PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellzlc
7th August 2014, 02:42 PM
மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!

[QUOTE=sivajisenthil;1153739][QUOTE]

--------------------------------------------------------------------------------------------------------

எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல், தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர். அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.


கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.

எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.

கலைவேந்தன்

சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

Murali Srinivas
7th August 2014, 05:45 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

நடிகர் திலகம் திரிக்கு வருகை தந்தற்கு நன்றி. நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த மையம் மற்றும் திரி என்பது ஒரு discussion forum. பல்வேறு விஷயங்களை பற்றிய விவாதங்கள் நடைபெறும் இடம். இது இணையதளத்தில் நடத்தப்படும் ரசிகர் மன்ற இதழ் அல்ல. அது போன்ற ஒன்றில் புகழுரைகள் மட்டுமே எழுதப்படும், விமர்சனங்கள் இடம் பெறாது.

திரி என்பது பொதுவானது. இந்த திரியில் இன்னார் மட்டும்தான் வந்து பதிவிட வேண்டும் என்று சட்ட திட்டங்கள் ஏதும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எந்த திரியிலும் எழுதலாம். நண்பர்கள் வினோத், யுகேஷ் பாபு போன்றவர்கள் இங்கே ரெகுலராக பதிவிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே போன்று எம்ஜிஆர் திரியில் நடிகர் திலக ரசிகர்கள் ராகவேந்தர் சார், வாசு, கிருஷ்ணாஜி போன்றவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது போல்தான் rks அவர்களும் எம்ஜிஆர் திரியில் பதிவுகளை செய்தார் அவரின் பதிவுகள் தவறான முறையில் அமைந்திருந்தாலோ எம்ஜிஆர் அவர்களையோ தனிப்பட்ட நபர்களையோ தாக்குவதாக அமையுமானால் நீங்கள் moderator அவர்களுக்கு அதை குறித்து புகார் செய்யலாம்.

இவ்வளவு ஏன்? இங்கே நடிகர் திலகம் திரியில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி தவறான செய்தி வந்தால் அதற்கு நேரிடையாக நீங்களே இங்கே வந்து உங்கள் மறுப்பை பதிவு செய்யலாம். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

நடிகர் திலகத்தைப் பற்றி தவறான செய்தி வரும்போது மட்டுமே தான் எம்ஜிஆர் திரிக்கு சென்று மறுப்பு பதிவிடுவதாக RKS சொல்கிறார். அவரிடம் பதிலுக்கு பதில் பதிவிடுவதை தவிர்க்குமாறு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சொல்லியிருந்ததை நீங்கள் படித்திருக்க கூடும். உங்களை புண்படுத்தும் அளவிற்கு எந்த பதிவும் எம்ஜிஆர் திரியில் பதிவிட வேண்டாம் என்பதை மீண்டும் அவரிடம் வலியுறுத்ததான் போகிறேன். அதே நேரத்தில் தேவையற்ற பதிவுகள் குறிப்பாக சிவாஜியை தாக்கி அன்றைய நாளில் அச்சடிக்கப்பட்ட பழைய ரசிகர் மன்ற நோட்டிஸ்கள் பதிவதை தவிர்க்க நீங்களும் அறிவுரை கூறலாமே!

Moderator என்று ஒருவர் இருப்பதை மறந்து நீங்கள் இங்கே வந்து நடிகர் திலகத்தை தாக்கி ஒரு பதிவிட அதற்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒரு ரசிகர் பதிலுக்கு பதிவிட அதன் காரணமாக இங்கே தேவையற்ற சண்டை உருவாகும் என்பதை தவிர வேறு பயன் உண்டா?

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! உணர்வுகள் புண்படுதல் என்பது உங்களை மட்டும்தான் பாதிக்குமா/ உங்களிடம் எந்த விதமான சர்ச்சையிலும் ஈடுபடாத என்னை அறிவு ஜீவி, அரிச்சுவடி மாணவன் என்று கிண்டலடித்தது எந்த விதத்தில் சரி? உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயம் என்பதுதான் உங்கள் கொள்கையா?

RKS

நான் முன்பே பல முறை கூறியதுதான். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள். நடிகர் திலகம் பற்றி தவறான தகவலோ அல்லது அவதூறான செய்தியோ வந்தால் அதை நீங்கள் moderator அவர்களிடம் புகாராக அளிக்கலாம். அதை விடுத்து நீங்களே அவ்விடம் சென்று பல விஷயங்களைப் பற்றி பதிவிடுவது பல தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக எம்ஜிஆர் திரி நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று நிகழ்ந்தவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே எந்த புகாருக்கும் இடம் கொடாமல் உங்கள் உழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

செந்தில் சார்,

அவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம். தயை கூர்ந்து உங்கள பதிவை எடிட் செய்து விடுங்கள்.

அன்புடன்

Harrietlgy
7th August 2014, 06:00 PM
RKS don't go to another thread. Still I didn't go that thread. If you go there, then only necessity coming to reply for their posts. So avoid this.

eehaiupehazij
7th August 2014, 06:14 PM
dear Murali sir, and RKS. I have deleted mine (it is only a natural response by default to the unwarranted impulse by an unknown friend from the other thread to defame NT under the disguise of warning RKS) in the wake of maintaining a healthy trend of interactions between threads. Hope friends from other threads would also do so. RKS sir, Kindly consider our request.

Gopal.s
7th August 2014, 06:49 PM
கலை வேந்தன்/யுகேஷ் பாபு,
பதிவுகளை எங்கள் திரியில் இருந்து நீக்கி விடுவது நல்லது. நாங்கள் பொறுமை காக்கிறோம்.

kalnayak
7th August 2014, 07:05 PM
வாங்க கலைவேந்தன் வாங்க. உங்க கிட்ட திரு. முரளி அறிவுஜீவி பட்டம் வாங்கியதை பாத்து இங்க பல பேரு புல்லரிச்சு போய் நிக்கறோம்.

ஒரு பேராசிரியர் இரண்டு இடங்களில் ஒரே தேதியில் ஒரு தியேட்டருக்கு, இரண்டு படங்களை போட்டதை - எப்படி வரும் என்று முரளி கேட்டதை, 'ஆ, அதெப்படி பேராசிரியர் சொன்னதை சந்தேகப்படலாம். நாங்க எல்லாம் யாரு? எங்க வாத்தியாரு பாரத் பட்டம் வாங்கியிருக்காரு, பாரத்ரத்னா பட்டம் வாங்கியிருக்காருன்னு சம்பந்தத்தோட பேசி அவரையே அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்லி, பேராசிரியரே அந்தப் பட்டங்களை வாங்கின மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் நீங்க குதித்தத பார்த்து இங்க பல பேரு மலைத்துப்போய் நிக்கறோம்.

அதுக்கடுத்து செவாலியே பட்டம் யாரு வேணாலும் காசு குடுத்து வாங்கலாம்-ன்னு சொல்லி நடிகர்திலகத்தை நீங்க பெருமைபடுத்தினதை பாத்து இங்க பல பேரு திகைத்துப்போய் நின்னோம். அதுக்கு அங்க பல பேரு ஆதரவு குடுத்தத பாத்து இங்க பல பேரு மெய்மறந்து நின்னு பார்த்தோம்.

அதுல ஒருத்தரு, யாராரு காசு குடுத்து செவாலியே பட்டம் வாங்கினாங்கன்னு லிஸ்ட் போட்டு பெருமைபடுத்தினதை பாத்து இங்க பல பேரு மூச்சு பேச்சில்லாம நிக்கறோம்.


அப்புறம் நீங்க கொடுத்த நடிகர்திலகம் பட லிஸ்ட் ரொம்ப முக்கியமானது. சிவா என்னதான் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' நூறாவதுநாள் விளம்பரம் கொடுத்தாலும், உங்க பேச்சுக்கு எதிரா யாரும் பேச முடியுமா? இனி நடிகர்திலகம் படங்கள் மட்டுமில்லை, ரஜினி, கமல்-இன் படங்களும் மற்ற எல்லா நடிகர்களின் படங்களும், வெற்றி பெற்றனவா, இல்லையா என்பதை உங்களை கேட்டே இந்த ஃபோரத்தில் பதியுமாறு எல்லா பதிவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் உங்கள் பதிவில் நீங்கள் சொன்னபடி செய்து கொள்ளலாம்.

இப்படி உங்கள் அற்புதமான பதிலால் இங்க பல பேரு என்ன செய்வதெனறியாமல் உறைந்து போயிருக்கிறோம். வாங்க கலைவேந்தன் வாங்க. அடிக்கடி வாங்க. எங்களுக்கு இந்த அதிசயம் காட்ட அடிக்கடி வாங்க. கூடவே புதுவையாரையும் கூட்டிட்டு வாங்க.

Russellbpw
7th August 2014, 09:36 PM
rks

நான் முன்பே பல முறை கூறியதுதான். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள். நடிகர் திலகம் பற்றி தவறான தகவலோ அல்லது அவதூறான செய்தியோ வந்தால் அதை நீங்கள் moderator அவர்களிடம் புகாராக அளிக்கலாம். அதை விடுத்து நீங்களே அவ்விடம் சென்று பல விஷயங்களைப் பற்றி பதிவிடுவது பல தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக எம்ஜிஆர் திரி நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று நிகழ்ந்தவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே எந்த புகாருக்கும் இடம் கொடாமல் உங்கள் உழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.


அவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம். தயை கூர்ந்து உங்கள பதிவை எடிட் செய்து விடுங்கள்.

அன்புடன்

முரளி சார்

இந்த இரண்டு திரி அன்பர்களை விட்டுவிடுங்கள்...இதில் வரும் பதிவுகளை படிக்கும் பொதுமக்களுக்கு தெரியும். மாற்று திரியில் வம்புக்கேன்றும் ...வீம்புகேன்றும் நடிகர் திலகத்தை தேவையில்லாமல் மறைமுகமாகவும் நேரிடையாகவும் பல பதிவுகள் பதிவிட்டுலார்கள்.

இது திரு எஸ்வி அவர்களுக்கும் தெரியும்...அவரே பல முறை அப்படி செய்யவேண்டாம் என்று பதிவு செய்துள்ளார் ! இருந்தாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த திரியில் பதிவிட்டால் அங்கு சென்று பதில் செய்வது தவறு அல்ல என்று நினைத்து தான் பத்விட்டேன். அவர்களுக்கு அது தவறாக தெரிகிறது.

நீங்கள் கூறியது போல இனி அப்படி நடிகர் திலகத்தை மறைமுகமாக அல்லது நேரிடையாக யாராவது தாக்கி எழுதும் பட்சத்தில் moderator கவனம் கொண்டுசெல்கிறேன்.

அவர்களில் யார் தவறு செய்தாலும் சரி.....நான் தவறு செய்தாலும் சரி......சிறிது கூட தயவு தாட்சண்யம் காட்டாமல் அந்த id யை ban செய்து விடுவதற்கு பரிந்துரையுங்கள் ...ban செய்துவிடுங்கள்...!

எந்த நடிகரை பற்றியும் எவரும் பொய் செய்திகள், புளுகு மூட்டைகள் அவிழ்த்து திரியில் விடாமல் இருக்க காலம் காலமாக நடிகர் திலகத்தை பற்றி ஒளரும் ஒளரல்கள் இனி வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க அதுதான் சரி என்று கருதுகிறேன்...!

Regards
rks

eehaiupehazij
7th August 2014, 09:40 PM
dear Yukesh Babu sir/ Mr. Kalaivendhan. I have sent PMs to you. kindly peruse and understand the situation.

Russellbpw
7th August 2014, 10:18 PM
இந்த திரியை படிக்கும் நடுநிலையான பொதுமக்களுக்கு !
************************************************** ************************************************** ******************************

வேறு எந்த நடிகரையாவது வசூல் சக்ரவர்த்தி என்று அழைத்ததுண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் !

இந்த பத்திரிகை விளம்பரத்தை பார்த்தாவது விநியோகஸ்தர்கள் யாரை அப்படி கருதி திரைஉலகில் உண்மையாக அழைத்தார்கள் ....அழைத்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் விநியோகம் செய்த பட விளம்பரத்தில் "நடிகர் திலகம்" என்ற பட்டத்தை கூட போடாமல் "வசூல் சக்ரவர்த்தி" சிவாஜி கணேசன் என்று விளம்பரபடுத்தியுள்ளார்கள், என்பதை இனியாவது கேள்விகேட்பவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

************************************************** ************************************************** *******************************
THIS IS THE PROOF & EVIDENCE OF DISTRIBUTORS CALLING Mr.SIVAJI GANESAN as "VASOOL CHAKRAVARTHY" & EVEN PUBLISHED THE TITLE BEFORE HIS NAME
************************************************** ************************************************** *******************

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vso_zps48246ff6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vso_zps48246ff6.jpg.html)


WE DON'T BELIEVE IN BLUFFS !! WE HAVE Proof's to JUSTIFY OUR GENUINITY

இப்போதாவது திரிகளை பார்க்கும் நடுநிலயாலர்களுக்கு உண்மை விளங்கட்டும்...!

Russelldwp
7th August 2014, 10:39 PM
http://entertainment.oneindia.in/popcorn/movie_posters/vellai-roja-6845.jpg
FROM AUG 15 TH ONWARDS TRICHY - GAIETY - DAILY 4 SHOWS

SIVAJI'S VELLAI ROJA UN BREAKABLE RECORD

--MEGA WINNER OF 1983 DEEWALI RELEASE

-- TRICHY - RAMBA A/C -FIRST 100 DAYS FILM

--ALSO TANJORE - JUPITER -84 DAYS --KUMBAKONAM - KARPAGAM -56 DAYS

-- THIRUVOTTIYUR -VENKATESWARA - FIRST 100 DAYS FILM

--ALL OVER TAMIL NADU VELLAI ROJA GOT HIGHEST COLLECTION AS WELL AS MORE NO OF SCREENS 100 DAYS IN 1983 DEEWALI RELEASE



--

Russellbpw
7th August 2014, 11:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v2-1_zps0ebe3a1e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v2-1_zps0ebe3a1e.jpg.html)

Russellbpw
7th August 2014, 11:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v3-1_zps95692e7f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v3-1_zps95692e7f.jpg.html)

Russellbpw
7th August 2014, 11:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v4-1_zps02c82629.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v4-1_zps02c82629.jpg.html)

Russellbpw
7th August 2014, 11:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v5_zps1e345e4d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v5_zps1e345e4d.jpg.html)

Russellbpw
7th August 2014, 11:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v6-1_zpsa76427cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v6-1_zpsa76427cb.jpg.html)

Russellbpw
7th August 2014, 11:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/v7_zpsee7e9e2b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/v7_zpsee7e9e2b.jpg.html)

eehaiupehazij
8th August 2014, 04:54 AM
Dear SPC

Vellai Roja also bears the distinction that NT in a contrasting and captivating ageing duel role without any heroine for him! The moral song 'Devanin koyilile...' in the company of god equivalent children lingers in our minds for ever and NT's get up pops up even today if we think of a church Father

https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI

Russellbpw
8th August 2014, 08:46 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnanlessonisonp02_zps08f3c29b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnanlessonisonp02_zps08f3c29b.jpg.html)

Russellbpw
8th August 2014, 08:48 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnanlessonisonp03_zpsc5e164db.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnanlessonisonp03_zpsc5e164db.jpg.html)

Russellbpw
8th August 2014, 08:51 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/karnanlessonisonp04_zps6c67bc3d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/karnanlessonisonp04_zps6c67bc3d.jpg.html)

Russellisf
8th August 2014, 09:30 AM
Sir

I think Prabhu Chinnathambi film only ran 100 days tiruvotriyur venkateshwara because i am live in tiruvotriyur past 40 years when i born





http://entertainment.oneindia.in/popcorn/movie_posters/vellai-roja-6845.jpg
FROM AUG 15 TH ONWARDS TRICHY - GAIETY - DAILY 4 SHOWS

SIVAJI'S VELLAI ROJA UN BREAKABLE RECORD

--MEGA WINNER OF 1983 DEEWALI RELEASE

-- TRICHY - RAMBA A/C -FIRST 100 DAYS FILM

--ALSO TANJORE - JUPITER -84 DAYS --KUMBAKONAM - KARPAGAM -56 DAYS

-- THIRUVOTTIYUR -VENKATESWARA - FIRST 100 DAYS FILM

--ALL OVER TAMIL NADU VELLAI ROJA GOT HIGHEST COLLECTION AS WELL AS MORE NO OF SCREENS 100 DAYS IN 1983 DEEWALI RELEASE



--

sivaa
8th August 2014, 09:45 AM
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.2.1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VR100-1.jpg

அட திருவெற்றியூர் அங்க இருக்கிறமாதிரி தெரியுது

gkrishna
8th August 2014, 09:51 AM
"பராசக்தி' வெளிவந்து சிவாஜி கணேசன் ஓகோவென்று புகழ்பெற்ற நேரம். அப்போது வெளிவந்த படத்தில் நடித்த ஒரு நடிகையின் நடிப்பை பார்த்துவிட்டு இவ்வளவு, அற்புதமாக நடிப்பதோடு நடனமும் ஆடும் நடிகையோடு நடிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று சிவாஜி சந்தேகத்தில் இருந்தார்.

அதன் பின்னர் அந்த நடிகையோடு 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அந்த நடிகை; பத்மினி

(திரை உலக சிகரங்கள்' என்ற நூலில் இருந்து)

வி.ந.ஸ்ரீதரன்.

நன்றி தினமணி கதிர்

gkrishna
8th August 2014, 09:53 AM
நடிகர் திலகம் முதன் முதலில் சினிமாவில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனை பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம். 1952-ஆம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த "பராசக்தி'யில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியை கதாநாயகனாக்க தயாரிப்பாளர் பி.ஏ.
பெருமாள் முடிவு செய்த போது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளையே சாரும். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குதான். அந்த படத்தின் பெயர் "வணங்கா முடி'. சிவாஜி நடித்த மொத்த படங்கள் 301. இதில் தமிழ் படங்கள் மட்டும் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2. மலையாளம் 1. கௌரவத் தோற்ற படங்கள் 19. அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. அது கடைசி வரையில் நிறைவேறவே இல்லை. "தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் நீங்கள்தான் ரோல் மாடல்' என்று ஒரு முறை பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி சொன்ன போது, "டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் நான் மூன்றாவதுதான்' என சிவாஜி சொல்லியது அவரின் தன்னடக்கத்துக்கு உதாரணம் என்பார்கள்.

thanks to dinamani kathir

Gopal.s
8th August 2014, 10:39 AM
முரளி,



அவர்கள் நடிகர்திலகத்தை இகழ்வதன் மூலம் ,ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் உமிழ்கிறார்கள். நீங்கள் எங்களை அமைதி காக்க சொல்கிறீர்கள்.இந்த மனிதர்களுக்கு,இவர்கள் பதிவை எடுத்து விட,சந்தர்ப்பம் கொடுத்தும் செய்வதாக தெரியவில்லை.களத்தில் இறங்கலாமா?

Russellisf
8th August 2014, 11:27 AM
Thanks for confirmation




100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.2.1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/vr100-1.jpg

அட திருவெற்றியூர் அங்க இருக்கிறமாதிரி தெரியுது

Russelldwp
8th August 2014, 12:33 PM
Thanks for confirmation

Dear Yukesh babu Sir

Thanks for your acceptance. We expect persons like you only.

Also tell your friends not to give false information to the public

For eg- we know very much AYIRATHIL ORUVAN HAS RAN 100 DAYS IN ONLY ONE THEATRE AT CHENNAI (GAIETY) whereas your friends published in magazines and flex boards that it has run 100 DAYS IN 3 THEATRES AT CHENNAI

ALWAYS TRUTH ONLY WILL ENTER INTO PEOPLE'S HEART

THANKS TO MR.SIVA for timely help

C. Ramachandran

KCSHEKAR
8th August 2014, 12:44 PM
செலுலாய்ட் சோழன் – 29
சுதாங்கன்

1955ம் வருடம் சிவாஜி கணேசன் சினிமாவிற்குள் நுழைந்த 3 வது வருடம். இந்த வருடம் தான் இந்தத் தொடரில் ஏற்கெனவே சொன்னதைப் போல அவர் திருப்ப்தி சென்றதால் தி.மு.கழகத்தின் அவருக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
அவரை திமுகவை விட்டு கிளம்ப்ப அங்கே ஒரு கூட்டம் ஏற்கெனவே ஏதோ வேலையெல்லாம் செய்து வைத்திருந்தது. இந்த நேரத்தில் சிவாஜி இயக்குனர் பீம்சிங்குடம் திருப்பதி போய் வந்ததுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
`திருப்பதி கணேசா, கோவிந்தா’ என்றெல்லாம் அவருக்கு எதிராக கோஷங்களும், சுவரொட்டிகளும் கிளம்பியது. கட்சியின் உறுப்பினராகக் கூட சிவாஜி இருந்ததில்லை. பெரியார் அண்ணா கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு இருந்தது அவ்வளவுதான்.
இந்த நிகச்சியை தன் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக தான் எடுத்துக்கொண்டார் சிவாஜி கணேசன். ஆனாலும் அவருக்கு ஆறுதலான ஒரு புகலிடம் தேவைப்பட்டது. அந்த ஆறுதலும், புகலிடமும் அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் மூலமாக கிடைத்தது.
சிவாஜி திமுகவை விட்ட வெளியேறிய பின் தான் அவருக்கு பல வெற்றிப் படங்கள். மேலும் அவர் திமுகவிலேயே இருந்திருந்தால், பல புராணப் படங்கள் நமக்கு கிடைத்திருக்காது!
இந்த அரசியல் திருப்பத்திற்கு பிறகு 24 மணி நேரமும் உழைக்க ஆரம்பித்தார். படங்களை பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
இந்த வருடம் அவருக்கு 6 படங்கள். `காவேரி’ `முதல் தேதி, `உலகம் பலவிதம்’ `மங்கையர் திலகம்’ `கள்வனின் காதலி’
இதில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு சித்தியாக நடித்தார் பத்மினி. சிவாஜி, பத்மினி இருவர் போட்டி போட்டு நடித்தனர். தான் மிகச்சிறந்த குணசித்திர நடிகையும் கூட என்பதை நீருபித்துக் காட்டினார் பத்மினி.!
`கள்வனின் காதலி’ இது அமரர் கல்கியில் மிகப் பிரபலமான நாவல்! இதில் சிவாஜிக்கு ஜோடி பானுமதி! சிவாஜியும், பானுமதியும் இணைந்த முதல் படம். வெற்றிப் படம்!
எந்த வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை சிவாஜி நீருபித்துக்கொண்டிருந்த காலம் இது!
அடுத்த வருடம் இன்னொரு சாதனையை செய்தார்கள் சிவாஜி. ஏ.பி.நாகராஜன் ஜோடி! தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக வாட்டாரத் தமிழி ஒலித்த படம் ` மக்களைப் பெற்ற மகராசி’ அதில் சிவாஜி கொங்கு நாட்டுத் தமிழில் பேசி, ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த இடத்தில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனை பற்றி பதிவு செய்தே ஆகவேண்டும். இல்லையேல் பின்னால் வரப்போகும் பல சாதனைப் படங்களின் அருமை நமக்கு புரியாமலே போய்விடும்! சிவாஜி பீம்சிங்கை போலவே ஏ.பி.நாகராஜனும் ஒரு முக்கியமான இயக்குனர்!
ஏ.பி. நாகராஜன், டி.கே சண்முகம் அண்ணாச்சி நடித்த நாடகங்களிலெல்லாம் கதாநாயகியாக நடித்தவர். மிகவும் அழகானவர். கூந்தல் அழகும், கொவ்வை இதழ் சிரிப்பின் தனி அழகும், மயில் போல ஒயிலான நடையழகும் காணும் ஆண்களை பித்துப் பிடிக்க வைத்தது. !
ராமனுக்கும் சீதையாக, அர்ச்சுனனுக்கு, திரெளபதியாக, பாண்டியனுக்கு ராணியாக, அஸ்வபாலனுக்குக் காதலியாக நடித்தவரைக் கண்டு மயங்காத ஆண்களை அந்தக் காலத்தில் இல்லை!
சண்முகம் அண்ணாச்சியின் துணைவியார் நாடகம் பார்க்க வரும்பொதெல்லாம் தன் கணவருடம் நடிக்கும் பெண் யார் என்று தெரிந்து கொள்ளத் துடிப்பார்!
நாடகம் முடிந்து வீடு திரும்பியதும் தன் கணவரிடம் ஒரு நாள், ` யார் அந்தப் பெண் ?’ என்று கேட்டார்.
``எந்தப் பெண் ?’ தெரியாததைப் போல கேட்டார் அண்ணாச்சி!
`` என்ன தெரியாததைப் போல கேட்கீறீர்கள் ? உங்களுக்கு கதாநாயகியாக நடித்தாளே அந்தப் பெண்ணைத்தான் கேட்கிறேன் ?’’ துணைவியார் துருவித் துருவி கேட்டார்.
`ஒஹோ! அந்தப் பெண்ணா ? எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்த்தியா ? அவள் பார்வை தன் மீது படாதா என்று ஏங்காத வாலிபர்களே கிடையாது. ஆனால்… அவளுக்கு என்னமோ என் மீதுதான் அலாதி பிரியம் …’’ என்று சொல்லிக்கொண்டே போனார்.
அண்ணாச்சியின் துணைவியாருக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. பல வித சந்தேகங்கள்! கற்பனைகள் !
ஆத்திரம் கரை புரண்டு ஒடியது. மனைவியின் நிலையை புரிந்து கொண்டார் அண்ணாச்சி1 மறுநாளே அந்தப் பெண்ணை வீட்டுக்கு வரச் சொல்வதாகவு, நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணாச்சி சொல்லிவிட்டார்
வரட்டும் அந்தப் பெண் என்று கோபத்தோடு காத்துக்கொண்டிருந்தார் துணைவியார் !
காலையில் அந்த பெண்ணுக்காக காத்திருந்த துணைவியாருக்கும் ஏமாற்றம்! காலையில் அண்ணாச்சியை பார்க்க ஒருவர் வந்தார். ஏமாற்றத்தோடு உள்ளே சென்ற துணைவியார்!
``யாரோ, ஏ.பி. நாகராஜனாம், உங்களைத் தேடி வந்திருக்கிறார் ‘’ என்று தன் கணவரிடம் சொன்னார் அண்ணாச்சியின் துணைவியார்.
துணைவியாரை தன்னுடம் அழைத்துக்கொண்டு அண்ணாச்சி கூடத்தில் அமர்ந்திருந்த ஏ.பி.என். முன்னால் வந்து நின்றார்.
தனது குருவைக் கண்டதும் ஏ.பி.என் எழுந்த மரியாதையுடன் நின்றார்.
`யார்… அந்தப் பெண் ? உங்கள் கதாநாயகி யார் என்று கேட்டுக்கொண்டிருந்தாயே.. இதோ இந்த நாகராஜன் தான் என் நாடகக் கதாநாயகி! நன்றாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான கலகல சிரிப்பொலியை உதிர்த்தார்.
`` நாகராஜா, நீ என்னோடு கதாநாயகியாக நாடகத்தில் நடித்தாய். என் ஒரிஜினல் கதாநாயகிக்கு பெரிய சந்தேகம் வந்திவிட்டதப்பா ! உன்னால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை! நீ என்னை மயக்கிவிடுவாய் ! என்று பயந்துவிட்டாள் ‘’ என்று ஏ.பி.என்னிடம் புன்முறுவலுடம் தொடர்ந்தார் !
சண்முக அண்ணாச்சியின் துணைவியாருக்கு முதலில் இதை நம்பவே முடியவில்லை. நேரில் பார்த்த பிறகு வியப்பு ஒரு புறம்! வெட்கம் ஒரு புறம்!
நாடகத் துறையில் ஒன்றியிருந்த ஒரு பெண்மணியாலேயே ஏ.பி.என் தான் பெண் வேடம் தாங்கிய நடித்தார் என்பதை நம்ப முடியாமல் போனதென்றால், அவரது வேடப் பொருத்தம் எப்படி இருந்திருக்கும்!
`குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தில் ஏ.பி.என். தான் கதாநாயகி. அருமையாக நடிப்பார். இதே நாடகம் பின்பு திரைப்படமானது. படத்தில் இந்த பாத்திரத்தை எம்.வி.ராஜம்மா செய்தார். ஏ.பி.என் நடிப்பை பார்த்து படத்தில் நடிக்கும் ராஜம்மா அதைப் போல நடிக்க வேண்டுமென்பதற்காக அவரை அடிக்கடி நாடகம் பார்க்க அழைத்துச் சென்றுவிடுவார் என்று பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பஞ்சு.
சேலம் தந்தது முக்கனியில் ஒரு கணியான மாங்கனியை மட்டுமல்ல்; அருட்செல்வர் ஏ.பி. என் என்கிற முத்தமிழ்க் கனியையும் தான் !
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/APNagarajan_zps368a4d47.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/APNagarajan_zps368a4d47.jpg.html)

(தொடரும்)

gkrishna
8th August 2014, 01:10 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02044/IMG__62__2044759g.jpg
எனது படங்களில் நான் பாடி வருவதற்கு காரணம் யேசுதாஸ் தான் என்று 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் கூறினார்.

விக்ரம் பிரபு, மோனல் காஜர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்ப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிகரம் தொடு', இப்படத்தை ’தூங்காநகரம்’ படத்தின் இயக்குநர் கௌரவ் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தின் இசையினை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட யேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பேசியது, "என்னை விடவும் பிரபுவை விடவும் அதிகமாக சிவாஜி கணேசன் மடியில் தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபு. முயற்சி தான் திருவினையாக்கும், அவர், அவரது முழு உழைப்பினால் தான் இன்று இந்தளவிற்கு வளர்ந்துள்ளார். அதற்கு சிவாஜியின் ஆசிர்வாதம் உள்ளது.

நாங்கள் வெவ்வேறு வீடுகளிலிருந்து வந்தாலும் ‘அன்னை இல்லம்’ எங்கள் எல்லோருக்கும் ஒரே வீடு தான். இப்படம் வெற்றியடைவது விக்ரம் பிரபுவிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல் எனக்கும் முக்கியம்.

