தார். அவருக்கு நிறைய பிரதி கவனிப்பு (response hits )கிடைத்ததை கண்டு ,இன்னொரு நண்பர் அங்கு பதிவிட்டு, இரவு முழுவதும் கண் விழித்து, கணினியை விட்டு வெளியேறி,உள்வந்து ,400 முறைக்கு மேல் செய்து ,அவர் பதிவுக்கு பிரதி கவனிப்பு (ஹிட்ஸ்) அதிகம் என்று காட்ட தலைப்பட்டுள்ளார்.



9)இதில் எழுதும் முறையோ,புதுமையோ,புது வெளிச்சங்களோ எங்கே வரும்? கோபால் என்பதை மறந்து எழுத படும் முறை,எழுதிய விஷயங்கள் அல்லவா கொண்டாட படவோ,நிராகரிக்க படவோ வேண்டும்?



10)இப்போது எனக்கு சிறிதே சுணக்கம் உள்ளது. புதிய தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தது. ரசிகன் இல்லாத அழகும்,கலையும் பெருமை கொள்ளாது. அதனால் ஒத்தி வைத்து (சரியான ஒரு மனநிலை அல்லது மூட் இல்லை)வேடிக்கை பார்க்கவே போகிறேன்.



மேற்கூறியவற்றுக்கு ,நண்பர்களின் சரியான புரிதல் பற்றிய பார்வையை பதிவு செய்து,எனக்கு தெளிவு தர வேண்டுகிறேன்.

Gopal.s
30th July 2014, 11:02 AM
Thank you siva sir. We need similar help for Parthal pasi theerum,rajapart rangadurai..

Russellbpw
30th July 2014, 12:26 PM
சில சமயம் மனித மனங்களை புரிந்து கொள்வது விசித்திரமாக உள்ளது.





மேற்கூறியவற்றுக்கு ,நண்பர்களின் சரியான புரிதல் பற்றிய பார்வையை பதிவு செய்து,எனக்கு தெளிவு தர வேண்டுகிறேன்.

Dear Gopal Sir,

I have also started realizing about this even though late yet better late than never.

When it comes to expressing our opinion, I feel people in whichever thread they may be, "are not as broad minded" as truthful as few.

When they say, it is just fine ..but when we respond appropriately for the foul games that they play , then we are stamped as "Fault" ! Quite Strange !

People who have better authentic records in soft copy and proofs do watch this thread and still they remain too quiet especially when controversies arise.

They know very well that they can publish those proofs and documentary evidences to handle the deliberate lies with left hand. Unfortunately, they are not doing so.

May be they are more into business these days and fear of business loss may be one reason.

Anyway, I have decided today that rather than giving reply at other threads for their false news spreading activities, I shall continue here spreading the name and fame of Nadigar Thilagam.

There will certainly a big change in me atleast from now on ...

Excellent writeup on Padikaadha Medhai - The nuances of performance re-defined by NT in this film !

Best Regards
RKS

joe
30th July 2014, 01:08 PM
காட்சிப்பிழை என்ற முகநூலில் கீழ்கண்ட செய்தி இருந்தது ..எவ்வளவு உண்மையோ தெரியாது ..ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது .எனவே பகிர்கிறேன்.

நடிகர் திலகத்தின் தவப்புதல்வன் ரிலீஸ். சென்னை வடபழனி கமலா திரையரங்கில் முதல் காட்சி ஹவுஸ்புல். நண்பர்களோடு வந்திருந்த பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் டிக்கெட் கவுண்டரில் ஐந்து டிக்கெட்டுகள் கேட்கிறார். ஹவுஸ்புல் போர்ட் பார்க்கலையா என்று கவுண்டரில் இருந்தவர் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு வா என்று திருப்பி அனுப்புகிறார்.
“எங்கப்பா இந்த படத்துலே நடிச்சிருக்காரு. அதனாலே முதல் காட்சியே பார்த்தாகணும். பிரெண்ட்ஸையும் கூட்டி வந்திருக்கேன்”
“அப்படின்னா மேனேஜரை போய் பாருப்பா” என்கிறார் கவுண்டரில் இருந்த ஊழியர்.
மேனேஜரை போய் இளைஞர் பார்க்கிறார்.
“என் பேரு பிரபு. எங்கப்பா இந்த படத்துலே நடிச்சிருக்காரு. முதல் காட்சியே பிரெண்ட்சோட பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ஐஞ்சு டிக்கெட் கொடுங்க”
“யாரு உங்க அப்பா?”
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன்”
மேனேஜர் வாய்விட்டு சிரித்துவிட்டார். “ஏம்பா. சிவாஜி பையன் கவுண்டரில் வந்துதான் டிக்கெட் கேட்பானா? எனக்கெல்லாம் சின்ன வயசுலேயே காது குத்திட்டானுங்கப்பா”
என்ன செய்வது என்று புரியாமல், அடுத்த காட்சிக்கு நிற்கும் நீண்ட வரிசையில் போய் நிற்கிறார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த கையில் லத்தியோடு அலைந்துக் கொண்டிருந்த தியேட்டர் ஓனர் வி.என். சிதம்பரம், பிரபுவை கூட்டத்தில் பார்த்ததுமே பதறிப் போகிறார். நடிகர் திலகத்தின் குடும்ப நண்பரான அவருக்கு பிரபுவை நன்றாகவே தெரியும். விஐபி பாக்ஸில் பிரபுவுக்கும், அவரது நண்பர்களுக்கும் உடனடியாக இருக்கை ஏற்பாடு செய்கிறார்.
இடைவேளையில் சிதம்பரமே டீ, காபி, பாப்கார்ன் எடுத்துக்கொண்டு போய் பிரபுவை சமாதானப்படுத்துகிறார்.
“பசங்களுக்கு உங்களை தெரியாது. அதனாலேதான் அலைய விட்டுட்டானுங்க. அப்பா கிட்டே சொல்லிடாதீங்க தம்பி. கோவக்காரரு. கன்னாபின்னான்னு என்னை திட்டி தீர்த்துப்புடுவாரு”
“கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள். அதே மாதிரி நீங்களும் என்னை இங்க பார்த்ததை அவருகிட்டே சொல்லிடாதீங்க. ஸ்கூல் கட் அடிச்சிட்டு, கூட்டுக்கார பயல்களோட சினிமா பார்த்தியா படவான்னு சொல்லி செம அடி அடிச்சிடுவாரு” என்றார் பிரபு.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து இந்த சம்பவத்தை மணியனின் இதயம் பேசுகிறது இதழில் எழுதினார் சிதம்பரம். படித்துவிட்டு சிவாஜி, பிரபுவை செம அடி அடித்தாரா என்று தெரியவில்லை.

Murali Srinivas
30th July 2014, 01:18 PM
<Dig>

நாம் கேட்ட கேள்விக்கும் நண்பர் சொன்ன பதிலுக்கும் சம்பந்தமேயில்லை. ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட அரங்கில் ஒரு படம் ரெகுலர் காட்சிகளில் வெளியானதாக முதல் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கு அடுத்த பதிவில் ஒரு excel sheet போல் கட்டங்கள் அடங்கிய அதே ஆண்டில் மறு வெளியீடு கண்ட படங்களின் பட்டியலை பதிவு செய்திருக்கிறார். அது நண்பரே முன்பு எப்போதோ எழுதி அனுப்பி ஒரு பத்திரிக்கையில் வெளியான பக்கங்களின் நகல் பதிப்பு என்பதும் புரிகிறது. ஆனால் இப்போது [அதாவது] முதல் பதிவில் எழுதியபடி அந்த நாளில் வெளியாயிற்று என்று சொல்லப்பட்ட படம் இரண்டாவது பதிவில் இடம் பெற்ற பட்டியலில் இல்லை. அந்த பட்டியலில் ஒரே அரங்கில் இரண்டு படங்கள் ஒரே தேதியில் இடம் பெற்றிருந்தால் கூட இந்த கேள்வியே வந்திருக்காது. அது இல்லாத காரணத்தினால்தான் கேள்வி வந்தது. மேலும் அதே 1989-ல் ஸ்ரீனிவாச அரங்கில் வெளியானது என்றும் முதல் பதிவில் சொல்லப்பட்டதே அந்த தகவலும் பட்டியலில் reflect ஆகவில்லையே என்பதனாலும்தான் கேட்டோம். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரிந்தும் கூட நண்பர் நடிகர் திலகம் மேல் உள்ள வெறுப்பை பதிவு செய்வதற்கு இதை பயன்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. சரி இது வழக்கமான ஒன்றுதான். இதை பற்றி பேசி பயனில்லை.

<end dig>

அன்புடன்

RKS, நீங்களும் இதை இத்துடன் விட்டு விடுங்கள்.

சிவா, MSP விளம்பர பதிவிற்கு நன்றி.

KCSHEKAR
30th July 2014, 04:53 PM
காட்சிப்பிழை என்ற முகநூலில் கீழ்கண்ட செய்தி இருந்தது ..எவ்வளவு உண்மையோ தெரியாது ..ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது .எனவே பகிர்கிறேன். நடிகர் திலகத்தின் தவப்புதல்வன் ரிலீஸ்
டியர் ஜோ சார்,
இந்தத் தகவலை பல மேடைகளில் திரு.வி.என்.சிதம்பரம் கூறக் கேட்டிருக்கிறேன்.

Russellbpw
30th July 2014, 10:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a-5_zps5b77d376.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a-5_zps5b77d376.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/b-6_zps2e14aadd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/b-6_zps2e14aadd.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/c-4_zps27641e93.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/c-4_zps27641e93.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/d-4_zpscc77dc1f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/d-4_zpscc77dc1f.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ima4-3_zpsfe95d53c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ima4-3_zpsfe95d53c.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ima4_0004-1_zpsfa4957ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ima4_0004-1_zpsfa4957ee.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ima4_0005-1_zpsce80ab95.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ima4_0005-1_zpsce80ab95.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ima4_0006_zps00d6e4ef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ima4_0006_zps00d6e4ef.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v-3_zps65d715c9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v-3_zps65d715c9.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ima4_0007_zps57053ec8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ima4_0007_zps57053ec8.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRMLConNTCover_zps8f73ec7a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRMLConNTCover_zps8f73ec7a.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRMLConNT1_zpsee223671.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRMLConNT1_zpsee223671.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRMLConNT2_zps435a0e18.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRMLConNT2_zps435a0e18.jpg.html)

Russellbpw
30th July 2014, 10:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MGRMLConNT3_zpsfbbc95eb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MGRMLConNT3_zpsfbbc95eb.jpg.html)

Gopal.s
31st July 2014, 10:49 AM
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

Georgeqlj
31st July 2014, 05:34 PM
01. 08 ..2014 முதல்
கோவை ராயலில்


ந்

மா
ளி
கை

Russellbpw
31st July 2014, 08:59 PM
FROM AUGUST 1st ONWARDS .....KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's VASANTHA MAALIGAI - KOVAI DELITE WAS SUPPOSED TO SCREEN SANDHIPPU. SINCE VASANTHA MAALIGAI IS SCREENING, THE LEASE PARTY HAS DECIDED TO CONTINUE TO RUN THE EXISTING SOME OTHER MOVIE FOR ANOTHER 3 DAYS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Dinamani6173-100thday_zps2e3cf3fd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Dinamani6173-100thday_zps2e3cf3fd.jpg.html)

Russellbpw
31st July 2014, 09:03 PM
NADIGAR THILAGAM ONCE AGAIN GAVE 2 SILVER JUBILEE MOVIES IN THE SAME YEAR - VASANTHA MAALIGAI & PATTIKAADA PATTANAMA - 1972

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Alaiosai-25thWeek_zpsc01acdf9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Alaiosai-25thWeek_zpsc01acdf9.jpg.html)

Russellbpw
31st July 2014, 09:17 PM
NOT ONLY IN SOUTH INDIA, VASANTHA MAALIGAI WAS A BLOCKBUSTER BUT ALSO IN HINDI & TELUGU THE RESPECTIVE VERSIONS WERE BLOCKBUSTERS !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4674a-2_zps95584e8b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4674a-2_zps95584e8b.jpg.html)

VASANTHA MAALIGAI WAS INSTANT BLOCKBUSTER IN SRILANKA - THIS FILM HAD A GLORIOUS 250 DAYS RUN IN 2 THEATERS !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zpsbb3417fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zpsbb3417fb.jpg.html)

Russellbpw
31st July 2014, 09:32 PM
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

congratulations முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி sirs !

Rks !

Harrietlgy
31st July 2014, 10:23 PM
Quote Originally Posted by gopal,s. View Post
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

When it will be telecast?.

Gopal.s
1st August 2014, 05:08 AM
The Request that I made to Vasu in Madhura Gana Thiri. More relevant appeal today.

வாசு,

நிச்சயம் இங்கு பங்கு பெற்று ,அபூர்வ பாடல்கள் பற்றி அலசுவேன்.நீ குறிப்பிட்டது போல 55 முதல் 80 வரை தமிழ் திரை கண்ட அனைத்து பாடல்களையும் prompt இல்லாமல் முழுக்க என்னால் பாட முடியும்.

ரவி திரியிலும் பங்களிப்பேன்.(ஜெமினி திரியிலும்).

ஆனால் ,இதெல்லாம் வார இறுதி பொழுது போக்கு போன்றது. நம் தாய் வீடு நம் திரிதானே?ஆயிரம் சச்சரவுகள் வந்தாலும் தாய் வீடு தாய் வீடுதான்.உன்னுடைய ஆடை அழகர்,கதாயகியர் வரிசை,சண்டை காட்சி எல்லாம் தொங்கலில் விட்டு,இங்கு வந்து முழு நேரம் இருப்பது.....என்னமோ போ. ரவி சொல்வது போல,துளி விஷம் நீ வெளியேற காரணமாக முடியாது.அதிக பாராட்டு பெற்ற பதிவு அது.கொண்டாட பட்டது.

பாராட்டுதல்களை எதிர்பார்த்திருந்தால் நான் இரண்டாயிரம் பதிவுகளை இட்டே இருக்க முடியாது.என் உழைப்புக்கேற்ற அளவு நான் ஒன்றும் பெரிதாக கொண்டாட பட்டதில்லை.ஆனால் ,நம்மிடையே வாழ்ந்த ,உலகத்திலேயே கண்டிராத,காண முடியாத அபார திறமையுள்ள தமிழ் தெய்வத்தை போற்றும் ,அவர் எனக்களித்த மாலை கொடைகளுக்கு காணிக்கையாக,அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.

உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.

tacinema
1st August 2014, 07:10 AM
one of NT talents that we, as NT fans, don't discuss is his ability to spot and identify talents and nurture them. In the recent article on The Hindu, Vietnam Veedu Sundaram discusses about his new ventures and in it, you can see he mentions NT in a blessing way:

Re-creating a classic

CURTAIN RAISER In a freewheeling chat ‘Vietnam Veedu’ Sundaram talks about his novel stage attempt, ‘Macbeth,’ in mime form. Malathi Rangarajan

Age hasn’t withered his passion for writing. Nor has it allowed him to rest on past laurels. At every turn of our tête-à-tête, septuagenarian ‘Vietnam Veedu’ Sundaram proves that as a creator, he is still a name to reckon with. When he first narrated the story of ‘Vietnam Veedu’ to Sivaji Ganesan, the visibly impressed thespian described him as a trendsetter. The passion to venture into untraversed terrains continues unabated. Vietnam House production ‘ Macbeth ,’ in mime, is all set to be staged on August 5 and 6 , 7.15 p.m . to 8.30 p.m ., at Smt. Sivagami Pethachi Auditorium, Mylapore, Chennai.

Though theatre and cinema have been his forte, ‘Macbeth’ will be different. “This English play will be a faithful representation of Shakespeare’s immortal work. The narration and dramatisation are in my style,” he says.

The show opens with a soliloquy by Sundaram’s pen. The instrument with which he secured a hat trick (‘Vietnam Veedu,’ ‘Gnana Oli’ and ‘Gauravam’) and more, celebrates its 60th year of ‘writing.’ “My mother got this pen for me 65 years ago for eight ‘annas,’ because she thought her son would become a great scholar one day. Poverty didn’t allow the dream to become a reality. But five years later, at age 13, I began writing stories and plays. ‘Macbeth’ is also my way of remembering my mother. August 5 is her death anniversary.”

Sravanth T.R. of MacTrics, a mime and body theatre group, is directing ‘Macbeth.’ “My nephew, Sridhar, introduced Sravanth to me. I see a spark in him,” Sundaram tells me.

Macbeth on stage

Sundaram’s ‘Macbeth’ begins with Shakespeare and his wife discussing the story, and as she raises queries about the plot, the play gains shape. Madhuvanthi Arun plays Shakespeare’s wife Anne Hathaway, Sundar Subramaniam is Shakespeare, small screen actor Rani is Lady Macbeth and Vikas, Macbeth. The MacTrics team will ‘form’ the sets on stage.

“From childhood I’ve had a complex about my lack of formal English education. I tried to make up for it by reading whatever came my way and constantly seeking help from those who know.” Sundaram’s thirst for knowledge and acquisition of it was so intense that he went on to write a remarkably authentic crime story with an astute lawyer at the fulcrum. The film is the ever-fresh Sivaji starrer, ‘Gauravam.’ “S. Rangarajan of The Hindu , who financed the film, was my strength and support,” he recalls.

From childhood Sundaram would read all classics he could lay his hands on. So when he decided to present a Shakespearean play in mime, ‘Macbeth,’ he found, lends itself beautifully to it. He hopes to create a Guinness Record – “So far Macbeth has been mimed only in Japanese, but never in English.”

During the period of Sivaji Ganesan and MGR, Sundaram’s career scaled the peak. “After them, I lost my identity. My name and prefix seem to have little relevance today. For the first time I comprehend the meaning of generation gap.

Till Sivaji Ganesan’s time I lived, after him I just exist. Television did open new vistas, but opportunities are few and far between.” Frank to a fault, Sundaram doesn’t mince words when he talks about his hits and misses.

“I realise the need to re-invent myself. I may be old but my thoughts are still new. I haven’t retired, nor am I tired. ‘Vietnam Veedu’ was inspired by my father’s life. Soon I plan to make a serial on my mother Siddhartha’s life. But, for the moment my focus is on ‘Macbeth.’”

The message from the former President Dr. A.P.J. Abdul Kalam, lauding the effort and

wishing ‘Macbeth’ success, has been a shot in the arm for ‘Vietnam Veedu’ Sundaram. He reads it out to me and says, “Trials and tribulations notwithstanding, God grants me the best. Sivaji Ganesan took me to the zenith of glory and now Dr. Kalam whom I see as a re-incarnation of Socrates in drawing promising youngsters towards him, has honoured me with this note. ‘Kalyana Maalai’ Mohan and Sakthi Perumal of Delhi Tamil Sangam made it possible.”

Full Article here: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/recreating-a-classic/article6269338.ece

We can sense Mr Sundaram talks from his heart when he says this: Till NT time, I lived, after him I just exist. Thanks Mr Sundaram for highlighting NT's generosity.

