PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellbpw
16th August 2014, 07:52 PM
நடிகர் திலகத்தை வாய்கூசாமல் பழித்தவர்கள் எல்லாம் எந்த கதிக்கு இறைவன் கொண்டுவந்துவிட்டான் என்பதற்கு பல உதாரணம் உண்டு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps8a6743c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps8a6743c1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps8459b05f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps8459b05f.jpg.html)

JamesFague
16th August 2014, 08:44 PM
Unforgettable song for the Krishna Janmashtami. Kettathum Kodduppavana Engal Nayagane Nadigar Thilgame.

Unnai endrum maravom.



http://youtu.be/1r4xuC_9hKo

JamesFague
16th August 2014, 08:46 PM
Engal Kalaiyulaga Deivame Nadigar Thilagame Indrivanai Yamm Perave Enna Thavam Seidhom


http://youtu.be/rV8yRtU8jmo

JamesFague
16th August 2014, 09:10 PM
One more song from NT Movie on the occasion of Krishna Janmashtami. NT movies/songs for all season.




http://youtu.be/zs7dNNwN6CI

eehaiupehazij
16th August 2014, 10:26 PM
Enjoy how the mammooth of acting kneels down before a child and dances at this (st)age in praise of Krishna!

https://www.youtube.com/watch?v=8kgqC-54Gl0

https://www.youtube.com/watch?v=aXM8E7zud8E

https://www.youtube.com/watch?v=ppy75ti0WtA

Gopal.s
17th August 2014, 04:13 AM
காதலிக்க நேரமில்லை பொன்விழா இனிதே நடந்தேறியது என்று நண்பர் முரளியின் பதிவில் புரிந்து கொண்டேன். சம்மந்த பட்ட அனைவருமே சிவாஜி பக்தர்கள் (விருந்தினர்களும்தான் -சேரன்)என்பதால் சிவாஜி நினைவு கோர பட்டார்.

Y .g .மகேநதிராவிற்கும்,நமது ரகவேந்தருக்கும் ,மனபூர்வமான வாழ்த்துக்கள்.

Gopal.s
17th August 2014, 04:16 AM
S.Vasudevan/Dr.Senthil,

Pl.Limit videos as it causes disturbance to the users with slow net connections. one or two per day is ok but more than that is a problem. The articles are missed out if it takes a long time. Murali mentioned and cautioned it many times.(Personally No problem for me,I enjoy it)

sivaa
17th August 2014, 06:44 AM
பொறுத்த நேரத்தில் கணணி கழுத்தறுப்பு செய்துவிட்டது
அத்துடன் வேலை பளுவும் தலைக்குமேல்
ஆதலால் ஒன்றும் பதிவிட முடியாமல் போய்விட்டது

கலைவேந்தனின் பதிவுக்கு பதில் இடமுடியாமல் போய்விட்டது
எனினும் முரளி கோபால் இருவரும் அவருக்கு பதில் அளித்துவிட்டதால்
நான் எழுதவிருந்த பதிவை பதிவிடவில்லை

முரளியின் அனல் பறந்த நெத்திஅடி பதில்
அவர்களுக்கு போதுமானது என நினைக்கின்றேன்
நன்றி முரளி நன்றி கோபால்

இலங்கையில் பராசக்தி ஓடியது பற்றி ஒரு விளக்கம்

பராசக்தி படம் இலங்கையில்
கொழும்பு மைலன் தியேட்டரில்
ஓடிய 39வது வார விளம்பரம்
இலங்கையில் வெளியிடப்பட்ட
நடிகர் திலகம் சிவாஜி பத்திரிகையில்
பதிவிடப்பட்டிருந்தது

1952ல் வெள்ளிவிழாவையும் கண்டு
250 நாட்களுக்குமேல் ஓடியது பராசக்தி

1956ல் வெளிவந்த மதுரைவீரன் எப்படி முதல்
வெள்ளிவிழா படமாகமுடியும்?

தங்கள் அபிமான நடிகர்தான் எல்லாவற்றிலும்
முதன்மையானவர் என்றுகாட்ட எப்படியெல்லாம்
முயற்ச்சிக்கிறார்கள் பாவம் பரிதாபப்படத்தான்
முடியும் வேறென்ன செய்வது

sivaa
17th August 2014, 07:02 AM
அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Gopal.s
17th August 2014, 07:46 AM
அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

நண்பா,

இந்தோனேசியா வில் 12 வருடம் வாழ்ந்தவன் என்பதால்,நான் மட்டுமே இந்த சுதந்திர வாழ்த்தை ஏற்க கூடிய ஒரே ஆள்.

இன்று இந்தோனேசிய சுதந்திர நாள்.

JamesFague
17th August 2014, 09:03 AM
Mr Murali Sir,


Any update on Trichy,Madurai & Chennai of Vellai Roja, Thanga Surngam and AOK.

sivaa
17th August 2014, 09:26 AM
இப்போது நடிகர்திலகத்தை கவனிப்போம். அசல் கட்டுரை ஒன்று வந்து ரொம்ப நாளாகிறது. சில நண்பர்கள் இசையில் தோய்ந்து விட்டார்கள் அல்லது அறமற்ற வியாபாரி ஆகி விட்டார்கள் அல்லது வேலைக்கு சென்று விட்டார்கள் அல்லது moderator என்ற பெரும் பதவியை மட்டும் கவனிக்கிறார்கள்.நாமாவது இந்த பணியை கவனிப்போம்.

முதலில் over Acting ,Under Play ,natural Acting என்பதை கவனிப்போம். முக்கியமாக கவனிக்க வேண்டியது ,ஒரு நல்ல நடிகன் ,இந்த மூன்று முறைகளையும் கையாண்டே ஆக வேண்டும்.மூன்றுமே நடிப்பின் பரிமாணங்களை விளக்கும் மூன்று உத்திகள். இவை எது ,எப்போது பயன் பட வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் பணியே .ரசிக்க வேண்டியது அல்லது புறம் தள்ளுவது மட்டுமே விமர்சகனின் ,ரசிகனின் வேலை.

நாம் வாழ்க்கையிலேயே ,இந்த மூன்றையும் செய்து கொண்டிருப்போம். ஒருவன் நம்மை இகழ்ந்து விட்டால் ,சட்டையை பிடித்து பாய்ந்து அடிப்பது முதல் வகை. பதிலுக்கு இகழ்வது இரண்டாம் வகை. சீ...போ...என்று அசட்டையாக செல்வது மூன்றாம் வகை.

over acting - ஒரு நடிகன் செய்யக் கூடிய நடிப்பு வகைகளில் மிக கடினமானது ,இந்த வகை நடிப்பை கச்சிதமாக கையாளுவதுதான்.

ஒரு சினிமா என்பது ,ஒரு பெரிய வாழ்க்கையின் முக்கிய பதிவுகளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது. compressed mode எனப்படும் விதத்தில். அப்போது பல வருட நிகழ்வுகளின் விளைவை ஒரே காட்சியில் உணர்த்த விரும்பினால்?வாழ்க்கையில் போல உணர்வுகளை படி படியாக காட்டும் கால அளவு ,திரையில் சாத்தியமில்லை.

வேறு பட்ட மனிதர்களையோ,சரித்திர புருஷர்களையோ,மனநிலை பாதிக்க பட்ட,வினோத குணநலம் நிறைந்த சராசரியிலிருந்து வேறு பட்ட தன்மை உள்ளவர்களையோ,idio -syncrasy ,eccentricity என்பதை உணர்த்தும் போது ,முக்கியமாய் ஸ்டெல்லா ஆல்டர் முறை larger than life பாத்திரங்கள்,chekov முறை மனோ-தத்துவ ஆழம் செல்லும் interpret பண்ண வேண்டிய பாத்திரங்கள் ,Astraud முறையில் உள் மன வேதனையை முகத்தில் cruelty முறை பிரதிபலிப்பு இவற்றில் இந்த மறை நடிப்பு வகை தேர்வு செய்ய பட்டே ஆக வேண்டும்.

காமெடி என்பதில் ,முக்கியமாக slapstick ,situational என்றால் உடல் மொழி,உச்சரிப்பு முறையில் ஈர்க்க,இந்த வகை நடிப்பு அவசியமே.

நோயுற்றவனின் வேதனை, அதீத மனநிலை கொண்ட காதலன் ,இயல்பு மாறி தடம் புரண்டவன்,இவற்றையெல்லாம் காட்ட அவசியம்.

முக்கியமாக ,வேறு பட்ட நடிப்பை தர விரும்பும் எந்த நடிகருமே ,பின் பற்ற வேண்டிய பாணி. ஆனால் இதை நன்கு செய்ய, அங்கீகரிக்க வைக்கும் வகையில் நடிக்க,தேர்ந்த,மிக சிறந்த நடிகர்களால் மட்டுமே முடியும்.

Natural Acting - இது ஒரு சில படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சம கால பாத்திர proto -type சித்தரிப்பு, ரியலிஸ்டிக் படங்கள், மற்றும் தன் இயல்பை மீறி வேறு பட்டு நடிக்க தெரியாத நடிகர்களை இயக்குனர் பயன் படுத்தும் போது ,இதை தவிர வேறு வழியில்லை.இது மிக சுலபமானது.தன்னை போலவே,வந்து போய் கொண்டிருப்பது கஷ்டமா என்ன?

ஆனால் இதிலும், ஒரு புது பரிமாணம் காட்டும் வித்தை ,தேர்ந்த கலைஞனால் மட்டுமே முடியும். உதாரணம் சமகால சரித்திர நாயகர்கள் வ.வு.சி ,ஒரு சமகால கலைஞன் தில்லானா சண்முக சுந்தரம், ஒரு வாழ்க்கை பிறழ்வு கொண்ட கிராம பெரிய மனிதர் முதல் மரியாதை ,என்று பாத்திரங்களுக்கேற்ற வேறு படுத்தல் ,உன்னத உயர்ந்த நடிகர்களுக்கே சாத்தியம்.

underplay - இது கம்பி மேல் நடக்கும் வித்தை. ஆனால் இத்தகைய நடிப்பை ,ஒரு தேர்ந்த கதாசிரியர்,இயக்குனர்,காமெரா கலைஞர்,எடிட்டர் தங்கள் பணியை செவ்வனே செய்தால் மட்டுமே ,நடிகனுக்கு சாத்திய படும் ஒன்று. அமைதியான கதாபாத்திரங்களுக்கு,மற்ற படி இயக்குனர்களின் நடிகனுக்கென்று ,அமைந்த பாணி. deliberate under play ,non -Acting அல்லது non -performance என்பதோடு குழப்பி கொள்ள கூடாது.

இந்த மூன்றையும் தேர்ந்து செய்ய தெரியாதவன் ,நடிகன் என்று சொல்லவே யோக்யதை அற்றவன்.

அத்துடன் எப்படி இந்த மூன்றை இணைப்பது ,அல்லது எந்தெந்த படத்திற்கு எவை என்பதை ,நடிகர்திலகம் அளவு புரிந்து வைத்த நடிகர்கள் உலகளவில் யாருமில்லை.(இத்தனைக்கும் இயக்குனர் பங்கில்லாமல்)

மிக வலுவான கதைக்கு,அல்லது தணிய வேண்டிய பாத்திரங்களுக்கு natural Acting .(தில்லானா மோகனாம்பாள்,மோட்டார் சுந்தரம் பிள்ளை)

வேறு பட்ட பாத்திரத்தின் மீது மட்டும் சுமையேற்ற பட்ட படங்களுக்கு over Acting முறை(வியட்நாம் வீடு,கவுரவம்,தங்க பதக்கம் )

இயக்குனர்களின் பணி செவ்வனே நிறையும் படங்களுக்கு underplay .(தேவர் மகன்,உயர்ந்த மனிதன்,முதல் மரியாதை,அந்த நாள்,ராஜபார்ட் ரங்கதுரை )

ஒரு காட்சியில் ,இந்த மூன்றையும் கலப்பார். நீலவானம் ஆபரேஷன் செல்லு முன் குரூப் போட்டோ எடுக்க ஆசைபடும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் மாமனாரிடம் வேண்டும் காட்சி. முதலில் natural Acting பாணியில் மாமனாரிடம் வேண்டுவார்.மறுக்கும் மாமனாரிடம் பொங்கி உணர்ச்சி வசப் படுவார் over acting பாணியில். திரும்பி நடக்க முற்பட்டு ,மறுபடியும் திரும்பும் போது ,கீழ்குரலில் வந்துருங்க என்று underplay செய்வார். இந்த சீன் மெருகு பெற்று விடும்.என்ன நடிகரைய்யா?