என்னுடைய சிறு வயதில் நான் சினிமா நட்சத்திரம் ஆகிவிட்ட பொழுது, யேசுதாஸ் ஆகவில்லை. அன்று அவர்களை பாட சொல்லி கேட்ட அதே குரல் எந்தளவிற்கு இனிமையாய் இருந்ததோ இன்றும் அந்தளவிற்கு இனிமையாய் உள்ளது. வெண்கலத்தை உருக்கி உருக்கி பாடிய மாதிரி உள்ளது உங்களது குரல் யேசுதாஸ் அண்ணா. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நான் பாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் யேசுதாஸ் அண்ணா தான். உன் குரல் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார். பிறகு தனியாகச் சென்று 'நம்பிட்டான்' என்று சிரித்திருப்பார். அன்று அவர் சொன்னதால் தொடர்ச்சியாக பாடி வருகிறேன்" என்றார்.

Gopal.s
8th August 2014, 02:17 PM
http://www.sify.com/movies/kamal--dhanush-launches-sigaram-thodu-audio-news-tamil-oihw7rcgbedad.html

Russellbpw
8th August 2014, 02:36 PM
Thanks for confirmation


Dear Yukesh Babu Sir

Good Afternoon !

I think we have the right example infront of us.

We are thinking that we know everything and everything that we know are truth. But, we often fail to realise that there are things that we do not know too exists !

You said, you have been living in Thiruvottiyur for the past 40 years since the time you are born. But, Vellai Roja 100 days you were unable to recollect due to which you thought
Chinnathambi is the movie to run 100 days in that theater..

But now, after we came up with the paper advertisement of those days, you realized and there is no option now than to accept that Vellai Roja is the first film to run 100 days.

Many matters that we tend to argue has many things like this sir..

You had a doubt...you commented.....we put the proof and you accepted.

But, when we do something like this in MT thread, it is projected as a big issue and we are branded as trouble makers, we are trying to disturb the flow..etc., etc.,

Rule should be one for everybody isn't it sir ? am not trying to create a issue here..but am explaining to you that this is how things are taken there !

Regards
RKS

Russellbpw
8th August 2014, 02:45 PM
Dear Yukesh babu Sir

Thanks for your acceptance. We expect persons like you only.

Also tell your friends not to give false information to the public

For eg- we know very much AYIRATHIL ORUVAN HAS RAN 100 DAYS IN ONLY ONE THEATRE AT CHENNAI (GAIETY) whereas your friends published in magazines and flex boards that it has run 100 DAYS IN 3 THEATRES AT CHENNAI

ALWAYS TRUTH ONLY WILL ENTER INTO PEOPLE'S HEART

THANKS TO MR.SIVA for timely help

C. Ramachandran

Dear Sir,

Let us not drag Ayiraththil Oruvan. The information that you mentioned is not right. Please check ..I think you are referring to another film. AO was released in Midland..not Gaiety.

During the first run, as mentioned by the other friends, AO had a 100 days run in 3 theaters in Chennai. All other areas, it had an above average run as per Mr.Pammalar.

Since there are 2 advertisements getting circulated in the thread, ONE ORIGINAL & ANOTHER ONE OWN CREATION, as per the ORIGINAL advertisement issued by Padmini Pictures and later on published here by Mr. Esvee, the ad mentioned " Thanks for making this successful 100 days. Considering the situation prevailing at this time in our country, it has been decided not to involve in celebrations.." in this line the advertisement was released. This advertisement however, did not have any theater information as to where it run 100 days etc.,

Going by Pammalar's dependable words, AO did enjoy 100 days run in Chennai - 3 theaters.

Thanks and Regards
RKS

Russellisf
8th August 2014, 03:02 PM
THANKS SIR NICE CLARIFICATION

:ty::ty::ty::ty::ty:





Dear Sir,

Let us not drag Ayiraththil Oruvan. The information that you mentioned is not right. Please check ..I think you are referring to another film. AO was released in Midland..not Gaiety.

During the first run, as mentioned by the other friends, AO had a 100 days run in 3 theaters in Chennai. All other areas, it had an above average run as per Mr.Pammalar.

Since there are 2 advertisements getting circulated in the thread, ONE ORIGINAL & ANOTHER ONE OWN CREATION, as per the ORIGINAL advertisement issued by Padmini Pictures and later on published here by Mr. Esvee, the ad mentioned " Thanks for making this successful 100 days. Considering the situation prevailing at this time in our country, it has been decided not to involve in celebrations.." in this line the advertisement was released. This advertisement however, did not have any theater information as to where it run 100 days etc.,

Going by Pammalar's dependable words, AO did enjoy 100 days run in Chennai - 3 theaters.

Thanks and Regards
RKS

Russelldwp
8th August 2014, 05:06 PM
Dear Sir,

Let us not drag Ayiraththil Oruvan. The information that you mentioned is not right. Please check ..I think you are referring to another film. AO was released in Midland..not Gaiety.

During the first run, as mentioned by the other friends, AO had a 100 days run in 3 theaters in Chennai. All other areas, it had an above average run as per Mr.Pammalar.

Since there are 2 advertisements getting circulated in the thread, ONE ORIGINAL & ANOTHER ONE OWN CREATION, as per the ORIGINAL advertisement issued by Padmini Pictures and later on published here by Mr. Esvee, the ad mentioned " Thanks for making this successful 100 days. Considering the situation prevailing at this time in our country, it has been decided not to involve in celebrations.." in this line the advertisement was released. This advertisement however, did not have any theater information as to where it run 100 days etc.,

Going by Pammalar's dependable words, AO did enjoy 100 days run in Chennai - 3 theaters.

Thanks and Regards
RKS

Noted and Thank you Ravi Kiran Surya Sir

C.Ramachandran.

Subramaniam Ramajayam
8th August 2014, 07:41 PM
AO HAD a successful run in three three theatres namely midland srikrishna and mekala at the time of relese. it had a very very big opening but not lived upto the expectations. when THIRUVILAIYADAL relesed same monthend it has created very big records capturing all crowds.

JamesFague
8th August 2014, 08:33 PM
Mr Subramaiam Ramajayam Sir,

NT - the one & only BO Emperor of all times

Subramaniam Ramajayam
8th August 2014, 09:40 PM
Mr Subramaiam Ramajayam Sir,

NT - the one & only BO Emperor of all times

CERTAINLY SIR ALWAYS many times he has proved beyond doubts and I am blessed to witness the scenes since sixties, my school days.

sivaa
8th August 2014, 09:56 PM
மறு வெளியீடு மறுவெளியீடு

என்னையா மறு வெளியீடு

வெளிகொணராவிட்டால் இல்லையென்றாகிவிடுமா?

ஜீகிருஷ்ணா சொன்னது(ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் -)

எனவே சிலந்திப்பூச்சி சிம்மாசனம் ஏறாமல் இருக்க
சாதனைகள் வெளியே பார்வைக்கு

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image60_zpsd9f575f8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image60_zpsd9f575f8.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image62_zps7d36d507.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image62_zps7d36d507.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image61_zps1b08af02.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image61_zps1b08af02.jpg.html)

sivaa
8th August 2014, 10:10 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 1

நடிகர் திலகத்தின் 104வது காவியம்

திருவிளையாடல் [முதல் வெளியீட்டுத் தேதி : 31.7.1965]

முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாக் கொண்டாடிய திரைக்காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(கோவை) : 7.7.1988
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6134-1.jpg

முதல் வெளியீட்டில், கோவை 'ராஜா' திரையரங்கில், 132 நாட்கள் ஓடி மெகா வெற்றி..!

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 10:13 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 2

நடிகர் திலகத்தின் 99வது காவியம்

முரடன் முத்து [முதல் வெளியீட்டுத் தேதி : 3.11.1964]

[இதே 3.11.1964 தீபாவளித் திருநாளில்தான் இக்காவியத்தோடு நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி"யும் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது]

முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக கோவை 'இருதயா' திரையரங்கில் 80 நாட்கள் ஓடிய வெற்றிக்காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 10.8.1979
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6137-1.jpg

sivaa
8th August 2014, 10:16 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 3

நடிகர் திலகத்தின் 194வது காவியம்

என்னைப் போல் ஒருவன்

[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]

முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : __.4.1991
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6162-1.jpg



தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 10:18 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 4

நடிகர் திலகத்தின் 194வது காவியம்

என்னைப் போல் ஒருவன்

[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]

முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 26.4.1991
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6163-1.jpg



பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 10:21 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 5

நடிகர் திலகத்தின் 62வது காவியம்

ராஜபக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 27.5.1960]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு குறும்பிரசுர விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6181-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:08 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 6

நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியம்

பராசக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 17.10.1952]

முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாவையும் தாண்டி அயல்நாடான இலங்கையில் 42 வாரங்கள் [294 நாட்கள்] ஓடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(திருச்சி) : 14.8.1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6281-1.jpg

முதல் வெளியீட்டில்,
திருச்சி : வெலிங்டன் : 245 நாட்கள்,
குடந்தை : டைமண்ட் : 50 நாட்கள்
[குடந்தையில் சற்றேறக்குறைய 45 வருட இடைவெளியில் மீண்டும் அதே திரையரங்கில்...!]

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:14 PM
இன்று 15.8.2012, 66வது சுதந்திரத் திருநாளன்று ஆரம்பித்து, வீறுகொண்டு வரப்போகின்றது "கப்பலோட்டிய தமிழன்" மறுவெளியீட்டு ஆவணப் பொக்கிஷங்கள். [அடியேன் கைவசம் உள்ளவை அனைத்தும் பதிக்கப்படும்]. வரிவிலக்கு(Tax-Free) அளிக்கப்பட்டு, 1977-ல் சென்னையைக் கலக்கிய இக்காவியத்தின் மறுவெளியீட்டு விளம்பரங்கள் இனி வரிசையாக:

திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 7

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 31.12.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6478-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:17 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் எங்க மாமா திரையிடப் படுவதைக் கூறும் போஸ்டர்களின் நிழற்படங்கள். நன்றி திரு முரளி ஸ்ரீநிவாஸ்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20films%20outside%20Chennai/EMMDY2012-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20films%20outside%20Chennai/EMMDY2012-2.jpg

நன்றி திரு ragavendra sir

sivaa
8th August 2014, 11:18 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 8

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 7.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6490-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:22 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 9

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 9.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6491-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:24 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 10

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 21.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6492-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
8th August 2014, 11:27 PM
டியர் வாசுதேவன் சார்
சூப்பர்... ஆகஸ்ட் 26ஐ அட்டகாசமாகக் கொண்டாடி விட்டீர்கள்.. தொடருங்கள்..

தற்பொழுது நடைபெறுகிறது, சென்னை மஹாலட்சுமியில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/thanthiad26812b.jpg

nandri ragavendra sir

eehaiupehazij
9th August 2014, 04:57 AM
Sivaa's day on Sivaji Ganesan! I did not have the opportunity to enjoy Pammalaar's file postings when he was in our threads. Refreshing to see these by way of the hard work and dedication extended by Pammalaar to keep our threads in form even during his absence that is felt.

eehaiupehazij
9th August 2014, 05:25 AM
என்னைப் போல் ஒருவன்

[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]

முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்


என்னைப்போல் ஒருவன் திரைப்படமும் திரைத்தோற்றத்தில் அதிக வேறுபாடு இன்றி உடல்மொழி மற்றும் முகபாவனைகள் வாயிலாகவே பாத்திரங்களின் குணாதிசய வேறுபாடுகளை மனம் மகிழும் வண்ணம் மிக எளிய வகையில் நடிக மன்னன் நம்மைக் கவர்ந்திழுத்த படம். மிகச்சிறந்த ஒளிப்பதிவில் மனதில் நிற்கும் இரட்டைவேடக் காட்சிகள், தெளிந்த நீரோடை போன்ற காட்சி நகர்வுகள், இயல்பான வசனங்கள், இனிய இசையுடல் கொண்ட பாடல்கள், சாரதாவின் குடும்பப்பாங்கான நடிகர்திலகத்தின் நடிப்புக்குப் பக்கபலமான நடிப்பு........................................... இருந்தாலும்.......வெகுநாட்கள் தயாரிப்பில் இருந்ததால் நடிகர்திலகத்தின் உடலமைப்பு வேறுபாடுகளை படம் நெடுக உணர முடியும். 'தங்கங்களே' பாடல் காட்சியமைப்பும் குழந்தைச்செல்வங்களுடன் நடிகர்திலகத்தின் குதூகலமான நடன அசைவுகளும் படத்தின் சிறப்பு. 100 நாட்கள் வெற்றி இலக்கினைத்தொட இயலாவிடினும் வசூல்ரீதியாக தயாரிப்பாளரின் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்த சுகமான பொழுதுபோக்குக் காவிய காமதேனுவே!

eehaiupehazij
9th August 2014, 08:05 AM
கப்பலோட்டிய தமிழன்

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார். by Sivaa

சில படங்களின் அருமைபெருமை காலம்கடந்தே உணரப்படுகிறது. விமர்சனங்கள் நல்ல முறையில் அமைந்தும் நடிகர்திலகத்தின் பாத்திரங்களுக்கு உயிரூட்டும் பாங்கு பரிமளித்தாலும் முதல் வெளியீட்டில் நல்ல படம் ஆயினும் வண்ணம் இல்லாது வரலாற்று சூழ்நிலைக்கேற்ப கறுப்புவெள்ளை பின்னணியில் பரிமாறப்பட்ட விருந்துக்கு வரவேற்பு சற்றே குறைவுதான். நிழலின் அருமை வெயிலில் தெரிய சிலகாலம் பொறுத்திருந்ததன் பலன்
மறுவெளியீடுகளில் மகத்தான வரவேற்பைப் பெற்று ரசிகநெஞ்சங்களை களிப்படைய வைத்தது

sivaa
9th August 2014, 09:11 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 11

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 28.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6564-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
9th August 2014, 09:12 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 12

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6565-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
9th August 2014, 09:14 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by pammalar http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=947577#post947577) திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 11

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 28.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6564-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

5.9.2012 : கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது ஜெயந்தி

பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 13

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 18.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6604-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
9th August 2014, 09:15 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 14

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 25.2.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6611-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
9th August 2014, 09:18 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 15

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.3.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6633-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
9th August 2014, 09:30 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 16

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 18.3.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6708-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Gopal.s
9th August 2014, 11:03 AM
இப்போது நடிகர்திலகத்தை கவனிப்போம். அசல் கட்டுரை ஒன்று வந்து ரொம்ப நாளாகிறது. சில நண்பர்கள் இசையில் தோய்ந்து விட்டார்கள் அல்லது அறமற்ற வியாபாரி ஆகி விட்டார்கள் அல்லது வேலைக்கு சென்று விட்டார்கள் அல்லது moderator என்ற பெரும் பதவியை மட்டும் கவனிக்கிறார்கள்.நாமாவது இந்த பணியை கவனிப்போம்.

முதலில் over Acting ,Under Play ,natural Acting என்பதை கவனிப்போம். முக்கியமாக கவனிக்க வேண்டியது ,ஒரு நல்ல நடிகன் ,இந்த மூன்று முறைகளையும் கையாண்டே ஆக வேண்டும்.மூன்றுமே நடிப்பின் பரிமாணங்களை விளக்கும் மூன்று உத்திகள். இவை எது ,எப்போது பயன் பட வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் பணியே .ரசிக்க வேண்டியது அல்லது புறம் தள்ளுவது மட்டுமே விமர்சகனின் ,ரசிகனின் வேலை.

நாம் வாழ்க்கையிலேயே ,இந்த மூன்றையும் செய்து கொண்டிருப்போம். ஒருவன் நம்மை இகழ்ந்து விட்டால் ,சட்டையை பிடித்து பாய்ந்து அடிப்பது முதல் வகை. பதிலுக்கு இகழ்வது இரண்டாம் வகை. சீ...போ...என்று அசட்டையாக செல்வது மூன்றாம் வகை.

over acting - ஒரு நடிகன் செய்யக் கூடிய நடிப்பு வகைகளில் மிக கடினமானது ,இந்த வகை நடிப்பை கச்சிதமாக கையாளுவதுதான்.

ஒரு சினிமா என்பது ,ஒரு பெரிய வாழ்க்கையின் முக்கிய பதிவுகளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது. compressed mode எனப்படும் விதத்தில். அப்போது பல வருட நிகழ்வுகளின் விளைவை ஒரே காட்சியில் உணர்த்த விரும்பினால்?வாழ்க்கையில் போல உணர்வுகளை படி படியாக காட்டும் கால அளவு ,திரையில் சாத்தியமில்லை.

வேறு பட்ட மனிதர்களையோ,சரித்திர புருஷர்களையோ,மனநிலை பாதிக்க பட்ட,வினோத குணநலம் நிறைந்த சராசரியிலிருந்து வேறு பட்ட தன்மை உள்ளவர்களையோ,idio -syncrasy ,eccentricity என்பதை உணர்த்தும் போது ,முக்கியமாய் ஸ்டெல்லா ஆல்டர் முறை larger than life பாத்திரங்கள்,chekov முறை மனோ-தத்துவ ஆழம் செல்லும் interpret பண்ண வேண்டிய பாத்திரங்கள் ,Astraud முறையில் உள் மன வேதனையை முகத்தில் cruelty முறை பிரதிபலிப்பு இவற்றில் இந்த மறை நடிப்பு வகை தேர்வு செய்ய பட்டே ஆக வேண்டும்.

காமெடி என்பதில் ,முக்கியமாக slapstick ,situational என்றால் உடல் மொழி,உச்சரிப்பு முறையில் ஈர்க்க,இந்த வகை நடிப்பு அவசியமே.

நோயுற்றவனின் வேதனை, அதீத மனநிலை கொண்ட காதலன் ,இயல்பு மாறி தடம் புரண்டவன்,இவற்றையெல்லாம் காட்ட அவசியம்.

முக்கியமாக ,வேறு பட்ட நடிப்பை தர விரும்பும் எந்த நடிகருமே ,பின் பற்ற வேண்டிய பாணி. ஆனால் இதை நன்கு செய்ய, அங்கீகரிக்க வைக்கும் வகையில் நடிக்க,தேர்ந்த,மிக சிறந்த நடிகர்களால் மட்டுமே முடியும்.

Natural Acting - இது ஒரு சில படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சம கால பாத்திர proto -type சித்தரிப்பு, ரியலிஸ்டிக் படங்கள், மற்றும் தன் இயல்பை மீறி வேறு பட்டு நடிக்க தெரியாத நடிகர்களை இயக்குனர் பயன் படுத்தும் போது ,இதை தவிர வேறு வழியில்லை.இது மிக சுலபமானது.தன்னை போலவே,வந்து போய் கொண்டிருப்பது கஷ்டமா என்ன?

ஆனால் இதிலும், ஒரு புது பரிமாணம் காட்டும் வித்தை ,தேர்ந்த கலைஞனால் மட்டுமே முடியும். உதாரணம் சமகால சரித்திர நாயகர்கள் வ.வு.சி ,ஒரு சமகால கலைஞன் தில்லானா சண்முக சுந்தரம், ஒரு வாழ்க்கை பிறழ்வு கொண்ட கிராம பெரிய மனிதர் முதல் மரியாதை ,என்று பாத்திரங்களுக்கேற்ற வேறு படுத்தல் ,உன்னத உயர்ந்த நடிகர்களுக்கே சாத்தியம்.

underplay - இது கம்பி மேல் நடக்கும் வித்தை. ஆனால் இத்தகைய நடிப்பை ,ஒரு தேர்ந்த கதாசிரியர்,இயக்குனர்,காமெரா கலைஞர்,எடிட்டர் தங்கள் பணியை செவ்வனே செய்தால் மட்டுமே ,நடிகனுக்கு சாத்திய படும் ஒன்று. அமைதியான கதாபாத்திரங்களுக்கு,மற்ற படி இயக்குனர்களின் நடிகனுக்கென்று ,அமைந்த பாணி. deliberate under play ,non -Acting அல்லது non -performance என்பதோடு குழப்பி கொள்ள கூடாது.

இந்த மூன்றையும் தேர்ந்து செய்ய தெரியாதவன் ,நடிகன் என்று சொல்லவே யோக்யதை அற்றவன்.

அத்துடன் எப்படி இந்த மூன்றை இணைப்பது ,அல்லது எந்தெந்த படத்திற்கு எவை என்பதை ,நடிகர்திலகம் அளவு புரிந்து வைத்த நடிகர்கள் உலகளவில் யாருமில்லை.(இத்தனைக்கும் இயக்குனர் பங்கில்லாமல்)

மிக வலுவான கதைக்கு,அல்லது தணிய வேண்டிய பாத்திரங்களுக்கு natural Acting .(தில்லானா மோகனாம்பாள்,மோட்டார் சுந்தரம் பிள்ளை)

வேறு பட்ட பாத்திரத்தின் மீது மட்டும் சுமையேற்ற பட்ட படங்களுக்கு over Acting முறை(வியட்நாம் வீடு,கவுரவம்,தங்க பதக்கம் )

இயக்குனர்களின் பணி செவ்வனே நிறையும் படங்களுக்கு underplay .(தேவர் மகன்,உயர்ந்த மனிதன்,முதல் மரியாதை,அந்த நாள்,ராஜபார்ட் ரங்கதுரை )

ஒரு காட்சியில் ,இந்த மூன்றையும் கலப்பார். நீலவானம் ஆபரேஷன் செல்லு முன் குரூப் போட்டோ எடுக்க ஆசைபடும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் மாமனாரிடம் வேண்டும் காட்சி. முதலில் natural Acting பாணியில் மாமனாரிடம் வேண்டுவார்.மறுக்கும் மாமனாரிடம் பொங்கி உணர்ச்சி வசப் படுவார் over acting பாணியில். திரும்பி நடக்க முற்பட்டு ,மறுபடியும் திரும்பும் போது ,கீழ்குரலில் வந்துருங்க என்று underplay செய்வார். இந்த சீன் மெருகு பெற்று விடும்.என்ன நடிகரைய்யா?

ஆனாலும் ஒரு ஸ்டார் என்ற விதத்தில் ,சில சராசரி படங்களில்,சராசரி இயக்குனர்களுடன் பணியாற்றும் போது (தமிழ் படங்கள்)அவர் மேல் நாட்டு நடிகர்கள் மாதிரி ,அந்த பாத்திர இயல்பை மட்டும் சித்தரித்து கடந்து செல்ல முடியாது.(அதுவும் அரசியல்,போதனை,கொள்கை,தற்புகழ்ச்சி என்ற பஞ்ச்கள் நிறைந்து கலையை ஆக்கிரமித்து நின்ற தமிழ் பூமியில் , சி சென்டர் ரசிக கண்மணிகள் வேறு,அறியாமை நிறைந்த பூமி) .இங்கே சில நடிப்பை மீறிய சில scene capturing gimmicks ,inappropriate Acting செய்ய பட்டால்தான் ஸ்டார் ஆக நிலைக்க முடியும். அறிந்தே செய்த தவறுகளும் ரசிக்க பட்டன பலரால். இதை
புன்(ண்)முறுவலுடன் நடிகர்திலகமே சொல்லியுள்ளார் பலரிடம்.

eehaiupehazij
9th August 2014, 01:06 PM
ஆனாலும் ஒரு ஸ்டார் என்ற விதத்தில் ,சில சராசரி படங்களில்,சராசரி இயக்குனர்களுடன் பணியாற்றும் போது (தமிழ் படங்கள்)அவர் மேல் நாட்டு நடிகர்கள் மாதிரி ,அந்த பாத்திர இயல்பை மட்டும் சித்தரித்து கடந்து செல்ல முடியாது.(அதுவும் அரசியல்,போதனை,கொள்கை,தற்புகழ்ச்சி என்ற பஞ்ச்கள் நிறைந்து கலையை ஆக்கிரமித்து நின்ற தமிழ் பூமியில் , சி சென்டர் ரசிக கண்மணிகள் வேறு,அறியாமை நிறைந்த பூமி) .இங்கே சில நடிப்பை மீறிய சில scene capturing gimmicks ,inappropriate Acting செய்ய பட்டால்தான் ஸ்டார் ஆக நிலைக்க முடியும். அறிந்தே செய்த தவறுகளும் ரசிக்க பட்டன பலரால். இதை
புன்(ண்)முறுவலுடன் நடிகர்திலகமே சொல்லியுள்ளார் பலரிடம்.

well expressed Gopal. The status quo continues till today....?! It is a Fools' Paradise with a procession of White Elephants to build castles in the air, using soap bubbles!! All unearthly dreams finally end up .....

https://www.youtube.com/watch?v=YqyQfjDScjU




காமெடி என்பதில் ,முக்கியமாக slapstick ,situational என்றால் உடல் மொழி,உச்சரிப்பு முறையில் ஈர்க்க,இந்த வகை நடிப்பு அவசியமே.

It is also a field where one is expected to have a presence of mind to tide over the situations, to make his attempts a final success!

https://www.youtube.com/watch?v=M-KWaiqWcQw

Russelldwp
9th August 2014, 03:17 PM
ஒரு காட்சியில் ,இந்த மூன்றையும் கலப்பார். நீலவானம் ஆபரேஷன் செல்லு முன் குரூப் போட்டோ எடுக்க ஆசைபடும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் மாமனாரிடம் வேண்டும் காட்சி. முதலில் natural Acting பாணியில் மாமனாரிடம் வேண்டுவார்.மறுக்கும் மாமனாரிடம் பொங்கி உணர்ச்சி வசப் படுவார் over acting பாணியில். திரும்பி நடக்க முற்பட்டு ,மறுபடியும் திரும்பும் போது ,கீழ்குரலில் வந்துருங்க என்று underplay செய்வார். இந்த சீன் மெருகு பெற்று விடும்.என்ன நடிகரைய்யா?

Dear Gopal Sir

Amazing and well explained

C. Ramachandran.

eehaiupehazij
9th August 2014, 03:23 PM
Recently when I watched our NT's ace movie Navaraathiri, I was amazed to a see mirror maze of 9 sivaji images during a song sequence 'Iravinil Aattam....'. It reminded me of the popular mirror room fight scene of Bruce Lee in 'Enter the Dragon'. But...believe it ...these mirror maze scenes originate from a very old Charlie Chaplin movie... enjoy!



Charlie chaplin mirror maze

https://www.youtube.com/watch?v=b7VVNyTESTE

enter the dragon mirror scene

https://www.youtube.com/watch?v=RBnIbqW6ZhM

Navaraathiri mirror scene

https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M

moghul e azam mirror maze with Madhubala's dance in the presence of Dilip Kumar and Prithviraajkapoor,most respected by our NT!

https://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y

gkrishna
9th August 2014, 03:53 PM
இப்போது நடிகர்திலகத்தை கவனிப்போம். அசல் கட்டுரை ஒன்று வந்து ரொம்ப நாளாகிறது. சில நண்பர்கள் இசையில் தோய்ந்து விட்டார்கள் அல்லது அறமற்ற வியாபாரி ஆகி விட்டார்கள் அல்லது வேலைக்கு சென்று விட்டார்கள் அல்லது moderator என்ற பெரும் பதவியை மட்டும் கவனிக்கிறார்கள்.நாமாவது இந்த பணியை கவனிப்போம்.
.

உங்களின் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய நடிகர் திலகத்தின் பல்வேறு வித நடிப்பு திறன் பற்றிய அலசல் கட்டுரை அருமை

என்றும் நட்புடன்
கிருஷ்ணா

gkrishna
9th August 2014, 03:59 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/d73d951b-a310-42c6-a4b9-7cb24aad95b9_S_secvpf.gif

maalaimalar 08/08/14 vaali

எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது. சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்" என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார். வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார். அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

"கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி" என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க" என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார். 1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

`பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு. இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?" என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

"உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள்.

5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன. திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்" என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை" படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்: "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?" என்றேன்.

"சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்..." என்றார் எம்.ஜி.ஆர். பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார். உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு..." என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது.

இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார். எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார். அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

Richardsof
9th August 2014, 04:06 PM
http://i58.tinypic.com/21j0vfo.jpg

Richardsof
9th August 2014, 04:08 PM
http://i58.tinypic.com/1gglmo.jpg

gkrishna
9th August 2014, 04:21 PM
http://lh3.ggpht.com/-JtDesNr1zrE/U-R0DpTImeI/AAAAAAAALro/4DEu-_8x_3E/w1280/070001.jpg

eehaiupehazij
9th August 2014, 05:55 PM
பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு. இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

As per Kavignar Vaali / Posted by gkrishna


dear gk. Professional jealousy is not uncommon among movie stars, particularly when their top positions fluctuate and competition grows up. Even in the recent times Stallone has openly revealed his past rivalry with his friend Arnold Schwarzenegger when they were vying for top position during their heydays. It is quite natural that MGR and Sivaji too had fallen a prey to such circumstances mostly due to their selfish sidekicks who posted false information for their survival. But the unique thing about them is that they two were not born with a silver spoon and they had to encounter lot of perils before they reached their respective hall mark positions in the hearts and minds of fans. It was not a bed of roses for them but a path of thorns when they were trying to establish their identities. Though these legends are not any more with us now, We have to go a long way to get out of such cinematic hallucinations due to the transfer of jealousy from them into us by way of the impressions and impact they made on us!

JamesFague
9th August 2014, 06:34 PM
Nadigar Thilagam yaraiyum azhithu parthavar illai aaki parthavar.


Regards

eehaiupehazij
9th August 2014, 07:39 PM
'Live and Let Live' had been the way of NT's professional life as well as his personal agenda till he departed us. The producers emerged on account of his professional devotion were numerous and he even had the gesture to help his producers by way of relinquishing his salary if the producer felt financial dip in any one of his NT movies. He did not plan commercial intervals between his movie releases thereby facilitating the producers to release their movies in time even though two or three of his movies sometimes happened to compete with each other.No other actor in this world had had the penchant he exhibited to depict variations in his roles without minding for the image built-up that is not a desirable trait for a real actor.

https://www.youtube.com/watch?v=GMi3TMNImKE

eehaiupehazij
9th August 2014, 07:59 PM
Get riveted to Murasu TV with our icon's all time entertainer THOOKKU THOOKKI

joe
9th August 2014, 08:05 PM
சிங்கப்பூர் தேசிய தினமான இன்று வசந்தம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் 'உத்தம புத்திரன்' ஒளிபரப்பானது .

sivaa
10th August 2014, 12:05 AM
மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!

[QUOTE=sivajisenthil;1153739][QUOTE]

--------------------------------------------------------------------------------------------------------

எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல்,
தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர்.
அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.


கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.

எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.