Regards

ScottAlise
1st August 2014, 09:35 AM
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

Happy to know this, hope these stalwarts will upheld Nadigar Thilagam's glory

Dear Gopal sir,
When is the program telecast date ?

Gopal.s
1st August 2014, 10:32 AM
Happy to know this, hope these stalwarts will upheld Nadigar Thilagam's glory

Dear Gopal sir,
When is the program telecast date ?

வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று.



இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.

KCSHEKAR
1st August 2014, 11:03 AM
வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று. இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.
டியர் கோபால் சார்,
வழக்கமான நீயா நானா format -ல் எதிர் எதிர் வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை இருபுறமும் நடிகர்திலகத்தின் புகழ்பாடுபவர்களே அமரவைக்கப்பட்டிருந்தார்கள்.

Russelldwp
1st August 2014, 11:38 AM
டியர் கோபால் சார்,
வழக்கமான நீயா நானா format -ல் எதிர் எதிர் வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை இருபுறமும் நடிகர்திலகத்தின் புகழ்பாடுபவர்களே அமரவைக்கப்பட்டிருந்தார்கள்.

My Best and Heartiest wishes TO MR.MURALI SRINIVAS, MR.RAGAVENDER, MR.CHANDRASEKAQR AND MR. KRISHNA for participating SPECIAL NEEYA NANAprogramme in VIJAY TV

C.RAMACHANDRAN.

Russellbpw
1st August 2014, 05:09 PM
ஆனந்தவிகடனில் எழுதியுள்ள பிரியா தம்பி கிறுக்கலை படிக்க நேர்ந்தது.

தமிழக பெண்களின் ஒட்டுமொத்த மனதை REPRESENT செய்து . பெண்களின் கண்ணியத்தை ஒட்டுமொத்தமாக இவர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து நூதனமுறையில் CHARACTER ASSASSINATION செய்துள்ளது வேதனைக்குரிய விஷயம். !

இதை படித்தால் என்னமோ அண்ணன் ஸ்தானம் என்னமோ ஒரு ஐயோ பாவம் ஸ்தானம் இரெண்டாம் நிலை ஸ்தானம் போலவும் ..காதலன் ஸ்தானம் மிக உயர்ந்ததை போலவும் பெண்களைப்பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை கூறும் எழுத்து !

கவிதை புனையும் மங்கைக்கு எது பெருமை... என்பது கூட தெரியாமல் வடித்திருக்கிறார் பாவம்.

அண்ணன் என்கிற உறவு முறை - மிகவும் புனிதமானது ஒரு பெண்ணை பொறுத்தவரையில்.

அவ்வளவு எளிதில் ஒரு அண்ணன் என்கிற ஸ்த்தானம் எவருக்கும் கிடைக்காது.

ஒரு மனிதனால் எந்தவிதமான பாதிப்பும் தமக்கு வராது ...இவரால் சமுதாயத்தில் நமக்கு என்றுமே பாதுகாப்பு, கெளரவம் என்று எந்த பெண் ஒரு ஆணை ஆணித்தரமாக நம்புகிறாளோ, அவரைதான்..அவரை மட்டும் தான் "அண்ணன்" என்று நினைக்க, கருத முற்படுவார் !

அந்த முறையில் நடிகர் திலகம் அவர்களை அண்ணனாக கருதிய தாய்மார்கள் சரியாகதான் நினைத்திருக்கிறார்கள்.

ஒரு பெண்ணிற்கு மனதை கவர்ந்த ஒரு DREAM MAN கிடைக்கும்பொழுது இருக்கும் மனநிலை ஒரு மனநிலை ! ......
அவரை விட சிறந்த ஒருவர் வேறொரு காலகட்டத்தில் வரும்போது, சந்திக்க முற்படும்போது...நம் DREAM MAN ஐ விட இவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறாரே என்று இன்னொருவரும் மனம்கவர்ந்தவர் லிஸ்ட்இல் இடம்பெறுவார் ....

இப்படி மனம் கவர்பவர்கள் பலர் ஒருவருடைய வாழ்கையில் வரலாம்...வந்ததுண்டு..வந்திருக்கிறார்கள்....நா ம் அன்றாடம் செய்திதாளில் பார்க்கிறோம் ...படிக்கிறோம்...!

ரகிசய காதலன்..என்று கேள்வி பட்டிருக்கிறோம் நடைமுறையில்..

ஆனால் ரகசிய அண்ணன் ???? எங்குமே கேள்விப்பட்டதில்லை.

காரணம் அவ்வளவு புனிதமான உறவு அது !

அந்த புனிதனாமான உறவுமுறை தகுதி உள்ளவர்க்கு மட்டுமே கிடைக்ககூடியது !

இதுபோல அண்ணன் தங்கை உறவுமுறை சித்தரிக்கப்பட்ட திரைப்படங்கள் நடிகர் திலகம் நடித்தால் மட்டுமே பெருவெற்றி பெற்றிருக்கின்றன.

நடிகர் திலகம் தாய்மார்களின் அண்ணன் என்பது பெருமையான ஒரு விஷயம்.

பாவம் அந்த பாக்கியம் திரு ஜெமினி அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ கிடைக்கவே இல்லை.

ஆகையால் தான் பாசமலர்....அண்ணன் ஒரு கோவில் ...விடிவெள்ளி...ஆகிய பல படங்கள் எந்த காலத்திலும் பெண்களால் விரும்பி பார்க்கப்படும் காவியங்களாக இன்றளவும் கருதபடுகின்றன !

பாசமலர் படம் பார்த்து...அதில் நடிகர் திலகத்தை பார்த்து, தனக்கும் இப்படி ஒரு அண்ணன் இல்லையே என்று ஏங்கிய தாய்மார்கள் தமிழ்நாட்டில் எவ்வளவோ லட்சம் இன்னும் உள்ளனர்.

இந்த பெருமை எவருக்குமே இன்றுவரை இல்லை !

உங்களுடைய தனிப்பட்ட கருத்தை, இவர்களுடைய என்னத்தை ஒட்டுமொத்த தமிழக பெண்களின் கருத்தாக, எண்ணங்களாக இனியும் represent செய்யமாட்டார் இந்த பிரியா தம்பி என்று நம்புவோம் !

மனம் கவரும் ரகசிய காதலன் உறவுமுறை வாழ்கையில் நிரந்தரம் அல்ல பிரியா தம்பி அவர்களே !

அண்ணன் என்ற உறவு முறை மரணம் கடந்தும் தொடரகூடியது ! அதுதான் நிரந்தரமானது !



https://www.youtube.com/watch?v=imwsn-J8NuM

https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

https://www.youtube.com/watch?v=IGu4NndwSn8

JamesFague
1st August 2014, 07:57 PM
Dear Mr Murali/Raghavendra Sir,

Awaiting your writeup on the Vijay TV programme.


Regards

JamesFague
1st August 2014, 08:04 PM
Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.


Regards

Gopal.s
2nd August 2014, 06:47 AM
Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.


Regards
ராகுல் ராம்,

உங்களூரில் அலப்பரை காண போகும் வசந்த மாளிகை பற்றி எழுதி தூள் கிளப்பு. ரொம்ப நாள் முன்னாடி தூக்கு தூக்கியை எழுதுவதாக சொல்லி மறந்து விட்டாய். தொடர்ந்து உன் பங்களிப்பை அளிக்கவும்.

Gopal.s
2nd August 2014, 08:10 AM
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.




அன்னையின் ஆணை பார்க்காதவர்கள் சிவாஜி ரசிகர்கள் என்றே சொல்லி கொள்ள கூடாது. முக்கியமாக சினிமா வித்தகர்களால் சிலாகிக்க பட்ட பகுதி-9 இல் 8 ஆவது நிமிடம் முதல் இறுதி வரை ,பகுதி-10 இன் முதலிரண்டு நிமிடங்கள். இதற்கே 10 ஆஸ்கார் வழங்கலாம்.


பகுதி-9
https://www.youtube.com/watch?v=genQWqEnXsI

பகுதி-10

https://www.youtube.com/watch?v=0AHw2rmB8N4

Gopal.s
2nd August 2014, 08:56 AM
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.

அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.

இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.

கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.

https://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY

வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .

கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.


https://www.youtube.com/watch?v=uAPRrWJDHMs

Gopal.s
2nd August 2014, 10:15 AM
எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.

பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)
அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.
பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.

https://www.youtube.com/watch?v=WEHpektZFc0

Russellbpw
2nd August 2014, 02:08 PM
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.




அன்னையின் ஆணை பார்க்காதவர்கள் சிவாஜி ரசிகர்கள் என்றே சொல்லி கொள்ள கூடாது. முக்கியமாக சினிமா வித்தகர்களால் சிலாகிக்க பட்ட பகுதி-9 இல் 8 ஆவது நிமிடம் முதல் இறுதி வரை ,பகுதி-10 இன் முதலிரண்டு நிமிடங்கள். இதற்கே 10 ஆஸ்கார் வழங்கலாம்.


பகுதி-9
https://www.youtube.com/watch?v=genQWqEnXsI

பகுதி-10

https://www.youtube.com/watch?v=0AHw2rmB8N4

Gopal Sir,

Ungaludaya Alasalai patri kaetkavum vendumo ...?

Katturai ezhudhatheriyaadha rasigar...kavidhai punaya theriyaada Gopal .....thamizhagam kandadhillai idhuvarayil !

What you have quoted is absolutely right sir !

RKS

Russellbpw
2nd August 2014, 02:15 PM
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.

அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.

இந்த பாடல் கதாநாயகனின் கனவு. Fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.

கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.

https://www.youtube.com/watch?v=mtslsb4wjky

வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .

கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.


https://www.youtube.com/watch?v=uaprrwjdhms


கனவின் மாயா லோகத்திலே....நடிகர் திலகம் அவ்வளவு அழகு ! அழகு என்றால் ஆண்மை கலந்த அழகு ! Manly smartness !

அவருடைய original hairstyle தமிழகம் இதுவரையில் வேறு ஒருவரிடம் கண்டதில்லை என்பதே எனது கருத்து..!

கரு கரு என்ற சுத்தமான தேங்காய் எண்ணிக்கொண்டு வாரப்பட்ட சுருண்ட அடர்த்தியான கேசம்....! கூர்மையான பிரகாசம் அதைவிட கூர்மையாக பாய்ச்சும் கண்கள்...! மொத்த உடலையும் சிறிது தேர் போல குலுக்கி நடக்கும் style நடை !

இவர் அன்றோ ஆண்மகன் !

Thanks gopal sir for reminding about this song !!

Gopal.s
2nd August 2014, 03:27 PM
Today, 01:21 PM #2793
mr_karthik
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)

தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்

1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்

20 வாரங்களைக் கடந்த படங்கள்

1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்

100 நாட்களுக்கு மேல் ஓடியவை...

மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்

(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).

சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...

ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்

1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.

ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.

இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)

1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.

பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...

Russellbpw
2nd August 2014, 04:20 PM
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கருதபடுவதாவாக கூறப்படும் 1960 - 1969
************************************************** ************
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு

நடிகர் திலகம் நடித்த மொத்த படங்கள் 76. அதாவது வருடத்திற்கு சராசரி 8.40 திரைப்படங்கள்.

இதுவே உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், ஒரே மாதிரி கதைகள் அல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானதாக இருந்தமுறையில் செய்து காட்டிய ஒரு தனிப்பட்ட இமாலய சாதனை.

சாதாரண social subject அல்லாமல் சரித்திர, இதிகாச, வரலாற்று விஷயங்களை மக்கள் முன் ஒரே நடிகர் ஒரே வருடத்தில் கொண்டுவந்து கண் முன் நிறுத்தியது தமிழ் திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் மட்டும் தான் !

அவற்றில் 100 நாட்கள் படங்கள்

1) இரும்புத்திரை
2) தெய்வபிறவி
3) படிக்காத மேதை
4) விடிவெள்ளி
5) பாவமன்னிப்பு
6) பாசமலர்
7) மருத நாட்டு வீரன்
8) பாலும் பழமும்
9) பார்த்தல் பசி தீரும்
10) படித்தால் மட்டும் போதுமா
11) ஆலயமணி
12) இருவர் உள்ளம்
13) அன்னை இல்லம்
14) கர்ணன்
15) பச்சை விளக்கு
16) கை கொடுத்த தெய்வம்
17) புதிய பறவை
18) நவராத்திரி
19) சாந்தி
20) திருவிளையாடல்
21) மோட்டார் சுந்தரம் பிள்ளை
22) சரஸ்வதி சபதம்
23) கந்தன் கருணை
24) இரு மலர்கள்
25) ஊட்டி வரை உறவு
26) கலாட்ட கல்யாணம்
27) தில்லான மோகனம்பாள்
28) உயர்ந்த மனிதன்
29) தெய்வ மகன்
30) திருடன்
31) சிவந்த மண்

SILVER JUBILEE அதாவது வெள்ளிவிழா ( 175 DAYS & MORE ) கொண்டாடிய படங்கள் -

1) இரும்புத்திரை
2) பாவமன்னிப்பு
3) பாசமலர்
4) திருவிளையாடல்

திராவிட கட்சிகள் ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் நாத்திக கொள்கைகளை கடுமையாக தமிழகத்தில் விதைத்து கொண்ட காலகட்டம் - குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் இறை வழிபாட்டை முடிந்தவரையில் கட்டுபடுத்தியிருந்த நேரம் - இது போதாதென்று INDO PAK போர் காலம் என்பதால் இரவு BLACK OUT முறை செயல்படுத்தப்பட்ட நேரம் !
இதனை எதிர் மறை சூழ்நிலையும் மீறி நடிப்பு கடவுளின் திருவிளையாடல் மதோன்னத வெற்றி பவனி !

தமிழ் திரை உலகில் அதுவரை வந்த அத்துணை படங்களின் வசூல்களை நொடிபொழுதில் முக்கிய நகரங்களில் எல்லாம் முறியடித்து எங்கும் இறை அருள் என்பது போல தமிழகம் முழுதும் உள்ள அனைவரையும் தனது பக்கம் இழுத்த " திருவிளையாடல்" காவியம் !

23 வாரங்கள் ஓடிய படம்
*******************
படிக்காத மேதை - 1960

21 வாரங்கள் ஓடிய படம்
*******************
சிவந்த மண் - 1969

ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழா காவியம் கொடுத்த நடிகர் திலகம் - 1961 - பாவமன்னிப்பு & பாசமலர்

ஒரே ஆண்டில் மூன்று BLOCK BUSTER வெற்றிகள் கொடுத்தவரும் நடிகர் திலகம் - 1961 - 1) பாவமன்னிப்பு 2) பாசமலர் 3) பாலும் பழமும்

பொற்கால சாதனை துளிகள்
**********************

1960 - 1969- இந்த பொற்காலத்தில் பொக்கிஷமாக நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் தேசிய அளவில் பல நற்சான்றிதழ்களையும், சிறந்த திரைப்பட விருதுகளையும் அதிக அளவில் பெற்றது.

1961- பாசமலர் - அண்ணன் தங்கை பாசம் - இது போல ஒரு காவியம் தமிழகம் இதுவரை கண்டதில்லை.

இந்த பொற்காலத்தில் நடிகர் திலகம் உலக தமிழர்களின் முகவரியாக வலம் வந்து உலக திரை அரங்கில் மூன்று கண்டங்களில் அதாவது ஆசிய ஆப்ரிக்க , அமெரிக்க (ASIA AFRO & AMERICA )ஆகிய நாடுகளில் பெற்ற "உலக விருதுகள்" - தமிழ் திரை உலகின் "உலக நாயகன்" !

1) 1960 - உலக திரைப்பட அரங்கில் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களிலேயே சிறந்த நடிகர் என்ற விருதை நடிகர் திலகம் பெற்று தமிழ் திரை உலகை முதன் முதலாக உலக திரை உலகின் முன் கௌரவபடுத்தினார் !

2) 1962 - அமெரிக்க அதிபர் JOHN F KENNEDY அவர்களின் சிறப்பு அழைப்பிதழின் பேரில் நடிகர் திலகம் இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கப்பட்டார். இன்று வரை இந்த பெருமையை எந்த ஒரு இந்திய நடிகரும் பெற்றதில்லை.

3) நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் பதவியும் அதன் அடையாளமாக தங்க சாவியும் நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்பட்டது. இதை பெற்ற முதல் இந்திய நடிகர் நடிகர் திலகம் !

இந்த உலக பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இன்று வரை வழங்கப்படவில்லை !

இந்த பெருமையை பெற்ற மற்றொரு இந்தியர் நம் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் !

4) தமிழ் திரை உலக நடிகர் ஒருவரை, அவர் புகழ் கேட்டு அதன் எதிரொலியாக உலகபுகழ் பெற்ற HOLLYWOOD எனப்படும் ஆங்கில திரை உலகில் - உலகளவில் கோலோச்சிய மர்லான் பிராண்டோ மற்றும் இதர HOLLYWOOD SUPERSTARS நம் நடிகர் திலகத்தை சந்திக்க விரும்பி அங்கு நடிகர் திலகம் சென்றபோது சிறப்பு விருந்தளித்து கௌரவித்தனர் ! இந்த கெளரவம் வேறு எந்த நடிகருக்கும் HOLLYWOOD கொடுத்ததில்லை என்பது இன்றளவும் ஒரு பெருமை !

1964 - நடிகர் திலகம் அவர்கள் குறுகிய காலத்தில் 100 படங்கள் நிறைவு செய்தார். 1952 அக்டோபர் முதல் 1964 டிசம்பர் வரை நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 100. -

1964 - ஒரு நடிகரின் 100வது திரைப்படம் மிகபெரிய வெற்றி பெற்றது அதுவே முதல் முறை - 100 வது படம் மிக வித்தியாசமாக கொண்டதும் அதுவே முதல் முறை - 9 வேடங்கள் நவரசம் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் ! - வித்தியாச முயற்சி - மிகபெரிய வெற்றி !

1952 தீபாவளி, நடிகர் திலகம் நடிக்க வந்த ஆண்டு முதல் தமிழ் திரை உலக பொற்காலமாக கருதப்பட்ட 1960 -1969 முடிய நடித்து முடித்து வெளியான படங்கள் எண்ணிக்கை 134.

AVERAGE FILM PER YEAR FROM 1952 OCTOBER to 1969 December - 11.14

1960 - 1969 - பொற்கால தமிழ் சினிமா - 9 ஆண்டுகளில் 76 படங்கள் -

AVERAGE FILM PER YEAR FROM 1960 to 1969 December - 8.40

1960 - 1969 - 100 முதல் 163 நாட்கள் வரை ஓடிய படங்களின் எண்ணிக்கை - 31

1960 - 1969 - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் எண்ணிக்கை - 4


இந்திய அரசாங்கத்தின் பரிசு, விருது பெற்ற படங்கள் - 8

சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள் - பல படங்கள்

நடிகர் திலகம் பெற்ற உலக விருதுகள் மற்றும் கெளரவம் : மொத்தம் - 3

1) BEST ACTOR - ASIA AFRO CONTINENT - 1960
2) ONE DAY MAYOR OF NIAGARA - USA - 1962
3) CULTURAL AMBASSADOR INVITED BY JOHN F KENNEDY - USA - 1962

தமிழ் திரை உலகின் பொற்காலத்தை உருவாகிய, உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த பொற்கால கடவுள் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !!