ஆனாலும் ஒரு ஸ்டார் என்ற விதத்தில் ,சில சராசரி படங்களில்,சராசரி இயக்குனர்களுடன் பணியாற்றும் போது (தமிழ் படங்கள்)அவர் மேல் நாட்டு நடிகர்கள் மாதிரி ,அந்த பாத்திர இயல்பை மட்டும் சித்தரித்து கடந்து செல்ல முடியாது.(அதுவும் அரசியல்,போதனை,கொள்கை,தற்புகழ்ச்சி என்ற பஞ்ச்கள் நிறைந்து கலையை ஆக்கிரமித்து நின்ற தமிழ் பூமியில் , சி சென்டர் ரசிக கண்மணிகள் வேறு,அறியாமை நிறைந்த பூமி) .இங்கே சில நடிப்பை மீறிய சில scene capturing gimmicks ,inappropriate Acting செய்ய பட்டால்தான் ஸ்டார் ஆக நிலைக்க முடியும். அறிந்தே செய்த தவறுகளும் ரசிக்க பட்டன பலரால். இதை
புன்(ண்)முறுவலுடன் நடிகர்திலகமே சொல்லியுள்ளார் பலரிடம்.




மூன்றுமே நடிப்பின் பரிமாணங்களை விளக்கும் மூன்று உத்திகள்


உண்மையில மிகவும் பாராட்டப்பட வேண்டிய பதிவு இது லைக் மட்டுமோ அல்லது நன்றி மட்டுமோ
பண்ணக்கூடிய பதிவு இல்லை வார்த்தைகளால்பாராட்டப்படவேண்டிய பதிவு
வார்த்தைதான் வரமாட்டேன் என்குது (குணா கமல் மாதிரி)

sivaa
17th August 2014, 09:30 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1157004#post1157004) அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நண்பா,

இந்தோனேசியா வில் 12 வருடம் வாழ்ந்தவன் என்பதால்,நான் மட்டுமே இந்த சுதந்திர வாழ்த்தை ஏற்க கூடிய ஒரே ஆள்.

இன்று இந்தோனேசிய சுதந்திர நாள்.

கோபாலு உங்களுக்காவது ஏற்றுக்கொள்ளகூடியமாதிரி
வாழ்த்துச் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி

Russellbpw
17th August 2014, 09:39 AM
TODAY's DINATHANDHI AD ON ANNAN ORU KOVIL


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps14e913fa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps14e913fa.jpg.html)

sivaa
17th August 2014, 09:53 AM
ஒரு வகுப்பில் பல மாணவர்கள் படிக்கிறார்கள்
அவர்களுக்குள் போட்டியாம் முதல் புள்ளி எடுக்கும் மாணவனை
ஏனைய மாணவர்கள் பாராட்டவேண்டுமாம்

ஆமாம் பாராட்டலாம் இரவு பகலாக கண்விழித்து ஒழுங்காக பாடங்களை படித்து
பாஸ் மார்க் எடுத்திருந்தால் பாராட்டலாம்

பிட் அடித்து மார்க் எடுத்த மாணவனை பாராட்டவேணுமாம்

பிட் அடித்தும்கூட ஒழுங்காக படித்த மாணவனது மார்கை எட்டமுடியவில்லை
பாராட்டு வேணுமாம் பாராட்டு

Russellbpw
17th August 2014, 10:06 AM
1974 - திரை உலகம் சேர்ந்த எவரும் மறக்கமுடியாத வருடம். கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் ஆன தங்கபதக்கம் திரைப்பட வடிவில் நமது நடிகர் திலகம் தயாரித்தார்.

ஆம் 1974இல் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் சிவாஜி ப்ரோடக்ஷுன்ஸ் தயாரிப்பில் தமிழகமெங்கும் தங்கபதக்கம் வெளியீடு.

திரைக்கு வந்த முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது இதன் வெற்றி. ஆம் அதுவரை வந்த அனைத்து திரைப்படங்களையும் வசூல், ஓட்டம் மற்றும் அனைத்து விதத்திலும் சர்வ சாதாரணமாக மிஞ்சி நின்ற மதோன்னத வெற்றி பெற்றது

இதன் வெற்றியின் தாக்கம் பற்றி ஒரு விழாவில் திரை உலகை சேர்ந்த ஒரு மிக பிரபலமான அரசியல் பிரமுகர் இந்த படத்தின் வெற்றியை குறித்து இப்படி பாராட்டி கூறினார்.

"நாங்க எங்கெல்லாமோ சுத்தி கஷ்டப்பட்டு படம் பிடித்து பெரிய வெற்றி அடைந்தோம். ஆனா நீங்க ஒரு செட்டுகுள்ளயே படம் பிடித்து மிக பெரிய வெற்றியடஞ்சுடீங்க வாழ்த்துக்கள் ! என்று...!

வசூலில் 1974 முதல் தங்கபதக்கம் தான் TOP என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் சிறப்பு காட்சி காண வேண்டும் என்று விரும்பினார்கள். நமது நடிகர் திலகம் அல்லவா...அவருடைய BODY LANGUAGE , MANNERISM இவற்றை CUT OUT , POSTER மற்றும் இதனை பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து, காவல் துறையினரின் பெருமையை இந்த படம் போல எந்த படமும் உரைத்ததில்லை என்ற தகவல் அறிந்து, காவல் துறை ஆணையர் (திரு F V ARUL என்று நினைகிறேன் )சிறப்பு காட்சி அனைத்து காவலர்களும் காணும்படி செய்தார்.

திரைப்படத்தின் முடிவில் "ஒரு காவல் துறை அதிகாரி எப்படி கடமையுணர்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம் ...அதே போல கடமை எவ்வளவு முக்கியமோ ..குடும்பமும் முக்கியம் என்பதை இந்த திரைப்படம் உணர்த்துகிறது " என்று பாராட்டு மழை பொழிந்தார்.

SP சௌத்ரி என்ற பெயர் திரையுலகில் சொன்னால் தங்கபதக்கம் என்று சிறு குழந்தை கூட சொல்லும் அளவிற்கு தங்கபதக்கத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps7f8444cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps7f8444cf.jpg.html)

Russellxss
17th August 2014, 10:13 AM
நம் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வணக்கம். இந்த திரியில் நமது தலைவரை பற்றி பல தகவல்களை பதிவிடுவதில் மகிழ்ச்சி. என்னை வரவேற்று செய்தி வெளியிட்ட திரு.ராகவேந்தர் சார், மற்றும் இந்த திரியில் நான் வருவதற்கு தூண்டுகோளாய் இருந்த திரு.முரளி சார்,திரு.சந்திரசேகர் சார் அவர்களுக்கும் நன்றி.
சமீபத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்கள் வசூலையும், வெற்றியையும் பெற்றுள்ளன. அந்த வெற்றிக்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களுக்கும் தொடர்புண்டு. ஆம் இந்த படங்களில் நடிகர்திலகத்தை நினைவு படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைந்ததே இந்த வெற்றிக்கு காரணம் .
வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு காட்சியில் நமது தலைவர் நடித்த எங்க ஊர் ராஜா படத்தில் இடம் பெற்ற யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்ற பாடல் ஒலிபரப்பாகும் .
அதே போல் சதுரங்கவேட்டை படத்தில் நமது நடிகர்திலகம் நடித்த பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடல் ஒலிபரப்பாகும்.
மற்றொரு வெற்றிப்படமான ஜிகர்தண்டவில் அறிமுக காட்சியே நமது தலைவரின் என்றும் அழியா காவியம் பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி பாடல் திரையில் ஓடும். படம் முடியும் போதும் மீதி பாடலும் இடம்பெறும்.
திரையுலகில் யாராக இருந்தாலும் எங்களது நடிகர்திலகத்தை மதித்தால் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை அடைவார்கள்.
இதற்கு இடையில் ஒரு படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் நமது நடிகர்திலகத்தின் காட்சியோ பாடலோ இடம்பெறவில்லை . மாறாக ................. காட்சி இருந்தது.

எங்களது கலைகடவுள் கணேசனை நம்பினோர் கைவிடப்படார். http://s1369.photobucket.com/user/sundarajan/media/part14_zps83b7756c.jpg.html

Russellxss
17th August 2014, 10:15 AM
http://s1369.photobucket.com/user/sundarajan/media/part14_zps83b7756c.jpg.html

Russellbpw
17th August 2014, 10:18 AM
நாடக வடிவில் அனைவரும் ஏற்கனவே கண்டுகளித்த தங்கபதக்கம். இது படமாக்கப்பட முடிவு செய்தபோது அவரை சார்ந்தவர்கள் அனைவரும் நடிகர்திலகத்திடம், இது ஏற்கனவே பல முறை அரங்கேற்ற செய்த நாடகமாயிற்றே .கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த நாடகம் பற்றி தெரியுமே...மீண்டும் இதை திரை வடிவில் கொண்டுசெள்ளவேண்டுமா அப்படி கொண்டுசென்றால் .மக்களிடம் REACH ஆகுமா என்று கேட்டனர்.

நல்ல MESSAGE உள்ள கதை மக்களிடம் சென்றடைய நிச்சயம் இது படமாக்கபடவேண்டும்...மேலும் இது காவல் துறைக்கு, அவர்களது தியாகங்களுக்கு அவர்களது கடமை உணர்சிகளுக்கு எனது காணிக்கையாக இருக்கட்டும் என்று கூறி தைரியமாக களத்தில் இறங்கினார். அப்படி தைரியமாக களம் இறங்கியதன் பலன் ..இதோ !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps21ac1103.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps21ac1103.jpg.html)

மசாலா...மசாலா..என்று மசாலா முதுகுக்கு பின்னால் சவாரி செய்தவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான கதைகளம் கொண்டு மக்கள் கண்முன் நிறுத்தி தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொடுத்த நம் கலை கடவுளை என்னவென்று பாராட்டுவது !

என்னே நமது நடிகர் திலகத்தின் நன்றியுணர்ச்சி....கடமையுணர்ச்சி...!

Russellxss
17th August 2014, 10:30 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zpscf568afb.jpg?t=1408251434

JamesFague
17th August 2014, 10:31 AM
Whenever stage plays are filmed only the movies acted by NT have become instant hit. If the same

enacted by others the results are opposite. The perfect exmaple is the stage play of Santhathi.


Regards

eehaiupehazij
17th August 2014, 10:32 AM
தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட நாள்

சார்லி சாப்ளின் ! மவுனப் பட யுகம் தொடங்கி இந்தநொடி வரை கொடிகட்டிப் பறக்கும் உலக திரைச் சாதனையாளர்! நடிப்புக்கென்று எந்தவித இலக்கணமும் வரையறுக்கப் படாத காலகட்டத்தில் நகைச்சுவையை பிரதானப்படுத்தி தேவைப்படும் இடத்தில் மனதை நெகிழ வைக்கும் நடிப்பையும் உட்புகுத்தி காலத்தையும் வென்று நிற்கும் காவியங்களை சுருங்கச் சொல்லி பிரம்மிக்க வைத்த நடிப்பாசிரியர்! ஆனாலும் திரைத்தொழில்நுட்பங்கள் வளர்ச்சியுறாத அந்தக்கால கட்டத்தில் அவருடைய எண்ண ஓட்டங்கள் ரசிகர்களைச் சென்றடைய அவருக்கும் ஒரு தனிப்பட்ட திரை உருவகம் தேவைப்பட அவரால் உருவாக்கப்பட்ட Tramp (ஊர் சுற்றித்திரியும் குறிக்கோளற்ற நாடோடி) பாத்திரத்தை விட்டு அவரால் வெளிவர முடியவில்லை! அவருக்குப் பிறகு திரைநுட்பங்கள் வளரத் தொடங்கி நல்ல நடிப்புத்திறன் மிக்க நடிப்புக்கலைஞர்கள் பல்வேறு பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். Humphrey Bogart (Casablanca), Ronald Coleman (The Prisoner of Zenda), Cary Grant (North by Northwest), Clarke Cable (Gone With the Wind, the favourite movie of NT!), Charlton Heston (Ben Hur, Ten Commandments), Marlon Brando (God Father), ......What an array of actors and the diversity in acting skills the world has witnessed!! இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டு மெத்தை மேல் சோர்ந்து படுத்துக் கிடந்த தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது 1952ல் குணசேகரன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு காலச் சுவட்டு நாளில்தானே! அகில உலகிற்கும் நடிப்பின் இலக்கணம் வகுக்கப்பட்டதும் அந்த நாள்தானே! எந்த ஒரு குறிப்பிட்ட பிம்பவளையத்திலும் தன்னை சிறைப்படுத்திக்கொள்ளாது நடிப்பின் சுயம்புலிங்கமாகத் தோன்றி காலத்தை வென்று நிற்கும் நடிகர்த்திலகத்துடன் ஒப்பிட இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் ஒரு சோதனைவழிச் சாதனைகளுக்குச் சொந்தமான கலைஞன் தோன்றவில்லையே!

https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

https://www.youtube.com/watch?v=uY_BMzjDCe4

Russellxss
17th August 2014, 10:33 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/part14_zps83b7756c.jpg

JamesFague
17th August 2014, 10:33 AM
Thanks for the information Mr Sundarajan Sir. Clearly NT the winner forever.