கலைவேந்தன்

சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !
, ஆகஸ்ட் 09, 10:10 PM IST






http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/d1bec640-d56a-458c-91d5-aac4f5615cb2_S_secvpf.gif




எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

இதுபற்றி வாலி கூறியதாவது:-

"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

"வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

"ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

"வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

"அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.



இவ்வாறு வாலி கூறியுள்ளார்.


வெளியே வரும்போது நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''


மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்த எம். ஜி. ஆர். அவர்களின்
கொள்கை இதுதானா? கலைவேந்தன்



எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.


நல்ல கொள்கை

Russellbpw
10th August 2014, 08:22 AM
உண்மையை பதிவிட்டால் இப்படிதான்...

என்னமோ சமாளிப்பதாக நினைத்து ஒரு பதிவு...அதை படித்தாலே, பார்த்தாலே அவர் அவர்களின் உள்ளும் புறமும் கண்ணாடி போல தெரிகிறது .

ஆதாரம் என்பது தேடினால் தான் கிடைக்கும்.

நாங்கள் என்ன போலி ஆதார ஆவணம் தயாரித்து பதிவிடுவதில் ஒரு சிலரை போல கை தேர்ந்த நிபுணர்களா ?

JamesFague
10th August 2014, 11:34 AM
N T Songs for Raksha Bandan


http://youtu.be/GrmF1PIPT78



http://youtu.be/IGu4NndwSn8

JamesFague
10th August 2014, 10:01 PM
Just Relax


https://www.youtube.com/watch?v=9o6Ja9XXvuk&list=RD9o6Ja9XXvuk

sivaa
10th August 2014, 10:12 PM
பென்கழூர் ரீன்ஏஜ் பையன் எஸ்வீ என அழைக்கப்படும்
வினோத் சார் வணக்கம்

கலைவேந்தனுக்கு நான் எழுதிய பதிவிற்கு
நீங்கள் எழுதிய பதிவை பார்த்தால்

நீங்கள் நுனிப்புல் மேய்பவராக இருக்கின்றீர்கள் அல்லது
ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடுங்கள் சார்

சரி விடயத்திற்கு வருவோம்

நான் எழுதிய விடயத்திற்குமட்டுமல்ல ரவிகிரண்சூரியா
எழுதும் விடயங்களுக்கும் கூட நீங்கள் உட்பட உங்கள்
பக்கத்தில் இருந்து அதற்கான பதிலை தராமல்
மழுப்பலான திசை திருப்பும் பதில்களையே எழுதுகிறீர்கள்

நாங்கள் எழுதுவதை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டு
பதில் எழுதாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது

நீங்கள் எழுதும் தவறான செய்திகளுக்கு விளக்கம் தந்தால்
அதற்கு பதில் எழுதாமல் குழப்பம் விளைவிக்கின்றோம்
அது இது என்று கூக்குரல் இடுகின்றீர்களே தவிர
அதற்குரிய சரியான பதில் தருவதாக இல்லை

நான் பழையனவற்றை தேடி எடுத்துப்பதிவதால்
உங்கள் முகத்திரை கிழிகின்றதே அதனால் உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா?

எனக்கு மனக்குறை நிறைய உண்டு

சில

சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்

ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்

பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
மனச்சாந்தி அடையுங்கள்

சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .

quote பண்ணணி எதற்கு நல்ல கொள்கை என பதிவிட்டுள்ளேன்
என்பதை கூர்ந்து கவனியுங்கள்

Russellbpw
10th August 2014, 10:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thrah_zps07df2f9f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thrah_zps07df2f9f.jpg.html)

JamesFague
10th August 2014, 10:16 PM
Thoongubavanai Ezhuppalam Thoongubavanai Pol Nadipavarai Ezhuppa Mudiyathu.

Russellbpw
10th August 2014, 10:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10405689_625774390870389_6250229204259335437_n_zps 707100a5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10405689_625774390870389_6250229204259335437_n_zps 707100a5.jpg.html)

Russellbpw
10th August 2014, 10:25 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/d73d951b-a310-42c6-a4b9-7cb24aad95b9_S_secvpf.gif

maalaimalar 08/08/14 vaali

எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது. சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்" என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார். வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார். அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

"கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி" என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க" என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார். 1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

`பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு. இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?" என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

"உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள்.

5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன. திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்" என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை" படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்: "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?" என்றேன்.

"சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்..." என்றார் எம்.ஜி.ஆர். பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார். உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு..." என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது.

இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார். எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார். அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

THAT's NADIGAR THILAGAM - A THOROUGH PROFESSIONAL BY ALL MEANS !!!

JamesFague
10th August 2014, 10:28 PM
Just Relax


https://www.youtube.com/watch?v=neToYc4Hiwk

Russellbpw
10th August 2014, 10:42 PM
சில

சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்

ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்

பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
மனச்சாந்தி அடையுங்கள்

சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .



சிவா சார்

விட்டு விடுங்கள் சார் ! அவர்கள் திரியில் போட்ட பதில் பதிவையும் நீக்கிவிடுங்கள் சார். என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் !

எதுக்கு? நம்முடைய ENERGY தான் வேஸ்ட் !
SOME OF THEM WONT REALISE !
SOME ARE OF THE WRONG IMPRESSION THAT " ONLY IF THEY SCOLD (or) TALK ILL (or) SPREAD WRONG INFORMATION ABOUT NADIGAR THILAGAM, THEY WILL BE ACCEPTED & RECOGNIZED AS HARDCORE Mr.MGR DEVOTEES" - WE CANNOT TALK (or) TRY TO EXPLAIN TO PEOPLE BELONGING TO THAT CATEGORY !

எஸ்வி சார் பதிவை பார்த்தால் ஒருவித COMPULSION அவர் மேல் இருப்பது நமக்கு தெரியாமல், புரியாமல் இல்லை. LET US NOT MAKE HIM MORE UNCOMFORTABLE.

Am not blindly supporting him sir because usually அவர் அப்படி பதிவு பதிபவர் அல்ல ! Even, am surprised and rather shocked with his comments off late.

இது சமீப காலமாக அவர் இப்படி எழுத தொடங்கியுள்ளார். SOMETHING STRANGE !

அவருடைய முந்தைய பதிவு மற்றும் இப்போதைய பதிவு COMPARE செய்து பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்..!

HE WAS A THOROUGH GENTLEMAN ! LET US BELIEVE THAT HE WILL ALWAYS BEHAVE AS ONE.

அந்த திரியில் இனி நாம் பதிவு போடவேண்டாம் சார் ! ப்ளீஸ் !

Moderator கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் திரு முரளி சார் கூறியதை போல..!

Regards

RKS

JamesFague
10th August 2014, 10:46 PM
Dear Friends,

Do not visit the other thread to increase their pages. Let us concentrate on our thread to propagate the
glory of Acting God. Finally Truth will triumph.

Regards

eehaiupehazij
11th August 2014, 09:42 AM
எஸ்வி சார் பதிவை பார்த்தால் ஒருவித COMPULSION அவர் மேல் இருப்பது நமக்கு தெரியாமல், புரியாமல் இல்லை. LET US NOT MAKE HIM MORE UNCOMFORTABLE.

Am not blindly supporting him sir because usually அவர் அப்படி பதிவு பதிபவர் அல்ல ! Even, am surprised and rather shocked with his comments off late.

இது சமீப காலமாக அவர் இப்படி எழுத தொடங்கியுள்ளார். SOMETHING STRANGE !

அவருடைய முந்தைய பதிவு மற்றும் இப்போதைய பதிவு COMPARE செய்து பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்..!

HE WAS A THOROUGH GENTLEMAN ! LET US BELIEVE THAT HE WILL ALWAYS BEHAVE AS ONE.

எறும்பு ஊறக் கல்லும் தேயுமே ! Strange Ambient Circumstances may also make a seasoned gentleman to get transformed into an estranged jungleman! We wish Mr.Esvee to sustain his 'gentleman' image!!

JamesFague
11th August 2014, 10:10 AM
All the recognition/awards is gettable in our country unlike NAYAGARA MAYOR POST.

The Only actor in the world went by plane for makeup test - NT.

Regards

kalnayak
11th August 2014, 03:26 PM
All the recognition/awards is gettable in our country unlike NAYAGARA MAYOR POST.




எதுக்கும் கலைவேந்தனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.

Subramaniam Ramajayam
11th August 2014, 04:45 PM
எதுக்கும் கலைவேந்தனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.

good joke. Nam nilamai ippadiyaga venduma oh my lord.

RAGHAVENDRA
11th August 2014, 05:38 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10599363_831927503492064_5483931385420521214_n.jpg ?oh=c22955aa2123fb3eeab5375a6ae29dd0&oe=546797B3&__gda__=1416063573_edbdbe6f897a5b1c09b681af29cddd7 2

விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியில் நமது ஆருயிர் நண்பர் முரளி சார்.. அவருக்கு இடது புறம் இரு இருக்கைகள் தள்ளி அடியேன்...

ஒளிபரப்பாகும் நாள் நேரம் தெரியவில்லை...

கீழிருந்து மேலாக மூன்றாவது வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருக்கும் நண்பர் பாலாஜி அவர்களின் ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் வசன நடிப்பு அனைவரிடமும் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. தொலைக்காட்சியில் இது இடம் பெறுமா தெரியவில்லை.

முன் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர் நமது மற்றோர் ஆருயிர் நண்பர் கிருஷ்ணாஜீ... தற்போது மதுர கானத்தில் மயக்கிக் கொண்டிருப்பவர்...

eehaiupehazij
11th August 2014, 06:48 PM
Two 'Never Before Never Again Legends"!

NT besides a never before never again acting phenomenon, was a good swimmer, efficient horse-rider and a brilliant hunter (his favorite hobby) in those days. In movies like Bale Paandiyaa, Thanga Padumai, Vasantha Maaligai.... he showed his swimming skills. On a global perspective, there was one Esther Williams, described as the million dollar mermaid, was a good actress as well as the numero uno swimmer the world has ever seen!Tributes to that skill full hollywood actress!

https://www.youtube.com/watch?v=s0brrvQD8OU

Also, enjoy Esther Williams waterborne dances!!

Esther Williams bathing beauty

https://www.youtube.com/watch?v=xYW64moSLKg

https://www.youtube.com/watch?v=WpQR7FSkz20

https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g

rsubras
11th August 2014, 07:16 PM
great...what is the topic?

JamesFague
11th August 2014, 09:13 PM
Just Relax


http://youtu.be/blmm8EdNdM8

JamesFague
11th August 2014, 09:15 PM
Just Relax


http://youtu.be/s27e7mLvKwc

JamesFague
11th August 2014, 09:17 PM
Just Relax


http://youtu.be/AY_IGElDPGM

JamesFague
11th August 2014, 09:19 PM
Just Relax


http://youtu.be/xvFu-gm0UuY

JamesFague
11th August 2014, 09:22 PM
Just Relax


http://youtu.be/L4PcNDIwf_0

JamesFague
11th August 2014, 09:24 PM
Just Relax


http://youtu.be/Rjf4qUUCufU

JamesFague
11th August 2014, 09:26 PM
Just Relax


http://youtu.be/ORM86VivNUM

JamesFague
11th August 2014, 09:32 PM
Just Relax


http://youtu.be/Y-78SiZynzw

JamesFague
11th August 2014, 09:36 PM
Just Relax


http://youtu.be/8Fzm8HVzge0

JamesFague
11th August 2014, 09:39 PM
Just Relax


http://youtu.be/sgNfcrO-Eh4

JamesFague
11th August 2014, 09:45 PM
Just Relax & Enjoy the Style King Song


http://youtu.be/4XKaI4jrsWA

JamesFague
11th August 2014, 09:53 PM
Just Relax



http://youtu.be/BYBP71Hpccg

JamesFague
11th August 2014, 09:56 PM
Just Relax & Enjoy the song



http://youtu.be/w-l5vYDIh8U

JamesFague
11th August 2014, 09:58 PM
Just Relax


http://youtu.be/GQJw_CQm8WY

JamesFague
11th August 2014, 10:00 PM
Just Relax


http://youtu.be/iPDQDMh1yAE

JamesFague
11th August 2014, 10:02 PM
Just Relax


http://youtu.be/8Tyytku1T4w

JamesFague
11th August 2014, 10:05 PM
Just Relax



http://youtu.be/Xuqcf72OPdo

JamesFague
11th August 2014, 10:08 PM
Just Relax


http://youtu.be/DAf4xFxVSsU

JamesFague
11th August 2014, 10:12 PM
Just Relax


http://youtu.be/dmx2gkelEnc

JamesFague
11th August 2014, 10:13 PM
Just Relax


http://youtu.be/tiyx2UrwNi4

JamesFague
11th August 2014, 10:15 PM
Just Relax & Enjoy the Smart King Song


http://youtu.be/BU-D2Vi2d2M

JamesFague
11th August 2014, 10:16 PM
Just Relax


http://youtu.be/gaN278K2mKs

JamesFague
11th August 2014, 10:17 PM
Just Relax and Enjoy the Fantastic Song


http://youtu.be/Mlw4rNyjVTY

JamesFague
11th August 2014, 10:19 PM
Just Relax


http://youtu.be/LD5qJEu3Jvs

eehaiupehazij
11th August 2014, 10:44 PM
Dear Vasudeven. Kindly try a value addition to your selected NTsongs that are enjoyable, by way of a one or two line prelude.

Russellbpw
11th August 2014, 11:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/paperad_zpsbafc7cef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/paperad_zpsbafc7cef.jpg.html)

Gopal.s
12th August 2014, 11:29 AM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.

---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.

---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!

--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.

---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......


---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!

---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...

---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .

---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .

---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.


"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,


--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.

--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!

---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..


--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்

---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

Murali Srinivas
12th August 2014, 02:37 PM
சில நண்பர்கள் இசையிலே மூழ்கியதாலும், சிலர் வேலையை பார்க்க போய் விட்டதாலும் சிலர் (அதாவது நான்) moderator வேலையை மட்டும் பார்ப்பதனால்தானே கோபாலிடமிருந்து இது போன்ற பதிவுகள் கிடைக்கின்றன. Natural,underplay,overplay போன்றவற்றை அழகாய் அலசியதற்கு நன்றி. அதிலும் மூன்றையும் சேர்த்து அவர் செய்த அந்த நீலவானம் காட்சியை உதாரணமாக எடுத்துக் கொண்டது effective ஆக அமைந்து விட்டது. இதே காட்சியை இதற்கு முன்னாலும் நீங்கள் எழுதியிருகிறீர்கள். ஆனால் அன்று அது கவனிக்கப்படவில்லை. இன்று சரியான இடத்தில அதை உபயோகித்தபோது அனைவரும் புரிந்துக் கொண்டனர். அதில் ஒரே ஒரு nit picking . கடைசியில் வந்துருங்க என்று சொல்ல மாட்டார். அடிக்குரலில் "வாங்க" என்று ஒரு ஆணையிடுவார். [என் மிக மிக விருப்ப படங்களில் தப்பு வருவதை சொல்லாமல் இருக்க முடியாது],

அது போல் தொகுப்பிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது கோபால். தொகுப்பாக படிக்கும் போது சுவை. லண்டனில் இருந்தவரை நம்மையெல்லாம் கவிதை நடையில் மயக்கி கொண்டிருந்த காவேரி கண்ணன் சென்னை வந்ததும் மருத்துவத்திற்கே தன்னை அர்பணித்துக் கொண்டு விட்டார். மீண்டும் படிக்கும் போதுதான் எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று தெரிகிறது. Come on Doctor! Spare some time for NT patients like us!

அது போன்றே Ganpat என்ற கணேஷ்ஜி! காவேரி கரையின் குறும்பும் குசும்பும் நகைச்சுவையும் இழைந்தோடும் அந்த பதிவுகள், அதையும் மிஸ் பண்ணுகிறோம் பெரிதாக!

பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்! இப்போதும் விளிக்கிறேன்! காவேரி கண்ணன், Ganpat மட்டுமல்ல இங்கே இருந்துக் கொண்டே விலகி நிற்கும் வாசு மற்றும் கார்த்திக் ஆகியோரும் இனிமேலாவது வர வேண்டும்! வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் சுவையானவற்றை மீண்டும் வாசிப்பதற்கும் தவற விட்டவர்களை திருப்பி அழைக்கவும் வாய்ப்பு உருவாக்கி கொடுத்த கோபாலுக்கு நன்றி!

அன்புடன்

gkrishna
12th August 2014, 04:07 PM
http://www.thehindu.com/thehindu/fr/2003/08/15/images/2003081501440201.jpghttp://2.bp.blogspot.com/-dmlzMGlCr94/TqBVh10k4cI/AAAAAAAABnE/00SnqIpBbyg/s1600/A.V.Meiyappan.jpghttp://www.indiacatalog.com/images/logos/local/th_avm.jpg

AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
அவரது நினைவாக

http://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo

RAGHAVENDRA
12th August 2014, 04:11 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10599363_831927503492064_5483931385420521214_n.jpg ?oh=c22955aa2123fb3eeab5375a6ae29dd0&oe=546797B3&__gda__=1416063573_edbdbe6f897a5b1c09b681af29cddd7 2

விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியில் நமது ஆருயிர் நண்பர் முரளி சார்.. அவருக்கு இடது புறம் இரு இருக்கைகள் தள்ளி அடியேன்...

ஒளிபரப்பாகும் நாள் நேரம் தெரியவில்லை...

கீழிருந்து மேலாக மூன்றாவது வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருக்கும் நண்பர் பாலாஜி அவர்களின் ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் வசன நடிப்பு அனைவரிடமும் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. தொலைக்காட்சியில் இது இடம் பெறுமா தெரியவில்லை.

முன் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர் நமது மற்றோர் ஆருயிர் நண்பர் கிருஷ்ணாஜீ... தற்போது மதுர கானத்தில் மயக்கிக் கொண்டிருப்பவர்...

வரிசையான வீடியோக்களின் மத்தியில் மாட்டிக் கொண்டு விட்டதனால் பலர் கவனித்திருக்க மாட்டார்களோ என்கிற ஐயத்தில் இங்கே மீள்பதிவு..

eehaiupehazij
12th August 2014, 08:46 PM
நம் கதாநாயகர்களின் 'குதிரை சக்தி'(Star Power with Horse Power) : ஒரு காணொளிப்பார்வை

நாடுவாழ் விலங்கினங்களில் குதிரைக்கு என்றுமே தனி இடம்தான். குதிரை சக்தி (Horse Power), குதிரை பேரம் (Horse Trade), குதிரை ஏறுதல் (Horse Riding).... இவற்றில் குதிரைசக்தி (HP)என்பது ஒரு இயந்திரத்தின் செயல்படுதிறனின் அளவீடாகும். 5 HP மோட்டார் பம்புசெட் ஒரு உதாரணம். நல்ல சக்திமிக்க ஒரு மனிதனின் செயல்படுதிறன் குதிரைசக்தியில் பத்தில் ஒரு பங்குதான் என்பது விஞ்ஞான உண்மை. ஆனாலும் சிங்கம்,புலி,யானை வரிசையில் குதிரையையும் மனிதன் அடக்கியாள்வது விந்தையே! குதிரையேற்றம் மற்றும் குதிரை ஓட்டுவதில் நம் மனம் கவர்ந்த திரைத் தாரகைகளின் சாகசத்திறமைகளைக் காண்போமா? இந்தியத்திரையுலகைப் பொருத்தவரையில் குதிரைகளைக் கையாள்வதிலும் லாவகமாக ஓட்டுவதிலும் நடிகர்த்திலகமே முதன்மையானவர்1 உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதநாட்டுவீரன், சித்ராபௌர்ணமி.....பல படங்களில் back projection or long shot with body double இல்லாமல் ஒரிஜினலான நடிகர்திலகத்தின் திறமை நம்மைப் பிரமிக்க வைத்தது. இன்னும் சில நாயகர்களும் நாயகிகளும் (வைஜயந்திமாலா, விஜயலலிதா) குதிரையேற்றத்தில் திறமை காட்டியுள்ளனர்.


Marudha naattu veeran : https://www.youtube.com/watch?v=8yUfVwsRmUs

https://www.youtube.com/watch?v=NX696MhkpLg

Chitra pournami : https://www.youtube.com/watch?v=uckFlXsmneU

https://www.youtube.com/watch?v=GQvBncn1aq4

https://www.youtube.com/watch?v=UzaDJRmepP8


Benhur : https://www.youtube.com/watch?v=m-wr4w1VYFc

https://www.youtube.com/watch?v=NPzS85LS8kg

https://www.youtube.com/watch?v=KISO8ByFH2k

sivaa
12th August 2014, 08:53 PM
எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!

இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை. அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.

பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.

எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.

எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.

எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

கலைவேந்தன்

பின் குறிப்பு : பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.


எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!


நடிகர்திலகத்தின் சாதனைகளை மறைத்துவிட்டீர்களே கலைவேந்தன்



இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை.

முதல்வர் ஆனதில்லைதான் அதுபற்றிய சர்ச்சை இங்கில்லை கலைவேந்தன்
சொல்லப்படாத விடயத்தை இங்கு புகுத்தி பதிலளித்திருக்கிறீர்களே
இதைத்தான் சொல்கிறோம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சு போடுகிறீர்கள் என்று


அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.




இதில் எரிச்சல்படுவதற்கு என்ன இருக்கிறது கலைவேந்தன்
;நடிகர்திலகத்தின் சாதனைகளை நீங்கள் இல்லை என்று சொல்வதுபோல்
எம் ஜி ஆரின் சாதனைகளை இல்லை என்று சொல்லவில்லையே



பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.



நம் முதுகை தேவையில்லாமல் சொரிந்துகொண்டிருக்கும் இவர் லட்சணத்தை பாருங்கள் ! இவர்கள் பதிவிட்டிருக்கும் அந்த போஸ்டர் பாருங்கள். அதில் அந்த திரைப்படத்தின் 100 நாட்கள் விளம்பரம் 100வது நாள் என்று இவர்களால் திருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் ! அதை பதித்து இருப்பார்கள்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps90c17bc3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps90c17bc3.jpg.html)


தியேட்டர் பெயர் கூட குறிபிடாமல் பந்துலு அவர்கள் வெளியிட்ட ORIGINAL 100 நாட்கள் உண்மையான விளம்பரம் நாம் அனைவரும் பார்திரிகிறோம். இவ்வளவு ஏன் மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்களின் நடுநிலையான உண்மையான பக்தர்கள் நிச்சயம் நாம் பார்த்த அதே விளம்பரத்தை பார்த்திருப்பார்கள் !

இப்படி பொய் ஆவணம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் இந்த கனவான் , நடிகர் திலகம் பற்றி எழுதும் அனைத்து தகவல்களும் இது போல போலியானவையாக தான் எக்காலத்திலும் இருக்கும் என்று இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். !

இதோ சாட்சி இப்பொழுது உங்கள் முகத்தை
எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?



115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.

எண்ணிக்கையை ஒழுங்காக பாருங்கள்
நீண்ட இடைவெளி எடுத்து படங்களை வெளியிட்டால்
சில சாதனைகள் சாத்தியமே
ஒரே நாளில் இரண்டு எம் ஜீ ஆர் படங்கள்
வெளிவந்து சாதனை ஏதாவது படைத்ததா?
அப்படி இருந்தால் அதுதான் சாதனை
நடிகர்திலகத்தின் பல படங்கள் பல தடைவ
ஒரே நாளில் இரண்டு படங்களும் குறுகிய கால இடைவெளியில்
பல படங்கள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளன


எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.


அதை சொல்லுங்கள் செய்யுங்கள் நாங்கள் அதபற்றி குறிப்பிடவில்லையே
பட சாதனை விபரங்களில் நீங்கள் வெளியிடும் பொய்
புரளியைதான் சுட்டிக்காட்டுகிறோம்


எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.

இதைதான் மழுப்பலான பதில் என்பது
உங்களிடம் பதில் இல்லாவிட்டால்
இப்படிச் சொல்லித்தான் பூசி மெழுகுவீர்கள் நீங்கள்




எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.

நீங்கள் ஏற்கனவே யூகித்துவிட்டீர்கள் நான்
எதை குறிப்புpட்டு எழுதுவேன் என்று
எனவே great escape




பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.

எதில் பிழை என சுட்டிக்காட்டினால்
திருத்தமாக எழுத கற்றுக் கொள்கிறேன்


நடிகர் திலகத்தின் சாதனைகளை நீங்கள்
யாரும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் ஆனால்
எம் ஜீ ஆரின் சாதனைகளைமட்டும்
நாங்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம்
நல்ல நியாயம் நல்ல நீதி

eehaiupehazij
12th August 2014, 09:55 PM
தன் முதல்படத்திலேயே நடிப்பின் உச்சத்தைத் தொட்டு இருக்கும்வரை உச்ச நட்சத்திரமாகவே வாழ்ந்து மறைந்தாலும் மக்களால் மறக்க இயலாத நடிப்புக்கடவுளின் சாதனைகள் உள்ளங்கை நெல்லிக்கனி. இதை மறைக்க முயலும் பேதைகளின் உள்ளக்கிடக்கையோ 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவைப்படாத' விஷ(ம)ம். ! கர்ணன் ஒரு வெற்றிப்பாதையைக் காட்டியபினதானே.....வழிகாட்டி என்றும் நடிகர்திலகமே!

Russellbpw
12th August 2014, 09:57 PM
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் திரையிட இருக்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்

சென்னை - மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி மதியம் 2-45 & மாலை 6-15 மணிக்கு, 1977 வெளிவந்து வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்த அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட இனிய பாடல்கள், சஸ்பென்ஸ் காட்சிகள் கொண்ட இனிய குடும்ப சித்திரம் -
"அண்ணன் ஒரு கோவில்"

நடிக நடிகையர் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுமித்ரா, சுஜாதா, ஜெய் கணேஷ், சுருளி ராஜன், எ.கருணாநிதி மற்றும் பலர்.

திரைப்படத்தின் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் - பொதுமக்கள் பார்வைக்கு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Annanorukoil100days_zpsbe548fab.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Annanorukoil100days_zpsbe548fab.jpg.html)

கோவையில்118 தொடர் அரங்கு நிறைவு கண்ட அண்ணன் ஒரு கோவில் - விநியோகஸ்தர் அனந்தா பில்ம்ஸ், கோவை கொடுத்த விளம்பரம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aokcbe50days_zpsf9dd22c0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aokcbe50days_zpsf9dd22c0.jpg.html)

அண்ணன் ஒரு கோவில் திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் திலகம் அவர்களே கலந்துகொண்டு 114வது நாள் கேடயம் அனைவருக்கும் வழங்கியது மிகவும் சிறப்புக்குரியது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Annanorukoil114daysshield_zps2af90665.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Annanorukoil114daysshield_zps2af90665.jpg.html)

Russellbpw
12th August 2014, 10:03 PM
திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் ஆகஸ்ட் 15 முதல் - தினசரி 4 காட்சிகள்.

1983இல் வெளிவந்து வசூலில் பல படங்களை சர்வ சாதாரணமாக பின்னுக்கு தள்ளிய BLOCKBUSTER சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் கொண்ட நடிகர் திலகத்தின் இரெட்டை வேடத்தில் வந்த மற்றொரு பிரம்மாண்ட வெற்றி காவியம் "வெள்ளை ரோஜா "

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr_zps055f98c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr_zps055f98c1.jpg.html)

இந்த திரைப்படத்தின் 100வது நாள் விளம்பரம் திரு சிவா அவர்கள் இங்கு சில நாட்கள் முன்பு பதிவிட்டது அனைவரும் அறிந்ததே

Russellbpw
12th August 2014, 10:09 PM
கோவை ராயல் திரைஅரங்கில் தினசரி 4 காட்சிகளாக ஆகஸ்ட் 15 முதல் வந்திருக்க வேண்டிய திரைப்படம் நடிகர் திலகம் அவர்களின் வித்தியாச நடிப்பில் வெளிவந்து சிறந்த வெற்றிபெற்ற படம் "ஆண்டவன் கட்டளை".

தவிர்க்க முடியாத வியாபார காரணத்தால், மற்றும் உளூரை சேர்ந்த ஒரு சிலரின் கட்டாய நிர்பந்தத்தால் ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஆகஸ்ட் 22முதல் திரயிடபடுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a1-5_zpsd9930db7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a1-5_zpsd9930db7.jpg.html)

Gopal.s
13th August 2014, 03:10 AM
கலை வேந்தன்,

நீங்கள் எழுதும் விதத்தில், சும்மா இருப்பவர்களை சீண்டும் வேகம் தெரிகிறது. வெற்றி விகிதம் பற்றி தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

அவர்கள் இருவரும் ஒன்றாக கலைத்துறையில் இருந்த வருடங்களின் வெற்றி விகித கணக்குகள் உங்கள் பார்வைக்காக.

Active Competing Years -1952-1978- Total -27 Years .

The period 1952 to 1960

- Sivaji acted in 66 Films of which 19 crossed 100 days ,results in success rate of 28.7%.

-- M.G.R acted in 22 Films of which 5 crossed 100 days ,success rate of 22%

1961 to 1970

-Sivaji acted in 77 Films of which 33 Films crossed 100 Days and success rate is 42.8%.

--MGR acted in 62 Films of which 21 crossed 100 days ,success rate is 33.8%.

1971 to 1978

-Sivaji acted in 56 Films of which 28 crossed 100 days,success rate of 50 %.

--MGR acted in 26 Films of which 13 crossed 100 Days,success rate of 50%.

1952 to 1978-of 27 years of direct Competition,(in Total)

-Sivaji acted in 199 Films ,ofwhich 80 crossed 100 days,success rate of 40.2%.

--MGR acted in 110 Films ofwhich 39 crossed 100 Days ,success rate of 35.4%
.
Average movie per year for Sivaji is 7.37 ofwhich 2.96 per year crossed 100 Days.

Average Movie per Year for MGR is 4.07 ofwhich 1.44 per year crossed 100 Days.

rajeshkrv
13th August 2014, 03:42 AM
Raghav ji, when did the Neeya Naana episode telecast ?

Gopal.s
13th August 2014, 06:59 AM
எங்கள் தங்க ராஜா- 1973.


நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.

ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.

இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)

ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.

ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.

உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..

வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.

அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.

வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.

கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.

கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.

சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.

முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.

சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.

எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.

இனி நடிகர்திலகம்.

அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)

பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.

வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.

படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.

சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).

தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)

முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).

மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .

கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .

போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.

Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.



எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.

Russellxss
13th August 2014, 09:53 AM
கோவை டிலைட் தியேட்டரில் நடிகர்திலகத்தின் சந்திப்பு திரைப்படம் ஆகஸ்ட் 15 முதல்.3485

Russellxss
13th August 2014, 10:48 AM
கோவையை கலக்க வருகிறார் டான்.3486

Russellbpw
13th August 2014, 12:19 PM
FROM AUGUST 15th KOVAI DELITE IS SCREENING BLOCKBUSTER SUPER HIT "SANDHIPPU"

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/san_zps6e8acb17.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/san_zps6e8acb17.jpg.html)

gkrishna
13th August 2014, 02:23 PM
எங்கள் தங்க ராஜா- 1973.


நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.



அருமை கோபால் சார்
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இது மாதிரி ஜனரஞ்சக படம் இன்னும் நிறைய நம்மவர் செய்து இருக்க வேண்டும்

முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் இரண்டாவது நாள் தான் டிக்கெட் கிடைத்தது .நெல்லை பார்வதி 100 நாள் கண்ட வெற்றி சித்ரம் பட்டிகாடா பட்டனமவிற்கு பின் . நாங்கள் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே சென்ற போது அங்கிருக்கும் நம் ரசிகர்கள் மற்றும் பொது ரசிகர்கள் விவாதித்து கொண்டு இருந்தது .சிவாஜிக்கு இரண்டு வேடமா ஒன்றா அது போக 'கணேசன் பைக்கில் வரும் காட்சி' . காட்பாடி இரும்பு பாலம் அருகில் எடுக்கப்பட்டது என்று ஒருவர் தகவல் கூறினார் . . இதற்கு அருகில் திருவல்லம் என்னும் ஊர் ஒன்று உள்ளது .இன்னும் என நினைவில் உள்ளது.நினைவலைகளை மீட்டி விட்டீர்கள்.

இறுதி காட்சியில் ராஜா என்று சொல்லிவிட்டு பைரவன் மேக்கப் கலைதத உடன் முகத்தில் காண்பிக்கும் சாந்தம்
(இப்ப எல்லாரும் சொல்வாங்க கட் சாட் எடுக்கலாம் னு ) - ஒரு நடிகன் ஒரு காட்சி ஆரம்பிக்கும் போது முகத்தை கொடூரமாகவும் அந்த காட்சி முடிவில் முகத்தை சாந்தமாக்கி கொண்டு இன்னொரு பாத்திரமாக முடியும் என்றால் அது நம்மவர் ஒருவரால் மட்டுமே சாத்தியம்

Russellxss
13th August 2014, 02:35 PM
தவிர்க்க முடியாத காரணத்தால் கோவை டிலைட் தியேட்டரில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் வெற்றி காவியம் இந்த வாரம் திரையிடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/pc2_zpsb86d000c.jpg

Russellxss
13th August 2014, 02:40 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/thalaivan_zpsbdbf60c0.jpg

RAGHAVENDRA
13th August 2014, 04:22 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/UPColor01fw_zpsc772c28b.jpg

வருக வருக சுந்தரராஜன் அவர்களே... இந்தியத் திரையுலகின் பிதாமகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பாட தங்களை உள்ளன்போடு வரவேற்கிறேன். தலைவன் சிவாஜி இணைய தள வடிவமைப்பில் தங்களது பங்கு மகத்தானது. தங்களுக்கும் ரமேஷ் பாபு அவர்களுக்கும் இன்பா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th August 2014, 04:26 PM
Dear Rajesh
நீயா நானா ஒளிபரப்பு விவரம் இன்னும் தெரியவில்லை. தெரிந்தவுடன் தகவல் பகிர்ந்து கொள்கிறேன். அநேகமாக சுதந்திர தினத்தன்றோ அல்லது வரும் ஞாயிறோ இடம் பெறலாம்.

Gopal.s
13th August 2014, 04:42 PM
Welcome to Mr.Sundarajan. Looking forward to your valuable contributions.

KCSHEKAR
13th August 2014, 05:09 PM
மதுரை திரு.சுந்தரராஜன் அவர்களே,

வருக! வருக!! தங்களின் சிறப்பான பதிவுகளைத் தருக!!

Russellzlc
13th August 2014, 06:28 PM
திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

வசூல் பற்றிய புள்ளி விவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் முதலிடம் என்பதை நாங்கள்சொல்கிறோம். எம்ஜிஆர் என்றுமே வசூலில் சக்கரவர்த்தி, என நாடும் ஏடுகளும் போற்றியுள்ளார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அந்த காலத்தில் வெளியான "பொம்மை" மற்றும் "பேசும் படம்" முதலான
பத்திரிகைளில் செய்திகள் பிரசுரமாயின.

நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை கூறினீர்கள் . சரி கடந்த காலத்தில் உங்கள் நண்பர்கள் பதிவில் தவறான தகவல்கள் இருந்ததை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

1. பராசக்தி - அதிக நாட்கள் ஓடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

2. இரும்பு திரை - வெள்ளிவிழா - எந்த ஆதாரமும் இல்லை .

3. நூறு நாட்கள் ஓடாத பல படங்களை 100 நாட்கள் ஓடியதாக பட்டியல் போட்டு உள்ளார்கள் . உதாரணத்துக்கு சில .... (நீதி - ராஜ ராஜ சோழன் - திருடன் -
விளையாட்டு பிள்ளை -ராஜபார்ட் ரங்கதுரை.) இது போன்று பல படங்களை குறிப்பிட முடியும்.

4. எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு ஒரு போட்டியே இல்லை என்று உங்கள் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நாங்களும் அதைத்தானே கூறி வருகிறோம். எம். ஜி. ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த நடிகர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதே உண்மை. ஏன் என்றால், திரு., சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே மக்கள் திலகம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியதுமில்லாமல், அவருக்கு முன்பே "மதுரை வீரன்" வெள்ளிவிழா படத்தினை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர். பின்பு, ஜெமினி கணேசன் நடிப்பில் " கல்யாண பரிசு" வெள்ளி விழா கொண்டாடியது. அதற்கு பிறகுதான் "பாகப்பிரிவினை" வெள்ளி விழா கொண்டாடியது.

5. பராசக்திக்கு பிறகு மனோகரா - வீரபாண்டிய கட்ட பொம்மன் - பாகப்பிரிவினை - பாசமலர் - பாவமன்னிப்பு - ஆலயமணி - படித்தால் மட்டும் போதுமா - நவராத்திரி - கைகொடுத்த தெய்வம் - திருவிளையாடல் - சரஸ்வதி சபதம், போன்ற படங்கள் வெற்றி பெற்றதை நாங்களும் அறிவோம் . ஆனால் உடனுக்குடன் எங்கள் நாயகன் எம்ஜிஆர் படங்கள் வந்து வசூலிலும், ஓட்டத்திலும் உங்கள படங்களின் சாதனைகளை வென்றதை மறுக்க முடியுமா ?

6. 1965 முதல் 1977 வரை - 13 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் வசூல் - சாதனைகள் ஒப்பீடு செய்தால் எங்கள் எம்.ஜி.ஆர். எல்லா விதத்திலும் முதலிடம் பெற்று இருந்தார் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

இரவு பகலாக பல படங்களில் சிவாஜி நடித்தார் . போதிய இடைவெளி இன்றி படங்களை வெளியிட்டார் .என்று நீங்கள் சொல்லலாம் . 1971ம் ஆண்டில் மட்டும் திரு. சிவாஜிகணேசன் அவர்களுக்கு 7 தோல்வி படங்கள் . சென்னை சாந்தி மற்றும் திருச்சி -பிரபாத், இரண்டும் உங்கள் திரை அரங்கம் என்பதை
சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

எவர் கிரீன் ஹீரோ - MATINEE IDOL என்று அழைக்கப்பட்டவர் - எங்கள் எம்.ஜி.ஆர். ஒருவரே !

திரு. சிவாஜி கணேசன், சிறந்த நடிகர்களில் ஒருவர் என நாங்கள் மறுத்தது கிடையாது. ஏன் என்றால் .நாங்கள் ஏற்றுகொண்ட தலைவன் எம். ஜி. ஆர்.
அவர்களே பல முறை இதனை கூறி இருக்கிறார். மேலும், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " தில்லானா மோகனாம்பாள் " திரைப்படத்தை அயல் நாட்டு
கலைஞர்கள் மற்றும் மற்றும் குழுவினர் தமிழகம் வந்த போது அவர்களுக்கு திரையிட்டு காண்பித்த பெருந்தன்மை எங்கள் கலைவேந்தனுக்கு உண்டு. சில
சாதனைகள் செய்து உள்ளார் .நம்புகிறோம் .

தமிழகத்தின் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் :"எங்கள் வீட்டு பிள்ளை" புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். அவர்கள் 1977ம் ஆண்டில்,
திரையுலகை விட்டு விலகும் வரை இந்த சாதனை முறியடிக்கப்பட வில்லை. அவ்வாறே 25 அரங்குகளில் (தமிழகம், கர்நாடகம், இலங்கை உட்பட) 100 நாட்கள் ஓடிய கலைவேந்தனின் காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

சென்னை மாநகரில் குளிர் சாதன வசதி பொருந்திய சாந்தி அரங்கில் வெளியிடப்பட்ட பல படங்களின் அதிக நாட்கள் வசூலை மிக குறுகிய நாட்களிலேயே
எங்கள் மக்கள் திலகத்தின் "ரிக்ஷாக்காரன்" படம் முறியடித்தது. அதே போன்று அந்த காலத்தில், சென்னை "சத்யம்" அரங்கில் வெளியான அனைத்து
படங்களின் வசூலையும், புரட்சித்தலைவரின் "இதயக்கனி" திரைப்படம் முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.

இவ்வளவு ஏன் ? திரு. சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்த திரு. முக்தா சீனிவாசனே, பல நடிகர்களின் பல வெற்றிப்படங்களை, மக்கள் திலகத்தின் சாதாரண படங்களே புறந்தள்ளிவிட்டதை "இதயக்கனி" வெற்றி விழாவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். இத்தனைக்கும், அவர் ஒரு கரை கண்ட மூத்த சினிமா தயாரிப்பாளர். (புரட்சித் தலைவர் அவர்களை வைத்து எந்த படமும் தயாரிக்காதவர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது)

எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவருக்கு, ஆதரவான - சாதகமான சூழ்நிலைகள்
என்று பார்த்தல் சொற்ப வருடங்களே ! (1967 - 1971 வரை) அரசியலில் அவர் தி.மு.க. வை சார்ந்திருந்த காரணத்தால் அன்றைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தொந்தரவுகளும் இருந்தன. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1976 வரை அவர் சந்திந்த இன்னல்களும், கொடுமைகளும் என்னென்று சொல்வது) (நேற்று-இன்று-நாளை மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த இரு படங்களையும் அவர் வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே ... அப்பப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தால், நமக்கு திரையுலகமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று அந்தர் பல்டி அடித்து ஓடியிருப்பார்கள் அல்லது சரணாகதி அடைந்திருப்பார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியது. )

1972ம் ஆண்டு புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது, நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் இருந்தார். அவரது காலத்து நடிகர்கள் பலரும், சக நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளாரே என்று அவரை ஆதரிக்கவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து அல்லது பாராட்டி ஓர் அறிக்கையோ விட முன் வராதது துரதிர்ஷ்டமே. அன்றைய ஆட்சியாளர்களை தனி ஒருவராக, ரசிகர்களின் ஆதரவை மட்டுமே நம்பி, எதிர் கொண்டார் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். இந்த நிலைமை வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு ஏற்பட்டிருக்குமாயின், முதல் ஆதரவுக்குரல் எங்கள் புரட்சி தலைவரிடமிருந்து தான் வந்திருக்கும்.

ஆனால், திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு இது போன்ற எந்த நெருக்கடியும் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பையே சமாளித்து, மீறி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் எங்கள் எம். ஜி. ஆர். என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

நான் சிவாஜி கணேசன் அவர்கள் மடியில் தவழ்ந்தவன் என்று இன்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் திரு. கமலஹாசன் அவர்கள் தனது "ராஜ பார்வை" 100 வது நாள் விழாவில், முதல்வராக இருந்த எங்கள் புரட்சித் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவ்விழாவில் உரையாற்றிய எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், " நானும், தம்பி கணேசனும் ஒன்றிலிருந்து நூறு வரை வந்து விட்டோம். எனவே, திரு. கமலஹாசன் அவர்கள் 101லிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று" இதயந்திறந்து கூறினார். அந்த மேடையில் விழாவில் அழைக்கப்படாத திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழக முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவருக்கு.

எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவர்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி, இதுதான் உண்மை. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி. ஆர். சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது. .

உங்கள் அபிமான நடிகரின் சாதனைகளை நீங்கள் பதிவிட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் சாதனைகளை தெரிவிக்கும் போது அதில் குறுக்கீடு செய்வது, விதண்டா வாதம் புரிவது போன்றவைகளால் தான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. எனவே இத்துடன் முடித்துக் கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

தொடரலாம் என்று நீங்கள் கருதினால் நானும் பழைய விவகாரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதற்கு வாய்ப்பு வழங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அடங்கொப்புரானே சத்தியமாய் எம். ஜி. ஆர். வசூல் சக்கரவர்த்தி தான். இதை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி !

http://i59.tinypic.com/fxt9ci.jpg

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் .

கலைவேந்தன்

Russellmai
13th August 2014, 06:42 PM
திரு சுந்தரராஜன் அவர்களின் வருகைக்கு
எனது வாழ்த்துக்கள்
கோபு

Gopal.s
13th August 2014, 08:16 PM
திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.



கலை வேந்தன் சார்,

அம்மாடியோவ் ,ஒரு சின்ன பதிவுக்கு இவ்வளோ பெரிய விளக்கமா?

ஒரு நடிகரின் செல்வாக்கு என்ற விதத்தில் ,சிவாஜியின் செல்வாக்கு ,1952 இலேயே தொடங்கி விட்டது. ஆனால் P .U .சின்னப்பா கிளாஸ்மேட் மலைக்கள்ளன் வரை காத்திருக்க வேண்டி வந்தது.பராசக்தி வந்த அன்று முதல்,சமுக படங்களில் நடிக்கும் துணிவு ,1961 வரை எம்.ஜி.ஆருக்கு இல்லை.விட்டு விடுவோம். சரித்திர படங்களில் நடித்து பேர் வாங்குவோம் என்றாலும்,மனோகரா வெற்றி ஆசையில் மண் போட்டு விட்டது.வீட்டில் இருந்தவருக்கு பிரேக் கொடுத்தவர் சிவாஜி.

பக்ஷி ராஜா வீட்டு வாசலில் கெஞ்சி நிற்க, கோவை சென்று நடிக்க முடியாத சிவாஜி,adventure படங்களுக்கு அண்ணனை போடுங்கள் என்ற பிறகு ,அந்த படத்தினால்(மலை கள்ளன்) வாழ்வு பெற்றார்.

பிறகு கூட சிவாஜி அளவு தொடர்ச்சியாக வெற்றி கொடுத்ததாக எந்த காலமும் இல்லை. 65 வரை சிவாஜி கொடிதான். எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன்,எங்க வீட்டு பிள்ளை இரண்டுதான் சூப்பர் ஹிட் ரகம். இந்த கால கட்டத்தில் சிவாஜிக்கு எத்தனை superhit படங்கள். எண்ண கைகள் போதாது. A சென்டர் களில் திருவிளையாடல் ,எங்க வீட்டு பிள்ளையை முந்தியது.கர்ணன் -வேட்டை காரனில் ,கர்ணன்தான் வசூல் அதிகம். ஆனால் படகோட்டி-நவராத்திரி போட்டியில் ,படகோட்டியின் மண் கவ்வல் மறைக்க பட்டது(நீரும் நெருப்பும்-பாபு தெரிந்த கதை).எம்.ஜி.ஆர் pictures ,ஆர்.எம்.வீ தவிர்த்து எந்த படங்கள் பெரிசாக சாதித்தன?(மாட்டு கார வேலன் ஒன்றுதான்).

சிவாஜியை மீறி எந்த நடிகரும் நடிப்பிலும் சாதிக்கவில்லை. பாக்ஸ் ஆப்பிஸ் மன்னரும் சிவாஜி ஒருவரே. தன் படங்கள் வந்தால் ஒரு வருடம் எந்த படங்களும் வராமல் பார்த்து கொண்ட (நாடோடி மன்னன்,அடிமை பெண்,உ .சு .வா) பயம் எங்கே?சிவந்த மண்ணிற்கு ,ஒரு மாதம் முன்பு படம் வெளியிடும் தில் எங்கே?புதிய பறவை,வியட்நாம் வீடு,தங்க பதக்கம் எல்லா படத்தையும் போலத்தானே போட்டியுடன் (வேறு யார்,எங்களுக்கு நாங்களே)ரிலீஸ் செய்ய பட்டு சாதித்தது?

உலகே அறிந்த பராசக்தி வெள்ளிவிழா வெற்றிக்கு ,உங்கள் certificate மட்டுமே அவசியம் என்ற நிலை இல்லை.உங்கள் நகையுணர்வை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ஒரு முக்குலத்தை சேர்ந்த ,மிகவும் பிற்பட்ட தமிழர், வாழ்க்கையில் ,திறமை ஒன்றினால் மட்டுமே சாதித்ததை பார்த்து வயிரெறிய ,இத்தனை கலை ,தமிழ் நெஞ்சங்களா?இந்த லட்சணத்தில் தமிழனாக வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டுமாம்.

தயவு செய்து ,நாங்கள் சும்மா இருக்க விடுவீர்கள் என்று நம்பி ,இத்துடன் விடுகிறோம். ஒப்பீடு நிகழ்த்தினால் இழப்பு உங்களுக்கே.எங்களுக்கு தொடர விருப்பமில்லை. எங்களிடம் ஆதாரங்கள் இல்லை, எங்களுக்கு விவரமே தெரியாது என்று நினைக்கிறீர்களா?நான் இது வரை ,எங்கள் தெய்வத்தின் புகழை மட்டுமே பாடி வந்தேன்.நீங்கள் திரியில் வந்து அனாவசிய குழப்பம் செய்கிறீர்கள்.தயவு செய்து,அவரவர் வேலையை பார்ப்போம்.நட்பாக தொடர்வோம்.

Gopal.s
13th August 2014, 09:30 PM
சிவாஜிக்கு எதிர்ப்பில்லையாம். அவருக்கில்லாத எதிர்ப்பா?வாசன் போன்றோர்,மணியன் போன்றோர் ஆனந்த விகடன் ,தினத்தந்தி,முரசொலி,ராணி ,கல்கண்டு ,இதயம் பேசுகிறது பத்திரிகைகள் (குமுதம்,துக்ளக்,சாவி மட்டுமே விதிவிலக்கு) அனைத்துமே கங்கணம் கட்டி எதிர்க்கவில்லையா?பராசக்தியில் தொடங்கிய எதிர்ப்பு,தி.மு.கவில் அவர் பெற்ற செல்வாக்கை கண்டு எதிர்ப்பு,56 முதல் 72 வரை ,எந்த நிறுவன பலமும் ,அரசியல் பலமும் இல்லாமல் எத்தனை எதிர்ப்புகள்?சாதனை மறுப்புக்கள்?திரிப்புகள்?ராஜதந்திரம் என்ற பெயரால்,நட்பு தயாரிப்பாளர்களுக்கு வலை வீச்சு ஒரு புறம்.(மாறி போனவர்கள் இறுதியில் பல்லவன் பஸ் சில் பயணித்து உயிர் விட்டனர் )

அவரின் திரை செல்வாக்கை மறைக்க நடந்த சதிகள் கொஞ்சமா நஞ்சமா?துப்பாக்கி சூட்டில் சம்பந்தமே படாத அவரின் படங்கள் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்களுக்கெதிராக ,படங்களுக்கெதிராக நடத்த பட்ட வன்முறை வெறியாட்டங்கள் கொஞ்சமா?

எதிர்ப்பிலேயே வளர்ந்தவர் சிவாஜி என்று சொன்னது கண்ணதாசன்.

நண்பரே, அவரவர் செய்த சாதனைகள் உலகிற்கே தெரியும். நீங்களும் ,நானும் சண்டையிட்டு லாபமென்ன?இன்றைய பல கோடிகள் புரளும் திரையுலகு,அக்கால ஆயிரங்களை,லட்சங்களை பற்றி இன்றைய தலைமுறையை அக்கறை கொள்ள வைக்காது.வசூல்களை பற்றி விவரிப்பதில் நேரம் செலவிடும் ஆசையும் எங்களுக்கில்லை.

Gopal.s
13th August 2014, 10:03 PM
1952 இலிருந்து 1978 வரை,தமிழ் திரையுலகில் உச்ச பட்ச வசூல் ஈட்டிய 2 படங்கள் வருட வாரியாக..

1952- Parasakthi(Sivaji)

1953- Ovvayar,Devadas

1954-Manohara(Sivaji),Rathakanneer

1955-Missiyamma,Kanavane Kan Kanda deivam

1956-Madurai veeran(MGR),Mangaiyar Thilagam(Sivaji)

1957-Makkalai Petra Magarasi(Sivaji),Maya Bazaar

1958-Nadodi Mannan(MGR),Uthamaputhiran(Sivaji)

1959-Veerapandiya Kattabomman(Sivaji),Bhagapirivinai(Sivaji)

1960-Padikkatha Methai(Sivaji),Deivapiravi(Sivaji)

1961-Pava Mannippu(Sivaji),Pasa Malar(Sivaji)

1962-AlayaMani(Sivaji),Nenjil oor Alayam

1963-Karpagam,Nanum Oru Penn

1964-Kathalikka Neramillai,Kai Kodutha Deivam(Sivaji)

1965-Enga Veetu Pillai(MGR),Thiruvilaiyadal(Sivaji)

1966-Saraswathi sabatham(Sivaji),Anbe Vaa(MGR)

1967-Naan, Kaval Karan(MGR)

1968-Kudiyiruntha Koil(MGR),Panama Pasama

1969-Adimaipenn(MGR),Sivantha Mann(Sivaji)

1970-Mattukara Velan(MGR),Engiruntho vanthal(Sivaji)

1971-Rikshaw Karan(MGR),savale Samali(Sivaji)

1972-Vasantha Maligai(Sivaji).Pattikkada Pattanama(Sivaji)

1973-Ulagam sutrum valiban(MGR),Engal thanga Raja(Sivaji)

1974-Urimai Kural(MGR),Thanga Pathakkam(Sivaji)

1975-Idaya Kani(MGR),Avanthan manithan(Sivaji)

1976-Annakili,Badrakali

1977-Aatukkra Alamelu, Annan oru Koil(Sivaji)

1978-Thyagam(Sivaji),Sivappu Rojakkal.

Sivaji movies figured in top collections on 25 times in 27 years and M.G.R movies figured in top collections on 12 times in 27 Years.



Mr.Pammalar's Corrections.

டியர் கோபால் சார்,

தங்களது பதிவில், சில வருடங்களில் சில சிறுதிருத்தங்கள்:

1954 : மனோகரா(ந.தி.), மலைக்கள்ளன்(ம.தி.)

1955 : கணவனே கண்கண்ட தெய்வம்(ஜெமினி), மிஸ்ஸியம்மா(ஜெமினி)

1956 : மதுரை வீரன்(ம.தி.), அமரதீபம்(ந.தி.)

1957 : மாயாபஜார்(ஜெமினி), வணங்காமுடி(ந.தி.)

1958 : நாடோடி மன்னன்(ம.தி.), பதிபக்தி(ந.தி.)

1965 : திருவிளையாடல்(ந.தி.), எங்க வீட்டுப் பிள்ளை(ம.தி.)

1970 : மாட்டுக்கார வேலன்(ம.தி.), சொர்க்கம்(ந.தி.)

1974 : தங்கப்பதக்கம்(ந.தி.), உரிமைக்குரல்(ம.தி.)

[ந.தி. : நடிகர் திலகம், ம.தி. : மக்கள் திலகம்]

[நடிகர் திலகத்தின் "மங்கையர் திலகம்" 1955-ல் வெளிவந்த திரைக்காவியம், வெளியான தேதி : 26.8.1955]

அன்புடன்,
பம்மலார்.

ifohadroziza
13th August 2014, 10:26 PM
silver jublee nayagan is only our hero DEIVAMAGAN NADIGAR THILGAM who is uncomparable with any actor.Ennikkai theriyathavargal pavam vittu viduvom.

ifohadroziza
13th August 2014, 10:28 PM
Hearty welcome to SUNDARA RAJAN.

Murali Srinivas
14th August 2014, 02:20 AM
அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,

வணக்கம். சென்ற முறை போல் அல்லாமல் புண்படுத்தும் வார்த்தைகளை பெருமளவில் தவிர்த்து பதிவிட்டதற்கும் முதன் முதலாக உங்களைப் போன்றோர் நடிகர் திலகமும் சில சாதனைகளை செய்திருக்கிறார் என்று பெரிய மனத்தோடு ஒப்புக் கொண்டதற்கும் நன்றிகள்.

இனி நீங்கள் பதிவில் சொன்ன பல விஷயங்களையும் அவற்றுக்கான எங்களின் பதில்களும்.

பராசக்தி திருச்சி வெலிங்டன் அரங்கில் 245 நாட்களும் கொழும்பு மைலன் அரங்கில் 294 நாட்கள் ஓடியதற்கும் எந்த வித ஆதாரமும் இல்லை. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒன்று. இங்கே ஆதாரம் என்று நீங்கள் குறிப்பிடுவது நாளேடுகளில் வந்த விளம்பரம் என்று நான் புரிந்து கொள்கிறேன். விளம்பர ஆதாரம் இல்லை என்றால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் நீங்கள் வெள்ளி விழா படம் என்று தூக்கிப் பிடிக்கும் மதுரை வீரன் படத்திற்கும் விளம்பர ஆதாரம் இல்லையே நண்பரே! அதனால் மதுரை வீரன் மதுரை சென்ட்ரலில் வெள்ளி விழா ஓடவில்லை என்று நாங்கள் சொல்லலாமே! வெள்ளி விழா விளம்பரத்தை விடுங்கள். உங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதுரை வீரன் 100 வது நாள் விளம்பரமே பொய்யாக உருவாக்கப்பட்டதுதானே. 40 அரங்குகளில் 100 நாட்கள் என்று சொல்லும் அந்த ஆதாரம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இதோ.

அதில் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிட்டிருக்கும் பட்டுக்கோட்டை முருகைய்யா கதை தெரியுமா? குடியரசு தலைவர் பதவி வகித்த R.வெங்கடராமன் 1957-62 காலகட்டத்தில் பெருந்தலைவர் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்தபோது 1961-ல் தன்னுடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் ஒரு காங்கிரஸ் பிரமுகரால் கட்டி முடிக்கப்பட்ட திரையரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்குதான் முருகையா. தியேட்டர் வளாகத்தில் RV 1961-ல் திறந்து வைத்தபோது நிறுவப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. 1961-ல் தான் தியேட்டரே திறக்கப்பட்டது. ஆனால் 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன் அங்கே 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் தயார் செய்யும் நீங்கள் சிவாஜி ரசிகர்களின் நேர்மையை பற்றி பேசுகிறீர்கள். காமடியாக இல்லை?. அந்த லிஸ்டில் இன்னும் நிறைய காமடிகள் இருக்கின்றன. அது தற்காலம் வேண்டாம்.

இனியும் சொல்கிறேன். அலிபாபா வெளியானது 12.01.1956. சென்னை சித்ரா பிரபாத் சரஸ்வதி. அடுத்த படம் மதுரை வீரன் வெளியான நாள் 13.04.1956. சென்னையில் அதே சித்ரா பிரபாத் சரஸ்வதி. ஜனவரி 12 முதல் ஏப்ரல் 12 வரை அலிபாபா ஓடியிருந்தாலே 92 நாட்கள்தான் வரும். [மார்ச் 31 அன்றே வேறு படம் வெளியாகி விட்டது என்றும் சொல்வார்கள் வாதத்திற்காக அதை கூட மறந்து விடுவோம்] அதிக பட்சமாக 92 நாட்கள் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்புள்ள அலிபாபா சென்னையில் மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது என்று இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டிருகிறீர்களே இதை விடவா வேறு ஒருவர் அள்ளி விட முடியும்?

இனி நீதி. சென்னையிலும் சேலத்திலும் 99 நாட்கள் ஓடியது. ராஜ ராஜ சோழன் சென்னையில் 98 மதுரை திருச்சி கோவை சேலம் முதலிய நகரங்களில் 97 நாட்கள ஓடியது. இலங்கையில் 103 நாட்கள் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால் அங்கே பௌர்ணமி தினங்களில் காட்சிகள் கிடையாது என்றும் அந்த நாட்களை விட்டு விட்டுதான் கணக்கெடுக்க வேண்டும் என்றும் ஒரு விஷயம் சொல்வார்கள். பௌர்ணமியை சேர்த்தால் 100 நாட்கள் வரும் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல் உண்டு. சரி அதை கூட விட்டு விடுவோம். 99 நாட்கள் அல்லது 98 நாட்கள் ஓடிய படங்கள் கணக்கில் வராது என்றால் உங்களிடம் ஒரு கேள்வி. இப்போது சென்னை சத்யம் அரங்கில் தினசரி ஒரு காட்சி மட்டும் ஓடும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 150 நாள் என்று சொல்கிறீர்கள். 22 வாரத்தில் சுமார் 18 வார வியாழகிழமைகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. சத்யம் வளாகத்தில் Blind date என்ற கான்செப்ட் உண்டு. வியாழன் மாலைக்காட்சியன்று வளாகத்தில் ஒரு ஸ்க்ரீனில் என்ன படம் என்று தெரியாமல் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர்ந்து படம் துவங்கும் போதுதான் என்ன படம் என்று தெரிய வரும். அதற்காக 18 வாரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆக 150 நாட்களில் 18 நாட்கள் அவுட். அதுவும் தவிர 13 நாட்கள் படம் ஓடும். 14வது நாள் படம் இல்லை. பின் 15 முதல் 20வது நாள் வரை ஓடும். 21ம் நாள் இல்லை. மீண்டும் 22வது நாள் என்று சொல்வார்கள். இப்படி தொடர்ச்சியாக ஓடாமல் 18 வியாழன் மாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 150 நாள் என்றால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். 100 நாட்களுக்கு ஒரு நாள் குறைவாக ஓடியதாம். அதனால் 100 நாள் கணக்கு வராதாம். நல்ல கணக்கு சார் உங்கள் கணக்கு.