Harrietlgy
2nd August 2014, 05:01 PM
Artical in today's tamil.The hindu



பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.

அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.

அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.

ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.

படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.

பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.

பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.

படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.

Harrietlgy
2nd August 2014, 05:11 PM
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:

இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).

இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.

joe
2nd August 2014, 06:26 PM
ஹிந்தி எதிர்ப்பு
மன்னிக்கவும் .இங்கு யாரும் இந்தியை எதிர்க்கவில்லை ..இந்தித் திணிப்பை தான் எதிர்த்தோம் ..தொடர்ந்து எதிர்ப்போம்.

Gopal.s
2nd August 2014, 06:37 PM
மன்னிக்கவும் .இங்கு யாரும் இந்தியை எதிர்க்கவில்லை ..இந்தித் திணிப்பை தான் எதிர்த்தோம் ..தொடர்ந்து எதிர்ப்போம்.

ஜோவுடன் உடன் படுகிறேன். 8 வயது சிறுவனாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் பங்கு பெற்றேன். இன்றும் அதே மனநிலை. இன்னொருத்தன் வீட்டில் சென்று அவன் தாயை பழிப்பது வேறு. நம் வீட்டில் நுழைந்து ஒருவன் என் தாயை உன் தாயாக ஏற்றே ஆக வேண்டும்,என் தாய்தான் உசத்தி என்று சொன்னால் ,விடுவோமா?

நாமெல்லாம் ,ஹிந்து மதமல்ல,தமிழ்தான் நமது மதம். தமிழர்கள் ஓரினம்.திருக்குறள் நம் புனித நூல். நடிகர்திலகம் நம் தமிழ் ஆசான்.

Russellbpw
2nd August 2014, 09:56 PM
Dear Gopal sir and Joe sir,

I am not here to start a debate a fresh on this. I have mentioned what was prevailing at that time and the success of Thiruvilayadal amidst such strong anti society activities , where the general public could not move freely with those thoughts ...!

BUT, am ready to battle it out on a different arena, i mean a separate new thread on the same topic that you are bringing in here, if you wish !

Carefully coined phrases can bypass any eye BUT not an eagle's !

Not against Hindi But against Hindism ...Similarly, Not against Brahmins..BUT against Brahminism are such carefully coined phrases...!

Similarly, am not against Tamizh ....But am against Tamizhism ! :-)

Let me know once you create a thread on the same ...till then i shall wait to discuss and debate !

Regards
RKS

Gopal.s
3rd August 2014, 06:07 AM
Ravi kiran,

let us not argue on that point. I am not in agreement with todays dravidian Politics. What happened in the past (abt 48 years back) were the needs of the hour. DMK in power was altogether different .The spread of convent schools and not insisting on compulsory Tamil education (atleast as a subject)were the shameful things. But I was in agreement with E.V.R &Anna's stance on Social issues and safe-guarding our mother-tongue.(the oldest surviving language on the earth).I am also against using caste card today as it has no relevance after the corrective steps implemented and in vogue.

As you put it tellingly,this is not the right Forum and hope you refrain from caustic comments too.

RAGHAVENDRA
3rd August 2014, 08:16 AM
http://i.ytimg.com/vi/cWiJwr0gKAw/mqdefault.jpg

மிக மிக விரைவில்...

நம் நீண்ட நாள் கனவு நிறைவேற...

தடை பட்ட பயணம் தொடர ....

உள்ளதைச் சொல்லி

சொன்னதைச் செய்வதன்றி

வேறொன்றும் தெரியாத

படிக்காத மேதையின்

புகழைப் பரப்பும்

பொக்கிஷத்திலிருந்து...

....

....

அது என்ன...

இந்த ஆடிப் பெருக்கில் உங்கள்

ஆவல் பெருக்கெடுக்கிறதா...

தொடர்பு கொள்ளுங்களேன்

9566028230 இந்த எண்ணை..

அறிந்து கொள்ளுங்களேன் முன்னே...

JamesFague
3rd August 2014, 08:44 AM
Watch NT's Super Hit Movie Sangili in Sun Life Channel at 7.00 pm.


Don't miss it.

Gopal.s
3rd August 2014, 09:21 AM
நன்றி எஸ்வி.மன்னவன் வந்தானடி வித்யாசமான,கலகலப்பான ,ஜனரஞ்சக படம்.நினைவு படுத்தியதற்கு நன்றி. எஸ்வீ நினைவு படுத்தி விட்டதால் ,இந்த படத்தை பற்றி எழுதலாமே?

Russellbpw
3rd August 2014, 09:48 AM
நாகேஷ் : அண்ணே.....அண்ணே........ஹய்யோ...ஹய்யோ....நான் தான் டாப்பு....நாந்தான் டாப்பு...!

MR ராதா : யார்ராவன்...சூர்யன் WEST லேர்ந்து EAST உக்கு PROPER ஆ வர்றதுக்குள்ள ALARM அடிக்கறான்...?
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ...யேநம்பாளா....என்ன MAN ...எப்பவும் போல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டியா..?

டாப்பு...டாப்பு நு..TOP VOICE ல எப்பவும் சவுண்ட்வுடுறியே ...நல்லாவா இருக்கு ?

ஏண்...இப்படி..TOP ...TOP நு DOOP அடிக்கிரீங்கோ...! அசிங்கமா இல்லே ! மூட்டையிலே இன்னிக்கி என்ன STOCK கொண்டுவந்திருக்கே ? கொண்டுவந்த STOCK எ டக்குண்ணு டைம் பாத்து அவுத்துவிடவேண்டியது தானே ? அதுசரி...எல்லாம் தயார PLATE ல போட்டு SERVE பண்ண ரெடியா தான் இருக்கே..! யோசிக்காதே...
COME on PROCEED !

நாகேஷ் : அண்ணே..உங்களுக்கு தெரியாது...அந்த அவங்க ல...அவங்க...அவங்க சொன்னங்க நாம தான் எப்போவும் டாபுன்னு...போன 1965ல கூட நம்ம சமாசாரம் தான்னே டாப்பு...உங்களுக்கு தெரியாதுண்ணே ...அப்போ நீங்க இங்க இல்லவே இல்ல...! அப்போ அவங்க சொல்றது சும்மாவன்னே ...என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறீங்களே ! போங்கண்ணே !

MR ராதா : ஹலோ ...ஜென்டில் மேன் ....எதுக்கு இப்படி தேள் கொட்டினவன் மாதிரி துடிக்கற...பதறாம நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு முதல்ல.? உனக்கு யாரு சொன்னாங்கோ டாபுன்னு கொஞ்சம் சொல்றியா ?

நாகேஷ் : அண்ணே...அண்ணே...எல்லாரும் சொல்றாங்கன்னே...பக்கத்து தெருல கூட சொன்னாங்கன்னே..!

MR ராதா : அட ...எவளோ சுளுவா...பதில் சொல்ராண்டா..யப்பா...! இங்க வா....மொதல்ல இங்க வா...!

நாகேஷ் : வந்துட்டேன்..சொல்லுங்கண்ணே !

MR ராதா : இல்ல....தெரியாமதான் கேக்கறேன்...உனக்கு..COMMON (நிறுத்தி ) SENSE அப்புடின்னு ஒரு சமாசாரம் இருக்கு..கேள்விபட்டிருக்கியா ? அதபத்தி தெரியுமா ?

நாகேஷ் : அமாண்ணே...தெரியும்னே .....லாலா கடைல புதுசா வந்துருக்குன்னு சொன்னாங்களே அந்த SWEET தானே ? எதுல செஞ்சதுன்னே அந்த COMMON SENSE அப்டீங்கற அந்த பலகாரம் ? ..என்னமோ புது ஸ்ஸ்ஸ்ஸா இருக்கு இந்த பேரு ?

MR ராதா : சருதான்...ஆமா இப்போ .COMMON SENSE எ லாலா கட மிட்டாயின்னு எதவேச்சு சொன்னே...?

நாகேஷ் : இல்லானே இப்போ SWEET பேரு எல்லாம் இங்கிலிஷ்ல வர ஆரம்பிச்சதால நானே கண்டுபுடிச்சதுன்னே !

MR ராதா : இன்னதூஊஉ...நீயேயேயேயே...கண்டுபுடிசியாயாயாயாயா ....?

இது உனுக்கே நல்லா இருக்காஆஆஆஆஆ....நீயே கண்டுபுடிசென்னு சொல்லி ஏதாவது டூபடிப்பே...
அப்புறம் அத உன்ன மாதிரி திரியரானுவளே...அவனுங்க கிட்ட உன் கண்டுபுடிப்பே...சொல்லுவா...
அவன் அவன் பங்குக்கு உன்ன மாதிரி நாலு கண்டுபுடிப்ப உணடதோட சேத்து 40 பேர் கிட்ட சொல்லுவா !
அந்த 40 பேரு 400 பேருகிட்ட சொல்லுவாங்கோ...கேட்டா..என்கிட்டே...அந்த காலத்துல சொன்னாங்கோ...ஆதிகாலதுல இருந்துவர உண்மை...அப்புடின்னு கப்சா விடுவ....இத ஒருத்தன்.. டூபுன்னு சொன்ன..உடனே,.. நீங்க அப்போ இல்ல....நாங்கதான் இருந்தோம்னு சொல்லவேண்டியது...நல்லா...இருக்கு..உங்க ஞாயம்..!

நாகேஷ் : அண்ணே...என்னனே இப்படி சொல்லிடீங்கோ...! நான் எவ்வளவு நம்பிக்க வச்சிருந்தேன்...!

MR ராதா : ..நீயா ஒன்னு சொல்லுவ....
அத ஊரு சொல்லுச்சுன்னு, உலகம் சொல்லுச்சுன்னு டூப்பு அடிப்பே...
சரி...ஊரும் உலகமும் சொல்லுச்சே..அப்போ பத்திரிகையில வந்திச்சான்னு கேட்டா...தேதியே போடாத ஒரு பத்திரிகைய காமிச்சு இதோ பாருங்கண்ணே நு சொல்லுவே.....இதோ பாருங்கண்ணே ஊரு சொன்னத அப்புடின்னு சொல்லுவே ...
அத எல்லா ஊரு ஜனமும் நம்பனும்...இதுக்கு தாண் வெள்ளக்காரன் கரெக்டா பேரு வெச்சிருக்கான் அந்த காலத்துலயே ...

நாகேஷ் : என்னதுன்னே அது ..அண்ணே..அண்ணே..சொல்லுங்கண்ணே...! கேக்க ரொம்ப ஆவலா இருக்கு !

MR ராதா : தெரியும்.... தெரியும்....உங்களபத்தி......நான் சொன்னா...இதையும் நீங்கதான் கண்டுபுடிசேன்ன்னு TEN DAYS கழிச்சு வந்து காலங்காத்தால இங்க வந்து திரும்பவும் TORTURE பண்றதுக்க...!

24 hours இப்படி தான் நீங்க எல்லாரும் PUBLIC எ தகவல் தகவலனு சொல்லி டூப் அடிச்சு torture பண்றீங்க...!

அடங்கப்பா,,,,,ஒரு விஷயம் நல்ல தெரிஞ்சுபோச்சு.......20 போயி...21...22..நு century வந்தாலும் டூப்பு அடிக்கற வழக்கம் மட்டும் உங்கள விட்டு போகாது...!

கடவுளே இல்லன்னு சொல்ற குரூப் இந்த நாட்ல இருக்கு ....காந்திய கூட கேவலமா பேசற பெரும நம்ம ஊர்ல தான் பாக்க முடியும்...

அந்த மாதிரி..நீங்க டூப்பு அடிக்கறத நிருத்தபோரதில்ல...!

நாகேஷ் : (சிறிது விரக்தியுடன்) அண்ணே...போங்கண்ணே..! நீங்க திருந்தவே மாடீங்கன்னே ! நாங்க ஏதோ என் ஆசைக்கு சொன்ன ...நீங்க ரொம்ப மோசம் அண்ணே ...!

MR ராதா : ஆமா..... உண்மைய பேசினா நான் மோசம்..!
இருந்தாலும் சொன்ன பாரு ஒரு வார்த்த நான் திருந்தமாட்டேன்னு ...எவ்ளோ சுளுவா சொன்ன ங்கப்பா..!

அப்பரம்.... என்னமோ சொன்னியே "ஆசைப்பட்டு சொன்னீங்களா" ?
உன் சொத்துக்கு ஆசைபடு அது ஞாயம் ..நான் கூட SUPPORT பண்றேன்.,..
அத விட்டு எதுக்கு அடுத்தவன் சொ..த்..து..கே...ல்...லா...ம் ஆசைப்பட்டு ...ஆசபடரதோட மட்டும் இல்லாம அதெல்லாம் என் சொத்து..என் சொத்து..ன்னு ஊரு பூரா டமாரம் அ..டி..கி..ரீ..ங்..கோ !

இந்த உண்மையா சொன்ன...நான் திருந்தமாடெனாஆன்ன்னு ஒரு கேள்வி வே..றே....!

(தலையில் அடித்துக்கொண்டு ...)எத்தன பெரியார் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்த முடியாது...!

JamesFague
3rd August 2014, 10:23 AM
PAVA MANNIPPU Today in Kalignar TV at 3.30 pm . Don't miss it.

RAGHAVENDRA
3rd August 2014, 12:28 PM
நண்பர்களே..
வசூல் ஒப்பீடு என்பது தேவையில்லை என்று நாம் பல முறை கூறி வந்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படம் என்பது வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களினால் தான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நிலைத்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரி 50 படங்களே என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த 80 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 4000 திரைப்படங்கள் வெளிவந்திருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் நட்சத்திரங்களின் புகழும் இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு கோலில் அடங்கி வந்திருந்தாலும் அவ்வப்போது இதையெல்லாம் தாண்டி அந்தந்தப் படங்களுடைய தகுதி, தரம் போன்றவற்றிற்காக பெற வேண்டிய வெற்றியைப் பெற்றும் உள்ளன. வியாபார ரீதியிலான உலகில் வசூல் என்பது காலத்திற்குக் காலம், விலைவாசி, போன்ற பல அம்சங்களின் பொருட்டு நுழைவுச்சீட்டு கட்டண உயர்வு, இருக்கைகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து வேறு பட்டு வந்திருக்கின்றன. கடந்து போன பல ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்கள் தற்போதைய கால கட்டத்தில் நிரூபிக்க முடியாத விஷயங்களாகத் தான் இருக்கும் என்பது என் கருத்து. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். எனவே இந்த வசூல் அதிகம், இந்த வசூல் குறைவு, என்பவையெல்லாம் ஆவணங்களால் நிரூபிக்க இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லாதவை. அவ்வப்போது சில திரைப்படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப் பட்ட வசூல் விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றாலும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இந்த அடிப்படையில் வசூல் ஒப்பீடு என்பது எவருக்குமே தேவையில்லாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.

ஒரு உதாரணத்திற்காக ஒப்பீடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக கீழே தரப்படுகிறது.

இந்த மய்யம் திரியிலேயே நடிகர் திலகம் திரி எம்.ஜி.ஆர். அவர்களுக்கான திரி இவையிரண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை, இவற்றை 03.08.2014 இன்று நண்பகல் 12.00 மணி யளவில் வைத்து ஒப்பிடப் படுகிறது. இந்த எண்ணிக்கை இதைக் குறிப்பெடுத்த நேரத்துக்குத் தான் பொருந்துமே தவிர நிலையானதல்ல. இரண்டிலுமே இந்த விகிதங்கள் மாறுபடும் வாய்ப்புள்ளவை. இதை வைத்து இது தான் உயர்ந்தது, இது தான் அதிக வரவேற்பைப் பெற்றது என்று முடிவுக்கு வரமுடியாது.

நடிகர் திலகம் திரி பாகம் 14

துவக்கப் பட்ட நாள் 06.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 26885
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 659
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 26885 / 659 = 40.80
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 927.07

எம்.ஜி.ஆர் அவர்களுக்கான திரி பாகம் 10

துவக்கப் பட்ட நாள் 10.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 24274
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 1392
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 24274 / 1392 = 17.44
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 837.03

நம்மிடமுள்ள நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள், சரியான தகவல்கள், புள்ளி விவரங்கள் இவையே ஒப்பீடு செய்வதற்கு அளவு கோலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணமே தவிர யார் சார்பாகவும் அல்லது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

Russellisf
3rd August 2014, 02:38 PM
WISH U HAPPY FRIENDSHIPDAY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6fa1e3c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6fa1e3c8.jpg.html)

RAGHAVENDRA
3rd August 2014, 02:56 PM
Thank You Yukesh Babu for the Friendship Day wishes

Russellbpw
3rd August 2014, 02:57 PM
wish u happy friendshipday

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6fa1e3c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6fa1e3c8.jpg.html)

my dear friend ......

Thank you so much for the friendship day wishes...!

We have argued so many things...debated on so many things...but those things are always there as a healthy trend !

Wishing you better than the best on this friendship day

regards
rks

joe
3rd August 2014, 02:59 PM
such strong anti society activities

Again , Calling 'Anti Hindi - Imposing campaign' as 'anti society activity' is uncalled for here .
I request you to refrain from sweeping political statements in NT thread.

Russellbpw
3rd August 2014, 03:20 PM
Again , Calling 'Anti Hindi - Imposing campaign' as 'anti society activity' is uncalled for here .
I request you to refrain from sweeping political statements in NT thread.

Joe Sir,

Let some fresh air come in...!

Regards
RKS

joe
3rd August 2014, 03:44 PM
Let some fresh air come in...!

I don't get it ,as if I am one stopping the fresh air :)
நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்

1. அரசியல் நிலைப்பாடுகளை பற்றி பேசும் போது குறைந்த பட்சம் இது என் கருத்து என சொல்வது நல்லது ..மாறாக அது உலக பொது உண்மை போன்று பேசினால் எல்லா நேரத்திலும் எல்லோரும் எல்லை மீறி பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என நினைப்பது சரியல்ல.

2. தங்கள் சொந்த கருத்துக்களை , அபிலாஷைகளை நடிகர் திலகத்தின் மேல் ஏற்றி வைப்பதை தவிர்ப்பது நல்லது ..இப்படி எடுப்பார் கைபிள்ளையாக அவரை அரசியலில் அலைக்கழித்துத் தான் பிறரின் ஏளனத்துக்கு ஆளாகும் வரை கொண்டு சென்றார்கள் ..அவர் கடைசி வரை போற்றியவ்ர்களை தூற்றுபவர்களும் இங்கு உண்டு ..அவர் மனம் நொந்தவர்களை போற்றுபவர்களும் இங்கு உண்டு .. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு .. எனவே யாரும் இங்கே சிவாஜியை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல ..அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . எனவே தங்கள் அரசியல் நோக்குக்கு வலு சேர்க்க அதை சிவாஜி தலையில் ஏற்றி வைக்காமலிருப்பது நல்லது .