RAGHAVENDRA
17th August 2014, 10:33 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/part14_zps83b7756c.jpg


பொன்னால் பொறிக்க வேண்டிய வரிகள் .... சூப்பர் சுந்தர்....

விலகாத சொந்தமிது
நெடுந்ஙாகல பந்தமிது...

eehaiupehazij
17th August 2014, 11:45 AM
Welcome Mr. Sundararajan. The thread gets its impetus and momentum. Hope your postings will augment the quality of this thread and accelerate its growth.

regards,
senthil

JamesFague
17th August 2014, 12:18 PM
Nadigar Thilagam True Legend of World Cinema



http://youtu.be/hGXsBIM-oB0

Russellbpw
17th August 2014, 01:23 PM
1975 - அவன் தான் மனிதன் மற்றும் மன்னவன் வந்தானடி மிக சிறந்த வெற்றி பெற்ற படங்கள், 100 நாட்கள் மற்றும் மிக சிறந்த வசூல் தமிழகம் முழுதும் பெற்றுதந்து.

அக்டோபர் 1 1975 - கர்ம வீரர் நமது நடிகர் திலகத்தின் பிறந்தநாள் அன்று அவரை அன்னை இல்லத்தில் கண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை வாழ்த்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவில் விளக்கை அணைத்துவிடு என்று வேலையாளிடம் கூறினார்..

விளக்கு முழுமையாக அணைந்து போனது ! ஆம் கர்ம வீரர் இயற்கை எய்தினார் !

தொடர்ந்த அரசியல் நிலைபாடுகளில் நடிகர் திலகம் அடைந்த, அவரை அடைய வைத்த பல குழப்பங்கள்..இதனால் பல லட்சம் ரசிகர்கள் உடனடி அத்ருப்தி காரணம் அவரது சில திரைப்படங்கள் சிறந்த படங்களாக இருந்தபோதும் 100 நாட்கள் தவறவிட்டது.

அந்த சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வசூலை பொருத்தவரை "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பதுபோல NO 1 ஆகவே அப்போதும் இருந்தன !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/MannavanVandhaanadi100days_zpsa6b667a0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/MannavanVandhaanadi100days_zpsa6b667a0.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Avandhan100_zps77ce9fd6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Avandhan100_zps77ce9fd6.jpg.html)

பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.

வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.

அவரை போன்ற உளறல்களைதான் திரு கண்ணதாசன் 1960களில் பாடியுள்ளார்.....

"உரித்துபார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது..உளறிதிரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது !" எவ்வளவு சத்தியம் நிறைந்த வார்த்தைகள் !

Russellbpw
17th August 2014, 01:32 PM
தமிழ் திரைப்படம் மட்டுமல்ல ..இந்திய திரைப்படத்துறை மட்டுமல்ல...உலக திரை படைத்துறை நம் தமிழ்நாட்டை பற்றி அதில் இருந்த ஒரே ஒரு திறமையான உலகத்தரம் வாய்ந்த தமிழ் நடிகரை அடையாளம் கண்டு பாராட்டி, விருதுகொடுதுள்ளது சாதாரண விஷயமா என்ன !

இந்தியாவில் உள்ள "THE SO PROJECTED இயற்க்கை நடிகர்கள்" தலைகுப்புற நின்றாலும், கனவிலும் காணமுடியாததை ...OVER ACTING என்று வயிதெரிச்சல் மற்றும் காழ்புணர்ச்சியால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலகத்தின் சர்வ சாதாரணமாக எட்டிபிடித்த உலக சாதனையை கனவு கூட காணமுடியவில்லையே ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps60756f70.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps60756f70.jpg.html)

eehaiupehazij
17th August 2014, 01:48 PM
பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.

வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.

அந்தத் தயாரிப்பாளரைப் பொறுத்தவரை நடிகர்திலகம் என்றுமே வசூலை வாரிக்கொடுத்த காமதேனுவாக இருந்தார். தூரத்துப் பச்சையால் அவர் வாழ்வு பசுமையானதா ?கானல்நீரைக் கண்களால் மட்டுமே பருக இயலும் என்ற உண்மையை உணர்ந்திருப்பாரே!

Murali Srinivas
17th August 2014, 02:07 PM
இன்று ஞாயிறு மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைக்காவியம். அனைவரும் வருக!

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=147ae68b127b4337&attid=0.1&disp=inline&realattid=f_hyjhwbjd0&safe=1&attbid=ANGjdJ8ZVHD7KVlgF5_WWgmHXaWkOBXuL6GtKxYedkX t5LgEpHNx_wO7U4Jchplt0v62Aji__J09Zqwlw_uZHV6rBTpSj 0ekCWd9T1mDG6fk582ckcxPBw8vOMtY2Ho&ats=1408264442878&rm=147ae68b127b4337&zw&sz=w997-h544

அன்புடன்

JamesFague
17th August 2014, 02:16 PM
The majestic Lion Walk of NT from the movie Bandham



http://youtu.be/SmRBJcoRN5E

RAGHAVENDRA
17th August 2014, 02:33 PM
இன்று ஞாயிறு மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைக்காவியம். அனைவரும் வருக!

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=147ae68b127b4337&attid=0.1&disp=inline&realattid=f_hyjhwbjd0&safe=1&attbid=ANGjdJ8ZVHD7KVlgF5_WWgmHXaWkOBXuL6GtKxYedkX t5LgEpHNx_wO7U4Jchplt0v62Aji__J09Zqwlw_uZHV6rBTpSj 0ekCWd9T1mDG6fk582ckcxPBw8vOMtY2Ho&ats=1408264442878&rm=147ae68b127b4337&zw&sz=w997-h544

அன்புடன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/KKDINVITE2fw_zps82b8c3e8.jpg

Russellxss
17th August 2014, 03:19 PM
இன்றைய தினத்http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/dailythanthi_zpse80cc0b1.jpgதந்தி நாளிதழில் வெளிவந்த நமது தலைவரை பற்றிய செய்தி

Russellxss
17th August 2014, 04:14 PM
நமது தலைவரின் பார்க்க பார்க்க திகட்டாத படங்களில் சில இந்த வாரம் .
இதன் வசூல் விபரம் நாளை பதிவு செய்கிறேன் அன்பு இதயங்களே.


http://s1369.photobucket.com/user/sundarajan/media/thamil_zpse459d317.jpg.html

RAGHAVENDRA
17th August 2014, 04:31 PM
new look thalaivan sivaji website simply rocking. well done dear friends.

http://web-capture.net/picture.php?pic_index=1&presentation_method=inline

Russellzlc
17th August 2014, 04:34 PM
.
நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையில் சாதித்து
காட்டிய சாதனைகள் ஏராளம் .மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது .

இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !

மக்களின் விருப்பப்படிதான் நடிகர்கள் நடிக்க முடியும். அவர்கள்
விரும்பும் வரை நடிகர்கள் திரையுலகில் நீடித்திருக்க முடியும். எங்கள்
கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சரித்திரப் படங்களில் நடிப்பதை மக்கள்
விரும்பினார்கள். அதனால் அவர் சரித்திரப் படங்களில் நடித்தார்.
ராஜா-ராணி கதைகளில் நடிக்க மட்டுமே எம்ஜிஆர் பொருத்தமானவர் என்ற
முத்திரையை விலக்கி என்தங்கை, அந்தமான் கைதி - தாய்க்கு பின் தாரம், தாய்
மகளுக்கு கட்டிய தாலி போன்ற சமூக படங்களில் சிறப்பாக நடித்து தனது
திறமையை நிரூபித்தார்.

1960 -1965 கால கட்டத்திலே, பாக்தாத் திருடன் - திருடாதே - தாய்
சொல்லைதட்டதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -பரிசு -
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி போன்ற
வெற்றிப்படங்களை அளித்த பெருமை எங்கள் புரட்சித் தலைவரையே சாரும். .

தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மூவரும் ஆக்கிரமித்து
கொண்டிருந்த கால கட்டத்தில் கூட எம்ஜிஆர் படங்கள் மற்ற இருவர் படங்களை
விட அதிக வசூல் சாதனைகள் பெற்று முதலிடத்தில் இருக்கிது என்றும் அவர்தான்
வசூல் சக்கரவர்த்தி என்றும் அப்போதைய பேசும் படம் ( நடிகர் சிவாஜி கணேசன்
பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட்டு அவரது சார்பு பத்திரிகை என்று பேச
வைத்தது) மாத இதழ் கூட ஒப்புக்கொண்டது. EVER GREEN HERO, MATINEE IDOL
என்றும் பத்திரிகைகள் பகிரங்கப்படுத்தின. இந்த செய்திகளை எல்லாம் அந்த
நண்பர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் , அவர்கள் அப்போது
பிறந்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆயிரத்தில் ஒருவன் - ஓடவில்லை என்பதை நீங்கள் சொல்ல அருகதையற்றவர்கள்.
ஏனெனில், கர்ணன் படத்தை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள், ஒட்டப்பட்டது என்ற
விவரம் நாங்கள் அறியாதது அல்ல.

மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் அவரை எந்த
அளவுக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தரம்
தாழ்ந்து, கீழே இறங்கி வந்து தங்களை உண்மையான சிவாஜி ரசிகன் என்று
அடையாளப் படுத்திக்கொள்வதில் அற்ப சந்தோசம் அடையும் ஒரு சில நபர்கள்
திரியில் கல(ளங்)கம் புரிந்து வருவது வருந்தத் தக்கது.

இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.

மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.

யாருக்கு யார் வாய்ப்புக்கள் வாங்கி தருவது ? புளுகினாலும், பொருந்த
புளுக வேண்டும். கப்சாவுக்கு ஓர் அளவே இல்லையா ?
நல்ல கற்பனை. இப்படி பொய்யான தகவல்களை பதித்து சந்தோஷம் அடைந்து
கொள்கிறார்கள். பாவம்.

எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.

திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ்
திரையுலகத்தில் உச்ச நிலையில் இருந்த நடிகை பானுமதி அவர்களே, எங்கள்
கலைவேந்தனை " MINIMUM GUARANTEE RAMACHANDRAN" என்று பகிரங்கமாகவே
வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதை உங்கள் கவனத்துக்கு
இந்த நேரத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.

எங்கள் மக்கள் திலகம் அவர்கள் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவர் அன்புடன்
"தம்பி கணேசன்" என்றழைக்கும் பட்சத்தில் நாங்களும் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு சில நண்பர்கள் எங்கள் தலைவனை விமர்சிக்கும்
போது உங்கள் மீது ஏற்படும் ஆத்திரத்தினால் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே நீங்கள் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது அன்பு கொண்டிருபீர்களேயானால், அவர் மீது
நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையையும், தக்க
வைத்துக்கொண்டிருக்கும் வகையில், எங்கள் தலைவரை விமர்சனம் செய்யாமல்
இருக்க வேண்டும். அதை விடுத்து, ஏதோ, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மட்டும் தான் தமிழ் திரையுலகில் சாதனைகள் செய்திருப்பது போல பதிவுகளிடும்
போது தான் ஒரு விவாதம் நடைபெறுகிறது.