திருடன் 100 நாட்கள் என்று சொன்னது இலங்கையில். ராஜபார்ட் ரங்கதுரை சேலத்தில் 100 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு. ஆனால் அதற்கு விளம்பர ஆதாரம் கைவசம் இல்லை. அதனால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அதே தராசை உங்களுக்கு நிறுத்துப் பார்த்தால், சேலத்தில் பரிசு 100 நாட்கள் ஓடியது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையே. திருச்சியில் ரகசிய போலிஸ் 100 நாட்கள் ஓடியதற்கு ஆதாரம் இலையே. படகோட்டி 100 நாள் விளம்பரமும் போலிதானே. உண்மை இப்படி இருக்க அதை மறைக்க எங்களை மேல் பழி.

https://ci3.googleusercontent.com/proxy/0RRQGZKg9Yo_24skuYn1-l_FwaZyRXPTu3jVcsOC2M5PRArjDtieePoMfXUpKynKAZDFoi2 tag=s0-d-e1-ft#http://i42.tinypic.com/wk1nd2.jpg

அன்றைக்கு சென்னை என்று எழுதும்போதும் சரி, பேப்பர்களில் அச்சு கோர்க்கும் போதும் சரி னை என்ற எழுத்திற்கு கொம்பு இருக்கும். சீர்திருத்த தமிழ் வந்த பிறகுதான் னை என்று கொம்பில்லாமல் வர ஆரம்பித்தது. இந்த விளம்பரத்தை பாருங்கள், கொம்பில்லாத சீர்திருத்த னை.

விளையாட்டுப் பிள்ளை 100 நாட்கள் ஓடியது என்று இந்த திரியில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னரே அந்த படம் எங்கள் மதுரையில் நியூசினிமாவில் 84 நாட்கள் ஓடியது என்றும் (திருச்சியிலும்) பின் வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 100 நாட்களை நிறைவு செய்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

1960 முதல் 1965 வரை நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது உண்மை. ஆனால் உடனே உடனே எம்ஜிஆர் படங்கள் வந்து அவற்றை வென்றது என்று ஒரு statement. 1960-ல் படிக்காத மேதையும், தெய்வப் பிறவியையும் இரும்பு திரையையும் வென்ற ஒரு எம்ஜிஆர் படத்தை காட்டுங்கள். 1961-ல் பாவ மன்னிப்பு, பாசமலர் என்று இரண்டு வெள்ளி விழா படங்கள் மற்றும் பாலும் பழமும் என்ற 20 வார படத்தையும் வென்ற எம்ஜிஆர் படம் எது? 1962-ல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, ஆலய மணி ஆகிய 100 நாட்கள் படங்களுக்கு எதிரே ஒரு ஒரு தாயை காத்த தனயன். 1963-ல் சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் ஓடிய பெரிய இடத்துப் பெண், மதுரையில் மட்டும் ஓடிய நீதிக்கு பின் பாசம் இருவர் உள்ளமோ பல்வேறு அரங்குகளில் 100 நாட்கள். அது தவிர அன்னை இல்லம் 100 நாட்கள். 1964-ல் சென்னையில் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி] 15 அரங்குகளில் 100 நாட்கள். இது வரை முறியடிக்கப்படவில்லை. மதுரையில் 4 படங்கள். திருச்சியில் 3 படங்கள். உங்களுக்கோ பணக்கார குடும்பம் தவிர [அது கூட 5 அரங்குகள்தான். கோவை சுவாமி மற்றும் சேலம் அரங்குகள் ஷிப்டிங்] பெரிய வெற்றி எதுவுமில்லை. வேட்டைக்காரன் 2 ஊர்கள், தெய்வ தாய் சென்னை மட்டும், படகோட்டி சென்னை ஒரு தியேட்டர் [அதுவும் சந்தேகம்].

உண்மை இப்படி இருக்க நடிக்க வந்து சுமார் 30 வருடம் கழித்துத்தான் தலைநகர் சென்னையில் முதல் வெள்ளி விழா படம் கொடுத்தவர் மேற் சொன்ன வருடங்களில் எந்த வருடமும் சிவாஜியை வெல்ல முடியாத ஒருவர், அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னால்?

அடுத்து 1971-ல் நடிகர் திலகத்திற்கு 7 தோல்வி படங்கள் என்று ஒரு statement. அவர் நடித்த படங்கள் 10. அதில் 100 நாட்கள் ஓடியவை மூன்று படங்கள். குலமா குணமா சவாலே சமாளி மற்றும் பாபு. அது போக மற்ற படங்கள் எல்லாம் தோல்வி என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்துக் கொள்கிறேன். 100 நாட்கள் ஓடாத படங்கள் எல்லாம் தோல்வி படங்கள் என்றால் 12 வாரங்கள் ஓடியுள்ள படங்களும் தோல்வி பட்டியலில்தான் சேரும் என்றால் எம்ஜிஆர் நடித்து 100 நாட்கள் ஓடாத பல படங்களும் தோல்வி படங்களே என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு நன்றி.

1971-ல் வெளியான ரிக்ஷாக்காரன் அதுவரை சாந்தியில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து விட்டது என்று ஒரு வாதம். ஆமாம் 1961 முதல் வெளி வந்த படங்களின் கணக்கு என்றால் அன்றைய டிக்கெட் ரேட் என்ன? 1971-ல் ரேட் என்ன? ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டோம் என்றால் கூட அதன்பின் வந்த ராஜா 50 நாட்களில் 51 நாட்கள் ரிக்க்ஷாகாரன் வசூலை தாண்டியதே.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=147d0229097666b2&attid=0.1&disp=inline&realattid=f_hysutk350&safe=1&attbid=ANGjdJ_wpjd7784dZsmO5Q6RxiWRVqFVLhEeHaloW7w SLaUdRkCYwQgumS_WzsDkfl5UbeCpCsivVcxwwcZ-3iVzgtWChO5yXTBEztW4yV4wtsVHtFDSZ-XgxjoOir4&ats=1407957470614&rm=147d0229097666b2&zw&sz=w997-h544

அது கூட வேண்டாம். குறைந்த நாட்கள் கூடுதல் வசூல் என்ற உங்கள் தராசுபடியே மதுரை நியூசினிமாவில் ரிக்க்ஷாகாரன் 161 நாள் வசூல் Rs 4,09,000 சொச்சம். அதே மதுரையில் சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா வெறும் 98 நாள் வசூல் Rs 4,10,000 சொச்சம். வெறும் வாய் வார்த்தை அல்ல .இதோ

http://nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/100days/035.jpg

இனி கட்சி ஆரம்பித்த போது ஆதரிக்கவில்லை. எப்படி சார்? அவர் நடிகர் மட்டுமல்ல அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர். இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்பது ஸ்தாபன காங்கிரஸ் நிலைப்பாடு. எப்படி அவர் வேறு நிலை எடுக்க முடியும்? அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது ஒப்பந்தம் செய்த தியேட்டர்கள் பின் வாங்கினால் அண்ணனின் படத்தை சாந்தியிலும் கிரவுன் புவனேஸ்வரியிலும் நான் திரையிடுகிறேன் என்று முன் வந்தாரே நடிகர் திலகம் அதுதான் நடிகர் சங்க தலைவராக மட்டுமல்ல சக நடிகனுக்கு உற்ற நேரத்தில் தோள் கொடுத்த மாண்பும் கூட. உங்கள் வாதத்திற்காக இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்த சிவாஜி ரசிகனிடமேவா?

அது போல் 1967 முதல் 1972 அக்டோபர் வரை ஆளும் கட்சி. அதை சந்தடி சாக்கில் 1971 என்று குறைத்து காண்பித்தாகி விட்டது. படத்தை வெளியிடுவதற்கு அரசியல் எதிர்ப்பு நெருக்கடி என்று ஒரு வாதம். இதய வீணை முதல் பல்லாண்டு வாழ்க வரை 10 படங்களில் 2 படங்களுக்குதானே நெருக்கடி. மீதி 8 படங்களும் இலையே. இன்னும் சொல்லப் போனால் அரசியல் நெருக்கடி தீர்ந்த 1976 ஜனவரி 30-கு பிறகு எம்ஜிஆர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லையே.

முக்தா சரியான data கையில்லாமல் இதயக்கனி மட்டுமே அந்த வருடத்தில் சென்னையை தாண்டியும் 100 நாட்கள் ஓடியது என்று .தவறான தகவல் தந்தார். அதே ஆண்டில் 1975-ல் அவன்தான் மனிதன் சென்னையை தாண்டி ஓடியதை அவர் பாவம் மறந்து விட்டு பேசினார். அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பேசலாமா?

http://nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/100days/032.jpg

இரண்டு படங்கள் (ஒன்று 100 நாட்கள் மற்றொன்று வெள்ளி விழா) செய்த சாதனைகளை அவர் திரையுலகிலிருந்து விலகும் வரை முறியடிக்கப்படவில்லை என்று ஒரு வாதம். நண்பரே அந்த சாதனை அவர் திரையுலகை விட்டு விலகிய ஒரே வருடத்தில் முறியடிக்கப்பட்டு விட்டது. அதை பெரிதாக சொன்னால் தமிழகம் கூட வேண்டாம் எங்கள் மதுரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் அன்று முதல் இன்று வரை ஏன் இனி என்றுமே முறியடிக்கப்படாத சாதனைகள் என்று ஒரு டசன் சாதனைகள் என்னால் சொல்ல முடியும். ஒரு சில

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது

1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது

சிவாஜி தான் நடிக்க வந்த 1952 முதல் எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகிய 1978 வரை மதுரையில் 48 நூறு நாட்கள் படங்களை கொடுத்தது. 1936 முதல் 1978 வரை எடுத்தாலும் உங்களுக்கு அதை விட குறைவுதான்.

இனி சிவாஜி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று ஒரு வாதம். காரணம் அன்றைய நாளிலும் சாதனை புரியவில்லை. இன்றைய நாளிலும் இல்லை. அரசியலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இப்படி முதல் வெளியிட்டிலும் சாதிக்காமல் மறு வெளியிடுகளிலும் சோபிக்காமல் அரசியலிலும் வெற்றி பெறாமல் ஒரு சில ஆயிரங்கள் ரசிகர்கள் மட்டுமே உடைய ஒரு மனிதனை அவன் இந்த பூமியில் இருந்து மறைந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த வித கட்சி ஆட்சி அதிகார பலம் ஆள் பலம் பண பலம் என்ற எந்த வலுவான பின்புலங்களும் இல்லாத ஒரு மனிதனை நீங்கள் நடத்தும் பருவ இதழில் மாதம் மாதம் திட்டுவது, உங்கள் இணைய தளங்களில் வசை மாறி பொழிவது, போஸ்டர் அடித்து திட்டுவது என்று நீங்கள் செய்யும் போதே தெரியவில்லையா நீங்கள் எந்தளவிற்கு சிவாஜி சேனாவை பார்த்து மனம் பதறுகிறீர்கள் என்று?

நீங்கள் ஆஸ்திரேலியா டீம் ஆக இருந்தால் ஆப்கானிஸ்தான் பற்றி பயம் வராது.

நீங்கள் Roger Federar ஆக இருந்தால் Rohan Bopanna பற்றி கவலை வராது

நீங்கள் Manchester United ஆக இருந்தால் Mohan Bagan பற்றி அச்சமிராது.

நண்பரே எங்களுக்கும் உங்களோடு லாவணி பாட நேரமில்லை. இந்த பதில் போதும் என நினைக்கிறேன்.

இறுதியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஒரு punch dialogue எழுதியிருகிறீர்கள். எங்கள் படத்தில் அது போன்ற punch dialogues கிடையாது. எனவே இந்த பதிவை நிறைவு செய்ய உங்கள் பட punch வரிகளையே எடுத்துக் கொள்கிறேன்.

காலத்தை வென்றவர் இருக்கலாம். ஆனால்

கணேசனை வென்றவர் இல்லை.

அன்றும் இன்றும் என்றும்


அன்புடன்

Subramaniam Ramajayam
14th August 2014, 05:13 AM
MURALI your brief reply to mr kalaivendan is good enough to keep others silent.
Neethi 99 days sheild is very much kept in devi paradise till today any body can see if any doubts. I have lived in north madras areas since birth to 1965. to my knowledge no other actor's films other than NT celebrated 100days run at prabhath theatre.

Russellbpw
14th August 2014, 10:28 AM
முரளி அவர்களுக்கு

தங்களுடைய பதில் பதிவு இதுவரை மையம் திரிகளில் வந்த எந்த பதிவை விடவும், சிறந்த, உண்மையான , நடுநிலையான (எப்போதும் அப்படிதான் இருக்கும்..ஆனால் இப்போது எப்போதும் விட சிறிது அதிகம் மேம்பட்டு ) ஒரு பதில் பதிவாகும்.

பொய்யான தகவலை , அதுவும் நடிகர் திலகம் பற்றிய உண்மை தகவலை மறைக்கும் விதமான பொய்யான தகவலை 1952 முதலே குறுன்சீட்டிலும், ஆதரவு பத்திரிகைகளிலும், புத்தகங்களில் மூலம் பரப்பி வந்து அந்த காலங்களில் வெற்றியும் கண்டது நாடும் ஏடும் உலகும் அறியும்.

தகவல் தொழில்நுட்பம் இந்த அளவு வளரும் ஒருகாலத்தில்.... அப்போது நம்முடைய பொய்யும் புரட்டும் கதிரவனை கண்ட பனிபோல உருகி மறைந்து விடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இப்போது நடப்பது அதுதான். திரை உலகை பொருத்தவரை சாதனை என்ற வார்த்தையை அதன் தாகத்தை உணரதொடங்கியது 1952 தீபாவளி முதல் தான் ! பராசக்தி வெளியீடுதான் உண்மையான திரை உலக புரட்சியை ஏற்படுத்தியது என்பது இனியும் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது..! வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால் அதுவும் இதுவும் வீம்புகேன்று பேசலாம் ! மற்றபடி...அப்படி பேசுபவர்கள் கூற்று ..என்றுமே "காயமே அது பொய்யடா ..வெறும் காற்றடைத்த பையடா " என்பது போலதான் !

நீங்கள் ஆதாரத்துடன் உரைத்துள்ள பதில், அதை படிக்கும் நடுநிலையான மக்களுக்கு பல உண்மைகளை வெளிபடுத்தும். யார் போலி ஆவணம் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள்...யார் அந்த போலி ஆவணம் கொண்டு சாதனை ..சாதனை என்று பறைசாற்றுகிறார்கள்...யார் உண்மையான சாதனைகள் பல படைத்து சகாப்தம் கண்டவர் என்பதுபோன்ற விஷயங்கள் இதை விட யாரும் தெளிவாக ஆதாரங்களுடன் பதில் பதிவு செய்திருக்க முடியாது !

வாழ்த்துக்கள் சார் !

Rks


இந்த பதிலை படிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.....

நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அது யாரை பற்றிய விஷயமானாலும் ...அவர்கள் கூறினார்கள்...இவர்கள் கூறினார்கள் என்பதால் நம்பிவிடாதீர்கள் !

எந்த செய்தியும் ஆதாரம் ஆவணம் இல்லையெனில் அதை நம்பவேண்டாம் ! அப்படி ஆதாரம் இருந்தாலும் அந்த ஆதாரம் எந்தளவிற்கு உண்மையானது என்பதை சிறிது logical ஆக யோசித்தால் உண்மையா பொய்யா என்பது தெரியவரும்..!

ரசிகர் மன்ற நோட்டீஸ் 100% உண்மை செய்தி கொண்டதல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்...! நடுநிலையான பத்திரிகை, புத்தகம் இவற்றில் திரைப்பட தயாரிப்பாளர்..விநியோகஸ்தர்களால் வெளியிடப்படும் விளம்பரம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக நாம் எடுத்துகொள்ளலாம் !

அந்த விளம்பர ஆவணம் ஏதேனும் முறையில் திருத்தப்பட்ட ஆவணமா என்பதை ஒரு முறை சரிபார்த்துகொள்ளுங்கள் ( திரு முரளி அவர்கள் உதாரணம் கொடுத்துள்ளார்...அதுபோல...திரு சிவா அவர்கள் உதாரணம் கொடுத்துள்ளார் அதுபோல...)

திரு முரளி அவர்கள் மேற்கூறிய முறையில் ஆவணங்கள் சரியானதா சொந்த தயாரிப்பா என்பதை நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள் !

பல வருடங்களாக இப்படிதான் பல விஷயங்களும் நமது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது !

மேலும்....அரசியல் .....திரை உலகம் ...இரெண்டும் வெவ்வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் !

யார் சாதனையாளர் என்பதை விட ...எப்படி அவர் சாதனையாளர்? என்பதை logical ஆக யோசித்து முடிவெடுங்கள் !

பதிவை படித்த நடுநிலையான நல உள்ளங்களுக்கு மிக்க நன்றி..!

Rks

Russellbpw
14th August 2014, 10:55 AM
காலத்தை வென்றவர் இருக்கலாம். ஆனால்

கணேசனை வென்றவர் இல்லை.

அன்றும் இன்றும் என்றும்


அன்புடன்

கலைஉலகின் கண்ணுக்கு தெரிந்த முழுமுதற்கடவுள் கணேச மூர்த்தியை திரையுலகில் அவரது பெருமைகள் அவரது achievements ...என்றுமே அன்றும் இன்றும்...
ஒனிடா விளம்பரம் போல "neighbours envy ....owners pride "

regards
rks

Russellbpw
14th August 2014, 11:15 AM
FROM AUGUST 15th CID RAJAN INVESTIGATING MADURAI CENTRAL - DAILY 4 SHOWS - STYLISH THANGACHURANGAM !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/64748545593081610972-1_zps1efe3c47.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/64748545593081610972-1_zps1efe3c47.png.html)

Russelldwp
14th August 2014, 11:17 AM
Hearty Welcome to Mr.Sundarrajan to this Thread and expecting your valuable presentations. I have seen you with Mr.Rameshbabu many times at madurai and also at Prabu's film shooting spot various locations.

C.Ramachandran, Trichy

Russellbpw
14th August 2014, 11:31 AM
அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,

வணக்கம். சென்ற முறை போல் அல்லாமல் புண்படுத்தும் வார்த்தைகளை பெருமளவில் தவிர்த்து பதிவிட்டதற்கும் முதன் முதலாக உங்களைப் போன்றோர் நடிகர் திலகமும் சில சாதனைகளை செய்திருக்கிறார் என்று பெரிய மனத்தோடு ஒப்புக் கொண்டதற்கும் நன்றிகள்.

இனி நீங்கள் பதிவில் சொன்ன பல விஷயங்களையும் அவற்றுக்கான எங்களின் பதில்களும்.

பராசக்தி திருச்சி வெலிங்டன் அரங்கில் 245 நாட்களும் கொழும்பு மைலன் அரங்கில் 294 நாட்கள் ஓடியதற்கும் எந்த வித ஆதாரமும் இல்லை. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒன்று. இங்கே ஆதாரம் என்று நீங்கள் குறிப்பிடுவது நாளேடுகளில் வந்த விளம்பரம் என்று நான் புரிந்து கொள்கிறேன். விளம்பர ஆதாரம் இல்லை என்றால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் நீங்கள் வெள்ளி விழா படம் என்று தூக்கிப் பிடிக்கும் மதுரை வீரன் படத்திற்கும் விளம்பர ஆதாரம் இல்லையே நண்பரே! அதனால் மதுரை வீரன் மதுரை சென்ட்ரலில் வெள்ளி விழா ஓடவில்லை என்று நாங்கள் சொல்லலாமே! வெள்ளி விழா விளம்பரத்தை விடுங்கள். உங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதுரை வீரன் 100 வது நாள் விளம்பரமே பொய்யாக உருவாக்கப்பட்டதுதானே. 40 அரங்குகளில் 100 நாட்கள் என்று சொல்லும் அந்த ஆதாரம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இதோ.

அதில் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிட்டிருக்கும் பட்டுக்கோட்டை முருகைய்யா கதை தெரியுமா? குடியரசு தலைவர் பதவி வகித்த R.வெங்கடராமன் 1957-62 காலகட்டத்தில் பெருந்தலைவர் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்தபோது 1961-ல் தன்னுடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் ஒரு காங்கிரஸ் பிரமுகரால் கட்டி முடிக்கப்பட்ட திரையரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்குதான் முருகையா. தியேட்டர் வளாகத்தில் RV 1961-ல் திறந்து வைத்தபோது நிறுவப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. 1961-ல் தான் தியேட்டரே திறக்கப்பட்டது. ஆனால் 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன் அங்கே 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் தயார் செய்யும் நீங்கள் சிவாஜி ரசிகர்களின் நேர்மையை பற்றி பேசுகிறீர்கள். காமடியாக இல்லை?. அந்த லிஸ்டில் இன்னும் நிறைய காமடிகள் இருக்கின்றன. அது தற்காலம் வேண்டாம்.

இனியும் சொல்கிறேன். அலிபாபா வெளியானது 12.01.1956. சென்னை சித்ரா பிரபாத் சரஸ்வதி. அடுத்த படம் மதுரை வீரன் வெளியான நாள் 13.04.1956. சென்னையில் அதே சித்ரா பிரபாத் சரஸ்வதி. ஜனவரி 12 முதல் ஏப்ரல் 12 வரை அலிபாபா ஓடியிருந்தாலே 92 நாட்கள்தான் வரும். [மார்ச் 31 அன்றே வேறு படம் வெளியாகி விட்டது என்றும் சொல்வார்கள் வாதத்திற்காக அதை கூட மறந்து விடுவோம்] அதிக பட்சமாக 92 நாட்கள் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்புள்ள அலிபாபா சென்னையில் மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது என்று இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டிருகிறீர்களே இதை விடவா வேறு ஒருவர் அள்ளி விட முடியும்?

இனி நீதி. சென்னையிலும் சேலத்திலும் 99 நாட்கள் ஓடியது. ராஜ ராஜ சோழன் சென்னையில் 98 மதுரை திருச்சி கோவை சேலம் முதலிய நகரங்களில் 97 நாட்கள ஓடியது. இலங்கையில் 103 நாட்கள் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால் அங்கே பௌர்ணமி தினங்களில் காட்சிகள் கிடையாது என்றும் அந்த நாட்களை விட்டு விட்டுதான் கணக்கெடுக்க வேண்டும் என்றும் ஒரு விஷயம் சொல்வார்கள். பௌர்ணமியை சேர்த்தால் 100 நாட்கள் வரும் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல் உண்டு. சரி அதை கூட விட்டு விடுவோம். 99 நாட்கள் அல்லது 98 நாட்கள் ஓடிய படங்கள் கணக்கில் வராது என்றால் உங்களிடம் ஒரு கேள்வி. இப்போது சென்னை சத்யம் அரங்கில் தினசரி ஒரு காட்சி மட்டும் ஓடும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 150 நாள் என்று சொல்கிறீர்கள். 22 வாரத்தில் சுமார் 18 வார வியாழகிழமைகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. சத்யம் வளாகத்தில் Blind date என்ற கான்செப்ட் உண்டு. வியாழன் மாலைக்காட்சியன்று வளாகத்தில் ஒரு ஸ்க்ரீனில் என்ன படம் என்று தெரியாமல் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர்ந்து படம் துவங்கும் போதுதான் என்ன படம் என்று தெரிய வரும். அதற்காக 18 வாரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆக 150 நாட்களில் 18 நாட்கள் அவுட். அதுவும் தவிர 13 நாட்கள் படம் ஓடும். 14வது நாள் படம் இல்லை. பின் 15 முதல் 20வது நாள் வரை ஓடும். 21ம் நாள் இல்லை. மீண்டும் 22வது நாள் என்று சொல்வார்கள். இப்படி தொடர்ச்சியாக ஓடாமல் 18 வியாழன் மாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 150 நாள் என்றால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். 100 நாட்களுக்கு ஒரு நாள் குறைவாக ஓடியதாம். அதனால் 100 நாள் கணக்கு வராதாம். நல்ல கணக்கு சார் உங்கள் கணக்கு.

திருடன் 100 நாட்கள் என்று சொன்னது இலங்கையில். ராஜபார்ட் ரங்கதுரை சேலத்தில் 100 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு. ஆனால் அதற்கு விளம்பர ஆதாரம் கைவசம் இல்லை. அதனால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அதே தராசை உங்களுக்கு நிறுத்துப் பார்த்தால், சேலத்தில் பரிசு 100 நாட்கள் ஓடியது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையே. திருச்சியில் ரகசிய போலிஸ் 100 நாட்கள் ஓடியதற்கு ஆதாரம் இலையே. படகோட்டி 100 நாள் விளம்பரமும் போலிதானே. உண்மை இப்படி இருக்க அதை மறைக்க எங்களை மேல் பழி.

https://ci3.googleusercontent.com/proxy/0RRQGZKg9Yo_24skuYn1-l_FwaZyRXPTu3jVcsOC2M5PRArjDtieePoMfXUpKynKAZDFoi2 tag=s0-d-e1-ft#http://i42.tinypic.com/wk1nd2.jpg

அன்றைக்கு சென்னை என்று எழுதும்போதும் சரி, பேப்பர்களில் அச்சு கோர்க்கும் போதும் சரி னை என்ற எழுத்திற்கு கொம்பு இருக்கும். சீர்திருத்த தமிழ் வந்த பிறகுதான் னை என்று கொம்பில்லாமல் வர ஆரம்பித்தது. இந்த விளம்பரத்தை பாருங்கள், கொம்பில்லாத சீர்திருத்த னை.

விளையாட்டுப் பிள்ளை 100 நாட்கள் ஓடியது என்று இந்த திரியில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னரே அந்த படம் எங்கள் மதுரையில் நியூசினிமாவில் 84 நாட்கள் ஓடியது என்றும் (திருச்சியிலும்) பின் வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 100 நாட்களை நிறைவு செய்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

1960 முதல் 1965 வரை நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது உண்மை. ஆனால் உடனே உடனே எம்ஜிஆர் படங்கள் வந்து அவற்றை வென்றது என்று ஒரு statement.

1960-ல் படிக்காத மேதையும், தெய்வப் பிறவியையும் இரும்பு திரையையும் வென்ற ஒரு எம்ஜிஆர் படத்தை காட்டுங்கள்.

1961-ல் பாவ மன்னிப்பு, பாசமலர் என்று இரண்டு வெள்ளி விழா படங்கள் மற்றும் பாலும் பழமும் என்ற 20 வார படத்தையும் வென்ற எம்ஜிஆர் படம் எது?

1962-ல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, ஆலய மணி ஆகிய 100 நாட்கள் படங்களுக்கு எதிரே ஒரு ஒரு தாயை காத்த தனயன்.

1963-ல் சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் ஓடிய பெரிய இடத்துப் பெண், மதுரையில் மட்டும் ஓடிய நீதிக்கு பின் பாசம் இருவர் உள்ளமோ பல்வேறு அரங்குகளில் 100 நாட்கள். அது தவிர அன்னை இல்லம் 100 நாட்கள்.

1964-ல் சென்னையில் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி] 15 அரங்குகளில் 100 நாட்கள். இது வரை முறியடிக்கப்படவில்லை. மதுரையில் 4 படங்கள். திருச்சியில் 3 படங்கள். உங்களுக்கோ பணக்கார குடும்பம் தவிர [அது கூட 5 அரங்குகள்தான். கோவை சுவாமி மற்றும் சேலம் அரங்குகள் ஷிப்டிங்] பெரிய வெற்றி எதுவுமில்லை. வேட்டைக்காரன் 2 ஊர்கள், தெய்வ தாய் சென்னை மட்டும், படகோட்டி சென்னை ஒரு தியேட்டர் [அதுவும் சந்தேகம்].

உண்மை இப்படி இருக்க நடிக்க வந்து சுமார் 30 வருடம் கழித்துத்தான் தலைநகர் சென்னையில் முதல் வெள்ளி விழா படம் கொடுத்தவர் மேற் சொன்ன வருடங்களில் எந்த வருடமும் சிவாஜியை வெல்ல முடியாத ஒருவர், அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னால்?

அடுத்து 1971-ல் நடிகர் திலகத்திற்கு 7 தோல்வி படங்கள் என்று ஒரு statement. அவர் நடித்த படங்கள் 10. அதில் 100 நாட்கள் ஓடியவை மூன்று படங்கள். குலமா குணமா சவாலே சமாளி மற்றும் பாபு. அது போக மற்ற படங்கள் எல்லாம் தோல்வி என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்துக் கொள்கிறேன்.

100 நாட்கள் ஓடாத படங்கள் எல்லாம் தோல்வி படங்கள் என்றால் 12 வாரங்கள் ஓடியுள்ள படங்களும் தோல்வி பட்டியலில்தான் சேரும் என்றால் எம்ஜிஆர் நடித்து 100 நாட்கள் ஓடாத பல படங்களும் தோல்வி படங்களே என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு நன்றி.

1971-ல் வெளியான ரிக்ஷாக்காரன் அதுவரை சாந்தியில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து விட்டது என்று ஒரு வாதம்.
ஆமாம் 1961 முதல் வெளி வந்த படங்களின் கணக்கு என்றால் அன்றைய டிக்கெட் ரேட் என்ன?
1971-ல் ரேட் என்ன? ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டோம் என்றால் கூட அதன்பின் வந்த ராஜா 50 நாட்களில் 51 நாட்கள் ரிக்க்ஷாகாரன் வசூலை தாண்டியதே.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/comp_zps9e44e188.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/comp_zps9e44e188.jpg.html)

அது கூட வேண்டாம். குறைந்த நாட்கள் கூடுதல் வசூல் என்ற உங்கள் தராசுபடியே மதுரை நியூசினிமாவில் ரிக்க்ஷாகாரன் 161 நாள் வசூல் Rs 4,09,000 சொச்சம். அதே மதுரையில் சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா வெறும் 98 நாள் வசூல் Rs 4,10,000 சொச்சம். வெறும் வாய் வார்த்தை அல்ல .இதோ

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/035_zpse50e3aee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/035_zpse50e3aee.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5759-1_zpsb4bfba7b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5759-1_zpsb4bfba7b.jpg.html)

இனி கட்சி ஆரம்பித்த போது ஆதரிக்கவில்லை. எப்படி சார்?
அவர் நடிகர் மட்டுமல்ல அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர். இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்பது ஸ்தாபன காங்கிரஸ் நிலைப்பாடு. எப்படி அவர் வேறு நிலை எடுக்க முடியும்?

அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது ஒப்பந்தம் செய்த தியேட்டர்கள் பின் வாங்கினால் அண்ணனின் படத்தை சாந்தியிலும் கிரவுன் புவனேஸ்வரியிலும் நான் திரையிடுகிறேன் என்று முன் வந்தாரே நடிகர் திலகம் அதுதான் நடிகர் சங்க தலைவராக மட்டுமல்ல சக நடிகனுக்கு உற்ற நேரத்தில் தோள் கொடுத்த மாண்பும் கூட. உங்கள் வாதத்திற்காக இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்த சிவாஜி ரசிகனிடமேவா?

அது போல் 1967 முதல் 1972 அக்டோபர் வரை ஆளும் கட்சி. அதை சந்தடி சாக்கில் 1971 என்று குறைத்து காண்பித்தாகி விட்டது.
படத்தை வெளியிடுவதற்கு அரசியல் எதிர்ப்பு நெருக்கடி என்று ஒரு வாதம். இதய வீணை முதல் பல்லாண்டு வாழ்க வரை 10 படங்களில் 2 படங்களுக்குதானே நெருக்கடி. மீதி 8 படங்களும் இலையே.

இன்னும் சொல்லப் போனால் அரசியல் நெருக்கடி தீர்ந்த 1976 ஜனவரி 30-கு பிறகு எம்ஜிஆர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லையே.

முக்தா சரியான data கையில்லாமல் இதயக்கனி மட்டுமே அந்த வருடத்தில் சென்னையை தாண்டியும் 100 நாட்கள் ஓடியது என்று .தவறான தகவல் தந்தார்.

அதே ஆண்டில் 1975-ல் அவன்தான் மனிதன் சென்னையை தாண்டி ஓடியதை அவர் பாவம் மறந்து விட்டு பேசினார்.

அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பேசலாமா?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Avandhan100_zpsc96300f1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Avandhan100_zpsc96300f1.jpg.html)

இரண்டு படங்கள் (ஒன்று 100 நாட்கள் மற்றொன்று வெள்ளி விழா) செய்த சாதனைகளை அவர் திரையுலகிலிருந்து விலகும் வரை முறியடிக்கப்படவில்லை என்று ஒரு வாதம்.

நண்பரே அந்த சாதனை அவர் திரையுலகை விட்டு விலகிய ஒரே வருடத்தில் முறியடிக்கப்பட்டு விட்டது. அதை பெரிதாக சொன்னால் தமிழகம் கூட வேண்டாம் எங்கள் மதுரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் அன்று முதல் இன்று வரை ஏன் இனி என்றுமே முறியடிக்கப்படாத சாதனைகள் என்று ஒரு டசன் சாதனைகள் என்னால் சொல்ல முடியும். ஒரு சில

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது

1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது

சிவாஜி தான் நடிக்க வந்த 1952 முதல் எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகிய 1978 வரை மதுரையில் 48 நூறு நாட்கள் படங்களை கொடுத்தது. 1936 முதல் 1978 வரை எடுத்தாலும் உங்களுக்கு அதை விட குறைவுதான்.

இனி சிவாஜி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று ஒரு வாதம். காரணம் அன்றைய நாளிலும் சாதனை புரியவில்லை. இன்றைய நாளிலும் இல்லை. அரசியலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இப்படி முதல் வெளியிட்டிலும் சாதிக்காமல் மறு வெளியிடுகளிலும் சோபிக்காமல் அரசியலிலும் வெற்றி பெறாமல் ஒரு சில ஆயிரங்கள் ரசிகர்கள் மட்டுமே உடைய ஒரு மனிதனை அவன் இந்த பூமியில் இருந்து மறைந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த வித கட்சி ஆட்சி அதிகார பலம் ஆள் பலம் பண பலம் என்ற எந்த வலுவான பின்புலங்களும் இல்லாத ஒரு மனிதனை நீங்கள் நடத்தும் பருவ இதழில் மாதம் மாதம் திட்டுவது, உங்கள் இணைய தளங்களில் வசை மாறி பொழிவது, போஸ்டர் அடித்து திட்டுவது என்று நீங்கள் செய்யும் போதே தெரியவில்லையா நீங்கள் எந்தளவிற்கு சிவாஜி சேனாவை பார்த்து மனம் பதறுகிறீர்கள் என்று?

நீங்கள் ஆஸ்திரேலியா டீம் ஆக இருந்தால் ஆப்கானிஸ்தான் பற்றி பயம் வராது.

நீங்கள் Roger Federar ஆக இருந்தால் Rohan Bopanna பற்றி கவலை வராது

நீங்கள் Manchester United ஆக இருந்தால் Mohan Bagan பற்றி அச்சமிராது.

நண்பரே எங்களுக்கும் உங்களோடு லாவணி பாட நேரமில்லை. இந்த பதில் போதும் என நினைக்கிறேன்.

இறுதியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஒரு punch dialogue எழுதியிருகிறீர்கள். எங்கள் படத்தில் அது போன்ற punch dialogues கிடையாது. எனவே இந்த பதிவை நிறைவு செய்ய உங்கள் பட punch வரிகளையே எடுத்துக் கொள்கிறேன்.

காலத்தை வென்றவர் இருக்கலாம். ஆனால்

கணேசனை வென்றவர் இல்லை.

அன்றும் இன்றும் என்றும்


அன்புடன்

Thanks Sir for your appropriate information.

The other images are also now visible.

The path of those images was continuous and that's why it was not appearing i guess. I separated it from the content.

Regards
RKS

HARISH2619
14th August 2014, 01:37 PM
Murali sir,gopal sir,
super,super,super nethiyadi

eweaxagayx
14th August 2014, 01:52 PM
நீதி படம் கூட நூறு நாள் படமாகத்தான் கருதப்பட வேண்டும். ஏன் என்றால் அன்றைய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் சிறந்த நண்பரும் , எந்த வித கட்டாயத்திற்கும் ஆளாகாமல் , வேறு நடிகரின் கூடாரத்திற்கு மாறாமல் நடிக வேந்தனை வைத்து பல வெற்றிப் படங்களை அளித்தவருமான திரு.பாலாஜி அவர்கள் நீதி படத்தை 99 நாட்களுடன் தேவிபாரடைஸ் திரையரங்கில் நிறுத்திக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் அவர் ஏற்கனவே எடுத்த முந்தைய திரைப்படங்களான " எங்கிருந்தோ வந்தாள் " மற்றும் "ராஜா" இரண்டும் பெரு வெற்றிப்படங்களாக 100 நாட்களைக் கடந்தும் சாதனை புரிந்தன. இந்த நேரத்தில் நடிகர் திலகத்தை வைத்து தான் எடுத்த , தனது தொடர்ச்சியான மூன்றாவது படமும் , வெற்றிப் படமாக இருந்த போதும் 100 நாட்களை கடந்து வந்தால், திரைபடத்துறையில் உள்ள சில வேண்டாத ஜென்மங்கள் வயிற்றெரிச்சல் படும் என்ற காரணத்தால் தானாகவே விரும்பி 99 நாட்களுடன் நிறுத்திக் கொண்டதாக கூறுவர்.

Gopal.s
14th August 2014, 02:25 PM
நீதி படம் கூட நூறு நாள் படமாகத்தான் கருதப்பட வேண்டும். ஏன் என்றால் அன்றைய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் சிறந்த நண்பரும் , எந்த வித கட்டாயத்திற்கும் ஆளாகாமல் , வேறு நடிகரின் கூடாரத்திற்கு மாறாமல் நடிக வேந்தனை வைத்து பல வெற்றிப் படங்களை அளித்தவருமான திரு.பாலாஜி அவர்கள் நீதி படத்தை 99 நாட்களுடன் தேவிபாரடைஸ் திரையரங்கில் நிறுத்திக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் அவர் ஏற்கனவே எடுத்த முந்தைய திரைப்படங்களான " எங்கிருந்தோ வந்தாள் " மற்றும் "ராஜா" இரண்டும் பெரு வெற்றிப்படங்களாக 100 நாட்களைக் கடந்தும் சாதனை புரிந்தன. இந்த நேரத்தில் நடிகர் திலகத்தை வைத்து தான் எடுத்த , தனது தொடர்ச்சியான மூன்றாவது படமும் , வெற்றிப் படமாக இருந்த போதும் 100 நாட்களை கடந்து வந்தால், திரைபடத்துறையில் உள்ள சில வேண்டாத ஜென்மங்கள் வயிற்றெரிச்சல் படும் என்ற காரணத்தால் தானாகவே விரும்பி 99 நாட்களுடன் நிறுத்திக் கொண்டதாக கூறுவர்.

நான் கேள்வி பட்ட வரை ,கதையை வாங்கிய போது ,பேரம் பேசி ஒரு தொகை கொடுத்து,படம் நூறு நாட்கள் ஓடினால் மேலும் ஒரு தொகை கொடுப்பதாக ஒப்பந்தம் என்றும், படத்தை 99 நாட்களில் எடுத்தால் ஒப்பந்த படி கொடுக்க வேண்டிய பெருந்தொகை மட்டுமன்றி, விழா செலவுகளையும் தவிர்க்கவே,இவ்வாறு செய்ய பட்டது.

abkhlabhi
14th August 2014, 04:35 PM
எங்கேயோ எப்பவோ படித்தது . அவர் நடித்த படங்கள் 136 (before dealth) அண்ட் 2 படங்கள் (after death). மொத்தம் 138 படங்கள்.
12 வெள்ளி விழா படங்கள்
74 நூறு நாட்கள் படங்கள்
51 சராசரி வெற்றி படங்கள்
1 தோல்வி படம்
138 மொத்தம்

என் தங்கை என்ற படம் 350 நாட்கள் மேல் ஓடிய படமாம்.

பிரமிக்க வைக்கும் சாதனைகள்.

அந்த 1 தோல்வி படம் எந்த படம் ?

(காதல் வாகனம் என்ற ஒரு படம் தான் தோல்வி படம் என்று படித்ததுண்டு . இந்த படமும் 50 நாட்கள் மேலாக ஓடியதாம்). அப்படியானால் எந்த படமும் தோல்வி இல்லை. 138 படங்களும் வெற்றி படங்களே. ஒரு தோல்வி படமே 50 நாட்கள் மேல் ஓடியது என்றால் , மற்ற 137 படங்களை பற்றி கேட்கவே வேண்டாம்

தலைவன், பட்டிகாட்டு பொன்னையா , நவரத்தினம் , நீரும் நெருப்பும், அன்னமிட்டகை, ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் எல்லாம் வெற்றி வசூலை வாரி வழங்கிய படங்களா ?

அங்கே பதிவு செய்தால் , அந்த ஒரு படமும் வெற்றி படமே என்று தான் கூறுவார்கள்.

abkhlabhi
14th August 2014, 04:53 PM
A o = 23 வது housefull வாரம் . மயக்கமே வருது.
நேற்று சென்னை வந்த பொது, மாலையில் ப்ரீயாக இருந்த பொது, ao செல்லாம் என்று முடிவு செய்து , சத்யம் சென்று, 15 பேர் கூட இல்லாலதால் ஜிகிர்தண்டாவை பருகி விட்டு வந்து விட்டேன்.

Russelldwp
14th August 2014, 05:01 PM
[QUOTE=Murali Srinivas;1155966]அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,


[B]ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது

1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது
Dear Murali Srinivas Sir

Well said Sir. Superb and Tremendous Reply

In Entire Tamil Cine Field NOBODY HAS GUTS TO RELEASE HIS TWO FILMS ON SAME DAY.

THIS IS BOLDLY DONE BY GREAT SINGA TAMIZHAN SIVAJI AND NOT ONLY ONCE BUT ALSO SEVERAL TIMES

DONT TRY TO COMPARE WITH NADIGAR THILAGAM

Russelldwp
14th August 2014, 05:16 PM
A o = 23 வது housefull வாரம் . மயக்கமே வருது.
நேற்று சென்னை வந்த பொது, மாலையில் ப்ரீயாக இருந்த பொது, ao செல்லாம் என்று முடிவு செய்து , சத்யம் சென்று, 15 பேர் கூட இல்லாலதால் ஜிகிர்தண்டாவை பருகி விட்டு வந்து விட்டேன்.

Dear Sir

POWER STAR IN LATHIKA - 100 DAYS at CHENNAI

DEVAYANI RAJAKUMARAN IN THIRUMATHI THAMIZH - 110 DAYS at CHENNAI

YOU KNOW VERY WELL BOTH THE FILMS NOT EVEN RUN 10 DAYS IN ANY OTHER CITI IN TAMILNADU BUT BOTH 100 DAYS IN CHENNAI

LIKE THAT THIS FILM ALSO RUNNING AT CHENNAI AND ENJOYING BY THEM. WE DONT WANT THIS KIND OF 100 DAYS, 150 DAYS AND 175 DAYS

kalnayak
14th August 2014, 05:38 PM
எங்கேயோ எப்பவோ படித்தது . அவர் நடித்த படங்கள் 136 (before dealth) அண்ட் 2 படங்கள் (after death). மொத்தம் 138 படங்கள்.
12 வெள்ளி விழா படங்கள்
74 நூறு நாட்கள் படங்கள்
51 சராசரி வெற்றி படங்கள்
1 தோல்வி படம்
138 மொத்தம்

என் தங்கை என்ற படம் 350 நாட்கள் மேல் ஓடிய படமாம்.

பிரமிக்க வைக்கும் சாதனைகள்.

அந்த 1 தோல்வி படம் எந்த படம் ?

(காதல் வாகனம் என்ற ஒரு படம் தான் தோல்வி படம் என்று படித்ததுண்டு . இந்த படமும் 50 நாட்கள் மேலாக ஓடியதாம்). அப்படியானால் எந்த படமும் தோல்வி இல்லை. 138 படங்களும் வெற்றி படங்களே. ஒரு தோல்வி படமே 50 நாட்கள் மேல் ஓடியது என்றால் , மற்ற 137 படங்களை பற்றி கேட்கவே வேண்டாம்

தலைவன், பட்டிகாட்டு பொன்னையா , நவரத்தினம் , நீரும் நெருப்பும், அன்னமிட்டகை, ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் எல்லாம் வெற்றி வசூலை வாரி வழங்கிய படங்களா ?

அங்கே பதிவு செய்தால் , அந்த ஒரு படமும் வெற்றி படமே என்று தான் கூறுவார்கள்.

ரிலீஸுக்கு முன்பாகவே 'மாபெரும் வெற்றிச்சித்திரம்' என்று விளம்பரம் செய்தவர்களாயிற்றே!!! இதெல்லாம் இவர்களுக்கு சர்வ சாதாரணம்.

eehaiupehazij
14th August 2014, 05:49 PM
தலைவன், பட்டிகாட்டு பொன்னையா , நவரத்தினம் , நீரும் நெருப்பும், அன்னமிட்டகை, ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் எல்லாம் வெற்றி வசூலை வாரி வழங்கிய படங்களா ?


There was a period in Tamil Cinema when Graphics was at its very primitive stage due to the absence of computer technologies and Vittalaachaarya films (thanks to Ravikanth Nigaich and Babubai Mistry's special effects,I presume) were the centre of attraction! At that time the film 'Thalaivan' was released. It was really astonishing to see the 'innovative' titles of this film with two skeletons dancing.....claps for every frame till the titles ended with direction by Singamuthu. After that .... one by one continued to vacate the movie hall and after interval the movie hall was almost empty...such was the quality, content, story telling of that movie!! Particularly in one scene where the hero in a yoga posture flies up like a helicopter just by closing his eyes (divine concentration!)....the entire hall was burst into such a laughter in chorus, the world has never seen before!!

kalnayak
14th August 2014, 06:01 PM
திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

வசூல் பற்றிய புள்ளி விவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் முதலிடம் என்பதை நாங்கள்சொல்கிறோம். எம்ஜிஆர் என்றுமே வசூலில் சக்கரவர்த்தி, என நாடும் ஏடுகளும் போற்றியுள்ளார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அந்த காலத்தில் வெளியான "பொம்மை" மற்றும் "பேசும் படம்" முதலான
பத்திரிகைளில் செய்திகள் பிரசுரமாயின.

நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை கூறினீர்கள் . சரி கடந்த காலத்தில் உங்கள் நண்பர்கள் பதிவில் தவறான தகவல்கள் இருந்ததை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

1. பராசக்தி - அதிக நாட்கள் ஓடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

2. இரும்பு திரை - வெள்ளிவிழா - எந்த ஆதாரமும் இல்லை .

3. நூறு நாட்கள் ஓடாத பல படங்களை 100 நாட்கள் ஓடியதாக பட்டியல் போட்டு உள்ளார்கள் . உதாரணத்துக்கு சில .... (நீதி - ராஜ ராஜ சோழன் - திருடன் -
விளையாட்டு பிள்ளை -ராஜபார்ட் ரங்கதுரை.) இது போன்று பல படங்களை குறிப்பிட முடியும்.

4. எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு ஒரு போட்டியே இல்லை என்று உங்கள் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நாங்களும் அதைத்தானே கூறி வருகிறோம். எம். ஜி. ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த நடிகர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதே உண்மை. ஏன் என்றால், திரு., சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே மக்கள் திலகம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியதுமில்லாமல், அவருக்கு முன்பே "மதுரை வீரன்" வெள்ளிவிழா படத்தினை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர். பின்பு, ஜெமினி கணேசன் நடிப்பில் " கல்யாண பரிசு" வெள்ளி விழா கொண்டாடியது. அதற்கு பிறகுதான் "பாகப்பிரிவினை" வெள்ளி விழா கொண்டாடியது.

5. பராசக்திக்கு பிறகு மனோகரா - வீரபாண்டிய கட்ட பொம்மன் - பாகப்பிரிவினை - பாசமலர் - பாவமன்னிப்பு - ஆலயமணி - படித்தால் மட்டும் போதுமா - நவராத்திரி - கைகொடுத்த தெய்வம் - திருவிளையாடல் - சரஸ்வதி சபதம், போன்ற படங்கள் வெற்றி பெற்றதை நாங்களும் அறிவோம் . ஆனால் உடனுக்குடன் எங்கள் நாயகன் எம்ஜிஆர் படங்கள் வந்து வசூலிலும், ஓட்டத்திலும் உங்கள படங்களின் சாதனைகளை வென்றதை மறுக்க முடியுமா ?

6. 1965 முதல் 1977 வரை - 13 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் வசூல் - சாதனைகள் ஒப்பீடு செய்தால் எங்கள் எம்.ஜி.ஆர். எல்லா விதத்திலும் முதலிடம் பெற்று இருந்தார் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

இரவு பகலாக பல படங்களில் சிவாஜி நடித்தார் . போதிய இடைவெளி இன்றி படங்களை வெளியிட்டார் .என்று நீங்கள் சொல்லலாம் . 1971ம் ஆண்டில் மட்டும் திரு. சிவாஜிகணேசன் அவர்களுக்கு 7 தோல்வி படங்கள் . சென்னை சாந்தி மற்றும் திருச்சி -பிரபாத், இரண்டும் உங்கள் திரை அரங்கம் என்பதை
சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

எவர் கிரீன் ஹீரோ - MATINEE IDOL என்று அழைக்கப்பட்டவர் - எங்கள் எம்.ஜி.ஆர். ஒருவரே !

திரு. சிவாஜி கணேசன், சிறந்த நடிகர்களில் ஒருவர் என நாங்கள் மறுத்தது கிடையாது. ஏன் என்றால் .நாங்கள் ஏற்றுகொண்ட தலைவன் எம். ஜி. ஆர்.
அவர்களே பல முறை இதனை கூறி இருக்கிறார். மேலும், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " தில்லானா மோகனாம்பாள் " திரைப்படத்தை அயல் நாட்டு
கலைஞர்கள் மற்றும் மற்றும் குழுவினர் தமிழகம் வந்த போது அவர்களுக்கு திரையிட்டு காண்பித்த பெருந்தன்மை எங்கள் கலைவேந்தனுக்கு உண்டு. சில
சாதனைகள் செய்து உள்ளார் .நம்புகிறோம் .

தமிழகத்தின் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் :"எங்கள் வீட்டு பிள்ளை" புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். அவர்கள் 1977ம் ஆண்டில்,
திரையுலகை விட்டு விலகும் வரை இந்த சாதனை முறியடிக்கப்பட வில்லை. அவ்வாறே 25 அரங்குகளில் (தமிழகம், கர்நாடகம், இலங்கை உட்பட) 100 நாட்கள் ஓடிய கலைவேந்தனின் காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

சென்னை மாநகரில் குளிர் சாதன வசதி பொருந்திய சாந்தி அரங்கில் வெளியிடப்பட்ட பல படங்களின் அதிக நாட்கள் வசூலை மிக குறுகிய நாட்களிலேயே
எங்கள் மக்கள் திலகத்தின் "ரிக்ஷாக்காரன்" படம் முறியடித்தது. அதே போன்று அந்த காலத்தில், சென்னை "சத்யம்" அரங்கில் வெளியான அனைத்து
படங்களின் வசூலையும், புரட்சித்தலைவரின் "இதயக்கனி" திரைப்படம் முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.

இவ்வளவு ஏன் ? திரு. சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்த திரு. முக்தா சீனிவாசனே, பல நடிகர்களின் பல வெற்றிப்படங்களை, மக்கள் திலகத்தின் சாதாரண படங்களே புறந்தள்ளிவிட்டதை "இதயக்கனி" வெற்றி விழாவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். இத்தனைக்கும், அவர் ஒரு கரை கண்ட மூத்த சினிமா தயாரிப்பாளர். (புரட்சித் தலைவர் அவர்களை வைத்து எந்த படமும் தயாரிக்காதவர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது)

எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவருக்கு, ஆதரவான - சாதகமான சூழ்நிலைகள்
என்று பார்த்தல் சொற்ப வருடங்களே ! (1967 - 1971 வரை) அரசியலில் அவர் தி.மு.க. வை சார்ந்திருந்த காரணத்தால் அன்றைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தொந்தரவுகளும் இருந்தன. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1976 வரை அவர் சந்திந்த இன்னல்களும், கொடுமைகளும் என்னென்று சொல்வது) (நேற்று-இன்று-நாளை மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த இரு படங்களையும் அவர் வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே ... அப்பப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தால், நமக்கு திரையுலகமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று அந்தர் பல்டி அடித்து ஓடியிருப்பார்கள் அல்லது சரணாகதி அடைந்திருப்பார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியது. )

1972ம் ஆண்டு புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது, நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் இருந்தார். அவரது காலத்து நடிகர்கள் பலரும், சக நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளாரே என்று அவரை ஆதரிக்கவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து அல்லது பாராட்டி ஓர் அறிக்கையோ விட முன் வராதது துரதிர்ஷ்டமே. அன்றைய ஆட்சியாளர்களை தனி ஒருவராக, ரசிகர்களின் ஆதரவை மட்டுமே நம்பி, எதிர் கொண்டார் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். இந்த நிலைமை வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு ஏற்பட்டிருக்குமாயின், முதல் ஆதரவுக்குரல் எங்கள் புரட்சி தலைவரிடமிருந்து தான் வந்திருக்கும்.

ஆனால், திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு இது போன்ற எந்த நெருக்கடியும் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பையே சமாளித்து, மீறி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் எங்கள் எம். ஜி. ஆர். என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

நான் சிவாஜி கணேசன் அவர்கள் மடியில் தவழ்ந்தவன் என்று இன்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் திரு. கமலஹாசன் அவர்கள் தனது "ராஜ பார்வை" 100 வது நாள் விழாவில், முதல்வராக இருந்த எங்கள் புரட்சித் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவ்விழாவில் உரையாற்றிய எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், " நானும், தம்பி கணேசனும் ஒன்றிலிருந்து நூறு வரை வந்து விட்டோம். எனவே, திரு. கமலஹாசன் அவர்கள் 101லிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று" இதயந்திறந்து கூறினார். அந்த மேடையில் விழாவில் அழைக்கப்படாத திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழக முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவருக்கு.

எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவர்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி, இதுதான் உண்மை. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி. ஆர். சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது. .

உங்கள் அபிமான நடிகரின் சாதனைகளை நீங்கள் பதிவிட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் சாதனைகளை தெரிவிக்கும் போது அதில் குறுக்கீடு செய்வது, விதண்டா வாதம் புரிவது போன்றவைகளால் தான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. எனவே இத்துடன் முடித்துக் கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

தொடரலாம் என்று நீங்கள் கருதினால் நானும் பழைய விவகாரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதற்கு வாய்ப்பு வழங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அடங்கொப்புரானே சத்தியமாய் எம். ஜி. ஆர். வசூல் சக்கரவர்த்தி தான். இதை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி !

http://i59.tinypic.com/fxt9ci.jpg

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் .

கலைவேந்தன்

ஒரு நடிகர்திலகம் படம் 100 நாட்கள் ஓடுது. அதை ஒரு மக்கள் திலகம் படம் 101 நாட்கள் ஓடி வெற்றி கொள்கிறது.

அடுத்து ஒரு நடிகர்திலகம் படம் 102 நாட்கள் ஓடுது (இது 101 நாட்கள் ஓடிய மக்கள் திலகம் படத்தை வெற்றி கொள்வதாக எடுத்துக்கொள்ளவே கூடாது!!! தப்பு!!!) அடுத்து ஒரு மக்கள் திலகம் படம் 103 நாட்கள் ஓடி 102 நாட்கள் ஓடிய நடிகர்திலகம் படத்தை வெற்றி கொள்கிறது.

இது இப்படியே தொடர்ந்து இருவரும் நடித்துக் கொண்டிருந்த காலத்தி்ல் நடிகர் திலகத்தின் படங்களை மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றி கண்டுள்ளன!!! என்ன ஒரு அற்புதமான லாஜிக்!!! இந்த லாஜிக் இம்மா நாளும் புரியாம இருந்தது!!! புரியவச்ச கலைவேந்தனுக்கு நன்றியோ நன்றி!!!

eehaiupehazij
14th August 2014, 06:11 PM
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

நடிப்பம்சத்தைப் பொறுத்தவரை உங்கள் கதாநாயகர் என்றுமே ஊர்க்குருவிதான்

abkhlabhi
14th August 2014, 06:16 PM
There was a period in Tamil Cinema when Graphics was at its very primitive stage due to the absence of computer technologies and Vittalaachaarya films (thanks to Ravikanth Nigaich and Babubai Mistry's special effects,I presume) were the centre of attraction! At that time the film 'Thalaivan' was released. It was really astonishing to see the 'innovative' titles of this film with two skeletons dancing.....claps for every frame till the titles ended with direction by Singamuthu. After that .... one by one continued to vacate the movie hall and after interval the movie hall was almost empty...such was the quality, content, story telling of that movie!! Particularly in one scene where the hero in a yoga posture flies up like a helicopter just by closing his eyes (divine concentration!)....the entire hall was burst into such a laughter in chorus, the world has never seen before!!


தலைவன் பாலசுப்ரமணியாவில் வெளியிட, தெய்வமகன் கிருஷ்ணாவில் வெளியிட (இரண்டும் மறு வெளியிடு) நண்பன் DM க்கு அழைக்க (அவன் ந.தி.தின் தீவிர ரசிகன்). நானோ என் தலைவன் படத்தை பார்க்க தலைவன் சென்று, அந்த படத்தினால் அந்த தலைவனை வெறுத்து, இந்த தலைவனை தெய்வ மகனாய் கண்டேன். ந .தி என் தலைவனாக மாற்றியது இந்த தலைவனும் ஒரு காரணம்.

என்ன இருந்தாலும் , என்னுடைய சிறு வயது தலைவன். 70'இல் அவருடைய பல படங்களை முதல் நாளே பார்த்ததுண்டு. ஆனால் ந தி எந்த படத்தையும் முதல் நாள் பார்த்தது இல்லை. Dr .சிவா , பாபு படத்தை தவிர.

joe
14th August 2014, 06:58 PM
நன்றி ! நன்றி !! கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி !!!
முரளியை முரட்டுக்காளை ஆக்கியதற்கு .. என்னா போஸ்ட்டு ..சும்மா அதிருதுல்ல !! :smokesmirk:

Gopal.s
14th August 2014, 07:05 PM
நன்றி ! நன்றி !! கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி !!!
முரளியை முரட்டுக்காளை ஆக்கியதற்கு .. என்னா போஸ்ட்டு ..சும்மா அதிருதுல்ல !! :smokesmirk:

அதுதானே,நானே அரண்டு விட்டேன். அந்நியன் போல ஒரு split personality ஆகி விட்டார்னா பாருங்கள். எங்கள் தங்க ராஜா, பைரவன் ஆகி விட்டார்.(இனி ஸ்கூட்டர் விட்டு விட்டு பைக் வாங்கி விடுங்கள்)

Murali Srinivas
14th August 2014, 07:09 PM
நீயா நானா - சில எண்ணங்கள்

நடிகர் திலகம் பற்றி ஒரு நீயா நானா நிகழ்ச்சி என்றதும் கலந்து கொளவதற்கு நண்பர் ஜோ அவர்கள் கொடுத்த ஒரு அலைபேசி எண் உதவியாக இருந்தது. ஆனால் format பற்றி தெளிவான தகவல் இல்லை. .

கலந்து கொள்ள பதிவு செய்த ஆயிரக்கணக்கான sms-களில் எப்படி ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் என்பது புரியாத புதிர். மொத்தம் 50 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் வராதவர்களுக்கு பதிலாக வேறு சிலர் உட்கார வைக்கப்பட்டனர். [தெரிவு செய்யப்பட்டு வராதவர்களில் நமது பார்த்தசாரதியும் அடங்கும்]. இதை தவிர மற்றொரு நெருடல் அவர்களே சிலரை participant ஆக plant செய்தது. அதில் ஒரு DFT course படித்த ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர், காட்சி பிழை இதழ் ஆசிரியர் மற்றும் நீயா நானாவில் ரெகுலராக இடம் பெறும் ஒருவர்.

நிகழ்ச்சி எப்படி என்றால் mixed bag என்று சொல்வார்களே அது போல.