Russellbpw
3rd August 2014, 03:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpscfc668b9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpscfc668b9.jpg.html)

Russellbpw
3rd August 2014, 04:02 PM
[
i don't get it ,as if i am one stopping the fresh air :)
நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்

1. அரசியல் நிலைப்பாடுகளை பற்றி பேசும் போது குறைந்த பட்சம் இது என் கருத்து என சொல்வது நல்லது ..மாறாக அது உலக பொது உண்மை போன்று பேசினால் எல்லா நேரத்திலும் எல்லோரும் எல்லை மீறி பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என நினைப்பது சரியல்ல.

2. தங்கள் சொந்த கருத்துக்களை , அபிலாஷைகளை நடிகர் திலகத்தின் மேல் ஏற்றி வைப்பதை தவிர்ப்பது நல்லது ..இப்படி எடுப்பார் கைபிள்ளையாக அவரை அரசியலில் அலைக்கழித்துத் தான் பிறரின் ஏளனத்துக்கு ஆளாகும் வரை கொண்டு சென்றார்கள் ..அவர் கடைசி வரை போற்றியவ்ர்களை தூற்றுபவர்களும் இங்கு உண்டு ..அவர் மனம் நொந்தவர்களை போற்றுபவர்களும் இங்கு உண்டு .. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு .. எனவே யாரும் இங்கே சிவாஜியை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல ..அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . எனவே தங்கள் அரசியல் நோக்குக்கு வலு சேர்க்க அதை சிவாஜி தலையில் ஏற்றி வைக்காமலிருப்பது நல்லது .

ஜோ சார்

இப்போ உங்களுக்கு நான் பதில் உரைக்கவேண்டும் அவ்வளவுதானே ?

சரி

முதற்கண் ...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

அரசியல் நிலைப்பாடு பற்றி கருத்து கூறுபவர்கள் எல்லோரும் அப்படிதான் சார் ! உலக பொது உண்மை என்பதுபோல தான் பேசுவார்கள் ! உங்களுக்கே தெரியுமே...கடவுள் இல்லை என்பவர்களும் இப்படிதான் பேசினார்கள்..பேசுவார்கள்...கடவுள் உண்டு என்பவர்களும் அப்படிதான் பேசுவார்கள்...அது..அவர்கள் கருத்தா அல்லது உலக பொது உண்மையா ?
இப்போது கூட பார்த்தால் ஒரு சுவரொட்டியில் " செத்த மொழி சமஸ்க்ரிதம் ஒழிப்பு மாநாடு " என்று பார்த்தேன்...இது அவர்கள் கருத்தா ..அல்லது உலக உண்மையா ? நான் பேசினால் அது எனது சொந்த கருத்து...அரசியல் கட்சிகாரர்கள் பேசினால் உலக உண்மை ..இது எந்தகாலத்திலும் ஏற்புடையது அல்ல சார் !

என்னுடைய அரசியல் நோக்கு ??? அது என்ன ? திரு சிவாஜி அவர்களை யார் எடுப்பார் கைபிள்ளையாக அலைக்கழித்தார் ? 1953இல் முடிவில் ஒரு துரோகி முதன் முதலாக செய்த வேலை அது ! துரோகத்தின் பலன் என்ன என்பதை துரோகம் செய்தவர்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதை உலகம் காண்கிறது ! யாரும் சிவாஜியை பின்பற்றுபவர்கள் அல்ல என்று நீங்கள் கூட உங்களுடைய கருத்தை உலக உண்மை போல கூறியிருக்கும்பட்சத்தில் மற்றவர்களை குறை சொல்லும் நிலை ...உளதா இலையா ?

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் பழக்கம் எனக்கு அறவே கிடையாது !
நான் என்ன திராவிட கட்சிகளை சேர்ந்தவனா ? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனா ?
அவரை வைத்து அரசியல் ஆதாயம் தேடி அவரை அலைகழித்து அவமரியாதை செய்ய அம்போ என்று விட்டுவிட ?

நடிகர் திலகம் எனக்கு குருஸ்தானம் ! இறைஸ்தானம் ! ஆகவே என்னுள் அவர் எப்படி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை !

Regards
rks

joe
3rd August 2014, 04:23 PM
RKS,
மன்னிக்கவும் ..உங்கள் புரிதல் திறத்தின் மீது சற்று நம்பிக்கை வைத்ததால் வந்த விளைவு .

I said "நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்"

மற்றபடி நீங்கள் தெருவில் மைக்செட் கட்டி முழங்கலாம் ..தனியாக வலைப்பதிவு செய்யலாம் ..இயக்கம் ஆரம்பித்து பெரியாரை திட்டலாம் ..திராவிட இயக்கத்தை திட்டலாம் .

ஆனால் இங்கு நடிகர் திலகம் திரியில் முடிந்தால் நான் சொன்னதை கவனத்தில் கொள்வது நல்லது என சொன்னேன் .

அதுவும் உங்களுக்கு மட்டும் சொன்னதல்ல ..எல்லோருக்கும் பொதுவாக சொன்னது தான் ,

அதற்கு உங்கள் பதில் .. ஹைய்யோ ஹைய்யோ ..
தொடருங்கள் :)

Gopal.s
3rd August 2014, 05:40 PM
நண்பர்கள் தினத்தில் ,திரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

Gopal.s
3rd August 2014, 05:45 PM
பாவ மன்னிப்பு 16.03.1961

தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!

எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.

சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.

அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.

Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.

அட்டகாசமாக antics செய்யும் m .r .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.

படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.

Russellbpw
3rd August 2014, 06:35 PM
RKS,
மன்னிக்கவும் ..உங்கள் புரிதல் திறத்தின் மீது சற்று நம்பிக்கை வைத்ததால் வந்த விளைவு .

I said "நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்"

மற்றபடி நீங்கள் தெருவில் மைக்செட் கட்டி முழங்கலாம் ..தனியாக வலைப்பதிவு செய்யலாம் ..இயக்கம் ஆரம்பித்து பெரியாரை திட்டலாம் ..திராவிட இயக்கத்தை திட்டலாம் .

ஆனால் இங்கு நடிகர் திலகம் திரியில் முடிந்தால் நான் சொன்னதை கவனத்தில் கொள்வது நல்லது என சொன்னேன் .

அதுவும் உங்களுக்கு மட்டும் சொன்னதல்ல ..எல்லோருக்கும் பொதுவாக சொன்னது தான் ,

அதற்கு உங்கள் பதில் .. ஹைய்யோ ஹைய்யோ ..
தொடருங்கள் :)

அதற்கு உங்கள் பதில் .. ஹைய்யோ :banghead: ஹைய்யோ

Russellbpw
3rd August 2014, 06:36 PM
நண்பர்கள் தினத்தில் ,திரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

thankyou so much sir ! Wishing you the same !

Russellbpw
3rd August 2014, 06:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1497564_294729287365740_1715096909527348402_n_zpsf 656e7d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1497564_294729287365740_1715096909527348402_n_zpsf 656e7d6.jpg.html)

Courtesy - Facebook

Gopal.s
3rd August 2014, 07:33 PM
இரு மேதைகள்

அந்த பிரபல மேடை நாடக நடிகரின் நாடகத்தை பார்க்க மாக் சென்னேட் என்பவரும் பாபேல் நோர்மாந்து என்பவரும் வந்தனர்.நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய்,தங்கள் படமான மேகிங் எ லிவிங் என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.அதுவரை கீஸ்டோன் கம்பெனியில் நடித்த போர்ட் ஸ்டேர்லிங் என்பவரை தூக்கி விட்டு ,அந்த புது நடிகரை போட்டனர்.

அந்த படத்தில் அவரது வேடம் நகரத்தில் காசில்லாத ஒருவன்,மற்றவர்களை ஏமாற்றி வேடமிட்டு வாழ்கையை நடத்துவான்.

சிறிது படபிடிப்பு நடந்த பிறகு , பட தயாரிப்பாளர் சென்னேட் ,புது நடிகரின் நடிப்பில் திருப்தியில்லாமல் ,பழைய நடிகரை போட்டு படப்பிடிப்பை மீண்டும் தொடர விரும்பினர்.ஆனால் நோர்மாந்து பிடிவாதமாய் அதே நடிகரை வைத்து மீண்டும் பழைய ரீ ல்களை திரும்பி எடுத்தார்.இப்போது சென்னேட்டுக்கு திருப்தி.படம் ரிலீஸ் ஆனது.பிய்த்து கொண்டு ஓடி ,ஒரே இரவில் அந்த நடிகரை பிரபலம் ஆக்கியது.

என்ன,எங்கோ கேட்ட கதையை திரும்பவும் ஆங்கில பெயர்களை போட்டு கதை விடுகிறான் என்கிறீர்களா?உண்மை.உண்மை.சத்தியம்.அந்த நடிகரின் பெயர் சார்லி சாப்ளின்.

நான் பிறவி மேதைகளாய் வணங்கும் நமது நடிகர் திலகத்துக்கும் ,சார்லி சாப்ளினுக்கும் உள்ள ஒற்றுமை வியக்க வைக்கிறதல்லவா?படக்கதை,பாத்திரம் எல்லாமே பராசக்தி மாதிரியே.

Making a Living is the first film starring Charlie Chaplin. It premiered on February 2, 1914. Chaplin plays Edgar English, a lady-charming swindler who runs afoul of the Keystone Kops.
Chaplin wore a large moustache and a top hat in this film, he also carries a walking cane. Whilst not "the tramp" the character is somewhat reminiscent of the tramp, having hat, cane, moustache and baggy trousers; his famed screen persona of "The Little Tramp" did not appear until his next film, Kid Auto Races at Venice.
It was written and directed by Henry Lehrman.

Cast

Charlie Chaplin - Swindler
Virginia Kirtley - Daughter
Alice Davenport - Mother
Henry Lehrman - Reporter
Minta Durfee - Woman
Chester Conklin - Policeman / Bum

Plot

Edgar English cons a journalist out of some money. He applies for a job at his newspaper. Whilst the journalist is helping a trapped motorist Edgar steals the camera with the picture of the accident and rushes back to the paper with it. He steals the headlines. A short pursuit with the police ensues.

eehaiupehazij
3rd August 2014, 07:37 PM
PAAVAMANNIPPU!..got absorbed and submerged in the true to the type multistarrer with an ensemble of gems of acting lead by NT! The climax is a riveting firework of actions and reactions! Unable to move eyes out of NT like my shadow following me wherever I go! What a generosity.... NT allows MR Raadha to 'act' and just 'reacts'!! While MRR just reprises his Raththakkanneer climax acting wine in a new bottle, NT just reacts without even uttering a word and steals the show!

Happy friends' day!

http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4

http://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

https://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g

https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA

JamesFague
3rd August 2014, 07:48 PM
NT rocks everywhere in TV.

3.30 pm = Pava Mannippu - Kalaignar TV

7.00 pm = Sangili - Sun Life TV

7.00 pm = Thyagam - Murasu TV

Nadigar Thilagam's Day in TV.

Regards

Gopal.s
3rd August 2014, 08:06 PM
Ryan's Daughter by david Lean.(NT Fan)

Ryan's Daughter is a 1970 film directed by David Lean.[4][5] The film, set in 1916, tells the story of a married Irish woman who has an affair with a British officer during World War I, despite opposition from her nationalist neighbours. The film is a very loose adaptation of Gustave Flaubert's novel Madame Bovary.

The film stars Robert Mitchum, Sarah Miles, John Mills, Christopher Jones, Trevor Howard and Leo McKern, with a score by Maurice Jarre. It was photographed in Super Panavision 70 by Freddie Young.

Sir David Lean, CBE (25 March 1908 – 16 April 1991) was an English film director, producer, screenwriter and editor, best remembered for big-screen epics[1] such as The Bridge on the River Kwai (1957), Lawrence of Arabia (1962), and Doctor Zhivago (1965); Ryan's Daughter1970.

டேவிட் லீன் ,நம் நடிகர்திலகத்தின் ரசிகர். இந்தியா வந்த போது நடிகர்திலகம் வீடு தேடி சென்று பார் மகளே பார் படம் பார்த்து விட்டு ,அசந்து போய் ,தான் இயக்கி வந்த Doctor Zhivago வில் நடிக்க வைக்க முயன்றார். தான் native English speaker இல்லாததால் ,நடிகர்திலகம் தயங்கி மறுத்து விட்டார்.டேவிட் லீன் பல அகாடமி விருதுகளின் சொந்தக் காரர்.(ஆஸ்கார் ).

எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் ,நமது நடிகர்திலகத்தின் inspiration இல் பட உலகில் புகுந்த பாரதிராஜா டேவிட்லீன் ரசிகர். படமாக்கும் முறை,காமிரா கோணங்கள்,பாத்திர வார்ப்புகள்,திரைக் கதை அமைப்பு, அழகுணர்வு மிகுந்த காட்சிகள்,காதல் காட்சிகள்,மௌனம் பேசும் இசை மட்டும் நம்பிய காட்சிகள் என்று Ryan 's Daughter ஒரு படத்தை மட்டும் வைத்து, 16 வயதினிலே,புதிய வார்ப்புகள்,அலைகள் ஓய்வதில்லை,கடலோர கவிதைகள் ,நாடோடி தென்றல் என்று எல்லா படத்திலும் பாரதி ராஜா ஒரு பட inspiration எடுத்து அசத்தி உள்ளதை அறிய நாம் Ryan's Daughter பார்த்தே ஆக வேண்டிய படம்.

இந்த படம் என் நண்பர் மகேந்திரன் அவர்களையும் பாதித்துள்ளதை பூட்டாத பூட்டுக்கள் (என் பார்வையில் அவருடைய மிக சிறந்த படைப்பு) பார்த்தால் விளங்கும் .

Murali Srinivas
3rd August 2014, 10:09 PM
சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.

சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].

இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.3&disp=inline&safe=1&attbid=ANGjdJ-8Vzxrv74ezOhSlFSGvUOnIBT9vLiSz3xVMvUkgU4o027wThEcf KIbspepBLSkfLDZcNuSIqr_Ltm-Kl59Sd3ZbgJCEqUWmfpOcfGwh4aez5tbNWTSrEWnr4o&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.2&disp=inline&safe=1&attbid=ANGjdJ_-b6DRLy8N-dcZ4hXF90Nadstg9ThkJtnO2rQ_wtRKWkyMpoVVKpI5BZ5UPMG n1GQs98eDvDnXOLCb55BMSuNG-j48Ir2nCbHaI_g1QiGMpUJWEWysTqeeaos&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

அன்புடன்

venkkiram
3rd August 2014, 10:16 PM
refrain from sweeping political statements in NT thread. Well said Joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.

Murali Srinivas
3rd August 2014, 10:55 PM
பாவ மன்னிப்பு

தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!



சில வருடங்கள் முன்பு நான் எழுதிய ஒரு பதிவிலிருந்து சில வரிகள்!

Let me take the first film they starred together. Paava Mannippu. As everyone knows, Mary loves Rahim but he is reluctant to accept her. The way she would express her love in her words, eyes and body language would be so graceful. Take the scene before Paalirukkum song. NT would be tying the புறா கூண்டு and she would come behind and talk. You have to see the expression. When the song ends, the pallavi

பாலிருக்கும் பழமிருக்கும்

பசியிருக்காது

பஞ்சணையில் காற்று வரும்

தூக்கம் வராது

would be sung without music. கண்ணில் காதலும் கண்ணீரும் சேர்ந்து ததும்ப நடிகர் திலகத்தின் கைகளை பிடித்து அந்த உள்ளங்கைகளில் தன் முகத்தை சேர்த்து இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என் காதலை உன்னிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டு அப்படியே விலகிப் போவார். நளினம் என்றால் அப்படி ஒரு நளினம் தெரியும்.

அன்புடன்

Gopal.s
4th August 2014, 04:29 AM
Well said Joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.

இங்கு அரசியல் பெரும் பாலும் விவாதிக்க படுவதில்லை.யாரும் ஊக்குவிப்பதும் இல்லை.ஆனால் சிவாஜி ரசிகர்கள் என்பதில் தமிழ் நாட்டில் இருக்கும் அனைவரும் அடங்குவர்.அதனால் எல்லா கருத்து கொண்டவர்களும் உண்டு.

என்னை எடுத்து கொண்டால் ,சிவாஜியின் ஆரம்ப அரசியல் தி.மு.க உறவு ,அவர் முன்னேற்றத்திற்கு உதவியது ,அண்ணா,கலைஞர் மூலம். ஆனால் அடிப்படை கருத்தியல் முரண்பாடு கண்ட பின் ,அவர் உச்சம் தொட்ட 58-65 கால கட்டம் போல ,அதற்கு பிறகும்,அவர் அரசியலில் இருந்து விலகி,இறுதி வரை ,நடிகர் என்ற பணி ஒன்றை மட்டும் தொடர்ந்திருந்தால் ,இன்னும் அதிக புகழை,அங்கீகாரத்தை அடைந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளவன்.எனக்கு ஈ .வெ .ரா,அண்ணா,காமராஜ் மேல் பிடிப்பு உண்டு. கலைஞரின் ரசிகன்.ஆனாலும் எந்த கட்சியாலும் ,ஆட்சியாலும் அந்த கலைஞன் நல்ல முறையில் அங்கீகரிக்க படவில்லை என்று குமுறுபவன்.

முரளி ,பெருந்தலைவர் கட்சி.அவர் மறைவுக்கு பிறகும்,பழைய காங்க்ரஸில் தொடர்ந்திருக்கலாம் என்று நினைப்பவர்.1976 க்கு பிறகான அரசியலில் உடன்பாடு இல்லாதவர்.

ராகவேந்தர் சார், சிவாஜி செய்ததெல்லாம் சரியானதே என்ற கொள்கை உள்ளவர்.

ரவி கிரண் , மாற்று கருத்து உடையவர். தி.மு.க எதிர்ப்பு சற்றே ஓங்கி நிற்கும்.

ஆனாலும் ,இங்கு நடிகர்திலகம் மட்டுமே மூலவர்.அரசியல் வந்தால் ,அது நடிகர்திலகம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.ஏனென்றால் பல அரசியல் கட்சிகள் அவருக்கெதிரான துர்பிரசாரம்,பொய் கருத்துகள் ,அனாகரிக பேச்சுகள் இவற்றை செய்துள்ளதால்,அந்த குறிப்புகள் எதிர்-மறை குறிப்பாக அவ்வப்போது வெளிப்படுவது தவிர்க்க இயலாததே

Russellbpw
4th August 2014, 08:09 AM
well said joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.