இந்த ஒரு சில நண்பர்கள்தான், அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது
பெயருக்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை
வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நமது மக்கள் திலகத்தின்
ரசிகர்கள் மத்தியில் நடிகர் திரு.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையையும், மதிப்பையும்
கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும். ஒரு வாரம் ஓடக்கூடிய படங்களை எங்கள் தலைவர்
என்றுமே அளித்ததில்லை.

ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டது சாதனை என்றால், சுமார் 72 படங்கள்
பெட்டிக்குள்ளேயே தேங்கி, தூங்கி வழிந்து கொண்டு மறு வெளியீட்டிலும்
வராமலிருப்பதும் ஒரு சாதனை தான். இதையும் பதிவு செய்திருக்கலாம்.

தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்று கூறப்பட்ட "ராஜ ராஜ சோழன்" படம்
கூட 100 நாட்கள் ஓடவில்லை. ஏன், அந்த படத்தை தயாரித்த திரு. ஜி. உமாபதி
அவர்களின் சொந்த அரங்கிலேயே 100 நாட்கள் ஓட வில்லை. ராம் அரங்கில்
வெறும் 28 நாட்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா - ராக்ஸி அரங்குகளில் 42
நாட்கள் ஓடி சாதனை படைத்ததையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கலாமே !

தேர்தலில் தோல்வி பெற்றவர்கள் தான் சதவிகித கணக்குகளை எல்லாம் அவிழ்த்து
விடுவார்கள். அது போல், இங்கும் புத்திசாலி நண்பர் ஒருவர் சதவிகித
புள்ளி விவரங்களை சகட்டு மேனிக்கு அள்ளி விடுகிறார். பாவம் அவரது
ஆதங்கம்
அவருக்கு.

நட்பு ரீதியில், பதிவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில், நாங்களும் அதற்கு
ஒத்துழைப்பு அளிக்கத் தயார். மீண்டும் கூறுகிறோம் - எங்களை சீண்டினால்,
நாங்கள் தக்க பதிலடியை ஆதாரத்துடன் அளிப்போம். எனவே, அவரவர் சாதனைகளை
அவரவர் சார்ந்த திரிகளில் பதிவு செய்வது நன்று.!


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும். !

http://i60.tinypic.com/5e5n42.jpg

Russellxss
17th August 2014, 04:34 PM
http://s1369.photobucket.com/user/sundarajan/media/thamil_zpse459d317.jpg.html

Russellxss
17th August 2014, 04:39 PM
http://s1369.photobucket.com/user/sundarajan/media/singamendral_zps8fc700be.mp4.htmlhttp://s1369.photobucket.com/user/sundarajan/media/thamil_zpse459d317.jpg.html

eehaiupehazij
17th August 2014, 06:53 PM
.

[QUOTE]இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !

மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும்.



திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.



some text deleted at the request of respected Murali sir

Shakthiprabha
17th August 2014, 09:39 PM
Sivajiyum Appavum.
________________


Thankyou Gopal for sending me message asking me why I have not visited the thread since long.


This time with so much pain, I am recollecting some incidents which made me coined inseperably with Sivaji Sir.


My father suddenly passed away on May 6th this year. He was instrumental for my early liking of Sivaji. There are N number of reasons, primary being, my father used to resemble Sivaji Ganesan to a reasonably good extent, esp when young.


Appa used to take me to Sivaji movies when there are bhakthi movies screened in nearby theatres.
I think the earliest memory of Sivaji for me would be ThiruviLaiyadal, Thiruvarutchelvar and Saraswathi Sabadham. I watched it in theatres. I used to think sivaji is next to god. In my mind, Sivaji would fit in the role of Lord shiva so well. That is how it all started.


And then I remember ooti varai uravu. IT was fun watching Sivaji doing light role. I was too young to understand the play or story but LOVED just seeing him and his smile.


Most memorable incident was "Andhaman kadhali". This time it was not just appa and me but also my mom. I remember he cycled us to the theatre. There he was in big screen, my dad, typically my dad, and all I could understand was someone almost a look-alike of my dad, is going uphill and in danger to be bombed and he could die....anytime. I knew my dad was near me, but I could not bear seeing Sivaji in danger. I cried, quietly. Later when it was "all is well that ends well" we rode back home, I kept looking at appa, again and again feeling happy that my dad is safe.


My dad........left us so suddenly just split seconds he joined Lord krishna/Shiva. A healthy man until the previous second, good for him, he would not have known any pain or fear.


My dad...left me. Everytime I think I see Sivaji song, my memory would be stronger of my dad. These days I actually avoid listening or seeing any songs, esp old songs. Someday I might heal and get back.


Dad was a fan of KaNNadasan, Sivaji, Rajnikanth and Ajith.


Thanks I dont know how much relevent this is to this thread. I just wanted to pen my feelings of Dad and Sivaji twined together. Thankyou dear Gopal for wondering why I have not visited the thread. I felt so moved.


Thankyou.

Murali Srinivas
17th August 2014, 10:29 PM
Prabha,

That was very poignant. Was not aware of your dad passing away. My heartfelt condolences. I remember meeting him at Besant Nagar beach and also professionally at his office with regard to office work. You have told me many times about his liking for NT and how it influenced you. i always admire dads who instill such good values in their children. Not because it was NT but the way in which you always reacted in person or through Hub showed the upbringing of yours and that credit goes to Mr.Natrajan (hope I remember his name correctly). Let his soul rest in peace.

Come back to this thread after you have completely come out of your depression. Hope you heal soon.

Regards

joe
17th August 2014, 11:12 PM
ஆனால் அங்கு அப்படி அல்ல deposit கூட வாங்கவில்லை

போகிற போக்கில் அப்படியே அள்ளி விடக்கூடாது நண்பரே

வாக்கு விபரம் இதோ


chandraseharan durai 36981
svajiganesan alias ganesan v.c. 26338

டிபாசிட் வாங்குவதென்றால் என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள் .

நான் சிவாஜி வெறியன் என்றாலும் அரசியல் மாற்றுக்கருத்துள்ளவன் தான் .சிவாஜியை தோற்கடித்த திமுக வேட்பாளரே தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று பிரகடனப்படுத்தியது வரலாறு . தேர்தலில் தோல்வி அடைவது அந்த சூழ்நிலையை பொறுத்தது . ஏன் சிவாஜி தோல்வி அடைந்த போது அவர் கூட்டணி வைத்ததே எம்.ஜி.ஆரின் மனைவியோடு தான் .. எம்.ஜி.ஆரின் மனைவியும் தோல்வியடைந்தார் என்பதை நினைவில் கொள்க ..அது மட்டுமல்ல அறிஞர் அண்ணா தோற்றிருக்கிறார் ..பெருந்தலைவர் காமராஜர் தோற்றிருக்கிறார் .. ஏன் உங்கள் புரட்சித்தலைவி முதல்வராக இருந்த பின்னர் தோற்றிருக்கிறார் .. அதனால் தோற்ற இவர்களெல்லாம் வெற்றி பெற்ற ராமராஜன் , எஸ்.எஸ் சந்திரன் , எஸ்,வி.சேகர் , ராதாரவி இவர்களை விட மக்கள் செல்வாக்கு குறைந்தவர்கள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர்களின் அரசியல் அறிவு குறித்து நாம் நகைக்கத் தான் முடியும் .

Gopal.s
17th August 2014, 11:20 PM
சக்தி,

சொன்னால் நம்புவீர்களோ ,மாட்டீர்களோ, இன்று பகல் திடீரென்று உங்களை நினைத்தேன். ஆனால் ஒரு நிலையில்லாமல் மனது ஒரு மாதிரியிருக்க,உங்களுக்கு பிரத்யேக அஞ்சல் அனுப்பினேன்.

ஆனால் அது இப்படி ஒரு துயர செய்தியை சுமந்த சோக பதிலாக வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.உங்களை எப்படி தேற்றுவது? நண்பர்களாய் ,நாங்களும் சிறிதேனும் உங்கள் சோகத்தில் கலந்து ,சுமையை குறைப்பது தவிர?

மீண்டு வாருங்கள். காலம்தான் இதற்கு ஒரே மருந்து.

தந்தையின் ஆன்மா சாந்தியடைய ,நண்பர்கள் பிரார்த்திப்போம்.

Murali Srinivas
17th August 2014, 11:31 PM
கலைவேந்தன் சார்,

உங்கள் அபிமான நடிகரை இங்கே யாரும் வேண்டுமென்றே குறை கூறவில்லை. இங்கே நடிகர் திலகம் திரியில் தேவையில்லாமல் வந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைப் பற்றி தவறான தகவல்கள் தொடுக்கும் போதுதான் பதில் சொன்னோம். அதோடு முடிந்து விட்டது.

ஆனால் மீண்டும் இங்கே வந்து தவறான தகவலை நீங்கள் கொடுக்கும் போதுதான் பதில் கொடுக்க வேண்டி வருகிறது. ராஜ ராஜ சோழன் பற்றிய தகவலை சொல்கிறேன். ராம் தியேட்டரில் 28 நாட்கள் ஓடியது என்று சொல்லியிருகிறீர்கள். சார், சிரிப்புதான் வருகிறது. காரணம் ராம் தியேட்டரில் ராஜ ராஜ சோழன் வெளியாகவேயில்லை. இதோ வெளியிட்டு விளம்பரம்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5580-1.jpg

இனி ஓடிய நாட்கள்

ஆனந்த் - 98 நாட்கள் - 31.03.1973 to 06.07.1973 வரை

ஸ்ரீகிருஷ்ணா - 76 நாட்கள் - 31.03.1973 to 14.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது)

ராக்ஸி - 69 நாட்கள் - 31.03,1973 to 07.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது. அதற்கு ஒரு வாரம் முன்பு வேறு படம் வெளியானது)

பழனியப்பா - 50 நாட்கள் - 31.03.1973 to 19.05.1973 வரை

ஆகவே இனிமேலும் இது போன்ற பொய்களை இங்கே அள்ளி விடாதீர்கள் என கேட்டு கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்

செந்தில் சார், சிவா சார், RKS மேலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

Russellisf
17th August 2014, 11:39 PM
ஸ்ரீகிருஷ்ணா - 76 நாட்கள் - 31.03.1973 to 14.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது)

பழனியப்பா - 50 நாட்கள் - 31.03.1973 to 19.06.1973 வரை

SIR CHECK YOUR DATE OF PALANIAPPA

Murali Srinivas
17th August 2014, 11:45 PM
Thanks Yukesh! It was a typing mistake. Thanks again for pointing it out.

Regards

RAGHAVENDRA
18th August 2014, 06:42 AM
சக்திப்ரபா
தங்களுடைய மன வலி நம் அனைவருக்குமே வருத்தத்தை தருவதாகும். தந்தையின் பிரிவு தாயின் பிரிவை விட கொடுமையானது. வாழ்க்கையில் நம் அனைவருக்குமே வழிகாட்டி தந்தை தான். இந்த இழப்பின் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
தங்களுடைய மனம் ஆறுதல் அடைய இந்த வருத்தத்தைத் தாங்கும் சக்தியை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ராகவேந்திரன்

tacinema
18th August 2014, 08:55 AM
Sivajiyum Appavum.
________________


Thankyou Gopal for sending me message asking me why I have not visited the thread since long.


This time with so much pain, I am recollecting some incidents which made me coined inseperably with Sivaji Sir.


My father suddenly passed away on May 6th this year. He was instrumental for my early liking of Sivaji. There are N number of reasons, primary being, my father used to resemble Sivaji Ganesan to a reasonably good extent, esp when young.


Dear Sakthiprabha,

Very sorry to hear that your father has recently passed away. This is an irreplaceable loss and all NT fans thoughts and prayers are with you and your family. I pray God to give you enough courage to bear this loss.