Debate இல்லை என்றான பிறகு நிகழ்ச்சியின் வடிவம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒரு தெளிவின்மை

நடிகர் திலகம் என்ற மகா கலைஞனை மாபெரும் ஆளுமையை எப்படி இந்த நிகழ்ச்சி முன் நிறுத்த வேண்டும் என்பதில் குழப்பம்

கோபிநாத்தின் கேள்விகள் மூலமாகவேதான் நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அந்த கேள்விகளை தயாரிப்பதில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

70-களின் மத்தியில் பிறந்த கோபிநாத் நடிகர் திலகத்தை பற்றி நேரிடையான அனுபவம் இல்லாதவர். முழுமையாக அறிந்தவர் அல்ல. அப்படி உள்ள ஒருவர்தான் வர வேண்டும் என்று சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் முன் வந்து கேள்விகளை தொடுத்திருக்கலாம். ஆனால் நிகழ்ச்சி நடத்த வருபவர் சற்று home work செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

ஆனால் அவர்களைப் பொறுத்தவரை கலந்து கொள்பவர்களின் விஷயஞானத்தை விட வெகு ஜன ஈர்ப்பு என்பதற்கே முக்கியத்துவம் என்று தோன்றுகிறது.

மேலும் பங்கு பெறும் அனைவரும் ஓரிரு வரிதான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் (மைக்கை அவர்கிட்டே கொடுங்க என்ற கோபியின் பதிவு instructions). ஆனால் அவர்கள் அழைத்து வந்தவர்களை இது போன்ற கட்டுப்பாடு இல்லாமல் பேச அனுமதிப்பது

பங்கு பெறுவோர் மிக அழகாக பதில் சொல்லக்கூடிய கேள்விகளை கூட அழைத்து வருபவர்களிடம் கேட்பது [சிவாஜி படங்களில் உங்களுக்கு பிடித்த காட்சியை சொல்லுங்க]

அதே போல் பங்கு பெற்றவர்களும் சில நேரங்களில் தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்று காண்பித்த துடிப்பு. ஒரு படத்தின் காட்சியைப் பற்றி பேச சொன்னால் மூன்று படங்களைப் பற்றி பேசுவது, இதன் காரணமாக பேச விரும்பும் சிலருக்கு மைக் கிடைக்காமல் போவது [நண்பர் ஜோ அவர்கள் கூட ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.At times you need to take over the mike forcefully என்று]. ஆனால் தொலைக்காட்சி காமிராக்கள் உங்களின் ஒவ்வொரு சலனத்தையும் பதிவு செய்துக் கொண்டிருக்கும்போது மைக்கிற்காக கையை கையை நீட்டுவது மற்றொருவர் கையிலிருந்து வலுக்கட்டாயமாக எடுப்பது போன்றவை எந்த விதத்திலும் நமக்கு பெருமை சேர்க்காது என்பதனால் அதற்கு நாங்கள் முற்படவில்லை. நண்பர் சந்திரசேகர் ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் அறிமுகமானவர் என்பதனால் அவருக்கு எங்களை விட சற்று கூடுதலாக பேச நேரம் கிடைத்தது.

இவை மனதை உறுத்திய சில நெருடல்கள்.

நெருடல்கள் மட்டும்தானா என்றால் இல்லை நிச்சயம் பல சுவையான முந்திரிகளும் திராட்சைகளும் கிடைத்தன.

மதுரை மாவட்ட மலையோர கிராமத்தில் பிறந்து சிறு வயது முதலே சிவாஜியின் ஆளுமையை ரசித்து ரசித்து 15 வயதில் திருமணம் செய்விக்க முடிவு செய்யப்பட்டு [பெண்ணின் விருப்பத்தையோ அல்லது சம்மதத்தையோ பற்றி கவலையேபடாத ஒரு சமூக அமைப்பில்] பெண் பார்க்க வந்த மனிதரை இடுக்கு ஜன்னல் கம்பிகள் வழியாக மட்டுமே பார்க்க முயற்சி செய்து டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் கேசம் மட்டும் கண்ணுக்கு தெரிய அது நடிகர் திலகத்தின் இயல்பான கேசம் போலவே சுருள் சுருளாக அமைந்திருந்ததை பார்த்தவுடன் சிவாஜியின் ஏதோ ஓரம்சம் இவரிடம் இருக்கிறது என்று சந்தோஷமாக கல்யாணத்திற்கு தயாரானதை வெள்ளந்தியாக மனந்திறந்து சொன்ன இன்றைய பள்ளி ஆசிரியை.

இளம் வயதில் நடிகர் திலகத்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நாட்டிய பேரொளியையும் புன்னகை அரசியையும் பார்த்து பொறாமைப்பட்டதையும் அதன் பின் கல்யாணத்திற்கு பிறகு தன் கணவரை சிவாஜியாகவும் தன்னை பத்மினியாகவும் கற்பனை செய்துக் கொண்டு மகிழ்ந்ததையும் வெளிப்படுத்திய இன்றைய வயது முதிர்ந்த பெண்மணி

கேள்வி பதிலில் வந்து விழுந்த சில ரசமான கமன்ட்கள்

பிடிச்ச படம் வசந்த மாளிகை. ஏன்னா லவ் பண்ண பொண்ணு பேரு லதா. ஆனா பெயிலியர் ஆயிடுச்சு. wife பேர் லலிதா உடனே கோபியின் கமன்ட் பேரை மாத்தி கூப்பிட்டா கூட பிரச்சனையில்லை. செல்லமா கூப்ட்டேனு தப்பிச்சுக்கலாம்

படம் பார்க்க சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த நிகழ்ச்சி. இதற்கு மதுரையை சேர்ந்த இரண்டு பேர் [உண்மையிலே அடித்தள பொருளாதார சமூகத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்கள்.. அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது] பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் சங்கடமாகவும் சுவையாகவும் இருந்ததன. அதிலும் ஒருவருக்கு சிந்தாமணி திரையரங்கில் நடந்த ஒரு நிகழ்வு அதே போன்று எனக்கும் நிகழ்ந்திருக்கிறது என்பதனால் உடனே relate பண்ண முடிந்தது.

சிவாஜி மேல் உள்ள அன்பினால் செய்த பைத்தியகாரத்தனங்கள் பற்றி ரசிகர்கள் சொன்ன ரசமான நிகழ்வுகள்

ஒவ்வொரு படத்திலும் அவர் போட்டு வருவது போல் சட்டைகள் தைத்து போடுவேன்

கூட்டு குடும்பமானதால் ஆண்கள் 10 பேர் சுமதி என் சுந்தரி பொட்டு வைத்த முகமோ pattern சட்டையை மொத்தமாக துணி வாங்கி தைத்து தீபாவளிக்கு போட்டுக் கொண்டது.

மறு வீட்டிற்கு மாமியார் வீட்டிற்கு செல்லாமல் சிவாஜி படத்தின் முதல் நாள் விழா ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டு இரண்டு நாள் கழித்து மனைவி வீட்டிற்கு சென்றது.

கடைசி கமண்ட் சூப்பர். " என் மகள் பெயர் சாந்தி. மகன் பெயர் ராம்குமார்"

இதற்கிடையில் ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் 16 பக்க வசனத்தை மனப்பாடமாக சொன்ன ரசிகர்

சிறப்பு விருந்தினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பல்கலைகழக பேராசிரியர் ராமசாமி மற்றும் முனைவர் பட்டத்திற்காக நடிகர் திலகத்தை பற்றி தீசிஸ் (Thesis) செய்துக் கொண்டிருக்கும் மருது மோகன் ஆகியோர்.

பேராசிரியர் ராமசாமி School of Drama மற்றும் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி கொடுப்பவர். அவர் எப்படி stanlaviski school of acting மற்றும் அதிலிருந்து வேறுபட்ட schools என்று சொல்லப்படுகின்ற மேலை நாட்டு நடிகர்கள் கடை பிடிக்கக் கூடிய நடிப்பு மாதிரிகள் அவற்றை பற்றியெல்லாம் தெரியாமலே நமது நடிகர் திலகம் எப்படி அதை வெவேறு படங்களில் கையாண்டார் என்பதைத்தான் அங்கே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக குறிப்பிட்டார். உடல் மொழி எப்படி ஒரே படத்தில் வெவ்வேறு பாணியில் செய்வார் என்பதற்கு திருவிளையாடல் படத்தில் நான்கு விதமான நடைகளை [ஈசன், புலவர், மீனவன் மற்றும் விறகு வெட்டி] மாணவர்களுக்கு போட்டுக் காட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

மருது மோகன் மனோகரா தர்பார் வசனத்தை சொல்லிக் காண்பித்து அதில் நடிகர் திலகம் பேசுவதாக வரும் "தளுக்குகாரியின் குலுக்கு மொழியில் மயங்கி நீங்கள் கோழை ஆகி விட்டிருந்தால்" என்ற வரிகளை குறிப்பிட்டு தமிழ்க்கு சிகரம் லகரம். அதில் மூன்று லகரங்களையும் ஒரே வரியில் [தளுக்கு குலுக்கு கோழை] எப்படி உச்சரிக்க வேண்டுமோ அப்படி உச்சரித்தார் நடிகர் திலகம் என்ற மோகன் அதற்கு அடித்தளம் அமைத்த நடிகர் திலகத்தின் ஆரம்ப கால நாடக வாழ்க்கையை பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். அதில் எப்படி அவர் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனப்பாடமாக சொல்வார் என்பதையும் அதனால் நாடகத்தில் தீடிரென்று யாராவது நடிக்க முடியாமல் போனால் அதை நடிகர் திலகமே ஏற்று நடிப்பார் என்றும் ஒரே சினிமாவில் பல வேடங்களில் நடிப்பதற்கு முன்பே ஒரே நாடகத்தில் 3, 4 வேடங்கள் போட்ட நடிகன் சிவாஜி என்றார். அதனால் கணேசனுக்கு மட்டும் லீவ் கிடையாது என்றார்.

திருச்சி சிவா இது சிவாஜி பற்றிய நிகழ்ச்சி என்பதனால்தான் வந்ததாகவும் இலையென்றால் வந்திருக்க மாட்டேன் என்றார் [காரணம் மூன்று நாட்களுக்கு பிறகு தெரிந்தது]. நடிகர் திலகம் அவரது வாழ்நாளில் உயரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதை வருத்ததுடன் பதிவு செய்த சிவா நடிகர் திலகத்தின் வெவ்வேறு நடைகளைப் பற்றி மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்றார். பாவை விளக்கு படத்தில் காவியமா இல்லை ஓவியமா பாடலில் தாஜ்மகாலில் ஷாஜஹான் வேடத்தில் அவர் நடந்து வரும் அந்த ராஜநடை உண்மையில் அந்த ஷாஜஹானிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகமே என்றவர் ஆலயமணி எஜமான் நடையழகை பார்த்தாயா காட்சியையும் சிலாகித்தார். எனக்கு இது. இது போல் பலருக்கும் அவர்கள் favourite இருக்கும் என்றார். இனியாவது நடிகர் திலத்கதிற்கு சிறப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாம் பெரிதாக பங்களிப்பு செய்ய முடியவில்லை. அதில் நமக்கு வருத்தமில்லை. ஒன்றே ஒன்று. நடிகர் திலகம் என்ற யுக கலைஞனை அவர்தம் பெருமைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு சீரிய முயற்சியாகவே இணையத்தையும் இந்த மய்யத்தையும் திரியையும் நாம் பார்க்கிறோம்,பயன்படுத்துகிறோம். இது தெரியாத பலருக்கும் இந்த செய்தியை சொல்ல இந்த நீயா நானா மேடை பயன்படும் என்று நினைத்தோம். அது போன்றே சென்னை வாழ் மக்களுக்காக நாம் நடத்தும் NT FAnS அமைப்பு பற்றியும் பகிர்ந்து கொள்ள நினைத்தோம். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றபடி உலக தமிழ் தொலைக்கட்சிகளிலே அதிக popular ஆன ஒரு talk show-வில் சினிமா பற்றி பேசாத ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் பற்றி ஒரு நிகழ்ச்சி வருவது அவர் இன்றைக்கும் கூட எந்தளவிற்கு relevant என்பதற்கு ஒரு அழுத்தமான சான்று. காரணம் அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாள சின்னம் அவர் என்பதனால். இனி வரும் காலங்களில் நடிகர் திலகம் பற்றி இது போன்ற பல நிகழ்ச்சிகள் மின் ஊடகங்கள் மூலமாக வருவதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்த நீயா நானா தயாரிப்பாளர் Antony அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் டிவி நிறுவனத்திற்கும் கோபிநாத மற்றும் அவர்தம் குழுவினருக்கும் மனங்கனிந்த நன்றிகள் பல!

இது நிகழ்ச்சி பற்றிய ஒரு முன்னோட்டமே! முழுமையாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும்போது கண்டு மகிழுங்கள்.

அன்புடன்

Gopal.s
14th August 2014, 07:16 PM
நீயா நானா - சில எண்ணங்கள்

மற்றபடி உலக தமிழ் தொலைக்கட்சிகளிலே அதிக popular ஆன ஒரு talk show-வில் சினிமா பற்றி பேசாத ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் பற்றி ஒரு நிகழ்ச்சி வருவது அவர் இன்றைக்கும் கூட எந்தளவிற்கு relevant என்பதற்கு ஒரு அழுத்தமான சான்று. காரணம் அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாள சின்னம் அவர் என்பதனால். இனி வரும் காலங்களில் நடிகர் திலகம் பற்றி இது போன்ற பல நிகழ்ச்சிகள் மின் ஊடகங்கள் மூலமாக வருவதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்த நீயா நானா தயாரிப்பாளர் Antony அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் டிவி நிறுவனத்திற்கும் கோபிநாத மற்றும் அவர்தம் குழுவினருக்கும் மனங்கனிந்த நன்றிகள் பல!

இது நிகழ்ச்சி பற்றிய ஒரு முன்னோட்டமே! முழுமையாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும்போது கண்டு மகிழுங்கள்.

அன்புடன்

Thanks murali. Indeed a Good Prelude and a brief.

HARISH2619
14th August 2014, 07:28 PM
திரு முரளி சார்,
நீயா நானா நடிகர்திலகம் சிறப்பு நிகழ்ச்சி பற்றிய எண்ணங்களை நமது திரியில் பதிவு செய்ததற்கு நன்றி . முதன்முதலில் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் நடிகர் என்ற சாதனையை செய்திருப்பவர் நமது நடிகர்திலகம்தான் என்பதில் நமக்கு பெருமை.

HARISH2619
14th August 2014, 07:56 PM
இவரின் படங்கள் ஓடும் லட்சணத்தைத்தான் கண்கூடாக பார்க்கிறோமே.சுமார் 100 தியேட்டர்களில் மறுவெளியீடு செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது நாளே பெரும்பாலான அரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது (ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்) வெளியான நான்காவது நாளில் பாதிக்கும் மேற்பட்ட அரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது .இரண்டாவது வாரத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரங்குகளில் பெயரளவில் படம் ஓடிக்கொண்டிருந்தது .மூன்றாவது வாரம் அதுவும் வெறும் இரண்டு,மூன்று அரங்குகள் என்றானது .இனி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என தெரிந்துகொண்ட சொக்கலிங்கம் அவர்கள் அந்த வாரத்தில் வந்த விளம்பரத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் .அதாவது தேர்தல் காலம் மற்றும் பள்ளி தேர்வு காலம் என்பதால் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றும் அதனால் சிறிது காலத்திற்குப்பின் படத்தை மீண்டும் புதுபொலிவோடு வெளியிடுவதாக சொன்னார் (ரவிகிரன்சூர்யா சார்,அந்த விளம்பரம் இருந்தால் இங்கு பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன்).இந்த இடத்தில்தான் அவரின் படங்கள் வழக்கமாக ஒட்டப்படும் யுத்தியை சிலர் கையாண்டார்கள் .படம் வெள்ளிவிழாவை தாண்டியும் ஒட்டப்படவேண்டும் என்றும் அதனால் உண்டாகும் நஷ்டத்தை ஒரு சிலர் பங்கு போட்டுகொள்வது என்றும்
முடிவு செய்யப்பட்டு வெளியான இரண்டாவது நாளே முகத்தில் கரியை பூசிக்கொண்ட ஒரு படத்தை 150 நாட்களையும் தாண்டி ஓடவைத்து மாபெரும் வெற்றி என்று கொண்டாடும் கேலிக்கூத்தை நாடு பார்த்துகொண்டிருக்கிறது

JamesFague
14th August 2014, 08:45 PM
Dear Mr Murali Sir,

Fantastic, Faboulous & Forceful. I have not seen such a reply with authentic information.

Kudos to Mr Murali. Atleast,hereafter those who progate false information will shut their

mouth with tied hands. In the initial itself it is clearly mentioned as Vasool Chakravarthy Ganesan.

Kadvulai Kandavarum Illai Ganesanai Vendravarum Eppothum Illai.


Once again thanks for the forceful reply.

Regards

JamesFague
14th August 2014, 08:48 PM
It is for those who write false information about NT and will receive the treatment from Mr Murali.

For Mr Murali Sir



http://youtu.be/jLbw6WA8iVU

JamesFague
14th August 2014, 09:05 PM
INDEPENDENCE DAY SPECIAL - ONLY NT SONGS FOR SUCH AN OCCASION




http://youtu.be/lfSZQns0zgE

JamesFague
14th August 2014, 09:07 PM
Nadigar Thilagam as VOC


http://youtu.be/skpI1Gl5cus

eehaiupehazij
14th August 2014, 09:08 PM
dear Murali Sir. Unbelievable! Neengathaanaa ippadiyellaam ezhudhuvathu!! I had a feel that I was enjoying the movie 'the Mask'!! Moderator Murali has become the Mask Murali! In a light vein Murali sir. Thanks to thiru. Kalaivendhan and co.,



https://www.youtube.com/watch?v=eEQomU6iFtw


https://www.youtube.com/watch?v=ttoC1n8z9h4

JamesFague
14th August 2014, 09:10 PM
NT as Bagat Singh



http://youtu.be/GkxRC8ikSc4

JamesFague
14th August 2014, 09:12 PM
NT as great poet Bharathiyar



http://youtu.be/AKLzxSGhVyw

JamesFague
14th August 2014, 09:14 PM
NT song for National Integration. Only in NT movies we can see not from any actor.



http://youtu.be/zKUpbXldBA4

JamesFague
14th August 2014, 10:08 PM
Article by Vairamuthu about our Acting God in the recent issue of Kumudham

3489
3490
3491
3492

Russellbpw
14th August 2014, 10:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vas_zps973c04ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vas_zps973c04ac.jpg.html)

Russellbpw
14th August 2014, 10:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vas1_zpsc477e321.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vas1_zpsc477e321.jpg.html)

Russellbpw
14th August 2014, 10:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vas2_zps26c92ba8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vas2_zps26c92ba8.jpg.html)

Russellbpw
14th August 2014, 10:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vas3_zps0cc00c73.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vas3_zps0cc00c73.jpg.html)

joe
14th August 2014, 10:31 PM
Respect Vairamuththu ..Respect .:thumbsup:

Russellbpw
14th August 2014, 10:42 PM
Particularly in one scene where the hero in a yoga posture flies up like a helicopter just by closing his eyes (divine concentration!)....the entire hall was burst into such a laughter in chorus, the world has never seen before!!

Dear Sir,

I have a small opinion to make here.

Any film for that matter, it has to be treated only as a film.

If we go behind the logic of sequences and film then all films will have some flaw or other.

It is not good on our part to mock on the sequences of the film because IT IS NOT A HERO's MISTAKE. It is the mistake of the Story writer and his imagination. HERO IS NEVER RESPONSIBLE FOR SUCH THINGS !

Infact, in advanced yoga stages, sages and saint of those era have practiced it.

You can check YOGA - a Science or Trick ? - written by Herbert Warner .

In Idhihasam and Puranas, we have heard / read Rishi's doing this as it is believed that they had special powers.

If we are ready to accept it then why not this?

Am not supporting anybody here BUT am explaining the essence of it.

Let us look film only as a film - if we research on logic's am sure, all films fail !

For example: What is the logic of song sequences...? Hero and Heroine is singing...from where does those musical instruments play in background? How come the hero and heroine able to change the dress for every line or paragraphs...? These are all logics..which we do not bother and just listen to the song...The same way, the sequence should also be treated.

When Superman (or) Spiderman (or) Batman (or) Jet-Li does that in Hollywood film, we clap and say, what a way they have done this..Chanceailla...especially the sequence where Superman flies across the Eiffel Tower...from France, side by side of the Rocket, the camera was excellent....only Superman can do it..!

But when it come to Tamizh films we do not accept our own hero's doing it! Forget about the superman matter..But in YOGA, the aasana you are mentioning is VERY MUCH POSSIBLE & was practiced by RISHIS / GANDHARVAS etc.,

So, let us not get into such unhealthy discussions. Please do not mistake me. I felt, it is not appreciable and that's why am being open. Had i mentioned anything wrong, please excuse me !

Regards
RKS

Russellbpw
14th August 2014, 10:56 PM
Dear Friends,

I have a request to all of you !

Mr.Kalaivendan had written his response to Gopal Sir and Ravi Sir that contained many generic stuffs which are nothing but his opinion.

This was also duly replied by Gopal Sir and in detail by Murali sir , with point to point clarification and justification along with Solid Credentials and Evidences.

We have thanked Murali sir with few lines of our thoughts. I think we should stop here and proceed further with our contribution rather than taking film sequences and pointing out faults as an extension of this. It is not required.

Any statistical controversy raised, we can jointly address and prove with evidences like Gopal Sir and Murali Sir. Infact, had Gopal sir wanted, he could have hidden the facts of Pammalar mail and retained only his. But he did not do that ! He published it straight forward. This one example shows our straightforwardness to the general public who read our threads.

Infact, we appreciate your honesty Gopal Sir in this regard !!

Thanks and Regards
RKS

To people who ask who are we out of innocence (or) ignorance (or) arrogance, we can reply

https://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA

ifohadroziza
14th August 2014, 10:57 PM
Superb Murali.Some people do not know how to count real 100 and 175 but they can count reel 100 and 175.

parthasarathy
14th August 2014, 11:30 PM
M/s. Murali / Gopal,

Amazing and fitting responses with authentic data.

Hats off to you both!

Regards,

R. Parthasarathy

Murali Srinivas
15th August 2014, 12:41 AM
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!

என் பதிவுகளை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே!

நமது திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் எங்கள் மதுரையின் இளஞ்சிங்கம் சுந்தர் அவர்களை

நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
15th August 2014, 12:42 AM
திரி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மாற்று முகாம் நண்பர்கள் சிலர் நமது படங்களின் ஓட்டத்தைப் பற்றியும் வசூலைப் பற்றியும் அவதூறு சொன்னதால் அதற்கு பதில் கொடுத்தோம். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவர்தம் படங்களைப் பற்றியோ நடிப்பைப் பற்றியோ எந்த வித விமர்சனங்களும் நமது இந்த திரியில் முன் வைக்க வேண்டாம் என்பதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு என்று ஒரு தரம் இருக்கிறது. அதிலிருந்து நாம் எந்த காலத்திலும் தாழ வேண்டாம். யார் மனதையும் நாம் புண்படுத்த வேண்டாம்.

நண்பர் rks சொன்னது போல் நடிகர் திலகம் புகழ் மட்டும் பாடுவோம்.

அன்புடன்

Murali Srinivas
15th August 2014, 12:44 AM
கோவை ராயலை கலக்கிய அழகாபுரி சின்ன ஜாமீன் ஆனந்த் ஒரு வாரத்தில் nett மட்டும் Rs 80 ஆயிரத்தை தாண்டியும் மொத்த nett வசூலையும் விட gross வசூல் அதற்கும் சில ஆயிரங்கள் தாண்டி ஒரு சாதனை புரிந்துள்ளார்.

அதே போன்று நாம் முன்னரே இங்கே பகிர்ந்து கொண்ட செய்தியான நெல்லை சென்ட்ரலில் தியாகம் ஒரு வாரம் ஓடிய போது வெளியீட்டாளர் பங்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக (Above Rs 12,000/-) பெற்று தந்திருக்கிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Gopal.s
15th August 2014, 02:58 AM
Wishing you All Happy Independence Day. Nadigarthilagam left his marks or footprints on every goodthings to remember him on all occasions.

Gopal.s
15th August 2014, 04:37 AM
கப்பலோட்டிய தமிழன்-1961

சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நடிப்பு தெய்வத்தின் சாதனைகளில் ஒன்றான, நாங்கள் கொண்டாடும் கப்பலோட்டிய தமிழன் மீள் பதிவு.

இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase.

படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

kalnayak
15th August 2014, 05:27 AM
Wish You All A Very Happy Independence Day!!!

Jeev
15th August 2014, 05:37 AM
இலங்கையில் கர்ணன்

http://i61.tinypic.com/4rx8pi.jpg

eehaiupehazij
15th August 2014, 07:19 AM
happy independence day to all thread friends

RAGHAVENDRA
15th August 2014, 07:25 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/IND2014_zpsd6845d1a.jpg

JamesFague
15th August 2014, 07:32 AM
Thanks for the information Mr Jeev. Karnan rocks all over the world.


Regards

RAGHAVENDRA
15th August 2014, 07:42 AM
இந்திய விடுதலை நாளை முன்னிட்டு சிறப்புப் பாடல்...

கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என அன்று கப்பலோட்டிய தமிழனில் பாடிய வரிகள் இன்றும் பாடும் படியான சூழ்நிலை, மறைய வேண்டும்.
எண்ணற்ற தியாகியரின் வேர்வையாலும் ரத்தத்தாலும் பெற்ற விடுதலையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோமா...சரியான முறையில் அதை காப்பாற்றியிருக்கிறோமா..

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாத பதில் கிடைக்கும் போது,, அந்த விடையினால் உள்ளம் மகிழ்ச்சியடையும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமே இந்த விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு சரியான பொருள் தரும்.

1977ல் நடிகர் திலகம் நாம் பிறந்த மண் திரைக்காவியத்தில் கேட்ட கேள்வி இன்றும் உயிருடன் உலவுகிறது.

இந்த சூழ்நிலையெல்லாம் மாறி பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேறும் நாளை ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்து இன்று விடுதலை நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

http://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA

RAGHAVENDRA
15th August 2014, 08:07 AM
முரளி சார்
சாது மிரண்டால் காடு கொள்ளாது..
தங்களுடைய பாய்ச்சல் .. இந்தப் பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது
உண்மையும் நேர்மையும் என்னாளும் உறங்காது.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Gopal.s
15th August 2014, 08:26 AM
Respect Vairamuththu ..Respect .:thumbsup:


மறைந்த பிறகும் ,சராசரி மக்கள் மனதில் மட்டுமல்ல,பிரபலமான கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள், அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையே போற்றி வணங்க காரணம், சிவாஜி தன்னை உலகத்திலேயே தலை சிறந்த நடிகராக மட்டுமல்ல. சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளதை ,வைர முத்துவின் ,வைர வரிகள் எடுத்து காட்டுகின்றன.இத்தனைக்கும், எந்த காலத்திலும் பயமுறுத்தியோ,மிரட்டியோ, அரசியல் பலத்தாலோ,நிறுவன பலத்தாலோ,பணத்தால் விலைக்கு வாங்கியோ,பத்திரிகையாளர்களுக்கு இனாம் வழங்கியோ அவர் இதனை சாதிக்கவில்லை.இத்தனைக்கும் பட்டவர்தனமான வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்ற வெளிப்படை பேச்சு.



அதனால்தான் எழுத்தாளர் சுஜாதா சொன்னார். "அவர் இறந்த போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."

Gopal.s
15th August 2014, 08:33 AM
ரவிகிரண் ,



இந்த சுதந்திர நன்னாளில் நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ,தாங்கள் அவ்விடம் சென்று வீண் சர்ச்சை வளர்க்காமல் இருப்பது,உங்களுக்கு மட்டுமல்ல ,ஊருக்கே நல்லது.

Gopal.s
15th August 2014, 08:36 AM
சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).

அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ?நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று. நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து உண்மை பதிவுகள் .

--செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

--அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

--வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

--எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

--கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

--சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

--பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

--சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

--நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

--மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

--கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

--தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

--பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

--ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

--இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

--தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

--அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

--நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

--படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

--பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

--யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

--தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

--உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

--பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

--நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

--தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

--தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

Russellbpw
15th August 2014, 09:04 AM
ரவிகிரண் ,

இந்த சுதந்திர நன்னாளில் நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ,தாங்கள் அவ்விடம் சென்று வீண் சர்ச்சை வளர்க்காமல் இருப்பது,உங்களுக்கு மட்டுமல்ல ,ஊருக்கே நல்லது.

புரிகிறது சார்..!

ஒரு தவறான பதிவு என்னைப்பற்றி வரும்போது நான் அவர்களை புரியவைக்க தான் எனது பதிவின் மூலம் முயற்சிக்கிறேன்..

இனி அதுவும் நடைபெறாது சார் !

Regards

Gopal.s
15th August 2014, 10:10 AM
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிமர் டீவீயில் சுதந்திர போராட்ட வீரன் பாரத்தின் பராக்கிரமம். கண்டு களியுங்கள்.



சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்


ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.

Russellbpw
15th August 2014, 11:01 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ...சிம்ம குரலை கேட்க்க தயாராகுங்கள்...

AUGUST 15TH today - இரவு 10.00 மணி...1974 அன்று ஒளிபரப்பான நடிகர் திலகத்தின் வெள்ளித்திரையில் விடுதலை

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/air_zps522a661f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/air_zps522a661f.jpg.html)

JamesFague
15th August 2014, 11:58 AM
Enjoy the NT song for the Independence Day Celebration.


http://youtu.be/LiK_4pdcvv4

Gopal.s
15th August 2014, 12:16 PM
'சிவந்த மண்' சில காட்சிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57604.png?t=1320729141

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivanthaMann-Uyirvanicomavi3694623045558672945part_000889923.jp g?t=1321145657

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000236282.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000633537.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000785722.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_084548997.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000309701.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_001853614.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000849962.jpg[/

J.Radhakrishnan
15th August 2014, 12:25 PM
Happy independence day !!!!

முக நூலில் படித்தது...

ஒலிபெருக்கிகளை
உதாசீனப்படுத்தும்
உச்சக் குரலில்
"வெற்றி வேல்..வீர வேல்"
கோஷமிட்டு,
நாடக மேடையை
ரத்தத்தால்
நனைத்தவரே..!