ஆலோசனைகளுக்கு நன்றி !

ஆனால் அதற்க்கு இங்கு agmark அரசியல் கட்டுரைகள், சிலாகிப்புகள், எதுவும் பதியவில்லையே !

காமாலை வந்தவனுக்கு பார்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் கண்களுக்கு எந்த உண்மையை சொன்னாலும் அது அரசியலாகதான் தெரியும்.

காமராஜர் மற்றும் நடிகர் திலகம் உறவு என்பது ஒரு நல்ல தலைவனை அதுவும் தமிழகத்திற்கு, தமிழ் இனத்திற்கு நல்லது மட்டுமே செய்தவரை அவரது நேர்மையை தலைமையாக ஏற்றுக்கொண்டு அரும்பணி ஆற்றிய ஒரு உண்மை தொண்டன் என்ற உறவாகும்.

தகுதி உள்ளவர்களை தான் அவர்கள் பிறந்தநாளில் இவர்களை பற்றிய கட்டுரை இங்கு பதியப்பட்டுள்ளது. தகுதி இல்லாத மற்ற ஆட்கள் பற்றி தகவல் என்றுமே இந்த திரியில் பதிவாக வந்ததில்லை. உண்மை தகவல்கள் பதிவதில் தவறு இல்லவே இல்லை. அது அரசியலும் அல்ல !

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையும் இங்கு பாராட்டி அரசியல் கட்டுரை இந்த திரியில் ஒரு காலத்திலும் புனயபடவில்லை அது திராவிட கட்சியோ காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர கட்சிகளோ !

பார்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் சரியும் தவறும்..!

Russellbpw
4th August 2014, 12:57 PM
1981 ஜூன் மாத பொம்மை இதழில் யார் இன்றைய SUPERSTAR என்ற கேள்வியும் ...அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் என்றும் நடிகர் திலகம் தான் SUPERSTAR என்ற நாசூக்கான பதிலும் !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps9977a268.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps9977a268.jpg.html)

Murali Srinivas
4th August 2014, 08:18 PM
ஜோவுடன் உடன் படுகிறேன். 8 வயது சிறுவனாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் பங்கு பெற்றேன்.

ஆறு வயது சிறுவனாக இருந்த இவர் [1958 நவம்பர் - 1965 ஜனவரி] அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கொடி பிடித்தாராம். இது போன்ற அள்ளி விடப்படும் திராவிடப் பொய்களைத்தான் நாம் இங்கே அடிக்கடி சுட்டிக் காட்டுகிறோம் [ஜோ, sorry]. கோபால், உங்களுக்கே ஒரு உண்மை உணரும் நேரம் தேவைப்படும் போலிருக்கிறதே.

நண்பர் RKS இங்கே குறிப்பிட்டது என்னவென்றால் அன்றைய நாளில் நடைபெற்ற மொழி போராட்டத்தின் போது அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசையும் காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களையும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிரானவர்கள் போல் சித்தரித்தார்கள். நடிகர் திலகத்தின் மேல் பகை கொண்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவரையும் அது போல் சித்தரித்தார்கள். இது ஒரு பக்கம். நாத்திக வாதம் கொழுந்து விட்டெரிந்த நேரம். தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே நன்னாள் என்று மேடைதோறும் முழங்கினார்கள். மதம், புராண இதிகாசங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இப்படி எதிர் மறை சூழலில் வெளியானது புராண படமான திருவிளையாடல். இது போதாதென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1965 ஆகஸ்ட் இறுதியில் பாகிஸ்தான் குஜராத் அருகில் உள்ள கட்ச் பகுதி வழியாக நம் எல்லையில் அத்து மீறி நுழைந்து நம் மீது படை தொடுத்தது. நமது நகரங்களின் மீது இரவு நேரங்களில் வான் வழியாக குண்டுகள் வீசப்பட்டன. நமது நகரங்களில் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் தடுக்கும் பொருட்டு நமது இந்திய அரசு black out என்னும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறையை அறிவித்து செயல்படுத்தியது. முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் மக்கள் கூட்டமாக கூடும் இடங்களிலெல்லாம் போர் பீதி காரணமாக மக்கள் வெளியே வர அஞ்சிய நேரத்தில் திருவிளையாடல் செய்த சாதனைகள் அசாத்தியமானது. இதை முன்பே நானும் எழுதியிருக்கிறேன். அதைதான் நண்பர் RKS அவர்களும் குறிப்பிட்டார்.

அவர் எழுதிய ஒரு வார்த்தை பிரயோகத்தை பற்றி மட்டுமே ஜோ எதிர் வினை புரிந்தார். ஆனால் இதை சாக்காக வைத்து வினோத் போன்றவர்கள் கவுண்டமணி செந்தில் பாணியில் கிண்டலடித்தது மிகவும் வருந்ததக்கது. எத்துனை சத்தமாக பொய் முரசொலித்தாலும் உண்மை என்னும் ஆலய மணி உரக்கவே ஒலிக்கும். அதுதான் ஆண்டவன் கட்டளை. .

அன்புடன்

மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவை சந்தித்த சோதனைகளைப் பற்றி எழுதம்போது அன்று நடந்தவற்றை பற்றி எழுத வேண்டி வரும். அது திரைப்படத்துறையைப் பற்றியதாகவும் இருக்கலாம். அரசியலாகவும் இருக்கலாம். இந்த திரியில் பங்களிப்பு செய்துக் கொண்டிருக்கும் நாங்கள் என்ன எழுத வேண்டும்/ எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை வெளியிலிருக்கும் வேறு யாருக்கும் நாங்கள் வழங்கிடவில்லை எனபதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

Gopal.s
4th August 2014, 09:10 PM
ஆறு வயது சிறுவனாக இருந்த இவர் [1958 நவம்பர் - 1965 ஜனவரி] அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கொடி பிடித்தாராம். இது போன்ற அள்ளி விடப்படும் திராவிடப் பொய்களைத்தான் நாம் இங்கே அடிக்கடி சுட்டிக் காட்டுகிறோம் [ஜோ, sorry]. கோபால், உங்களுக்கே ஒரு உண்மை உணரும் நேரம் தேவைப்படும் போலிருக்கிறதே.


முரளி,

உங்கள் வாழ்க்கையில் நடக்க முடியாதது பொய்களாகி விட முடியாது.
பொய் தேசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.நேரு நெய்வேலி வந்த போது ஒன்றாவது படிக்கும் சிறுவனாக பள்ளியில் கொடி(தேசிய) பிடித்து நேருவிடம் அரவணைப்பு பெற்றேன். அதே தேசிய தலைமைக்கு எதிராக மொழி போராட்டத்தில் எனது நண்பன் மகேந்திரன் அண்ணன்,மற்றும் என் தமிழ் ஆசான் ஊக்குவித்ததால் ,மொழி காக்க கொடி(எதிர்ப்பு) பிடித்தேன்.பின்னாளில் (1970)நடிகர்திலகத்துக்காக காங்கிரஸ் மேடையில் பேசியுள்ளேன்.

அன்றைய சூழல் ,இதை ஊக்குவித்த பெற்றோர் என்று சாதகமான சூழ்நிலை.

என்ன பெரிய தேசியம். நான்சென்ஸ் என்று நம்மை அழைத்த காஷ்மிரி தலைமையில் குழப்பமே மிஞ்சியது. சுற்றி எதிரிகளை விட்டு விட்டு போன பஞ்ச சீலர். எகிப்து அதிபர் நாசர் வந்து விசாரித்த பிறகுதான் ,இந்த உலக தலைவருக்கு உலக நடிகனை தெரியும்.கப்பலோட்டிய தமிழனை ஆதரிக்காத தேசியம்.

இதற்கு எதிரணியில் இருந்தாலும் பாலும் பழமும் முதல் காட்சி பார்த்து பாராட்டிய அண்ணா,125 அவது பட விழாவில் கலந்து பேசிய அற்புத பேச்சு, நண்பனை டி.வீயில் பார்க்கும் போதெல்லாம் நீதாண்டா நடிகன் என்று சொல்லும் கலைஞர் இவர்கள், நன்றி கெட்ட ஒவுரங்கசீப் காங்கிரஸ் தலைவர்களை விட மேல்.

Richardsof
4th August 2014, 09:12 PM
இனிய நண்பர் திரு முரளி சார்

ஹிந்து நாளிதழில் வந்த தமிழ் திரை உலகின் பொற்காலம் 1961-1970 பற்றிய கட்டுரையை மக்கள் திலகம் திரியில்
பதிவிட்டு , அந்த கால கட்டத்தில் சாதனைகள் புரிந்த படங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் சாதனைகள் பற்றி பதிவிட்டேன் திரு கார்த்திக் அவர்களும் நடிகர் திலகத்தின் பட்டியலை பதிவிட்டதை திரு கோபால் இந்த திரியில்
மறு பதிவிட்டார் .இத்துடன் முடிந்தது .ஆனால் ரவிகிரண் நீண்ட சாதனை பட்டியல் என்ற பெயரில் சில தவறான்
தகவலை பதிவிட்டதால் நானும் அதற்கு மக்கள் திலகம் திரியில் நகைச்சுவையாக பதிவிட்டேன் .யார் மனமும் புண் படும்படி கிண்டல் செய்யவில்லை ..திரு ரவியும் பதிலுக்கு நகைச்சுவையாக என்னை தாக்கி பதிவிட்டார் . நான் ரசித்தேன் ..

உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .

Gopal.s
4th August 2014, 09:24 PM
உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .
நன்றி எஸ் வீ சார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ,என்ற நல்ல பாடல் ஏனோ ஞாபகம் வருகிறது.

joe
4th August 2014, 09:30 PM
அவர் எழுதிய ஒரு வார்த்தை பிரயோகத்தை பற்றி மட்டுமே ஜோ எதிர் வினை புரிந்தார்.

புரிதலுக்கு நன்றி .


ஆனால் இதை சாக்காக வைத்து வினோத் போன்றவர்கள் கவுண்டமணி செந்தில் பாணியில் கிண்டலடித்தது மிகவும் வருந்ததக்கது.

இது எங்கே எப்போது நடந்தது என எனக்கு தெரியாது ..இது தான் திருவாளர் rks --ன் எதிர்வினைக்கு காரணம் என்றால் அதற்கு என் மீது பாய்வது என்ன நியாயம் .. மீண்டும் மீண்டும் நான் விளக்கிய போதும் நீங்கள் புரிந்து கொண்டது போல அல்லாமல் என் மீது பாய்ந்து பிராண்டியது குறித்து உங்களுக்கு வருத்தம் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்பவில்லை .ஆனாலும் அதை குறிப்பிட முடியாத நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்றபடி திருவிளையாடல் படம் வெளியான தருணத்தில் நிலவிய மற்றைய சூழ்நிலைகள் குறித்த கருத்துகளை ஒருவர் முன்வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்திருப்பீர்கள் .அதே நேரத்தில் , இப்போதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை சமூகத்துக்கு எதிரான இயக்கம் என கொச்சைப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .ஆனால் கண்டிக்க எனக்கு இருக்கும் உரிமையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் . திராவிட இயக்கம் , பெரியார் குறித்தெல்லாம் நாம் நேரெதிர் முனைகளில் நின்றாலும் நாமிருவரும் விவாதிக்கும் தளம் இதுவல்ல என நம்புவதால் கடந்து செல்கிறேன் . நன்றி :)

Russellbpw
4th August 2014, 10:11 PM
< Dig>

எப்படி ஒருவர் தன்னுடைய உரிமை என்று கூறுகிறாரோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மட்டும் ஒத்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை...தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை கூறுவது ஏற்புடையது அல்ல !

தமிழுக்கு நான் விரோதி அல்ல ! தமிழிசம் என்பதற்கு தான் நான் எதிர் கருத்து உடையவன். அதாவது தமிழ் திணிப்பிற்கு எனக்கு உடன்பாடில்லை.

தமிழ் இருக்ககூடாது என்று எந்த காலத்திலும் எந்த கட்சியும் சொன்னதாக தெரியவில்லை. ஹிந்தி கட்டாயம் கற்கவேண்டும் என்று சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
கட்டாயபடுத்தினாலும் கற்க மனம் இல்லையென்றால் ஒருவரும் கற்க்கபோவதில்லை !

ஹிந்தி அந்தகாலத்தில் கட்டாயபடுத்தி கல்வி முறையில் கொண்டு வந்திருந்தால் தமிழன் அனைத்து மாநிலங்களிலும் கோடி கட்டி வாழ்ந்திருப்பான் ! அந்த ஒரு சந்தர்பம் மறுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் !

ஒரு மொழி மக்கள் கற்க இவ்வளவு தடை ஏன் ? இதை ஏன் அரசியலாக்கவேண்டும் ஆட்சியில் இருந்தவர்களாக இருந்தாலும் இல்லாதவர்களாக இருந்தாலும். ? ஏன்...அப்படி கட்டாயபடுத்தி ஒருவர் ஒரு மொழி கற்று தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழி கற்று சிறிது உருபடட்டுமேன் ...என்ன தவறு அதில் இருந்துவிடபோகிறது ?

அதெப்படி விட்டு விட முடியும் ? இன்னொரு மொழி கற்றால் வேறு ஏதாவது மாநிலம் சென்று பிழைத்துவிடுவார்கள் ! உண்மைகள் பல தெரியவரும் வேறு ஊர்களுக்கு போனால்...பிறகு இந்த அரசியல்வாதிகள் எப்படி இவர்களை ஏய்த்து பிழைப்பு நடத்த முடியும்...ஆகையால் அந்த சூழ்நிலையே வராமல் செய்துவிட்டால்..! இது தான் அரசியல் !

தமிழக எல்லையை தாண்டினால் ஹிந்தி அவசியம் ! இதை முதலில் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் ! ஆந்திரா, கேரளம், கர்நாடகம், முதல் காஷ்மீர் வரை ஆங்கிலம் தெரியாமல் இருந்தால் கூட பரவா இல்லை. ஹிந்தி தெரியாமல் இருந்தால் என்ன செய்யமுடியும் ?

ஒரு மனிதன் 3 ஸ்டேட்ஸ் செல்கிறான் என்றால் உதாரணமாக...ஆந்திர, கர்நாடக, பீகார் செல்வதானால் அவனுக்கு ஆங்கிலம் தெரிந்தால் கூட..அந்த ஊர் மக்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பின் தமிழ் பேசி ஒரு விஷயத்தை புரிய வைத்து விட முடியுமா அல்லது சான்கய்த மொழியில் கேட்கதான் முடியுமா ? சிறிது யோசியுங்கள் !

அந்த காலத்தில் ஹிந்தி படிக்காததால் அடைந்த நஷ்டம் என்ன என்று அவர் அவர் மனசாட்சிக்கு தெரியும் !

திணிப்பை எதிர்த்தவர்கள் அவர்கள் குடும்ப அங்கங்கள் ஹிந்தியே படிக்கவில்லையா ? அல்லது ஹிந்தியில் அவர்கள் உரையாடல் நடதியதில்லையா ? சட்டமன்ற வளாகத்தில் உரையாடியது இல்லையா ?அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்பரம் ஏன் மக்களை இப்படி ஏமாற்றவேண்டும்..?

இதே அரசியல் தலைவர்கள் ...கொலை, கொள்ளை, அடிதடி, கட்டபஞ்சாயத்து, வழிப்பறி, சாராய வியாபாரம் யாரும் கட்டாயம் செய்யகூடாது என்று ஒரு தீர்மானமோ அதற்காக ஒரு போராட்டமோ எந்த காலத்திலாவது செய்ய முனைந்ததுண்டா ?

1) கொள்ளை, கொலை, வழிப்பறி ஒழிப்பு தினம் ,
2) கள்ளச்சாராய ஒழிப்பு தினம்...
3) சாராய ஒழிப்பு மாநாடு ...இப்படி ஏதாவது செய்தார்களா ? இது போல போராட்டங்கள் தான் நாட்டிற்க்கும் நாட்டுமக்களுக்கும் முக்கியம்.!

அதை விடுத்து மக்கள் உருப்படும் வழியில் மண்ணை தூவுவது ஒரு நல்ல காரியம் அல்ல !

உண்மையிலேயே மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இருந்தால் இது போல ஒரு விஷயத்தை செய்வார்கள்...! மக்கள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை..எந்த காலத்தில் இவர்களுக்கு இருந்தது ? <dig>

இதை நான் இங்கு உரைப்பதனால் உடனே "தயவு செய்து அரசியல் பேசவேண்டாம் இந்த திரியில் என்று வரும் அல்லது..உங்கள் புரிதலை பற்றி தவறாக எடை போட்டேன்...ஹி..ஹி....என்று ஒரு பதில் வரும்..!

அந்த இரண்டு வரிகளை போல பல வரிகள்..பதில் சொல்ல தெரியாமல் சமாளிப்பவர்களுக்கு நிறைய தெரியும்..

எனக்கு அப்படி சொல்ல தெரியாது என்ன செய்ய ?

" உள்ளதை சொல்வேன்..சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது..உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் கிடையாது ! என்று என் இறைவன் பாடி நடித்த காட்சியை போன்றவன் நான் !

joe
4th August 2014, 10:29 PM
நண்பர் RKS,
எந்த விவாதத்துக்கும் சில அடிப்படை புரிதலில் ஒப்புமை அடிப்படை .. அது நாமிருவருக்கும் சாத்தியமில்லை எனும் போது ,உங்களுக்கு தெளிவாக என்னால் பதில் சொல்ல முடியும் என்றாலும் , அதனால் எந்த பயனும் விழையப்போவதில்லை என உறுதியாக நம்புவதால் ..Let us agree to disagree என்பதோடு இதற்கு முற்றுப்புள்ளி . இது குறித்து மேலும் பதிலுக்கு பதில் என்னிடமிருந்து வராது .

என்னுடைய பதில் முரளி அவர்களுக்கு மட்டுமே ..நன்றி.

Russellbpw
4th August 2014, 10:38 PM
முரளி,

இதற்கு எதிரணியில் இருந்தாலும் பாலும் பழமும் முதல் காட்சி பார்த்து பாராட்டிய அண்ணா,125 அவது பட விழாவில் கலந்து பேசிய அற்புத பேச்சு, நண்பனை டி.வீயில் பார்க்கும் போதெல்லாம் நீதாண்டா நடிகன் என்று சொல்லும் கலைஞர் இவர்கள், நன்றி கெட்ட ஒவுரங்கசீப் காங்கிரஸ் தலைவர்களை விட மேல்.

பாலும் பழமும் தான் திரை உலக இறைவன் நடித்த முதல் படமா ? அல்லது 124 முடித்தவுடன் தான் 125வது படத்தின் விழாவில் வந்து பாராட்ட வேண்டுமா ? நடிக்க வந்த 7 வருடத்தில் ஒரு international விருது பெற்றுக்கொண்டு தமிழர்களின் கௌரவத்தை உலகறிய செய்த தமிழனுக்கு எந்த அறிஞரும் அப்போது பாராட்டு தெரிவிக்க வில்லையே விழா எடுத்து ? ஏன்...அப்போது தெரியவில்லையா சிறந்த நடிகர் என்று ?