Regards.

parthasarathy
18th August 2014, 09:01 AM
Dear Shakthiprabha,

Extremely saddened to note your dear father's demise.

Heartfelt condolences and all of us pray to Almighty for the departed soul to rest in peace and to give you strength to bear the irreparable loss.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
18th August 2014, 09:42 AM
Sivajiyum Appavum.
________________
Ms.Prabha,
My Heart felt condolences.

Russellbpw
18th August 2014, 10:30 AM
கலைவேந்தன் சார்,

உங்கள் அபிமான நடிகரை இங்கே யாரும் வேண்டுமென்றே குறை கூறவில்லை. இங்கே நடிகர் திலகம் திரியில் தேவையில்லாமல் வந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைப் பற்றி தவறான தகவல்கள் தொடுக்கும் போதுதான் பதில் சொன்னோம். அதோடு முடிந்து விட்டது.

ஆனால் மீண்டும் இங்கே வந்து தவறான தகவலை நீங்கள் கொடுக்கும் போதுதான் பதில் கொடுக்க வேண்டி வருகிறது. ராஜ ராஜ சோழன் பற்றிய தகவலை சொல்கிறேன். ராம் தியேட்டரில் 28 நாட்கள் ஓடியது என்று சொல்லியிருகிறீர்கள். சார், சிரிப்புதான் வருகிறது. காரணம் ராம் தியேட்டரில் ராஜ ராஜ சோழன் வெளியாகவேயில்லை. இதோ வெளியிட்டு விளம்பரம்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/gedc5580-1.jpg

இனி ஓடிய நாட்கள்

ஆனந்த் - 98 நாட்கள் - 31.03.1973 to 06.07.1973 வரை

ஸ்ரீகிருஷ்ணா - 76 நாட்கள் - 31.03.1973 to 14.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது)

ராக்ஸி - 69 நாட்கள் - 31.03,1973 to 07.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது. அதற்கு ஒரு வாரம் முன்பு வேறு படம் வெளியானது)

பழனியப்பா - 50 நாட்கள் - 31.03.1973 to 19.05.1973 வரை

ஆகவே இனிமேலும் இது போன்ற பொய்களை இங்கே அள்ளி விடாதீர்கள் என கேட்டு கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்

செந்தில் சார், சிவா சார், rks மேலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

முரளி சார்

நான் தான் ஏற்கனவே என்னுடைய முடிவை கடந்த பதிவுகளில் தெரிவித்துவிட்டேனே. அங்கு சென்று பதிவுகள் செய்தால் அது அந்த திரி நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துபதிவு அல்லது நடிகர் திரு mgr பற்றிய பதிவுகள் கிடைக்கும்போது சென்று பதிவிடுவேனே அல்லாமல் என் பதிவு வேறு அங்கு இடம் பெறாது.

நீங்கள் தான் அவர்கள் காழ்புனற்சியாலும், வயிதேரிச்சலாலும் பதிவிடும் பொய் தகவல்களை ஆதாரங்களுடன் பதிவிடுகிரீர்களே. அதுவே போதும் !

நடுநிலையான பொதுமக்கள் மற்றும் திரியை படிக்கும் அனைத்து நடு நிலையான நல்ல உள்ளங்களுக்கும்

நீங்களே பார்கின்றீர்கள்...எப்படி மற்றவர்கள் நடிகர் திலகத்தை பற்றிய பொய் செய்திகளை மனசாட்சியை விற்று பதிவிடுகிறார்கள் என்று.

இதற்க்கு முன்னரும் மற்றவர்கள் பதிவிடும் பொய் தகவல், செய்திகளை நாம் நமது தரப்பில் தகுந்த ஆதரங்களுடன், ஆவணங்களுடன் இங்கே பதிவு செய்ததை நீங்களும் அறிவீர்கள்.

இந்த ராஜ ராஜ சோழன் பற்றிய அவர்களின் பொய் தகவல்கள் இப்போது இங்கு பதிவு செய்த ஆதார ஆவணம் மூலம் மீண்டும் ஒருமுறை அவை வெறும் காற்றடைத்த பை என்பதை நாம் நிரூபித்துளோம்.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலேயே இவ்வளவு பொய் மற்றும் புளுகள் என்றால் இவை முற்றும் இல்லாத அந்த காலத்தில் எவ்வளவு பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

rks

Gopal.s
18th August 2014, 12:25 PM
Welcome Back karthik Sir. Pl.Be seated. Your chair is still Empty and unoccupied.

Gopal.s
18th August 2014, 12:35 PM
போட்டி இல்லையென்றால் ,வலை விரித்து வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.பீ.என் எல்லோரையும் ஏன் வாசலில் காத்து அமுக்கணும்?பாதி படம் எடுத்த பிறகு,வெளியிடுமுன் ,அடுத்த படத்தை அறிவிச்சால்தான் ஆச்சு என்று ஏன் மிரட்டணும்?போட்டியாக தான் நினைக்கும் உன்னத நடிகருக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க ,வலுவில் அழைத்து வந்த தயாரிப்பாளரை ஏன் மிரட்டணும்?Poster சாணி அடிப்பது,வன்முறை,பொய் செய்திகள், என்று ஏன், வேலை உண்டு தானுண்டு என்று இருந்த உன்னத தமிழ் நடிகரின் இமேஜ் சிதைக்க ஆட்களை பழக்கணும்?

இதுதான் பேட்டியில் கமல் பூடகமாக சொன்ன ராஜதந்திரம் .

JamesFague
18th August 2014, 01:45 PM
Welcome Mr Karthik Sir after a long Gap. Pls continue to post.


Regards

Russellzlc
18th August 2014, 05:18 PM
போட்டி இல்லையென்றால் ,வலை விரித்து வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.பீ.என் எல்லோரையும் ஏன் வாசலில் காத்து அமுக்கணும்?பாதி படம் எடுத்த பிறகு,வெளியிடுமுன் ,அடுத்த படத்தை அறிவிச்சால்தான் ஆச்சு என்று ஏன் மிரட்டணும்?போட்டியாக தான் நினைக்கும் உன்னத நடிகருக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க ,வலுவில் அழைத்து வந்த தயாரிப்பாளரை ஏன் மிரட்டணும்?Poster சாணி அடிப்பது,வன்முறை,பொய் செய்திகள், என்று ஏன், வேலை உண்டு தானுண்டு என்று இருந்த உன்னத தமிழ் நடிகரின் இமேஜ் சிதைக்க ஆட்களை பழக்கணும்?

இதுதான் பேட்டியில் கமல் பூடகமாக சொன்ன ராஜதந்திரம் .


தன் பதிவுகள் மூலம் தன்னை ஒரு அதி புத்திசாலியாக காட்டிக்கொள்ளும் திரு கோபால் அவர்களுக்கு .

கடந்த மூன்று வருடங்களாக இந்த ஹப்பில் உள்ள எல்லா தலைப்புகளிலும் உள்ள பதிவுகளை தொடர்ந்து பார்வையிட்டும் , படித்தும் வருகிறேன் .
நடிகர் ஜெய்சங்கர், இசை ஞானி இளையராஜா, பாடகி எஸ். ஜானகி, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரை,
தனிப்பட்ட முறையில் மறை முகமாக அல்லது நேரிடையாக தாக்கியும் , கேவலமான முறையில் எழுதியும் உங்கள் தரத்தை வெளி படுத்தி கொண்டு வருகிறீர்கள் .என்ன காரணம் ? எல்லாம் தெரிந்த ஏகம்பரமா ? ஏன் இந்த எரிச்சலும், பாய்ச்சலும் ?

உங்களை நீங்கள் மாற்றி கொண்டால் நல்லது . ஏற்கனவே ஒரு முறை உங்களுடைய மட்டமான கவிதை - எமது நண்பர்களால், நாங்கள் பெரிது படுத்தாமல் நட்பிற்காக அமைதி காத்தோம் .

உங்களுக்கு பிடித்தமானவர்களை புகழுங்கள் - தடை இல்லை . வெறுப்பை காட்டாதீர்கள் - இன்றைய நிலையில் உங்களை ஒரு கோபாலாக பார்க்கிறோம் .

நல்லதையே நினைத்து / பேசி / எழுதி வரவும் .......

http://i57.tinypic.com/261iybm.jpg

கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

கலைவேந்தன்,

நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டேன். ஒரு குறிப்பிட்ட பதிவு உங்களை காயப்படுத்துமாறு அமைந்திருந்தால் அதை திரியின் moderator என்பவரிடம் நீங்கள் அதை சுட்டிக் காட்டலாம். நான் சிவாஜி ரசிகன் என்பதனால் நடவடிக்கை எடுக்க மாட்டேனோ என்ற தயக்கம் உங்களுக்கு இருந்தால் [அப்படி ஒரு தயக்கம் யாருக்கும் வர தேவையில்லை என்பது இந்த குறுகிய நாட்களிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும்] மற்ற moderators இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லலாம். அதை விடுத்து தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவது முறையற்ற ஒன்று. ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

பொதுவாக நடிகர் திலகம் திரியில் நான் moderator என்ற சீருடை அணிவதில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் நாங்கள் என்பதனால் நடிகர் திலகத்தை விமர்சித்து வந்த பதிவுகளை கூட இங்கே அனுமதிக்கிறோம். இவ்வளவு ஏன்/ நீங்கள் நடிகர் திலகத்தை விமர்சித்து எழுதிய பதிவை கூட நாங்கள் நீக்கவில்லையே! அதை கூட உங்கள் கருத்து என்ற முறையில் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தனிப்பட்ட நபர்களின் மீதான இந்த கேரக்டர் assasscination ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தவிர்க்க வேண்டிய ஒன்று.

இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்

அன்புடன்

முரளி

Murali Srinivas
18th August 2014, 05:31 PM
அருமை நண்பர் கார்த்திக் அவர்களே,

வருக! வருக! உங்கள் வருகை எங்களைப் பொறுத்தவரை தென்றலாக சாரல் மழையாக மனம் நிறைக்கும் மணமாக என இப்படி உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தொடருங்கள் உங்கள் தொண்டை!

அன்புடன்

Murali Srinivas
18th August 2014, 05:35 PM
சென்னை மகாலட்சுமி

அண்ணன் ஒரு கோவில் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 33,500/- ஐ தாண்டியிருக்கிறது [Above Rs 33,500/-]. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களையும் மீறி நேற்று நல்ல கூட்டம். பெரம்பூர் பகுதியில் குறைந்த அளவில் ஒட்டப்பட்டிருந்த விளமபர போஸ்டர்களை கூட மறைத்து அரசியல் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர் சில நல்ல மனம் படைத்தோர். அப்படியும் வந்த பொதுமக்கள்.

மதுரை சென்ட்ரல்

தங்கச்சுரங்கம் - படத்தை வெளியிட்டவருக்கு உண்மையிலே தங்க சுரங்கம் கிடைத்தது போல் வசூல். வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மதுரையில் பலத்த மழை. அதையும் முறியடித்து மூன்றே நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 48,000/- வந்திருக்கிறது. மிகப் பெரிய வசூல் சாதனை.இது. மழை மட்டும் இடையூறு செய்யாமலிருந்திருந்தால் வசூல் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்று தெரிகிறது. காரணம் மாலை நேர மழை குறிப்பாக நேற்று ஞாயிறு மாலை 5.55 க்கு ஆரம்பித்த மழை இரவு 7.15 மணி வரை பெய்திருக்கிறது. வெளியிட்டாளரைப் பொறுத்தவரை அவரின் விநியோக உரிமம இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அது நிறைவு பெறும் முன் ஒரு முறை வெளியிட்டு விடலாம் என்று பிளான் செய்து வெளியிட்ட அவருக்கு ஜாக்பாட்.