நாட்டுக்காக
ரத்தம் சிந்தியவர்களை
கண்ணீர் சிந்தி
நினைத்துக் கொள்ளும்
திருநாளில்..
உங்களை நினைக்க
மறப்போமா..?

RAGHAVENDRA
15th August 2014, 12:27 PM
http://www.sylvianism.com/wp-content/2009/04/2008121353200701.jpg

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன் என பல்வேறு கதாபாத்திரங்களில் இந்திய விடுதலைப் போரைப் பற்றியும் விடுதலைப் போர் வீரர்களைப் பற்றியும் தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நடிகர் திலகம் என்பது ஒரு புறமிருக்கட்டும்.
இதே விடுதலையின் சிறப்பை, அதன் அருமையை, தேசபக்தி என்கிற புனிதத்தை மக்களுக்கு தன்னுடைய நெகடிவ் கேரக்டர் மூலமாகவும் வெளிப்படுத்திச் சொன்னவர் நடிகர் திலகம்.

விடுதலை பெறுவதற்கு முன் இந்தியா எவ்வாறிருந்தது, மக்கள் ஏன் விடுதலையை விரும்பினார்கள், அந்நிய மக்களின் கைக்கூலிகளாக நம்முடைய மக்களிலேயே சிலர் எப்படியெல்லாம் செயலாற்றினர் என்பதும் கூட வரலாற்றில் பதிவு செய்யப் பட வேண்டியதாக இருந்தது. இதற்கு எட்டப்பன் மிகச் சிறந்த உதாரணம்.

இது போன்ற தேச துரோகிகளிடமிருந்தும் இந்நாடு விடுதலை பெற வேண்டும் என்கிற கூடுதல் சுமையையும் அந்நாளைய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஏற்க வேண்டியிருந்தது. இதனை மக்களுக்கு உணர்த்த கலை தேவைப் பட்டது. சினிமா என்கிற கலையின் தாக்கம் கிட்டத்தட்ட முழுமையாக மக்களைச் சென்றடைந்த நேரம். எந்த கருத்தையும் இதன் மூலம் சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள், தெரிந்து கொள்வார்கள், உணர்ந்து கொள்வார்கள் என்பதை அக்காலத்திய படைப்பாளிகள் கிரகித்து அதற்கேற்ப திரைப்படங்களை உருவாக்கினார்கள். இதில் லாப நஷ்டக் கணக்கை உடனடியாக அவர்கள் பார்க்கவில்லை. லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை நஷ்டம் வராமலிருந்தால் நல்லது என்று படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் விரும்பினார்கள். மக்களும் அதற்கேற்ப நல்ல படங்களை வரவேற்றார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இந்த நாட்டின் தேச பக்தியை நிலைநாட்ட தீர்மானித்தார் இயக்குநர் எஸ்.பாலச்சந்தர் அவர்கள். சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் சேர வேண்டிய வகையில் சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேரும் என்று நம்பிய அவர், இதற்காக எடுத்த களம் தான் ஒரு தேச துரோகியின் கதை.

பல்வேறு பாஸிட்டிவ் முறைகளில் சொல்ல முடியாத ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு நெகடிவ் கேரக்டர் ஏற்படுத்தும் என்று அவர் திடமாக நம்பினார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் நடிகர் திலகம்.

அன்றைக்கு அதாவது 1954ல் அவர் படைத்த அந்த நாள் திரைப்படம், அதே கால கட்டத்தில் வெளியான பல தேச பக்திப் படங்கள் சொல்ல முடியாத விஷயங்களைப் பளிச்சென்று சொல்லியது. அதற்கு அவர் பயன் படுத்திய நடிகர் திலகம் என்ற ஆயுதம் மிக அற்புதமாக பயன் பட்டது.

ஆம் இமேஜ் என்கிற வளையத்தில் மாட்டாமல், தனக்கு என்று ஒரு சுயநலமாக சிந்திக்காமல், ஒரு உண்மையான தேச பக்தனின் கடமை மக்களிடம் தேச பக்தியைக் கொண்டு சேர்ப்பது, அதற்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள தயாராவது என்பதைத் தீர்மானமாகக் கொண்டு ஒரு தேச துரோகியின் பாத்திரத்தில் நடித்து இந்நாட்டின் தேச பக்தியின் சிறப்பை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் நடிகர் திலகம்.

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் அந்த நாள் திரைப்படத்தின் பங்கும் மறுக்க முடியாது. விடுதலை பெற்ற பின்னும் அதன் மகத்துவத்தைச் சொல்லி பெற்ற சுதந்திரத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அந்த நாள் திரைப்படமும் இந்நாளில் நினைவு கூரத் தக்கது.

Gopal.s
15th August 2014, 12:38 PM
http://www.sylvianism.com/wp-content/2009/04/2008121353200701.jpg

நினைவு கூரத் தக்கது.

அருமையான கோணம் ராகவேந்தர் சார். இரண்டு பக்க கோணங்களையும் பொட்டிலடித்தார்ப் போல சொன்ன படம் அந்த நாள்.

Russellbpw
15th August 2014, 12:56 PM
ANDHA NAAL - THIS ONE SCENE WOULD REPRESENT 1000 LANGUAGES !!!

https://www.youtube.com/watch?v=Hpj1vKxaxjE

J.Radhakrishnan
15th August 2014, 12:59 PM
"இமேஜ் என்கிற வளையத்தில் மாட்டாமல், தனக்கு என்று ஒரு சுயநலமாக சிந்திக்காமல், ஒரு உண்மையான தேச பக்தனின் கடமை மக்களிடம் தேச பக்தியைக் கொண்டு சேர்ப்பது, அதற்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள தயாராவது என்பதைத் தீர்மானமாகக் கொண்டு ஒரு தேச துரோகியின் பாத்திரத்தில் நடித்து இந்நாட்டின் தேச பக்தியின் சிறப்பை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் நடிகர் திலகம். "






நம் தலைவர் இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காதது நம் அதிர்ஷ்டம், அந்த வலயத்தில் சிக்கி இருந்தால் ஒரே மாதிரி இளமையான கதாநாயகன் வேடம் போட்டு படங்கள் வெளி வந்திருக்கும். ஆனால் அவரின் இளமையான 33 வயதிற்குள் நாட்டுக்காக பாடுபட்ட வீர பாண்டிய கட்ட பொம்மன், வ ஊ சி போன்ற மிக பெரும் தலைவர்களை அவர் தம் நடிப்பு ஆற்றல் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியவர் நம் நடிகர் திலகம்.

kalnayak
15th August 2014, 01:04 PM
Dear Ravikiran,

I removed the post you mentioned. Thanks. You too can edit your post.

At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.

Gopal.s
15th August 2014, 01:09 PM
Dear Ravikiran,

I removed the post you mentioned. Thanks. You too can edit your post.

At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.

No.Kalnayak.Let us not intrude in their territory. If we find any such postings to demean our God, we can deal here itself.

Russellbpw
15th August 2014, 01:10 PM
Dear Ravikiran,

I removed the post you mentioned. Thanks. You too can edit your post.

At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.

Dear Kalnayak Sir

Thanks for considering my request and removing it. I have also done as required by you.

I hope, that situation will not arise after the reply and response from Mr.Gopal and Mr.Murali's.

Moreover, even if i reply and prove with authenticated proof about any fake information contained discussion initiated from their end, they are thinking that am disturbing their flow of thought.

So, I prefer taking this to the moderator forum henceforth than reacting to it with emotion !

Regards
RKS

RAGHAVENDRA
15th August 2014, 01:13 PM
which moderator?

Gopal.s
15th August 2014, 01:30 PM
Do you mean to say that only we have moderator?

JamesFague
15th August 2014, 03:02 PM
From Dinamalar

சுதந்திரத்திற்கு பிறகு தமிழர்களிடையே தேசப்பற்றை தக்க வைத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பெரிய பங்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பகத் சிங், திருப்பூர் குமரன், பாரதியார் என அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி தேசபக்தி வளர்த்தார்.


Regards

Russelldwp
15th August 2014, 03:40 PM
Tremendous Public Response at Trichy - Gaiety - Vellai Roja -Daily 4 Shows

Today Morning Show - Total No of Audiance - 118

Theatre Manager proudly says for the past 7 years Nobody's Film had this Record. Very good Opening

Sivaji is All Time Record Creator

ifohadroziza
15th August 2014, 04:43 PM
Sir, in madurai too.133 audience seen thanga surangam in central theatre.our thalaivar is all time record creator and .all time vasool hero.

JamesFague
15th August 2014, 06:35 PM
Could anyone post the alaparai at Trichy and Madurai.

JamesFague
15th August 2014, 06:36 PM
NT Rocks in TV also.

Polimer - Sivanda Mann

DD Podhigai - Nam Pirandha Mann

Only NT movies for any occasions.

eehaiupehazij
15th August 2014, 08:43 PM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்

by Gopal
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

This movie Sivandha Mann was really the magnum opus from director Shridhar who had had a long association with NT and delivered such gems of movies like Uththama Puththiran, Amara Deepam, Punar Genmam, ....Ooty varai uravu, ... Sivandha Mann...

Shridhar better known for his triangular knots on Love, had a penchant for presenting the fans with enchanting music, honey filled songs and dance situations, different camera angles, inherently comic dialogues, and above all some message in each movie. Sivandha Mann still remains unbeatable for its technical par excellence feats particularly the picturization of song sequences and some thrilling moments along the flow of storyline. NT's acting in this movie was felt in a different perspective and he excelled as usual with a harmony in his acting throughout the movie making one to feel that we enter into the screen and be with NT. Though certain flaws were inevitable this film remains one of the indispensable NT movie by quality and collections. Even the club songs 'hukumere mere...' by Nagesh-Sachu and 'sollavo sugamana kathai sollavo' are enjoyable till today for their technicality with respect to camera angles, dance and music synchronization, the fast pace of picturization....besides the ever popular numbers pattaththu rani and raja raniyidam..songs. The frame by frame richness and production value of this movie are comparable only to some hollywood standards.

https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE

https://www.youtube.com/watch?v=18_6LOOHC2s

Russellbpw
15th August 2014, 08:50 PM
nt rocks in tv also.

Polimer - sivanda mann

dd podhigai - nam pirandha mann

only nt movies for any occasions.

& murasu tv - raththathilagam

Russellbpw
15th August 2014, 08:52 PM
from dinamalar

சுதந்திரத்திற்கு பிறகு தமிழர்களிடையே தேசப்பற்றை தக்க வைத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பெரிய பங்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பகத் சிங், திருப்பூர் குமரன், பாரதியார் என அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி தேசபக்தி வளர்த்தார்.


Regards

sivajikku mattume periya pangu undu !

Russellbpw
15th August 2014, 08:53 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/national_zps662d5565.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/national_zps662d5565.jpg.html)

Gopal.s
15th August 2014, 08:55 PM
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும்.

நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

Agecraft skills மற்றும் stamina .

பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.

larger than life பாத்திரங்களில் நடிக்க விசேஷ பயிற்சி, தேவையான உருவம், குரல், நடை பாவனை,உடைகள் பொருந்தும் உருவ அமைப்பு, கற்பனை , அதீத சக்தி இவையெல்லாம் தேவை என்றும் ,சராசரிகளால் அவை கனவு கூட காண முடியாத விஷயம் என்றும் பார்த்தோம்.

ஆனால் நான் அதிசயிக்கும் அம்சம் ,இந்த கஷ்டமான territory யில் அவர் அதிக எண்ணிக்கையில் நடித்த வித விதமான பாத்திரங்கள் , உலக அளவில் சாதனையாகவே கருத பட வேண்டும். Stella Adler ,Oscar wild ,Shakspere School இது தவிர நம் கூத்து-நாடக கலை மரபு, மற்ற மாநில வீரர்கள் என்று 20 இலிருந்து 80 வயது வரை கி.மு வில் socretes ,அலெக்சாண்டர்,ஜூலியஸ் சீசர் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு சரித்திர நாயகர்கள், வீரர்கள்,புலவர்கள் அடியார்கள்,கற்பனை வீர பாத்திரங்கள் என்று வேறுபட்ட பாத்திரங்கள், கால அளவுக்கு அப்பாற்பட்ட கடவுள் பாத்திரங்கள், கர்ணன்,பரதன் போன்ற புராண பாத்திரங்கள் என அத்தனையிலும் நடிப்பில் காட்டிய மிக துல்லிய வேறுபாடு ராமனந்த் சாகர் போன்றவர்களை இவர் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்ததில் வியப்பென்ன?

உள்ளே போகு முன் பட்டியலிட்டால் இது மிக தெளிவாகும்.

மனோகரா, தூக்கு தூக்கி,காவேரி, தெனாலி ராமன் ,நானே ராஜா,வணங்காமுடி,தங்கமலை ரகசியம்,ராணி லலிதாங்கி ,அம்பிகாபதி,சம்பூர்ண ராமாயணம்,உத்தம புத்திரன்,சாரங்க தாரா,காத்தவராயன்,தங்க பதுமை,வீரபாண்டிய கட்டபொம்மன்,ராஜ பக்தி,மருத நாட்டு வீரன்,ஸ்ரீவள்ளி,சித்தூர் ராணி பத்மினி,கர்ணன்,மகாகவி காளிதாஸ்,கந்தன் கருணை ஹரிச்சந்திரா,ராஜ ராஜ சோழன்,தச்சோளி அம்பு,சந்திர குப்தா சாணக்யா, பக்த துக்காராம்,எமனுக்கு எமன்,ராஜரிஷி போன்ற முழு படங்களும் தோன்றும் பாத்திரங்களுடன் ஒரே படத்தில் பல்வேறு பாத்திரங்கள் திருவிளையாடல் (சிவன், புலவர், மீனவன், விறகு வெட்டி),சரஸ்வதி சபதம்(நாரதர்,புலவர்),திருவருட்செல்வர்(அரசன், சேக்கிழார்,சலவை தொழிலாளி,சுந்தரர்,அப்பர் ),திருமால் பெருமை (பெரியாழ்வார்,விஷ்ணு சித்தர்,தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,விபர நாராயணர்) என்றும் ,பல படங்களில் இடை செருகலான நாடக காட்சிகளிலும் தோன்றியுள்ளார். இல்லற ஜோதி (சலீம்),நான் பெற்ற செல்வம்(சிவன்,நக்கீரன்),ராஜா ராணி(சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் ),அன்னையின் ஆணை(சாம்ராட் அசோகன்)ரத்த திலகம் (ஒதெல்லோ ),ராமன் எத்தனை ராமனடி(வீர சிவாஜி),எங்கிருந்தோ வந்தாள் (துஷ்யந்த்),சொர்க்கம்(ஜூலியஸ் சீசர் )ராஜபார்ட் ரங்கதுரை (ஹாம்லெட்),அன்பை தேடி (புத்தர்),ரோஜாவின் ராஜா(சாம்ராட் அசோகன்) என்று விரியும்.

larger than life நடிப்பு முறைகளில் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.

shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.

அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.

உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.

நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.

உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.

முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.

ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.

voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.

இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.

அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.

ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)

Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)

ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.

மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.


சத்ரபதி சிவாஜி மன்னன் (1627-1680) சரித்திரத்தில் வெற்றியின் குறியீடு, ஹிந்துத்துவத்தின் புனர்வாழ்வாக கருத படும் வீர மன்னன். உலக நடிகனுக்கு தனது பெயரை ஈந்தவன்.வெற்றிக்கு பிறகு முடிசூட்ட நாள் குறிக்க பட்டு (6 June 1674), பொறாமை கொண்டோர் பிறப்பின்(குலம்) பேரால் அதை தடுக்க முயல ,தான் அடைந்த வெற்றிகளை குறிப்பிட்டு (Phonda ,Purandhar ,Rajpuri ,Kalyan ) தன்னை விட தகுதி கொண்டவன் யார் என சிவாஜி ஆத்திரம்,ஆவேசம் கலந்து கொடுக்கும் பெருமித கொக்கரிப்பு சவால் காட்சி.

ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.

சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.

ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.

சத்ரபதி சிவாஜி காட்சி அவருடைய கனவு கதாபாத்திரம் ஆனதால் உச்சம் தொடும்.தன்னை தாழ்ந்தவன்,அரசியல் அறியாதவன் என்று மகுடம் சூட்ட மறுப்பவர்களை ,தன்னிலை விளக்கத்துடன் எள்ளும் முறை.Porna கோட்டை வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிடுவதும்,புரந்தர் கோட்டை வெற்றி தன்னை மீறிய எதிரியை எச்சரிக்கை மீறி வெற்றி பெற்ற சாதனை விளக்கமும்,ராஜகிரி கோட்டை எதிரி கொக்கரிப்பை எதிர் கொண்டு கைப்பற்ற பட்ட வீர்யம், கல்யாண் கோட்டையில் பகைவரிடம் அகப்பட்டு துன்புற்றவரை காத்த கருணை வீரம் ,இறுதியில் nihilist instinct கொண்டு அடையும் ஆவேசம் ...
ஒவ்வொரு கோட்டைக்கும் நடை மாற்றம் மட்டுமன்றி, கை முக குறிப்புகளின் நுண்ணிய மாற்றங்கள்,வசன முறைகளில் ஏற்ற இறக்கம், தாள லய சுர மாற்றங்களும் ,reciting poetically என்ற முறையில் தமிழையும் அழகு படுத்தி நடிப்பிலும் ஒருங்கிணைவு படுத்தி ,அந்தந்த content க்கு ஏற்ப மாறு படுத்துவார்.

https://www.youtube.com/watch?v=ij1XPqCSVOA

Russelldwp
15th August 2014, 08:58 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/q81/p526x296/10615573_1501502963399713_8498197867873813899_n.jp g?oh=0c1598ee67703c6169cfb74e6e1d0b05&oe=546ADFC7&__gda__=1416949970_530f3947b5b48aef90ab7a4b669d734 e

TRICHY - GAIETY - VELLAI ROJA - TODAY MORNING -118 AUDIANCE
TODAY MATINEE - 147 AUDIANCE
TODAY EVENING - 249 AUDIANCE
FIRST DAY IN THIS THEATRE NOBODY'S FILM HAD THIS RECORD FOR THE PAST 7 YEARS - FEEDBACK FROM THEATRE MANAGER

Russellbpw
15th August 2014, 09:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/indep_zps0e6147c5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/indep_zps0e6147c5.jpg.html)

Russellbpw
15th August 2014, 09:18 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/q81/p526x296/10615573_1501502963399713_8498197867873813899_n.jp g?oh=0c1598ee67703c6169cfb74e6e1d0b05&oe=546ADFC7&__gda__=1416949970_530f3947b5b48aef90ab7a4b669d734 e



TRICHY - GAIETY - VELLAI ROJA - DAILY 4 SHOWS FROM TODAY !

MORNING SHOW - 118 AUDIENCE
MATINEE SHOW - 147 AUDIENCE
EVENING SHOW - 249 AUDIENCE

FOR THE PAST 7 YEARS, FIRST DAY AUDIENCE TURN OUT IN THIS THEATER - VELLAI ROJA IS THE HIGHEST - FEEDBACK FROM THEATER MANAGER

நடிகர் திலகத்தின் பழைய படங்கள் தான் திரயிடபடுகிறது. தைரியமிருந்தால் 1980களில் வந்த படங்களை திரையிட்டு பார்க்கட்டும் என்றெல்லாம் நம்மை ஏளனம் பேசியவர்கள் இதை பார்த்து தெரிந்துகொள்வார்கள், புரிந்துகொள்வார்கள், திருந்திகொள்வார்கள் என்று நம்புவோம்.

நன்றி திரு சௌத்ரி அவர்களே !

ifohadroziza
15th August 2014, 09:59 PM
தங்க சுரங்கம் படம் அடாது மழையிலும் விடாது வசூல் மழை.மாலைக் காட்சியில்
மட்டும கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 356. அதில் பெண்கள் மட்டும் 40.என்றுமே
நடிகர் திலகம் தான் box office hero .

Murali Srinivas
16th August 2014, 12:57 AM
மறு வெளியீடுகளில் நடிகர் திலகம் தமிழகமெங்கும் மீண்டும் ஒரு கலக்கு கலக்குகிறார் என்பதை அனைத்து செய்திகளும் உறுதிப்படுத்துக்கின்றன.

திருச்சி செய்திகளை நண்பர் ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார். அவர் இன்று திரையிடப்பட்டிருக்கும் வெள்ளை ரோஜா படத்திற்கு காலை, மதியம் மற்றும் மாலைக் காட்சிகளின் விவரங்களை பதிவிட்டிருந்தார். இரவுக் காட்சிக்கு 186 டிக்கெட்டுகள் போயிருக்கிறது. இன்று மொத்தத்தில் பார்த்த மக்களின் எண்ணிக்கை 697. கெயிட்டி திரையரங்கில் முதல் நாள் 700 பேர்கள் படம் பார்த்தது 7 வருடங்களுக்கு பிறகு இதுதான் முதல் முறை.

மதுரை சென்ட்ரலில் தங்க சுரங்கம் செய்திகளை நண்பர் CS பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை வசூல் விவரங்களாக பார்த்தோமென்றால் மாலைக் காட்சியோடு ருபாய் 13 ஆயிரத்தை தாண்டிய படம் இரவுக் காட்சியோடு ரூபாய் 17 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. மழை நாளில் வந்த இந்த கூட்டம் (கிட்டத்தட்ட ஞாயிறுக்கிழமை போல) பெரிய சாதனை. பெண்கள் எண்ணிக்கையை பற்றி குறிப்பிட்டார். இன்று கடைசி ஆடி வெள்ளி. அப்படியிருந்தும் இப்படி பெண்கள் கூட்டம், அதுவும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு நாளில் இத்தனை கூட்டம்.

சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இன்று முதல் Dr. ரமேஷ் விஜயம். மகாலட்சுமி அரங்கில் இப்போது மெயின் படம் மூன்று காட்சிகளுக்கு பதிலாக இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிறது. இரவுக் காட்சியில் வேறு படம். எத்தனை காட்சி இருந்தால் என்ன, நடிகர் திலகம் அதிலும் சாதனை படைப்பவர்தானே. இன்று அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தை இரண்டு காட்சிகளும் சேர்த்து கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 646.மொத்த வசூல் ரூபாய் 13 ஆயிரத்திற்கும் அதிகம் [more than Rs 13,000/-]. இது சாதனை என்று சொல்லவும் வேண்டுமோ!

அரங்க உரிமையாளர் சற்று குழப்பம் அடையாமல் இருந்திருந்தால் கோவையிலும் நமது படம் கொடி நாட்டியிருக்கும். இந்த வாரம் போனால் என்ன? if all goes well, அடுத்த வெள்ளி ஆகஸ்ட் 22 முதல் கோவை ராயலில் சந்திப்பு திரையிடப்படும் என தகவல்.

நாளை முதல் அருப்புக்கோட்டையில் சந்திப்பு திரையிடப்படுகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Gopal.s
16th August 2014, 07:47 AM
இன்று கிருஷ்ண ஜெயந்தி.எந்த ஜெயந்தியானாலும் ,
நடிகர்திலகத்தாலேயே களை கட்டும். அவரோடு கண்ணதாசன்-விஸ்வநாதன் இணைந்து ,ராகமும் சுபபந்துவராளியாக அமைந்து விட்டால்?நடிகர்திலகம் ஏதோ சிந்தனையில் இருக்கும் போது ,திடீரென்று கிருஷ்ணர் வேஷத்தில் வரும் குழந்தையை நினைவின் அடுக்கில் ,விடுபட்டு ,துல்லிய படும் நொடிகள். தன் பாரத்தை சிறிதே மறந்து கொள்ளும் தத்துவ ஆசுவாசம். "உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா ".

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

Russellbpw
16th August 2014, 07:59 AM
ஆல்பர்ட் மற்றும் பேபி ஆல்பர்ட் திரை அரங்கில் தலா 5 காட்சிகள் என்று நேற்று முதல் அதாவது AUGUST 15 முதல் வெளிவந்துள்ள சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் சில பட காட்சிகளை நினைவு படுத்தும்விததில் படமாக்கபட்டுள்ளதாம்.


ஆல்பர்ட் திரை அரங்கின் ONLINE BOOKING www.alberttheaters.com


TICKETS ARE AVAILABLE FOR TODAY AND TOMORROW......

16th AUGUST

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/anjaan16_zpsb3b8599c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/anjaan16_zpsb3b8599c.jpg.html)

17th AUGUST

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/anjaan17_zpsac502931.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/anjaan17_zpsac502931.jpg.html)

eehaiupehazij
16th August 2014, 08:07 AM
krishna jayanthi greetings to one and all

Russellbpw
16th August 2014, 08:14 AM
அதே போல பேபி ஆல்பர்ட் திரை அரங்கில் வெளிவந்துள்ள ச்நேஹவின் காதலர்கள் திரைப்படம்..நவராத்திரி கதையின் ஒரு கிளை சற்று மாற்றங்களுடன் வந்துள்ளது...தலைப்புக்கும் பட கதைக்கும் சம்பந்தம் இல்லை.

படத்திற்கு நவராத்திரி கதை சாயல் உள்ளதால் ( சாவித்திரி சந்திப்பதை போல...இதில் நாயகி நான்கு வேறு வேறு ஆடவர்களை சந்திக்கிறார் தனது வாழ்கையில் ) நல்ல வரவேற்ப்பு உள்ளது..பேபி ஆல்பர்ட் இன்று HOUSEFUL

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sne_zps86e15b63.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sne_zps86e15b63.jpg.html)

TODAY MORNING SHOW

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sne1_zpsee70de1d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sne1_zpsee70de1d.jpg.html)

Gopal.s
16th August 2014, 08:35 AM
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை. படம் நினைவிலே இல்லை. ரொம்ப சின்ன வயசில் பார்த்ததால் நினைவில் இல்லை.

சிவாஜியின் ஊமை நடிப்புக்காவும் ,கே.வீ.மகாதேவனின் இசைக்காகவும் பேச பட்டது. ஆனால் படத்தின் VCR ,VCD ,DVD எதுவுமே கிடைக்கவில்லை.சிங்கப்பூரில் முயன்றாயிற்று. NT Fans Association ஏதாவது செய்ய முடியுமா?

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருமை.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை (டி.எம்.எஸ்.), சல சலக்குது காத்து (டி.எம்.எஸ்.-பீ.எஸ்.)

கண்ணதாசன் ,ஆத்திக வாதியாக மாற துவங்கிய தருணம்.எதிலெல்லாம் இறைவனை தேடியலைகிறார் பாருங்கள்???

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.

முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்

http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Valarpirai.html

Gopal.s
16th August 2014, 10:17 AM
http://behindwoods.com/tamil-movies/slideshow/our-patriotic-heroes/sivaji-ganesan.html

KCSHEKAR
16th August 2014, 10:18 AM
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை.
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.
முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததில்லை. ஆஹா! என்ன அருமையான, எளிமையான பாடல் வரிகள்.

Russellbpw
16th August 2014, 10:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bh_zpsd42eee08.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bh_zpsd42eee08.jpg.html)

Gopal.s
16th August 2014, 11:46 AM
K Balachander bereaved
Son of K Balachander passes away
Aug 15, 2014

Son of legendary director K Balachander, Kailasam breathed his last today. He was 53. Kailasam was recently admitted in Apollo Hospitals, Chennai following multiple illnesses. He is survived by his wife Geetha, a daughter named Vilasini and son, Vishnu Bala.


The son of the legend was also heading his own production house, Min Bimbangal, which produces several television programs.


Nadigarthilagam Thread member convey their deepest condolences to director K Balachander and his family.

Gopal.s
16th August 2014, 12:03 PM
Kailasam was my good friend during my College(B.Tech) days. I have been a steadfast fan of Sri.K.Balachandar since my school days (Infact I distinctly remember that my last brother was born the day we returned from his first movie Neerkumizhi.(6/1/1966 in Neyveli Amaravathy).I met balachandar on three occasions and been to his house in Warren Road once. Kailasam and I shared lot in common on aesthetics. His sister Pushpa studied M.Sc (Bio-Chemistry) in my campass. We knew eachother then but bond became stronger when our children shared the same school. His cousin J.K.B.Ashok Kumar was my Good Pal in Trichy.Our thread friend Mr.Sivan is closely related to J.K.B.Ashok Kumar.

I Condole and mourn my Friend's untimely demise and My deepest condolences to All Family members.

I remember a Zen story. A hermit was summoned by a king to bless him with few Good verses. Hermit told him that you will die,your son will die and his son also will die.Enraged king ordered to imprison the hermit. After awhile he got cool and went and met him in cell requesting him to take back and give few good words as blessings. The saint answered that this is the best blessing one can think of and asked him to think if it is happening in reverse order.

K.Balachandar Sir,We ardent fans are behind you and let god give you enough strength to get over this rude shock.

Gopal.s
16th August 2014, 12:29 PM
It fitted as we re-visited Sivantha Man only yesterday. We remember you sridhar Sir on your Birth Day today.(Ethirparathathu,Amara Deepam,Uthama puthran,Vidi velli,Punar jenmam,Chithoor Rani Padmini,Nenjirukkum varai,Galatta Kalyanam,Sivantha Man,Vaira Nenjam,Mogana Punnagai. with Sivaji)

sss
16th August 2014, 01:54 PM
கவியரசு கண்ணதாசன் தான் தயாரிக்கவிருந்த ஒரு திரைப் படத்துக்காக வாய் பேச முடியாத ஒரு ஊமைத் தாய்க்குப் பதிலாக அவள் தங்கை பாடுவதாக '' தாய் பேச நினைப்பதெல்லாம் '' என்ற ஒரு பாடலை எழுதினார் !
அந்தப் பாடல் தான் பின்னால் பாலும் பழமும் படத்திற்காக பயன் படுத்தப்பட்டது !

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=iHH2DFb6oO4

தகவல் உதவி : அருமை நண்பர் குட்டி ஜாஸ்கர் , வீடியோ உதவி : தூத்துக்குடி பேராசிரியர் கந்தசாமி அவர்கள்

JamesFague
16th August 2014, 06:37 PM
Today at 7.00 pm in Sunlife NT's super duper Hit Bharatha Vilas.

Don't Miss it.

Russellbpw
16th August 2014, 06:57 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/536980_223643524458588_806718166_n_zps43284eae.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/536980_223643524458588_806718166_n_zps43284eae.jpg .html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse1a945b1.jpg ("[URL=http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpse1a945b1.jpg.html)"]