நண்பன் உயிரோடு இருக்குபோது சமயம் கிடைக்கும்போது முதுகில் குத்தி உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டு, இறந்த பிறகு tv க்கு முத்தம் கொடுத்து என்ன பயன் ? இது இன்னொரு stunt !

என்னதான் தொழிலில் தனக்கு போட்டியாக கருதிய நடிகராக இருந்தாலும் ஒரு பொது விழாவில், பல ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் இன்னொரு முதல்வரும் நடிகர் திலகதிற்கு முத்தம் கொடுத்தார் ! அந்த பண்பிற்கு முன்னால் மற்றவர் எம்மாத்திரம் !

உயிர் நண்பன் என்று கூறி..உயிரற்ற ELECTRONIC பொருளுக்கு முத்தம் கொடுத்தாராம் ...இப்படி தான் உயிர் நண்பனுக்கு எல்லாரும் முத்தம் கொடுப்பார்கள் !

நன்றி கெட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஒவ்ரங்கசீப் காங்கிரஸ் மற்றும் நம்பியவர்களை முதுகில் குத்தி ரத்தம் குடிக்கும் திராவிட கட்சிகள் என்று திருத்தி கூறுங்கள் !

நாசர் சென்னையில் வந்து நமது தெய்வம் அவர்களுக்கு மரியாதை செய்தது நேரு அவர்கள் அனுமதி கொடுத்ததாலயே. காரணம் அவர் நடிகர் திலகம் அவர்கள் மீது வைத்த மரியாதை மற்றும் நடிகர் திலகம் நிகழ்த்திய சாதனையை உணர்ந்ததால் ! அவர் நினைத்திருந்தால் அல்லது டெல்லி காங்கிரஸ் நினைத்திருந்தால் john f kennedy நடிகர் திலகம் அவர்களை அழைத்ததை கூட எப்படியாவது முடக்கியிருக்கலாம்..அப்படி செய்யவில்லையே...அவர்கள் என்ன ..இங்குள்ள திராவிட கட்சி கனவான்களா ? இங்குள்ள நீங்கள் கூறிய கனவான்கள் நடிகர் திலகத்தை ஒரு தமிழன் என்ற முறையில் வழியனுப்பினார்களா ? இல்லையே ? அப்போதும் நடிகர் திலகத்தை பாராட்டு விழ நடத்தி அமெரிக்காவிற்கு வழியனுப்பியது மும்பை நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இதர சங்கம் தான் !

வேலை செய்யும் இடத்தில் SENTIMENT பேசும்போது நமது மேலாளர்கள் கூட WHAT BLOODY SENTIMENTS ? DONT CARRY EMOTIONAL BAGGAGE என்று பல முறை கூற கேள்விப்பட்டதில்லையா நாம் ? அப்போது எப்படி ரியாக்ட் செய்கிறோம் ? அதில் என்ன தவறு ?

தனிமனிதன் கூறி இருந்தால் அதில் தவறு கண்டிருக்க மாட்டோம் ..அதையே நேரு கூறும்போது தவறு என்போம்...

சரி...! ராமர் எந்த இன்ஜினியரிங் காலேஜ் படித்தார் பாலம் கட்ட என்று புத்திசாலிதனமாக கேள்வி கேட்டதாக நினைத்து ஒரு திராவிட கனவான் கேள்வி கேட்டபோது இந்த LOGIC நேஹ்ருவை குறை கூறியவர்களுக்கு மறந்தது ஏன் ? வாய் என்ன தைத்து இருந்ததா ?

இந்த திராவிட கனவான்களை விட நீங்கள் கூறிய காஷ்மீர் எவ்வளவோ சிறந்தவர்கள் !

Russellbpw
4th August 2014, 10:46 PM
இனிய நண்பர் திரு முரளி சார்

ஹிந்து நாளிதழில் வந்த தமிழ் திரை உலகின் பொற்காலம் 1961-1970 பற்றிய கட்டுரையை மக்கள் திலகம் திரியில்
பதிவிட்டு , அந்த கால கட்டத்தில் சாதனைகள் புரிந்த படங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் சாதனைகள் பற்றி பதிவிட்டேன் திரு கார்த்திக் அவர்களும் நடிகர் திலகத்தின் பட்டியலை பதிவிட்டதை திரு கோபால் இந்த திரியில்
மறு பதிவிட்டார் .இத்துடன் முடிந்தது .ஆனால் ரவிகிரண் நீண்ட சாதனை பட்டியல் என்ற பெயரில் சில தவறான்
தகவலை பதிவிட்டதால் நானும் அதற்கு மக்கள் திலகம் திரியில் நகைச்சுவையாக பதிவிட்டேன் .யார் மனமும் புண் படும்படி கிண்டல் செய்யவில்லை ..திரு ரவியும் பதிலுக்கு நகைச்சுவையாக என்னை தாக்கி பதிவிட்டார் . நான் ரசித்தேன் ..

உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .

சார்
தவறான பதிவு என்றால் STATISTICAL PROOF பதிவு செய்து தவறு என்று நிரூபித்திருக்கலாமே ?

உங்களுடைய பதிவிலும் சில தவறுகள் உள்ளன என்பது உங்களுக்கே தெரியும் !

நான் தவறே இல்லாமல் பதிவு செய்யமாட்டேன் என்று கூறவில்லை எந்தகாலத்திலும். எனக்கு தெரிந்த தகவல் பதிவிடும்போது..அதில் தவறு இருந்தால்...

அதை இந்த தகவல் ..இதனால் தவறு என்று விளக்கி ஆதாரத்துடன் கூறுங்கள்..நானும் தவறுக்கு மனிப்பு கேட்பேன்...infact கேட்டும் இருக்கிறேன் என்பதை நீங்களும் அறிவீர்கள் !

அதை விடுத்து...எல்லா பதிவுகளிலும் அது என்னதான் ஆதாரத்துடன் பதிவு செய்தாலும் அதை தவறு என்று கூறுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும் ?

வீடியோ சமாசாரம் : நாடக பாணி நய்யாண்டி...நானும் அதை ரசிக்க தவறியதில்லை உங்களுடைய திரியில் பலர் அதை வரவேற்று, உங்களுக்கு சபாஷ் போட்டு, என்னை வேருபெற்றுவதாக நினைத்துகொண்டு மட்டம் தட்டினாலும் !

அதற்க்கு பதிலும் அதே பாணியிலேயே பதிவும் செய்திருக்கிறேன்..நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் ! ரசித்தும் இருகிறீர்கள் என்று உரைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

நீங்கள் கூறியது வாஸ்தவம்தான் ! உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . மறைக்கவும் முடியாது இது அனைவருக்கும் பொருந்தும் !

Russellbpw
4th August 2014, 11:01 PM
நண்பர் RKS,
எந்த விவாதத்துக்கும் சில அடிப்படை புரிதலில் ஒப்புமை அடிப்படை .. அது நாமிருவருக்கும் சாத்தியமில்லை எனும் போது ,உங்களுக்கு தெளிவாக என்னால் பதில் சொல்ல முடியும் என்றாலும் , அதனால் எந்த பயனும் விழையப்போவதில்லை என உறுதியாக நம்புவதால் ..Let us agree to disagree என்பதோடு இதற்கு முற்றுப்புள்ளி . இது குறித்து மேலும் பதிலுக்கு பதில் என்னிடமிருந்து வராது .



என்னுடைய பதில் முரளி அவர்களுக்கு மட்டுமே ..நன்றி.

ஜோ சார்

கேள்வி கேட்டால்..இப்படி எல்லாம் தான் பதில் வரும்...காலம் காலமாக கேள்வி கேட்பவர்களுக்கு கிடைக்கும் பதில் இது போல தான்..!

SO ...NO USE ! and am definitely not capable to provide as diplomatic answer like you !

Regards
RKS

Russellbpw
4th August 2014, 11:16 PM
சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.

சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].

இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.3&disp=inline&safe=1&attbid=ANGjdJ-8Vzxrv74ezOhSlFSGvUOnIBT9vLiSz3xVMvUkgU4o027wThEcf KIbspepBLSkfLDZcNuSIqr_Ltm-Kl59Sd3ZbgJCEqUWmfpOcfGwh4aez5tbNWTSrEWnr4o&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.2&disp=inline&safe=1&attbid=ANGjdJ_-b6DRLy8N-dcZ4hXF90Nadstg9ThkJtnO2rQ_wtRKWkyMpoVVKpI5BZ5UPMG n1GQs98eDvDnXOLCb55BMSuNG-j48Ir2nCbHaI_g1QiGMpUJWEWysTqeeaos&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

அன்புடன்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0000_zpsddda1b63.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0000_zpsddda1b63.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0001_zpscb78a9a6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0001_zpscb78a9a6.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0005_zps5eb216c0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0005_zps5eb216c0.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0006_zps62c5e6c2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0006_zps62c5e6c2.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0004_zps08631622.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0004_zps08631622.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0003_zps6cbeeef7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0003_zps6cbeeef7.jpg.html)

Russellbpw
4th August 2014, 11:20 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20140804-WA0002_zps1749913f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20140804-WA0002_zps1749913f.jpg.html)

Murali Srinivas
5th August 2014, 12:52 AM
ஜோ,

உங்களிடம் பழகியவன் என்ற முறையில் நீங்கள் என்ன காரணத்திற்காக ஒரு சிலவற்றை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியும். அதனால்தான் rks அவர்களிடம் கூட சில விஷயங்களை தவிர்க்குமாறு சொன்னேன். அவர் பதில் சொன்ன விதம் உங்களை வேதனைப்படுத்தியிருக்கிறது என்பது இப்போதுதான் புரிந்தது. மன்னிக்கவும்.

நாம் எப்படி 2006 முதல் நண்பர்களோ அதே போன்று அரசியல் கருத்துகளில் நாம் இருவரும் நேர் எதிர் முனைகளில்தான் நிற்கிறோம் என்பதும் உண்மைதான். அது இங்கே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த கருத்து வேறுபாடு நமது பொதுவான அடிப்படை இழையான சிவாஜி ரசிகன் என்ற நிலைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த நாம் அனுமதித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் உங்கள தரப்பு வாதத்தை அது ஆதரவாக இருந்தாலும் சரி கண்டனமாக இருந்தாலும் சரி இங்கே பதிவு செய்ய நாங்கள் ஒரு நாளும் தடையாக இருக்க மாட்டோம். எப்போதும் போல் தொடருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
5th August 2014, 12:53 AM
அன்பு நண்பர் வினோத் சார்,

உங்கள் பதிலுக்கும் புரிதலுக்கும் நன்றி.

கோபால்,

பதிலுக்கு நன்றி. இதைதான் நானும் குறிப்பிட்டேன். உலகம் தெரியாத ஒன்னாம் கிளாஸ் பையனாக நேருவிற்கு முத்தம், விவரம் தெரியாத இரண்டாம் கிளாஸ் பையனாக போராட்டத்தில் பங்கேற்பு. என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலே செய்ததை எல்லாம் அடிப்படையாக வைத்து வாதம் புரியக் கூடாது எனபதுதான் நான் சொன்னது. மற்றபடி நீங்கள் முன் வைத்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத செயல்களுகெல்லாம் பதில் சொல்லி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

அன்புடன்

Murali Srinivas
5th August 2014, 12:54 AM
RKS, உங்கள் உழைப்பு நடிகர் திலகத்தைப் பற்றிய பல புதிய செய்திகளை கொண்டு வருவதில் பயன்படுத்தபட வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களிடம் அலைபேசியில் சொன்னது போல பதிலுக்கு பதில் என்று அனைத்து பதிவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவை இந்த திரியில் வந்திருந்தாலும் சரி வேறு திரிகளில் வந்திருந்தாலும் சரி. நான் இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

மேலும் இருபதுகளின் வயதில் இருக்கும் ஏதோ ஒரு பெண் எழுத்தாளர் ஏதோ எழுதினர் என்பதற்காக நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அது அவரவர் மனோநிலை வாழ்க்கை முறையை பொருத்தது. அது சரியா தவறா என்பதெல்லாம் நாம் யோசிக்க வேண்டிய தேவையில்லை. இணையதளத்தில் பலரும் பல விஷயங்களை அவரவர் வசதிக்கேற்ப பதிவு செய்வார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நமக்கு அதற்குதான் நேரம் சரியாக இருக்கும். அது போன்றே சில sensitive மொழி அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை இங்கே தவிர்த்து விடலாம்.

சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
5th August 2014, 12:55 AM
ராகவேந்தர் சார் ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அதே புள்ளி விவரங்களை நானும் தொகுத்திருந்தேன். ஆனால் அவை வேறு காரணத்திற்க்காக. அது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு ஏன் ஒரு சில மாதங்களாகவே ஒரு சிலர் இந்த திரி மோசமாகி விட்டது, தரமில்லை, பார்வையாளர் இல்லை, படிப்பவர்கள் இல்லை யாரும் சீண்டுவது இல்லை என்று தர சான்றிதழ் அதிகாரிகள் போல் இங்கே பேசினார்கள். குழப்பங்களை விளைவிப்பதற்காகவும் அதன் மூலம் திரியை தடம் புரள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினாலும் செய்யப்பட செயல். ஆனால் 2006 முதலே இதை நான் சந்தித்து வருவதால் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் நம்முடைய திரி நண்பர்கள் சிலருக்கேனும் ஏதாவது சந்தேகம் தோன்றியிருந்தால் அதை தீர்ப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பதனால் இதை குறித்து வைத்தேன்.

உண்மை நிலவரம் என்னவென்றால் இன்றைக்கும் கூட இந்த ஹப்பில் இயங்கும் எந்த திரியையும் விட அதிக வாசகர்கள் இருப்பது, அதிக ஹிட்ஸ் கிடைப்பது நமது நடிகர் திலகம் திரிக்குதான். இன்றைய நாளில் தமிழ் திரையுலகில் limelight -ல் இருப்பவர்கள் என்று சொல்லப்படும் பல நடிகர்களுக்கும் இங்கே திரி இருக்கிறது. அவற்றையெல்லாம் கூட பின் தள்ளி அதிக வாசகர்களை கொண்டுள்ள ஒரே திரி நமது நடிகர் திலகம் திரிதான். காரணம் இங்கே வாசிக்க வருபவர்கள் அதிகம். நமது திரி தொய்வு கண்டிருக்கிறது என்று வேறு இடங்களில் பேசிய ஒரு சிலருக்கும் இந்த விவரங்களை முன் வைக்கிறேன். வெளியே இருக்கும் நம்முடைய ஒரு சில நண்பர்களும் நமது திரிக்கு மீண்டும் பங்களிப்பு செய்யும்போது இது மேலும் அதிகரிக்கும்.

திரையுலகில் மட்டுமல்ல திரியுலகிலும் முதல்வர் என்றும் நமது நடிகர் திலகம்தான். எனவே இதை மனதில் கொண்டு தேவையற்ற விவாதங்களை புறந்தள்ளி திரிக்கு மேலும் சுவையூட்டும் வண்ணம் பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
5th August 2014, 12:57 AM
கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.

வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.

அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Gopal.s
5th August 2014, 04:31 AM
< Dig>

இன்னொரு மொழி கற்றால் வேறு ஏதாவது மாநிலம் சென்று பிழைத்துவிடுவார்கள் ! உண்மைகள் பல தெரியவரும் வேறு ஊர்களுக்கு போனால்...பிறகு இந்த அரசியல்வாதிகள் எப்படி இவர்களை ஏய்த்து பிழைப்பு நடத்த முடியும்...ஆகையால் அந்த சூழ்நிலையே வராமல் செய்துவிட்டால்..! இது தான் அரசியல் !


சரிதான்.காலம் காலமாக யார் படிக்க வேண்டும் ,யார் படிக்க கூடாது என்ற கூட்டம்.சமஸ்க்ரிதம் சில உதுடுகள் உச்சரித்தால் அசுத்தமாகி விடும் (தேவ பாஷை) என்று தடை செய்து அந்த நல்ல மொழியை சாகடித்த கூட்டம்,கடல் தாண்டினால் தோஷம் என்று மனிதர்களை ஊருக்குள்ளேயே அடக்கி வைத்த கூட்டம்.தாய் மொழி காத்தவர்களை இகழ்வது.....

Gopal.s
5th August 2014, 04:47 AM
கோபால்,

பதிலுக்கு நன்றி. இதைதான் நானும் குறிப்பிட்டேன். உலகம் தெரியாத ஒன்னாம் கிளாஸ் பையனாக நேருவிற்கு முத்தம், விவரம் தெரியாத இரண்டாம் கிளாஸ் பையனாக போராட்டத்தில் பங்கேற்பு. என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலே செய்ததை எல்லாம் அடிப்படையாக வைத்து வாதம் புரியக் கூடாது எனபதுதான் நான் சொன்னது. மற்றபடி நீங்கள் முன் வைத்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத செயல்களுகெல்லாம் பதில் சொல்லி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

அன்புடன்
இந்த புரிதல் இருந்திருக்காது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.இப்போதைய கோபாலை ஒப்பிட்டால் ,அப்போதைய கோபாலுக்கு விவரம் பத்தாமல் இருந்திருக்கலாம்.ஆனால் இப்போதும் ,இங்கு பதிவிடும் பல வளர்ந்த குழந்தைகளை விட ,9 வயதில் ஜெயகாந்தன் ,12 வயதில் அசோக மித்திரன்,ஜானகிராமன்,கணையாழி ,18 வயதில் பரீக்ஷா என்ற அறிவு தேடல் எனக்கு உண்டு. என் அன்னை அந்த கால பெண் பட்டதாரிகளுள் ஒருவர்.என் கூட இருந்த என் அம்மாவின் கசின் எங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்த ,படிக்கும் பழக்கம் உள்ளவர்.என் தங்கை சிங்கப்பூர் எழுத்தாளர். எனக்கு ,முழு விவரம் தெரியாவிட்டாலும் ,2 வது படிக்கும் போது , என்னை அந்த போராட்டத்தில் கலக்க அனுமதி கொடுத்தவர் என் தாய்.

அதே தாய் என்னை பிற மொழி அறிவு அவசியம் என்றும் தூண்டினார். எனக்கு பலதர பட்ட படிப்புகள் கை வந்த அளவு மொழிகள் கை வரவில்லை.ஆனால் அவை என் முன்னேற்றத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை.ஊர் விட்டு மும்பை,டெல்லி போனவர்கள் ,மூன்றே மாதத்தில் புரிந்து பேசும் மொழியை ஒவ்வொரு தமிழனும் படித்து அவதி படுவதை விட,ஆங்கிலம் படித்து,டாலர் உடன் உலகை வெல்லலாம்.