திருச்சி கெயிட்டி

வெள்ளை ரோஜா தன் பிடியை விடாமல் ஸ்டடியாக ஓடிக் கொண்டிருகிறது. கெயிட்டி திரையரங்கை சுற்றி 3 அரங்குகள் அமைந்திருக்கின்றன. அந்த அரங்குகளில் (ராமகிருஷ்ணா, ஸ்டார்) எல்லாம் சனிக்கிழமை முதல் ஷிப்டிங் படங்கள் வெளியாகி ஒரு opposition -ஐ உருவாக்கியும் கூட வெள்ளை ரோஜாவிற்கு மக்கள் சிறப்பாகவே வரவேற்பு அளித்துள்ளனர். மூன்று நாட்களில் ரூபாய் 22 ஆயிரத்தை தாண்டிய வசூல். கெயிட்டி திரையரங்கை பொறுத்தவரை இது நல்ல வசூல் என்று கூறப்படுகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellxss
18th August 2014, 06:17 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் தங்கசுரங்கம் படத்தின் ஞாயிறு மாலை காட்சிக்கு வந்த மக்கள் கூட்டம்.


http://s1369.photobucket.com/user/sundarajan/media/2_zps83514fc5.jpg.html

http://s1369.photobucket.com/user/sundarajan/media/4_zps06aeecaa.jpg.html

http://s1369.photobucket.com/user/sundarajan/media/1_zps83c9e779.jpg.html

http://s1369.photobucket.com/user/sundarajan/media/3_zpsefc11cc6.jpg.html

Russellxss
18th August 2014, 06:22 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/4_zps0ba1adce.jpg

Russellxss
18th August 2014, 06:25 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/3_zps74ac6836.jpg

Russellxss
18th August 2014, 06:27 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/1_zps941e31d5.jpg

Harrietlgy
18th August 2014, 06:27 PM
Moderator please provide the option for Report abuse. Like thank for the post/ like the post. We need to use that option for some unwanted posts.

Russellxss
18th August 2014, 06:29 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் தங்கசுரங்கம் படத்திற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்.


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zps62da5d8a.jpg

sivaa
19th August 2014, 08:13 AM
செந்தில் சார், சிவா சார், RKS மேலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பின் முரளி சார் வணக்கம்
தங்கள் வேண்டுகோளை ஏற்று இவ்விவாதத்தை
தொடராமல் விட்டுவிடுகின்றேன்
எங்கள் கைகளை கட்டிப் போடும் நீஙகளே
அவிழ்த்துவிடும் சூழ்நிலை வரலாம்

Russellbpw
19th August 2014, 08:14 AM
.

இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.

----------------- அந்த நாடகத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கடைசி நிமிடத்தில் கூறிவிட்டு திரு MGR அவர்கள் சென்றுவிட்டார் என்பது உலகறிந்த செய்தி. நாடகம் நடக்க ஓரிரு தினங்களே மீதி இருக்கையில் அதை சவாலாக கருதி சில மணி நேரத்தில் வசனம் முதல் காட்சி வரை மனதில் ஏற்று அதை செவ்வன செய்து முடித்து அறிஞர் அண்ணாவை அவமானத்திலிருந்து காப்பாற்றியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...அதை யாரும் மறக்கவோ, மறைக்கவோ முயற்சிசெய்ய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் !! ------------------

மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.

--------------------------21-09-1957 இல் வந்த ராணி லலிதாங்கி திரைப்படம் நடிகர் திலகத்தின் 41வது திரைப்படம்...அதாவது 17-10-1952இல் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராணி லலிதாங்கி வெளிவரும்போது 40 படங்கள் நிறைவு செய்த நிலையில் அதாவது 5 வருடங்களில் 40 படங்களை நிறைவு செய்திருந்தார்.

வருடத்திற்கு 8 படங்கள் என்ற விகிதத்தில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் நடிகர் திலகத்திற்கு திரு MGR அவர்கள் அதுவும் ராணி லலிதாங்கி திரைப்படத்திற்கு சிபாரிசாம் ! எப்படி இருக்கிறது இவர்களின் புதுக்கதை ! இந்த திரைப்படத்தில் கொள்கை காரணம் நடிக்கமுடியாமல் போனபோது, தயாரிப்பாளர் தாமாகவே நடிகர் திலகத்தின் மேன்மை அறிந்து...நடிகர் திலகத்தை வைத்து தயாரித்தார் என்பது உண்மையான தகவல்...நடிகர் திலகம் எவரும் சிபாரிசு செய்யும் நிலையில் பராசக்தி வெளிவந்த பிறகு இருந்ததில்லை என்பது திரை உலகம் அறிந்த விஷயம்.!!! இதில் எது 21நூற்றாண்டின் JOKE என்பது பொதுமக்களாகிய நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் ------------------------

எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.

------------------------------அடுத்த குற்றச்சாட்டு .சிவந்த மண் எதிர்பார்த்த லாபம் கொடுக்கவில்லையாம்...! ஒரு காலத்தில் ஓடவே இல்லை என்று கூறினார்கள்...பிறகு நாம் ஆதாரம் கொடுத்தவுடன் ஓடியதை ஒத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் !

இப்போது எதிர்பார்த்த வசூல் இல்லை என்று ஒரு டூப் ! இன்னும் என்னனென்ன டூப் பாக்கி உள்ளதோ தெரியவில்லை.

அன்று சிந்திய ரத்தம் பல காட்சிகள் with Mr. MGR படபிடிப்பு நடத்தப்பட்டு பிறகு தயாரிப்பாளர் படபிடிப்பை நிறுத்தி அதுவரை செலவு செய்தது போனாலும் பரவா இல்லை என்று நடிகர் திலகத்தை வைத்து புதிய TITLE சிவந்த மண் வைத்து வெற்றிகரமாக படபிடிப்பை நடத்தி வெளியிட்டு பல ஊர்களில் சிவந்த மண் வசூல் மழை பொழிய சக்கை போடு போட்டது உலகத்திற்கே தெரியும்...

உண்மை இப்படி இருக்க எதிர்பார்த்த வசூல் இல்லையாம்...எதிர் பார்த்த வசூல்...! ஏன் இந்த காழ்புணர்ச்சி புத்தி..!

சிவந்த மண் பல இடங்களில் வெற்றி நடை ஆதாரம் இதோ பொது மக்கள் பார்வைக்கு ! ------------------------------------

50 days advertisement in all release centers !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivandhaMann50days_zps2336dd32.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivandhaMann50days_zps2336dd32.jpg.html)

100 days advertisement in multiple centers !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SivandhaMann100days_zpsf9adafb2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SivandhaMann100days_zpsf9adafb2.jpg.html)

A REQUEST TO THOSE WHO PUBLISH DELIBERATE LIES WITHOUT ANY PROOFs....

PLEASE DONT TRY TO PUBLISH YOUR SUBSTANDARD LIES BECAUSE OF YOUR INFERIORITY COMPLEX.....PUBLISH AUTHENTIC PROOFs ( NOT YOUR RASIGAR MANDRAM NOTICES ) TO JUSTIFY YOUR STATEMENTS...!


.....

sivaa
19th August 2014, 08:25 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zpscf568afb.jpg?t=1408251434

வணக்கம் நண்பர் சுந்தரராஜன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


இப்படியான பதிவுகளை தங்களிடம் இருந்து
அதிகம் எதிர்பார்க்கின்றேன்

joe
19th August 2014, 09:00 AM
இணைய நண்பர் ஒருவர் அளித்த அரிய ஆவணம்

3505

Scottkaz
19th August 2014, 09:56 AM
[QUOTE=KALAIVENTHAN;1157125].



திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.


ஆரம்பத்தில் துண்டுதுக்கடா வேடங்களில் நடித்தவர்தான் நண்பரே கடைசிவரை no 1 HERO வாக இருந்தார்.ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர் கடைசியில் துண்டுதுக்கடா வேடங்களில் நடிக்க வந்துவிட்டார் இது தெரியுமா நண்பரே

அதேபோல முதுமை காரணமாக ஒதுங்கிக்கொண்டார் என்று ஒரு புருடா ,அது முதுமை இல்லை நண்பரே நாடோடிமன்னனாக ,மன்னதிமன்னனாக நடித்து காண்பித்தீர்
இனி மன்னனாக நாட்டை ஆளவேண்டும் என்று மக்கள் அழைதுக்கொண்டார்கள் .அந்தநேரத்தில் அவர் கைவசம் இருபத்தி ஐந்து படங்கள் இருந்தது இது தெரியுமோ, இனிமேல் நண்பர் இதுபோல பதிவுகள் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ஆரோக்கியமான பதிவுகள் இடவும் நன்றி திரு சிவாஜிசெந்தில் சார்

http://i57.tinypic.com/fk1t0x.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

JamesFague
19th August 2014, 10:08 AM
NT Never acted in Tundu Tukkada Role till his death. That is the property of one actor only.

The movies which he acted in his later part of his career to satisfy his well wishers who wanted him to act in

his films. Even he had acted for Sathya Movies which no one can forget. Because of NT's magnanimity he had

acted for RM Veerappan. Without knowing the facts do not write unnecessary post to spoil this thread. There are

other threads to post.

Endrum BOX Office Mannan Endrum Thirai Ulaga Maharaja Engal Nadigar Thilagam.

Scottkaz
19th August 2014, 10:27 AM
First your advise ravikiran and siva

thankyou vasudevan sir

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
19th August 2014, 11:15 AM
First your advise ravikiran and siva

thankyou vasudevan sir



Dear Mr. Raamamoorthi

Please do not drag my name unnecessarily.

I have always replied to unreasonable posts of other friends in your thread.

I have not initiated any discussion or debate.

Whatever post I have done in your thread WAS ONLY A REPLY TO YOUR PEOPLE's POST which indirectly pointed to NT.

I HAVE ALWAYS REPLIED TO POSTS AND I HAVE ALWAYS JUSTIFIED MY REPLIES WITH AUTHENTIC DOCUMENTARY PROOFS

RKS

eehaiupehazij
19th August 2014, 11:58 AM
[QUOTE=MGRRAAMAMOORTHI;1157668][QUOTE=sivajisenthil;1157152]


ஆரம்பத்தில் துண்டுதுக்கடா வேடங்களில் நடித்தவர்தான் நண்பரே கடைசிவரை no 1 HERO வாக இருந்தார்.ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர் கடைசியில் துண்டுதுக்கடா வேடங்களில் நடிக்க வந்துவிட்டார் இது தெரியுமா நண்பரே

அதேபோல முதுமை காரணமாக ஒதுங்கிக்கொண்டார் என்று ஒரு புருடா ,அது முதுமை இல்லை நண்பரே நாடோடிமன்னனாக ,மன்னதிமன்னனாக நடித்து காண்பித்தீர்
இனி மன்னனாக நாட்டை ஆளவேண்டும் என்று மக்கள் அழைதுக்கொண்டார்கள் .அந்தநேரத்தில் அவர் கைவசம் இருபத்தி ஐந்து படங்கள் இருந்தது இது தெரியுமோ, இனிமேல் நண்பர் இதுபோல பதிவுகள் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ஆரோக்கியமான பதிவுகள் இடவும் நன்றி திரு சிவாஜிசெந்தில் சார்


Dear Mr. MGR Ramamoorthy. Be it our NT or your MGRamachandran or Gemini Ganesan, they all lived an enviable and admirable life though they originated from poor families and all of them struggled hard to climb up the rungs of success ladder to reach and stabilize their coveted positions of Nadigar Thilagam, Makkal Thilagam and the King of Romance respectively. They all earned well, invested well and were never forced to opt for tiny roles for their livelihood at the ending phases of their famed life! As a dedicated actor NT never wanted to restrict his histrionics within a circle, like the Robin Hood type of image MGR built up to become just a showman on earth rather than a multifaceted actor true to his profession. Next only to NT it was GG who gave us memorable performances on his own originality and individuality. The trinity were all legends in their way even though they are no more now!! After reaching their peaks of career, they never came down to do tiny roles for their survival. NT and GG did some special appearances to grace those films by their august presence upon request only, as a part of value addition strategy in marketing. No one dared to invite MGR for such honorary roles as he had his ego even at a visibly ageing phase of his career (films like Navarathinam.....)not to do roles other than 'hero'!!
MGRamachandran had to strive hard for over 13 years to get his dream come true as a 'hero'. It was not an overnight magic for him like NT who by debut itself rocked this world as a top billed superduperstar overnight and sustained that cult status till he left this world. I dont deny the success story of MGR on screen and off screen as a CM in the political arena. Mine was a reply to some wrong entries trying to project NT in a degrading fashion. 25 films on hand when MGR almost retired from movies to take over as CM!!! If it is true it is a Miracle!!! We bow!! Thank you MGRRamamoorthy sir!

Russellisf
19th August 2014, 12:11 PM
Sir are u seen madurai meeta sundarapandiyan movie ?

thalaivar performance super especially that sword with veerappa



[QUOTE=KALAIVENTHAN;1157125].



திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.

Russellisf
19th August 2014, 12:13 PM
we strictly condemn that words are used by u sir

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.

Russellisf
19th August 2014, 12:15 PM
in our thread any members silly comments given by us for your actor acting performance

eehaiupehazij
19th August 2014, 12:26 PM
dear Yukesh Babu.It is what personally I felt when I saw that movie Maduraiyai Meetta Sundarapaandian with the close-up shots! I did not comment on any sword fight scene with Veerappa! I have sent you a PM since some of the things with your postings I cannot openly reply in the thread page. Please!

Russellzlc
19th August 2014, 01:24 PM
நடிகர் திலகத்தை விமர்சித்து எழுதிய பதிவை கூட நாங்கள் நீக்கவில்லையே! அதை கூட உங்கள் கருத்து என்ற முறையில் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தனிப்பட்ட நபர்களின் மீதான இந்த கேரக்டர் assassination ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தவிர்க்க வேண்டிய ஒன்று.

இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்
************************************************** *******************

நன்றி திரு முரளி சார்

காரணமில்லாமல், எந்த நிலையிலும் தனிப்பட்ட ஒருவரை தரமின்றி தாக்கி எழுத எனக்கும் உடன்பாடில்லை தான். .திரு கோபால் எல்லா திரிகளிலும் தனக்கு பிடித்தவர்களை தூக்கியும் பிடிக்காதவர்களையும் தாக்கியும், பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகவும் எழுதி வருகிறார் .

திரு கோபால் உங்களுக்கு நண்பராக இருக்கலாம் . இனி அவர் நாகரீகமாக எழுதட்டும் .திரு கோபாலுக்கும் . அறிவுரை கூறுங்கள் . வரவேற்கிறேன் .உங்கள் கருத்தை ஏற்று அவர் தன்னை மாற்றி கொண்ட அடுத்த நிமிடமே நானும் அதற்கு மதிப்பளித்து என் காரசாரமான பதிவுகளை நிறுத்தி கொள்கிறேன்.

கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

Gopal.s
19th August 2014, 01:50 PM
இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்
************************************************** *******************

இனி அவர் நாகரீகமாக எழுதட்டும் .திரு கோபாலுக்கும் . அறிவுரை கூறுங்கள் . வரவேற்கிறேன் .உங்கள் கருத்தை ஏற்று அவர் தன்னை மாற்றி கொண்ட அடுத்த நிமிடமே நானும் அதற்கு மதிப்பளித்து என் காரசாரமான பதிவுகளை நிறுத்தி கொள்கிறேன்.

கலைவேந்தன்



கலைவேந்தன்,



எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பதறிவு



என்ற குறளுக்கேற்ப, நான் என்னை மாற்றி கொள்ள முயலுவேன்.



உங்கள் திரியிலும்,நடிகர்திலகம் பெற்ற பட்டங்களை கொச்சை படுத்தி, ஒப்பீடுகள் செய்து,அவரது அரசியல் முயற்சிகளை விமரிசித்து அவருக்கு மக்கள் செல்வாக்கே இல்லை என்பது போல திரிக்க முயலாமல் இருப்பீர்களானால், எதுவுமே பொருட்டில்லை என்ற ரீதியில், நன்கு எழுத, லட்சம் விஷயங்கள் வைத்துள்ளேன்.



நீங்கள் சொன்ன மாதிரி , பெருமைக்குரிய தமிழ் உலக நடிகனை நீங்கள் கொச்சை படுத்தி,அதை எங்கள் திரியிலும் போடாமல் இருந்தால்,யார் வழிக்கு செல்வதிலும், எனக்கு விருப்பமில்லை.



நீங்கள் மட்டுமல்ல,பல நண்பர்களும் கேட்டு கொண்டதற்கிணங்க ,பிடித்ததை எழுதி,அல்லாதவற்றை புறம் தள்ளி செல்ல பழகுவேன்.



நன்றி.(முந்தைய சாட்டை பதிவுக்கும் தெரிவித்திருந்தேனே?)

Murali Srinivas
19th August 2014, 02:46 PM
Rks,

வாக்குவாதங்கள் வேண்டாமென்று சொன்னேனே! இதன் மூலம் எந்த பயனும் விளையப் போவதில்லை. நான் இப்படி சொல்வதற்கு காரணம் நம்முடைய அந்த தரப்பு நண்பர்கள் நீங்கள் சொல்லக் கூடிய எதையும் ஒப்புக் கொள்ள போவதில்லை. ஒரு பழமொழி சொல்வார்களே குடலை கிழித்து காண்பித்தாலும் வாழை நார் என்று அது போலதான்.

நாம் சில பல உண்மைகளை கூறுகிறோம். ஆனால் அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. நண்பர்கள் யுகேஷ் அவர்களும் ராமமூர்த்தி அவர்களும் நாம் சொன்னவற்றை கிண்டல் செய்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் எங்கள் தரப்பு என்ன சொல்லுகிறதோ அதைதான் நாங்கள் நம்புவோம் என்கிறார்கள். உன் விசுவாசம் உன்னை ரட்சிக்கட்டும் என்று ஒரு பைபிள் வாசகம் இருக்கிறது. அவர்கள் நம்பிக்கை அவர்களை காக்கட்டும்!

நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய தவறான தகவல் இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். மற்றவற்றை தவிர்த்து விடலாம்.

சிவா சார், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி!

செந்தில் சார்,

வாக்குவாதம் வேண்டாம் என்று நான் சொன்னதற்கு காரணம் நீங்கள் ஒரு கண்ணோட்டத்தில் ஒன்றை கூறுவீர்கள். அது மற்றொருவரால் வேறு விதத்தில் புரிந்துக் கொள்ளப்படும். நண்பர் யுகேஷ் அவர்கள் நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் வயது முதுமையை குறிப்பிட்டு கிண்டல் செய்ததாக வருத்தப்பட்டிருக்கிறார். அந்த அர்த்தத்தில் நீங்கள் எழுதவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் மனம் புண்படுகிறது என அவர்கள் சொல்லும்போது அதை ஏற்று அந்த வாசகத்தை நீக்கி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நான் முன்னரே சொன்னது போல நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்.

கலைவேந்தன் சார்,

உங்கள் புரிதலுக்கு நன்றி. கோபால் அவர்கள் சற்றென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். அதன் காரணமாக சில நேரங்களில் சில பதிவுகள் சிலரை காயப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. அவரே குறிப்பிட்டிருக்கிறபடி அவர் அதை விரைவில் சரி செய்து விடுவார். அவர் என் நண்பர் என்பதனால் சொல்லவில்லை.(அவர் மட்டுமல்ல, அனைவரையுமே நான் நண்பர்களாகவேதான் பார்க்கிறேன்).

அவர் சொன்னது போல நீங்களும் செவாலியர் விருதைப் பற்றி அப்படி எழுதியிருக்க வேண்டாம், நண்பர் கலியபெருமாள் ஒரு படி மேலே சென்று அது என்னவோ பாண்டிச்சேரியில் கடையில் கிடைக்கும் என்பது போன்ற பதிவுகளை செய்தது பல சிவாஜி ரசிகர்கள் மனதையும் புண்படுத்தியது. எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்ற பதிவுகளை தவிர்த்தாலே எந்த வாக்கு வாதமும் வராது..

கோபால் உங்கள் பதிலுக்கு நன்றி!

அன்புடன்

Gopal.s
19th August 2014, 03:28 PM
ஹூம், இரட்டை அர்த்தம்,ஆபாச பதிவுகள், அதிரடி இவையெல்லாம் தவிர்த்து விட்டால் ,நான் புலியூர் கேசிகன்,மு.வ ,திரு.வி.க போன்று உப்பு சப்பில்லாமல் எழுதி தள்ள வேண்டும். நினைத்தாலே பதறுகிறது. பல்லாண்டு வாழ்க போல சிலரை திருத்த நல்லவனாக முயன்று தியாகம் செய்வோம்.

Scottkaz
19th August 2014, 04:37 PM
ஹூம், இரட்டை அர்த்தம்,ஆபாச பதிவுகள், அதிரடி இவையெல்லாம் தவிர்த்து விட்டால் ,நான் புலியூர் கேசிகன்,மு.வ ,திரு.வி.க போன்று உப்பு சப்பில்லாமல் எழுதி தள்ள வேண்டும். நினைத்தாலே பதறுகிறது. பல்லாண்டு வாழ்க போல சிலரை திருத்த நல்லவனாக முயன்று தியாகம் செய்வோம்.

எங்களுக்கு தேவை தங்களின் மனமாற்றம்
பல்லாண்டு வாழ்க போல சிலரை திருத்த நல்லவனாக முயன்று தியாகம் செய்வோம்
http://i57.tinypic.com/25pr3b4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
19th August 2014, 04:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps776503e6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps776503e6.jpg.html)

Courtesy : FB

Russellbpw
19th August 2014, 05:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps298df9f0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps298df9f0.jpg.html)

Courtesy : FB

Russellbpw
19th August 2014, 05:19 PM
THIS IS MAKE UP & MAKE OVER !! A VERY RARE STILL

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RareStill_zpsc9ebfad2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RareStill_zpsc9ebfad2.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SM1_zps3fb8c7d5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SM1_zps3fb8c7d5.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SM2_zps91490eb3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SM2_zps91490eb3.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA1-2_zpsee056e68.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA1-2_zpsee056e68.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA2-1_zps2f06ff87.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA2-1_zps2f06ff87.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SMA3-1_zpsce037dea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SMA3-1_zpsce037dea.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:40 PM
கடையேழு...எட்டு என்று எண்ணிக்கையில் அடக்கமுடியாத வள்ளலே...வாழ்க நின் மக்கள் தொண்டு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/AnandaVikatan-120459-NTDonation1Lakh_zps113c4d04.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/AnandaVikatan-120459-NTDonation1Lakh_zps113c4d04.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zps3da27c70.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zps3da27c70.jpg .html)

Russellbpw
19th August 2014, 05:49 PM
WHAT A MANLY STYLE !!!! NADIGAR THILAGAM - FATHER OF MANLY STYLES (with Hindi Super Star Rajesh Khanna) !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RajeshKannaampNT_zps351b5672.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RajeshKannaampNT_zps351b5672.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Lakshiyavathi_zps78027e03.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Lakshiyavathi_zps78027e03.jpg.html)

Russellbpw
19th August 2014, 05:57 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/KirubanandhaVaariyar-SivajiRasiganMagazine-011072_zpse07352ef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/KirubanandhaVaariyar-SivajiRasiganMagazine-011072_zpse07352ef.jpg.html)

eehaiupehazij
19th August 2014, 06:29 PM
dear Murali sir. I have deleted some of my text at your request of not creating any 'insult to the injury' feel in the minds of our friends from other thread.

Gopal.s
20th August 2014, 10:23 AM
Next

Rajapart Rangadurai.

Gopal.s
20th August 2014, 05:05 PM
ரவி கிரண் ,



உங்களை நினைத்தால் ஆத்திரமே மேலிடுகிறது. நானும் ,முரளியும் எவ்வளவு தடுத்தும் விரும்பாத வீட்டிற்குள் ஏன் நுழைகிறீர்கள் ?

Russellbpw
20th August 2014, 09:14 PM
ரவி கிரண் ,



உங்களை நினைத்தால் ஆத்திரமே மேலிடுகிறது. நானும் ,முரளியும் எவ்வளவு தடுத்தும் விரும்பாத வீட்டிற்குள் ஏன் நுழைகிறீர்கள் ?


Sir,

Why are they dragging me unnecessarily and provoking me ?

Are you not seeing those posts of Mr. Selvakumar and Mr. Ramamoorthy ?

Why did Mr. Selvakumar publish such a provoking post when Mr. Ramamoorthy, published a PIC where MGR & SIVAJI holding hands in a friendly manner and when all debates were over and when everybody doing their job?

They are deliberately doing it ...and can't you see that ?