Gopal.s
5th August 2014, 04:54 AM
சரி சரி ,மன்னவன் வந்தானடி ,எங்கள் தங்க ராஜா ,கூடிய விரைவில்.(தமிழில்தான். ஹிந்தியில் அல்ல.)

joe
5th August 2014, 09:54 AM
முரளி சார்,
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்கேற்ற நீயா நானா எப்போது ஒளிபரப்பாகிறது என தகவல் உண்டா ?

Russellbpw
5th August 2014, 09:57 AM
சரிதான்.காலம் காலமாக யார் படிக்க வேண்டும் ,யார் படிக்க கூடாது என்ற கூட்டம்.சமஸ்க்ரிதம் சில உதுடுகள் உச்சரித்தால் அசுத்தமாகி விடும் (தேவ பாஷை) என்று தடை செய்து அந்த நல்ல மொழியை சாகடித்த கூட்டம்,கடல் தாண்டினால் தோஷம் என்று மனிதர்களை ஊருக்குள்ளேயே அடக்கி வைத்த கூட்டம்.தாய் மொழி காத்தவர்களை இகழ்வது.....

தாய் மொழியை காத்தார்களா ! ஹ !

முதலில் தமிழனை காத்தார்களா ?

எந்த தமிழனை வளர விட்டார்கள்...அவன் புகழை வளர்த்தார்கள் ? அந்த தமிழ் மொழி காத்த கூட்டம் ?

விரல் விட்டு ஒருவரை கூற முடியுமா ?

தமிழ்நாட்டை ஆண்ட காலம் தொட்டு நாசமாகி குளம் தோண்டி குட்டயாக்கிய கயவர்கள் என்று முதல் தமிழ் காப்பாளிகள் ஆனார்கள் ?

ஒருவன் திருப்தி போனது பெரிய தேச விரோத செயல் அல்ல...! அந்த செய்தியை அதற்குள் தமிழ் காதவர்களுக்கு கூறி...போனவர் இறங்கி அடிவாரம் வருவதற்குள்...திருப்தி கணேசா இன்றோடு நீ கோவிந்தா என்று கூவிய பெருமை மிகு தமிழ் மொழி காத்த கூடம் அல்லவா !

Russellbpw
5th August 2014, 10:32 AM
நல்லெண்ணம் கொண்ட நடிகர் திலகம், மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு மற்றும் திரியை திரிக்கும் திரியாளர்களுக்கு

என்னை பரிந்துரை செய்து இந்த திரி பாகம் 14 தொடங்க ஊக்குவித்த கோபால் சார், வாசுதேவன் சார், சிவாஜி செந்தில் சார் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதை வழி மொழிந்து திரி எழுத அனுமதித்த முரளி சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த திரி நிச்சயம் குறுகிய காலத்தில் என்னால் முடிந்த அளவு சொந்தமான சரக்கோ மற்றவர்கள் பதிவிட்ட சரக்கோ..எந்த தலைமுறையினரும் கண்டு களிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பதிவு செய்ய தொடங்கினேன்.

தவறான தகவல் நடிகர் திலகம் சம்பந்தமாக எங்கு வந்தாலும் அதை தவறு என்று சுட்டிக்காட்டி முடிந்தவரையில் பொய் தகவல்களை ஆதார ஆவணம் கொண்டு பதிவும் செய்துள்ளேன்.

தவறான தகவல், பொய்யான செய்தி, அரசியல் காழ்புணர்ச்சி என்னால் பார்த்து கொண்டு அவர்கள் அப்படிதான்...இவர்கள் இப்படிதான் என்று பார்த்தும், படித்தும் வாய்மூடி கைகட்டி என்னால் இருக்க முடியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட பலஹீனமாக கூட இருக்கலாம் ..மறுப்பதற்கில்லை.

ஒன்று ஊழலோடு ஊழலாக நானும் ஊழல் செய்யவேண்டும்..அல்லது நம் வழியை பார்த்துபோகவேண்டும். என்னால் ஊழல் செய்ய முடியாத பட்சத்தில் ....நான் என் வழியை பார்த்து போக முடிவு செய்துள்ளேன்.

இது ஒன்றும் இந்த திரிக்கும் நமது நடிகர் திலகத்திற்கும் புதிதல்ல.

ஊழல் பெருச்சாளிகள், ஊழல் பேர்வழிகள் நிறைந்த நன்றிகெட்ட நடிகர் சங்கத்தில் தனது உழைப்பு இனி பயன் படகூடாது என்று முடிவெடுத்து அந்த கட்டிடத்தில் இனி நுழைவதில்லை என்று முடிவெடுத்து அதை இறக்கும் வரையில் காப்பாற்றிய நடிகர் திலகம் அவர்களை மனதில் வைத்திருப்பவன் நான் ! அதே முடிவை இப்போது இங்கு எடுத்துள்ளேன். !

உங்களுடைய எண்ணங்களுக்கு ஒத்துபோகும் ஒருவர் இனி இந்த திரியை மேற்கொண்டு எடுத்து செல்லட்டும்...நடத்தட்டும் !

தந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி...!

Regards
rks

moderator அவர்களுக்கு :

Request you to delete my id !

Thanks & regards
rks

gkrishna
5th August 2014, 11:21 AM
ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் -

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது -

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் -

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ்

abkhlabhi
5th August 2014, 11:27 AM
தமிழனக்கு தமிழனே எதிரி. அதே போல், நடிகர் திலகம் ரசிகர்கள் , அவருடைய ரசிகர்களே எதிரிகள். எப்படி இருத்த திரி இப்படி ஆகிவிட்டதே .

Gopal.s
5th August 2014, 11:49 AM
பாலும் பழமும் தான் திரை உலக இறைவன் நடித்த முதல் படமா ? அல்லது 124 முடித்தவுடன் தான் 125வது படத்தின் விழாவில் வந்து பாராட்ட வேண்டுமா ? நடிக்க வந்த 7 வருடத்தில் ஒரு international விருது பெற்றுக்கொண்டு தமிழர்களின் கௌரவத்தை உலகறிய செய்த தமிழனுக்கு எந்த அறிஞரும் அப்போது பாராட்டு தெரிவிக்க வில்லையே விழா எடுத்து ? ஏன்...அப்போது தெரியவில்லையா சிறந்த நடிகர் என்று ?


இது அபத்தம். அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகு முறையை குறிப்பிட்டேன். கூட இருந்த போது அண்ணாவும்,கலைஞரும் போற்றாததா?சிவாஜி பட்டம் கிடைத்ததே அண்ணாவின் நாடகத்தால் பெரியார் வாயால்.

பராசக்தி படத்தில் தூக்கி விடலாம் என்ற எண்ணம் வந்த போது ,அதை தடுத்தவர் அண்ணா.

நம் நாட்டு மார்லன் பிராண்டோ என்றவர் அண்ணா.



எந்த விதத்திலும் தி.மு.க அவரை விட்டு கொடுக்கவில்லை. காங்கிரஸ்,காமராஜ்,இந்திரா,ராஜீவ் அவருக்காக என்ன செய்தனர்?விளக்க முடியுமா?

Russellbpw
5th August 2014, 12:12 PM
இது அபத்தம். அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகு முறையை குறிப்பிட்டேன். கூட இருந்த போது அண்ணாவும்,கலைஞரும் போற்றாததா?சிவாஜி பட்டம் கிடைத்ததே அண்ணாவின் நாடகத்தால் பெரியார் வாயால்.

பராசக்தி படத்தில் தூக்கி விடலாம் என்ற எண்ணம் வந்த போது ,அதை தடுத்தவர் அண்ணா.

நம் நாட்டு மார்லன் பிராண்டோ என்றவர் அண்ணா.



எந்த விதத்திலும் தி.மு.க அவரை விட்டு கொடுக்கவில்லை. காங்கிரஸ்,காமராஜ்,இந்திரா,ராஜீவ் அவருக்காக என்ன செய்தனர்?விளக்க முடியுமா?


அடுத்தவர்களுடைய புகழை தனதாக்கும் பாரம்பர்யம் திராவிட கட்சிகளுக்கு அதை போற்றுகிரவர்களுக்கு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்ததற்கு நன்றி...

நடிகர் திலகம் அவர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார், திரு pa பெருமாள் அவர்கள் தான் விடாபிடியாக தான் தான் நடிக்க வேண்டும் என்று கூறி செயல் படுத்தியதை. அதன் நன்றிகடனாக இன்றளவும் பொங்கலுக்கு அவர் குடும்பத்தில் இருந்து மரியாதை செய்வது வழக்கம்..இது உண்மை...இதையே மறைக்கும் அளவிற்கு திராவிட எண்ணங்கள் வேரூன்றியுள்ளது அதன் ஆதரவாளருக்கு ! மற்றபடி நீங்கள் கூறியபடி அண்ணாவும் சொல்லவும் தம்பியும் சொல்லவில்லை !

அணியில் இருக்கும்போது என்ன செய்தார்கள் ?

கட்சிக்கு தெரு தெருவாக தமிழகம், இலங்கை சென்று கட்டபொம்மன், மனோஹர, பராசக்தி வசனம் பேசி அதுவரை திராவிட கட்சி கண்ணால் கூட பார்த்திராத அளவுக்கு பணமும் பொன்னும் வசூல் செய்து கொடுத்தவர் நடிகர் திலகம் ....அவருடைய சம்பளம் கூட திருமணம் ஆகும் வரை இந்த திராவிட கனவான்கள் ஒரு பகுதி கட்சிக்காக என்று கேட்டு வாங்கியுள்ள சரித்திரம் தமிழகம் கண்டதுண்டு...! இந்த திராவிட கனவான்கள் முதலில் என்ன செய்து கிழித்தார்கள் ?

அணியில் இருந்து விலகி...உலக புகழ் வந்ததும்....உலகமே போற்றுகிறது.. ! நாம் இரெண்டொரு வார்த்தை கூறாமல் இருந்தால் தவறாகிவிடபோகிறது என்று ஊர் வாய்க்கு பயந்து இதை செய்துள்ளதை புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. இதில் ஒன்றும் பெருந்தன்மை எள்ளளவும் இல்லை என்பது தான் உண்மை. !

காலம் கடந்த கூற்று...அண்ணா கூறியது ...! உலகபுகழ் அவர் கூறுவதற்கு முன்பே நடிகர் திலகம் பெற்றாகிவிட்டது ...!

சும்மா அண்ணா கொடுத்துவிடவில்லை சிவாஜி வேடத்தை...அதன் பின்னணியை நான் விளக்க வேண்டுமோ ? கொடுத்த பாடத்தை தலைகீழாக வெளியில் சென்று அண்ணா திரும்பி வருவதற்குள் கரைத்து குடித்து வந்தவுடன் அதை திறம்பட நடித்தும் காட்டியவர் எங்கள் கலை கடவுள். இவரை விட்டால் சிறந்த ஆள்...வேறு ஆள் இப்போதைக்கு இல்லை என்ற காரணத்தால், தனது நிலையை காப்பாற்றிக்கொள்ள கொடுத்தார்...! அதுவும் புதிய உடை கூட கொடுக்காமல்...mgr அவர்களுக்கு அளவெடுத்து வைத்த உடையை alter செய்து தான் அந்த வேடத்திற்கு கொடுத்தார் .! இந்தளவிற்கு ஒரு partiality ...!

பெரியார் சிவாஜி பட்டம் கொடுத்தது ! - அந்தளவிற்கு நடிப்பின் தரம் இருந்தது...நடிகர் திலகம் நடிப்பில் அவ்வளவு ஒன்றிபோனதால்தான் சிவாஜி பட்டம் கொடுத்தார் ! இது நடிகர் திலகத்தின் திறமைக்கு, தகுதிக்கு கிடைத்த கெளரவம். அதற்க்கு முன் திரை நடிகர்களையும் நாடக நடிகர்களும் எப்படி அழைக்கபட்டார்கள்..அவமான படுத்தபட்டார்கள், கேலிபேச பட்டார்கள் திராவிட கனவான்களால் என்பதை நான் கூறி தான் திராவிட செல்வங்களுக்கு தெரியவும் வேண்டுமோ ?

இப்போது சிலை விவகாரம் கூட...சிலை வைத்து அதை அரசாங்க documentation formalities முழுதும் செய்தார்களா என்றால் அது கூட இல்லை ! நடிகர் திலகத்தை நேசிப்பவர்களுக்கு அந்த MENTAL TENSION வேறு புதிதாக சேர்ந்துள்ளது ! ஒரு வக்கீல் வைத்து ஒரு சாமானிய மனிதன் வாதாடுகிறான் - இவளவு பெரிய நிலையில்...உயிர் நண்பன் ..டிவி பார்க்கும்போது முத்தமிடுவேன் என்றெல்லாம் கூறுபவர்கள் ஒரு வக்கீல் வைத்து வாதிட்டார்களா ? இல்லையே ? அப்புறம் என்ன திராவிடம்...ஆரியம் என்று ...!

நடிகர் திலகத்திடம் இவர்கள் பாட்சா பலித்தது....மற்றொரு நடிகரிடம் இவர்கள் செய்த இதே வேலைக்கு, இவர்கள் பாடச்ச பலிக்கவில்லை, வனவாசம் தான் கிடைத்தது ! காரணம் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதுதான் !

காங்கிரஸ் ஆரம்பம் முதலே சிவாஜி அவர்களை பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தினார்களே தவிர...தெரு தெருவாக வசனம் பேச சொல்லி, பணம் வசூல் செய்ய சொல்லி அதை பிடுங்கிக்கொண்டு நடிகர் திலகத்தை முடிந்தவரை ஓட்டாண்டியாக்கி அவமானபடுத்தவில்லை...!

மொத்தத்தில் இருவரும் ஊழல்தான் ...அதில் இமாலய ஊழல் பரங்கிமலை ஊழல் என்ற அளவுகோல் நிச்சயம் உண்டு !

RKS

Gopal.s
5th August 2014, 12:21 PM
நல்லெண்ணம் கொண்ட நடிகர் திலகம், மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு மற்றும் திரியை திரிக்கும் திரியாளர்களுக்கு

என்னை பரிந்துரை செய்து இந்த திரி பாகம் 14 தொடங்க ஊக்குவித்த கோபால் சார், வாசுதேவன் சார், சிவாஜி செந்தில் சார் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் என் வழியை பார்த்து போக முடிவு செய்துள்ளேன்.

இது ஒன்றும் இந்த திரிக்கும் நமது நடிகர் திலகத்திற்கும் புதிதல்ல.

ஊழல் பெருச்சாளிகள், ஊழல் பேர்வழிகள் நிறைந்த நன்றிகெட்ட நடிகர் சங்கத்தில் தனது உழைப்பு இனி பயன் படகூடாது என்று முடிவெடுத்து அந்த கட்டிடத்தில் இனி நுழைவதில்லை என்று முடிவெடுத்து அதை இறக்கும் வரையில் காப்பாற்றிய நடிகர் திலகம் அவர்களை மனதில் வைத்திருப்பவன் நான் ! அதே முடிவை இப்போது இங்கு எடுத்துள்ளேன். !

உங்களுடைய எண்ணங்களுக்கு ஒத்துபோகும் ஒருவர் இனி இந்த திரியை மேற்கொண்டு எடுத்து செல்லட்டும்...நடத்தட்டும் !

தந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி...!

Regards
rks

moderator அவர்களுக்கு :

Request you to delete my id !

Thanks & regards
rks

Ravi Kiran Surya,

Pl.Do not go away. You are carrying this thread well. We want you to continue with your natural self.

:-D

eehaiupehazij
5th August 2014, 12:29 PM
படித்த பண்பாளர்கள் நடிகர்திலகத்தின் புகழ் ஆர்வலர்களாக நிறைந்த மேன்மைமிகு திரியில் மொழி அடிப்படை அரசியல் அலசல்கள் தேவைதானா? மொழி, மதம், இனம், தேசம் ஞானம், கல்வி....இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகின் ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒரே மாபெரும் கலைஞனுக்கு நடிப்பின் அகராதிக்கு இந்தவகை சாயங்கள் எதற்காகப் பூசப்பட வேண்டும்? அறிவியல் அரசியல் மாற்றங்கள் நிறைந்த இப்புவியில் என்றும் மாறாத நடிப்பிலக்கணத்திற்கு, மறைந்தும் மறையாத புகழுடம்புடன் நம் மனதில் நிறைந்திருக்கும் நடிப்புக்கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவஞ்சலி சேவை எந்தவித அரசியல் கலப்புமின்றி வருங்கால சமுதாயத்திற்கு நடிப்புலகில் அவர் உருவாக்கிய வழிகாட்டும்விதமான சாதனைகளை எடுத்துரைப்பதே.

With a unity in diversity, let us sing the name and fame of NT in unison without giving room for such controversies and debates that will only detract us from our principal objective. It is my humble request to all our friends to concentrate on accelerating the growth of this thread without any stagnation.

Dear RKS. Kindly don't give up your dash and verve that is taking this thread towards the service to NT, but of course, not becoming the 'eye of the cyclone' at times!

Gopal.s
5th August 2014, 12:32 PM
படித்த பண்பாளர்கள் நடிகர்திலகத்தின் புகழ் ஆர்வலர்களாக நிறைந்த மேன்மைமிகு திரியில் மொழி அடிப்படை அரசியல் அலசல்கள் தேவைதானா? மொழி, மதம், இனம், தேசம் ஞானம், கல்வி....இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகின் ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒரே மாபெரும் கலைஞனுக்கு நடிப்பின் அகராதிக்கு இந்தவகை சாயங்கள் எதற்காகப் பூசப்பட வேண்டும்? அறிவியல் அரசியல் மாற்றங்கள் நிறைந்த இப்புவியில் என்றும் மாறாத நடிப்பிலக்கணத்திற்கு, மறைந்தும் மறையாத புகழுடம்புடன் நம் மனதில் நிறைந்திருக்கும் நடிப்புக்கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவஞ்சலி சேவை எந்தவித அரசியல் கலப்புமின்றி வருங்கால சமுதாயத்திற்கு நடிப்புலகில் அவர் உருவாக்கிய வழிகாடும்விதமான சாதனைகளை எடுத்துரைப்பதே.

With a unity in diversity, let us sing the name and fame of NT in unison without giving room for such controversies and debates that will only detract us from our principal objective. It is my humble request to all our friends to concentrate on accelerating the growth of this thread without any stagnation.

Well Said Dr.Senthil. I agree with you.

Russellbpw
5th August 2014, 12:40 PM
[QUOTE=gkrishna;1152899]ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் - சிலந்தி பூச்சி நகரத்தில் ஒரு ஒட்டடை குச்சியால் எவ்வளவு சிலந்தி ஒட்டடை அடிக்கமுடியும் ? சிலந்திகள் அப்படி ஏறுவது சிலந்திவலை என்ற அவர்களுடைய சிம்மாசனமே தவிர மனிதர்கள் அமைத்த சிம்மாசனம் அல்ல !

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ் - தமிழகத்திற்கு, தமிழனுக்கு பொருந்தாத ஒரு பழமொழி காரணம் நேர்மை இங்கு விலைபேசபடுவதால்!


அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன் - அறிவை முழு உபயோகம் அரசியல் சூதாட்டங்களுக்கு மட்டுமே பயன் படுத்த படுகின்றன...நம்மை பொருத்தவரை

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - மழை புதியதானாலும் கடலுடன் தான் கலக்கிறது...கடல் நிரந்தரம் ..மழை நிரந்தரம் அல்ல ! இப்படி தான் இங்கும்...! நல்லவர்கள் இல்லாத இடத்தில் மழை பெய்யாது !

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன் - கடிகாரம் பார்த்து வேலை செய்தால் கூட கண்டுபிடிக்கலாம் ! பல வீம்புகேன்று கூறும் குற்றங்கள் !

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் -

இங்கு அள்ளி அள்ளி கொடுக்கவேண்டும் என்றில்லை... கொடுப்பதாக நாலுபேர் நம்பும் விதமாக பறைசாற்றிகொண்டாலே வள்ளல் என்று கூறுவார்கள் !

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ் - இதை கூட தேர்வு எழுதியபிறகு தான் பாடமாக கற்றுகொள்ளமுடின்தது !

HARISH2619
5th August 2014, 01:47 PM
பெங்களூரில் ரவீந்திரா கலாக்ஷேத்ரா அரங்கம் அமைக்க அப்போதைய மைசூர் மாகான அரசு முடிவு செய்து வெள்ளித்திரை கலைஞர்களிடம் நிதிஉதவி கேட்டது.அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி கலைஞராக இருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தாமாக முன்வந்து பெங்களூர் டவுன்ஹால் திடலில் தனது குழுவினருடன் இனைந்து 'வீரபாண்டியகட்டபொம்மன் ' நாடகம் நடத்தி ,அதன் மூலம் கிடைத்த ரூ.22 ஆயிரத்தை கட்டிட அமைப்பு குழு தலைவராக இருந்த பி.டி.ஜத்தி யிடம் வழங்கினார் .

நன்றி :தினகரன் நாளிதழ் ,பெங்களூர், 5-8-2014

Russellbpw
5th August 2014, 03:51 PM
கெளரவம் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு .....

"அதைத்தானே எதிர்பாக்கறா...எப்போடா...இவன் விழுவான்னு தானே எதிர்பாக்கறா....விழமாட்டேன் டீ....am rks !
Even if am not a barrister ...am rks !!!

ஆயிரம் சபைகளில் வருவேன்.....!

எழுந்ததுண்டு.....விழுந்ததில்லை...! அறியாமல் உளறாதே...போடி..போடி...!

ஆயிரம் சபைகளில் வருவேன்.....!

https://www.youtube.com/watch?v=z7CsiKh8vZg

Russellbpw
5th August 2014, 06:20 PM
இது அபத்தம். அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகு முறையை குறிப்பிட்டேன்.
எந்த விதத்திலும் தி.மு.க அவரை விட்டு கொடுக்கவில்லை.

அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகுமுறை

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thuklak20612writeuponNT_zpsc159473f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thuklak20612writeuponNT_zpsc159473f.jpg.html)

Russellbpw
5th August 2014, 06:30 PM
இதயம் பேசுகிறது என்று பெயரளவில் பத்திரிகை வைத்து பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யும் புளுகும் பதிவிட்ட..தன்னுடைய பண தேவைக்காக திறமையை குற்றமாக எழுதிய அடி வருடி மணியன் அவர்களுடைய இரெட்டை வேடம் அனைவரின் பார்வைக்கும்.

ஆதாயத்திற்காக நடிகர் திலகத்தின் நடிப்பை நடிப்பை பற்றி ABCD கூட தெரியாத மணியன் "OVER ACTING " என்று யாரையெல்லாமோ திருப்தி படுத்த எழுதிய அந்த மணியன் அவர்கள் , இதே நடிகர் திலகத்தை பற்றி என்ன எழுதியுள்ளார் என்பதை அனைவரும் பாருங்கள் ! ஆடு நனைகிறதே என்று ஓநாய்க்கு கவலை !


நடிகர் திலகத்தை விட சிறந்த நடிகர் இதயம் பேசாத மணியன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Manian-AV_zps04857a21.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Manian-AV_zps04857a21.jpg.html)

Russellbpw
5th August 2014, 06:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps306abfb9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps306abfb9.jpg.html)

eehaiupehazij
5th August 2014, 06:42 PM
Tension Relievers : Back Projection Technology in World Cinema

Action scenes are welcome alike by cine goers all over the world! But only very few heroes venture not to use body doubles (''dupes" in Tamil Cinema) even in critical stunt situations. Most of our heroes, for reasons of 'insurance' and 'safety' prefer to go by their body doubles in long shots and back projections with themselves in close-up shots, whether it is a fist fight or car chase or ski chase and jump or horse-riding or even cycling! Just to break the monotony and tensive mood in our thread just enjoy some clippings!!

Even in a James Bond film, no escape from back projections!!!

https://www.youtube.com/watch?v=RO88NI16g84


https://www.youtube.com/watch?v=RaEU_A405zA


https://www.youtube.com/watch?v=VlBUPtKIoHo

https://www.youtube.com/watch?v=SeMrOGc8wNc

https://www.youtube.com/watch?v=W_Jy_2HixK8

https://www.youtube.com/watch?v=OiAD_5iGSOA

https://www.youtube.com/watch?v=QwAMsT5K5qU

https://www.youtube.com/watch?v=X0OZyl-UxFA

https://www.youtube.com/watch?v=om8AncusULw

Gopal.s
6th August 2014, 04:57 AM
ஜிகர்தண்டா- இதை பற்றி கேள்வி பட்டிருந்தாலும் ,இந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது ,முருகன் இட்லியில் முதல் முறை பருகினேன். கொஞ்சம் falooda வில் திரட்டு பால் சேர்த்த மாதிரி. பானம் சுமார் என்றாலும்,படம் பிச்சு கிட்டு ஓடுதாம்.முரளி,சி.க பார்வைக்கு.

மதுரைக்கார இயக்குநர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பீட்ஸா படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் எழுதிய கதை இந்த மதுரைப் பின்னணி கொண்ட கதைதானாம். காரணம், அவர் அடிப்படையில் மதுரைக்காரர் என்பதால். இருப்பினும் முதலில் பீட்ஸாவைக் கொடுத்த அவர் தற்போது தனது மண்ணின் ஜிகர்தண்டாவை ஜில் ஜில்லென்று கொடுத்துள்ளார். வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது இயக்குநருக்கு.

KCSHEKAR
6th August 2014, 09:34 AM
நடிகர்திலகத்தின் திரைத்துறை சாதனைகளைத் தாண்டி , திராவிடம் , தேசியம் இரண்டிற்குமே அவரின் பங்களிப்பு அளவிடமுடியாதது . பிரதிபலன் எதிர்பாராதது. திரைத்துறையிலாவது அவர் பொருள், புகழை சம்பாதித்தார். ஆனாலும், கலைஞன் என்ற வகையில் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவருடைய, பொருள், புகழ் அனைத்தையும், அரசியலிற்காக செலவழித்ததுதான் மிச்சம். அதனால் அடைந்த பலன் ஏச்சும், ஏளனப் பேச்சும்தான். ((அது தேசியமாக இருந்தாலும் சரி, திராவிடமாக இருந்தாலும் சரி). இது நடிகர்திலகத்தை அறிந்த, உணர்ந்த அனைவருக்கும் புரியும்.

ஆனால் ஒரு recap மாதிரி அரசியல் பகுதியையும் (திராவிடம், தேசியம் என்று), புதியவர்களுக்கும் புரியவைத்த, திரும்பி அலசிப்பார்க்க உதவிய திரு.கோபால், திரு.rks ஆகியோருக்கு நன்றி.

sivaa
6th August 2014, 10:16 AM
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
13 வது நினைவுநாளையொட்டி
கனடாவில் இருந்து வெளிவரும்
உதயன் பத்திரிகை தனது 25.07.2014 திகதி
பதிப்பில் பிரசுரித்த கட்டுரை முதல் பகுதி
இதே நடிகர் திலகம் சிவாஜி திரி 14 ல்
பக்கம் 56ல் பதிவிடப்பட்டுள்ளது

தொடர்ச்சியான அதன் இரண்டாம் பகுதி இது


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image53_zps53cb1f2d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image53_zps53cb1f2d.jpg.html)

Gopal.s
6th August 2014, 10:42 AM
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
13 வது நினைவுநாளையொட்டி
கனடாவில் இருந்து வெளிவரும்
உதயன் பத்திரிகை தனது 25.07.2014 திகதி
பதிப்பில் பிரசுரித்த கட்டுரை முதல் பகுதி
இதே நடிகர் திலகம் சிவாஜி திரி 14 ல்
பக்கம் 56ல் பதிவிடப்பட்டுள்ளது

தொடர்ச்சியான அதன் இரண்டாம் பகுதி இது




டாக்டர்.வாகீசர் செமத்தியாக மாட்டினார் வேந்தர் கைகளில்.ஒரு பிடி பிடிங்கள் வேந்தரே. கானடாவிற்கு எங்கள் சார்பில் ஒரு டிக்கெட் ,வாசு sponsor பண்ணுவார்.

eehaiupehazij
6th August 2014, 10:43 AM
As far MGR was concerned his 'moves' were very cleverly calculated ones and his 'movies' were tactfully manipulated ones with appropriate political 'punch' dialogues and 'self projecting' song lines. Having understood his limits and limitations in the arena of acting, he just decided to remain 'a showman on earth' like Rajkapoor and concentrated on his desi version of Robinhood formula creating a 'do gooder' image in the minds of common public for whom he could always project himself as a 'philanthropist' and never perform a 'negative' role even in films!! Hence he made use of each and every opportunity that came his way to solidify his 'image' and delivered only seasonal entertainers rather than any classical tear jerker! The downtrodden sector of our community got mesmarised by his screen image (to become eventually his 'vote bank') which he could maintain till his last film. The built-up image helped him carve his own niche on the political side and when opportunity knocked his door he made the right use of it, encashing his popularity to become a chief minister of state till his death. That way, in one sense, he proved to be a diplomatic 'chaanakya' (?!) or a practical 'Padikkaatha medhai' making his political rival in a continuous suffocation, whatever trials he could try to surface out!

As far NT was concerned, he always thought of presenting to this world a limitless variations in characterizations in his own unmatched fort of acting. He never tried to build 'castles in the air' as far acting was concerned. His devotion to his profession, his punctuality, unassumed philanthropy, inherent helping tendency to create and help more number of producers to come up or emerge .. a mission of NT with a vision that made him the ultimate demigod of acting and the dictionary of acting compared to any other actor of this world. While MGR was struggling hard over 10 years or more to climb up the success ladder to reach his destination and hall mark in Tamil Movie world with insignificant side roles, it was a unique international achievement for NT to have become the phenomenal Super Star overnight by the thunderous success of his maiden film Parasakthi (maintaining this cult status till his death)! He enjoyed the perils of acting to deliver all possible characters to this world rather than getting stamped just as a show man. Probably in the hallucination of Maareesan Mayamaan NT was misguided to try his hands with politics which ultimately resulted in a loss of his own savings only since he was not clever enough to 'horse ride' on others money. Politics was just a 'thaamarai ilaith thanner' for NT even as he was an ardent follower of Karmaveerar Kaamarajar! As far the kingdom of acting is concerned he was the singlemost emperor of acting, while no one could match his acting calibre. He could have delivered lot more gems of movies if he was not dragged into 'Politics' which warrants diplomatic skills and never favours 'Kallam kabadamatra manitha neyargal' like NT! Let us avoid unnecessary discussions of his 'political' events and continue to project his unparalleled contributions to classic cinema only. This is my humble personal opinion.

Gopal.s
6th August 2014, 10:47 AM
Well said sivaji senthil.

sivaa
6th August 2014, 06:53 PM
மறுவெளியீட்டில் முதன்முதலாக 150 வது நாள்
கண்டு சாதனை படைத்த கர்ணனின்
இரண்டாண்டுகள் நினைவூட்டல்

(மற்றவர்கள்போல் இதனை வெள்ளிவிழா ஓட்டியிருக்கலாம்)

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sathyam150ad.jpg

sivaa
6th August 2014, 06:59 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6268-1.jpg

Subramaniam Ramajayam
6th August 2014, 07:48 PM
மறுவெளியீட்டில் முதன்முதலாக 150 வது நாள்
கண்டு சாதனை படைத்த கர்ணனின்
இரண்டாண்டுகள் நினைவூட்டல்

(மற்றவர்கள்போல் இதனை வெள்ளிவிழா ஓட்டியிருக்கலாம்)

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/sathyam150ad.jpg
silverjublieee enna morethan that 200days run panni erukkalam
producer distributor manm vaithirunthal, enna seivathu
namakku pazakaamilaiye sir.

eehaiupehazij
6th August 2014, 08:33 PM
Look alikes could neither shake nor stir the images of originals! Just for a change, enjoy the song sequences!!

http://www.youtube.com/watch?v=TeXza5I9qIw

http://www.youtube.com/watch?v=Uh3980VY49Y

http://www.youtube.com/watch?v=n-fj_GDQnO0

http://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

http://www.youtube.com/watch?v=xZtTPdMHU2c

http://www.youtube.com/watch?v=8sJaPqb0nxw

Russellbpw
6th August 2014, 11:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/904700_397502207047924_1960011402_o_zpsd0fe21f2.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/904700_397502207047924_1960011402_o_zpsd0fe21f2.jp g.html)

Russellbpw
6th August 2014, 11:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1461202_397502213714590_1794637422_n_zps01be2d87.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1461202_397502213714590_1794637422_n_zps01be2d87.j pg.html)

Russellbpw
6th August 2014, 11:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1486746_397502250381253_603090894_n_zps24fc57a4.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1486746_397502250381253_603090894_n_zps24fc57a4.jp g.html)

Russellbpw
6th August 2014, 11:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1495509_397502260381252_651492105_n_zpsc1b6df20.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1495509_397502260381252_651492105_n_zpsc1b6df20.jp g.html)

Murali Srinivas
6th August 2014, 11:41 PM
கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.

வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.

அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

sivaa
7th August 2014, 09:15 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image58_zps86c0f4a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image58_zps86c0f4a5.jpg.html)

குமுதம்

Russellbpw
7th August 2014, 09:34 AM
மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Sir,
A small request.

When you mention the amount also mention in Numericals !

Thanks
RKS

Murali Srinivas
7th August 2014, 09:49 AM
முரளி சார்,
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்கேற்ற நீயா நானா எப்போது ஒளிபரப்பாகிறது என தகவல் உண்டா ?

உறுதியாக தெரியவில்லை ஜோ. எங்களிடம் தகவல் சொன்னவர் இது ரெகுலர் நீயா நானா போன்று ஞாயிறன்று ஒளிப்பரப்பாகாது இது சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று ஒளிப்பரப்பாகலாம் என்று கூறினார். அதே சமயம் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான ஒன்றாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். கடைசி நிமிட மாறுதல்கள் வரலாம். எனவே தொலைக்காட்சி நிறுவனமே அறிவிக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். So waiting.

அன்புடன்

Murali Srinivas
7th August 2014, 09:52 AM
Sure RKS.

கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி [above Rs 70,000/-] வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.


Total collection for Vasantha Maligai till yesterday evening [Wednesday] crossed Rs 70,000/-

Regards

sivaa
7th August 2014, 10:14 AM
silverjublieee enna morethan that 200days run panni erukkalam
producer distributor manm vaithirunthal, enna seivathu
namakku pazakaamilaiye sir.

உண்மைதான் நடிகர்திலகமும் மற்ரவர்போல்
தன் படங்களின் ஓட்டங்களில் கவனம் செலுத்தியிருந்தால்

20வதுக்கு மேற்பட்ட 200 நாள் படங்களையும்

50க்கும் மேற்பட்ட வெள்ளிவிழா படங்களையும்

200க்கும் மேற்பட்ட 100 நாள் படங்களையும்

காட்டியிருக்கலாம்

நடிகர் திலகம் எதுவித கவனமும் செலுத்தாமலே
அவரது படங்கள் சுயமாக வெற்றிக்கொடி கட்டி
சாதனைகளை நிலை நாட்டியுள்ளன

தயாரிப்பாளர்களும் வினியோகித்தர்களும்
நடிகர்திலகத்தின் படங்கள்மூலம் குறுகிய
காலத்திலேயே ஆதாயத்தை கண்டுவிடுகின்றனர்

எனவே கூட்டம் இருக்கும்பொழுதும் படங்களை எடுத்துவிடுகின்றனர்

கண்முன்னே கர்ணன் சாட்சி

Murali Srinivas
7th August 2014, 11:15 AM
செந்தில் சார்,

நடிகர் திலகம் திரியில் நாம் வேண்டுமென்றே அரசியல் பேசுவதில்லை. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவை வெளியான போது எதிர்கொண்ட சூழ்நிலை பற்றி அன்றைய நாளில் ஏற்பட்ட சோதனைகளைப் பற்றி பேசும் போது அரசியல் பற்றி பேசாமல் எழுத முடியாது. அதிலும் குறிப்பாக 60கள் மற்றும் 70கள் பற்றி பேசும் போது. காரணம் தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை முன் வைத்த போது கோபால் அதற்கு எதிர் வினை புரிய அதற்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அந்த வாதத்தை நான் வளர்க்க விரும்பாததனால்தான் கோபால் முன் வைத்த வாதத்தை நான் முற்றிலுமாக நிராகரித்த போதும் அதற்கு எதிர் வினை புரியவில்லை. மற்றபடி வேறு agenda இல்லை. .

அன்புடன்

Russellzlc
7th August 2014, 01:21 PM
தொடர்ந்து நமது மக்கள் திலகம் திரியினில் பதிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் திரு. ரவி கிரண் சூரியா இனி நம் திரியினில் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க -

நான் முன்னமே எச்சரித்த படி கீழ்கண்ட பதிவு :

மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை அறவே வெறுத்து, திரைப்படங்களில் கூட அந்த காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய மக்கள் திலகமும் -நடிகர் (திலகம்) சிவாஜி கணேசன் அவர்களும்
http://i58.tinypic.com/21n4ac7.jpg

கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

குறிப்பு : இதனை தொடர்ந்து, மக்கள் திலகத்தின் மற்ற அன்பர்களும் தங்களின் பங்களிப்புகளை பதிவிடுவார்கள்

eehaiupehazij
7th August 2014, 01:41 PM
dear RKS. I have deleted mine. I still reiterate,Mr. Yukesh Babu and Mr. Kalaivendhan : we are here for our icons! we make our contributions our way. I certainly do not have intentions to degrade MGR but you can also avoid such provoking intentional postings to defame NT by way of praising MGR. Regret for my sudden outburst at the request of Murali Sir. Kindly remove such filthy postings.