Regards
RKS

Gopal.s
21st August 2014, 03:33 AM
(Old Memories from Thread-10)

நீலவானம் நினைவுகள்-

நான் கிண்டியில் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த நாட்களில் ,எங்கள் கல்லூரி ஆடிடோரியம் பேர் பெற்றது.நிறைய பழைய தமிழ் படங்கள்(பெரும்பாலும் சிவாஜி) திரையிட படும். மிக சிறு வயதில் நான் பார்த்த நீலவானம் படம்(எட்டு வயதில்), மீண்டும் பதினெட்டு வயதினில் (1977 )பார்க்கும் அனுபவம். எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் போனதாலோ என்னவோ ரொம்ப பிடித்திருந்தது. மாணவர்கள் once more கேட்டு ரசிப்பது வாடிக்கை. அவர்களால் அதிக முறை (மூன்று) கேட்டு ரசிக்க பட்டவைகளில் ஒன்று ஒஹஹோ லிட்டில் ப்ளவேர் பாடல்.(மற்றவை வரவு எட்டணா,ஏன் ஏன் ஏன்,அனுபவம் புதுமை)

எனக்கு நினைவில் பச்சென இருப்பவை.

ஆரம்ப நகைச்சுவை காட்சிகள்.(சாந்தி தியேட்டர்,பிறந்த நாள், சிவாஜி வசிப்பிடம்)

தேவிகா- சிவாஜி சம்பந்த பட்ட ஆரம்ப காட்சிகள்.

ஒஹஹோ little flower.

சிவாஜி-தேவிகா முதலிரவு(செம chemistry ),கொடைக்கானல் காட்சிகள்(ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே)

சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி.

தேவிகா போட்டோ எடுத்து கொள்ள ஆசை படும் காட்சியில் சிவாஜி natural - overplay -underplay மூன்றையும் மூன்றே நிமிடத்தில் அடுத்தடுத்து கலந்து பண்ணும் அதகளம்.

பாலச்சந்தரின் வசனங்கள்-லாஜிக் அருமை.

----Gopal.

கோபால்,

நீலவானம் பற்றி பார்த்தவர்கள் எழுதலாமே என்று ஒரு வரி போட்டு விட்டீர்கள். நான் ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு நீண்ட ஆய்வை இந்த திரியில் எழுதியுள்ளேன் இந்தப் படத்தை பற்றிய ஒரு awareness பலருக்கும் ஏற்பட வேண்டும் என்று ஏராளமான நபர்களுக்கு அந்த கட்டுரையையும் அனுப்பி வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால ராகவேந்தர் போன்றவர்கள் என்னைப் பற்றி சொல்லும்போது இந்தப்படத்தையும் ஆண்டவன் கட்டளை படத்தையும் நான் எப்படி promote செய்தேன் என்று வெளியுலக நண்பர்களிடம் அடிக்கடி கூறுவர். அந்தளவிற்கு என்னை ஈர்த்த படம். என்னவோ தெரியவில்லை 1964 முதல் 1969 வரை வெளிவந்த சில பல நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் ஒரு சில பெரிய வெற்றியை பெறாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதில் நீலவானத்திற்கு தனி இடம் உண்டு.

ஆரம்பம் முதல் முடிவு வரை நாயகியை முன்னிறுத்திய படம் என்ற போதிலும் எவ்வளவு வலிமையாக தன முத்திரையை ஆழமாக அதே சமயம் அமைதியாக பதித்திருக்கிறார் நடிகர் திலகம் என்றே எனக்கு வியக்க தோன்றும். அனாயாசமான நகைச்சுவை எல்லாம் தண்ணீர் பட்ட பாடாக பண்ணியிருப்பார். ராஜஸ்ரீயிடம் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் விதம் பற்றி A ரோ B ரோ C ரோ என்ற கமன்ட், மில்லில் வேலை கிடைத்தவுடன் அறை நண்பன் I S R-யிடம் இனிமேல் டிக்கெட் கிழிக்க வேண்டியதில்லை கால் மேல் கால் போட்டு நாற்காலியில் உட்காருவேன் என்று சொல்லிக்கொண்டே மறந்து போய் ஓட்டை easy chair-ல் உட்கார்ந்து விழுவது எல்லாம் அதற்கு உதாரணம்.

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ராமசாமி, கந்தசாமி கருப்புசாமி என தேவிகாவை கிண்டல் அடிப்பது, உங்க அப்பா பெயரை வைக்கலாம் என்று தேவிகா சொல்லிவிட்டு உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்க பிச்சைகண்ணு என்று சொல்லிவிட்டு நல்லாயில்லைலே என்று மீண்டும் சிரித்துக் கொண்டே கிண்டலடிப்பது எல்லாமே ரசனை.

நீங்கள் குறிப்பிட்டது போல் கொடைக்கானலில் அந்த குச்சி ஐஸ் சாப்பிடும் காட்சி கவிதை. மனைவி விரும்பி கேட்கிறாள் என்று தெரிந்தவுடன் இதுவா என்று ஒரு வித பிடிக்காத பாவத்துடன் யாராவது பார்த்து விட்டால் என்ற தர்மசங்கடத்துடன் முகத்தின் ஒரு பகுதியை கர்சீப்-பால் மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவுடன் எதிரில் நிற்கும் ஆளை பார்த்தவுடன் [ஒரு குழந்தை] அப்படியே அந்த சங்கடம் நீங்கி சந்தோஷமாக சிரிப்பாரே என்ன அருமையான வெளிப்பாடு?

நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு விஷயம் வசனம். உண்மை, அந்த novaljin வசனத்தை விட்டு விட்டால் படு இயல்பு. தன் மகளை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்கும் முதலாளியிடம் பேசும் "வைத்தியம் பார்க்க வேண்டிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேன்-னு சொல்லுறீங்களே" அதில் ஒன்று. அதே காட்சியில் தன் காதலிக்கு துரோகம் செய்ய முடியாது என்று நடிகர் திலகம் கூற அதற்கு சஹஸ்ரநாமம் சொல்லும் "துரோகம்-ங்கிற வார்த்தையை நீ சொன்னா தியாகம்-ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல போயிடும்" மற்றொரு சாம்பிள்.

படத்தின் இறுதிப் பகுதியில் தேவிகாவிற்கு உண்மை தெரிந்தவுடன் [உண்மை என்றால் சிவாஜி ராஜஸ்ரீயை காதலித்தது, தனக்கு கான்சர் இருப்பது] அவர் நடிகர் திலகத்திடம் நான் கர்ப்பிணி என்று சொன்னதையும் பொய்னு சொல்லிடாதீங்க என்று கெஞ்சி விட்டு, பொய்யா? என்று கேட்க பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு நடிகர் திலகம் ஆமாம் என்று தலையாட்ட ஏன் அப்படி சொன்னீங்க என்று தேவிகா கேட்க நீ சந்தோஷமா இருக்கணும்-னு டாக்டர் சொன்னதனால பொய் சொன்னேன் என்று நடிகர் திலகம் சொல்ல "என்கிட்டே நீங்க பொய்யை தவிர வேற ஒண்ணுமே சொன்னதில்லையா" என்று விரக்தியாக கேட்கும் இடம் அப்படியே மனதில் தைத்து விடும்.

வாங்க என்ற வெறும் ஒரு வார்த்தையை மட்டும் பேசி ஒரு மனிதனால் அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் ஆகர்ஷிக்க முடியுமா? முடியும் என காட்டியிருப்பார் நமது நடிகர் திலகம். [இதை எழுதும் போது என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நமது அருமை நண்பர் பார்த்தசாரதி அடித்த கமன்ட் நினைவிற்கு வருகிறது. "நீங்க அவர் ஒரு வார்த்தை வசனம் பேசுவதற்கு போயிட்டீங்க. ஒண்ணுமே பேசாம தலையில் ஒரு round hat கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டு காலை மட்டும் வளைச்சு நிப்பார். தியேட்டரே அதிரும்"].

இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்.பிறிதொரு நாளில் பிறிதொரு நேரத்தில் பேசலாம்.

----Murali.

Gopal.s
21st August 2014, 03:39 AM
(From Murali)

நீல வானம்

தயாரிப்பு: பட்டு பிலிம்ஸ்

கதை வசனம் : கே. பாலச்சந்தர்

இயக்கம் : பி.மாதவன்

வெளியான நாள்: 10.12.1965

நாயகன் பாபு ஒரு அநாதை. ஒரு செல்வந்தர் உதவியினால் படித்து பட்டம் பெறுகிறான். வேறு வேலை கிடைக்காததால் தியேட்டரில் வேலை செய்கிறான். ஒரு சமயம் ஒரு பெண் ஒட்டி செல்லும் காரில் லிப்ட் கேட்டும் ஏறும் பாபு நாளைடைவில் அந்த பெண் விமலாவை காதலிக்க ஆரம்பிக்க அவளும் அவனை விரும்புகிறாள். அவளுக்கு தாய் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறார். ஒரு மாமனும் இருக்கிறான். தினம் விமலாவின் காரில் ஏறி செல்லும் பாபு ஒரு நாள் தவறுதலாக விமலாவின் கார் என்று நினைத்து வேறு ஒரு காரை நிறுத்தி விட அதிலிருப்பது வேறொரு பெண் கௌரி. வெகுளியாக பேசும் அவள் தன் பிறந்த நாளுக்கு அவனை அழைக்க பாபுவும் செல்கிறான். அங்கே செல்லும் போதுதான் தன்னை படிக்க வைத்த செல்வந்தர் மில் ஓனர் சோமநாதனின் ஒரே மகள்தான் கௌரி என்பது அவனுக்கு தெரிய வருகிறது. பிறந்தநாள் விழாவில் வைர நெக்லஸ் காணாமல் போக, பாபு மீது சந்தேகப்பட்டு சிலர் கேள்வி கேட்க, சிலர் அவன் அணிந்திருக்கும் கோட்டை கழட்ட, சட்டையில்லாமல் வந்திருக்கும் பாபு அவமானத்தில் வெளியேறுகிறான்.

அவன் வீடு தேடி வந்து வந்து மன்னிப்பு கேட்கும் கௌரியும் அவளது தந்தையும் அவனுக்கு அவர்களது நிறுவனத்தில் வேலை தருகின்றனர். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு, பக்கத்து வீடு தோழியுடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டு வளைய வரும் கௌரியின் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது. அடிக்கடி வயிற்று வலியினால் அவதிப்படும் அவளை டாக்டர் பரிசோதித்து விட்டு அவளுக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் கர்ப்பப்பையையும் பாதித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். அனால் அவள் பெற்றோர்கள் கௌரியிடமிருந்து இதை மறைத்து விடுகிறார்கள்.

இதனிடையே பாபு விமலா கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விமலாவின் மாமன் பிரகாஷ் கௌரியை திருமணம் செய்ய நினைக்கும் போது யாரோ சொல்வதை கேட்டு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட கல்யாணத்தை பற்றி மிகுந்த கற்பனை செய்து வைத்திருக்கும் கௌரி மிகுந்த வருத்தம் அடைகிறாள். பாபு விமலாவை காதலிக்கும் விஷயம் தெரியாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கௌரி கேட்க பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, இதை கேட்டுக்கொண்டிருக்கும் சோமநாதன் பாபுவை தனியாக கூட்டி சென்று தன் மகளின் நிலைமையை விளக்கி சொல்லும் சோமநாதன், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பாபுவை மன்றாடி கேட்டுக் கொள்கிறார். பாபு தன் நிலைமையை எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் வற்புறுத்தவே, தனக்கு வாழ்வளித்த அவரை மீற முடியாமல் பாபு கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான். கௌரியின் நோய் பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையினால் அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு கௌரியை மணந்து கொள்வதாக நினைத்து கொள்ளும் விமலா, பாபு மீது மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைகிறாள். திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பிறகு பாபுவையும் கௌரியையும் சந்திக்கும் விமலா அவர்கள் கொடைக்கானல் செல்வதை தெரிந்து கொண்டு அங்கும் வந்து விடுகிறாள். தினசரி கடிதங்களை அனுப்பி வைக்கிறாள். பாபுவை நேரிலும் சந்தித்து தொல்லை செய்ய அவன் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சென்னை திரும்பும் பாபு, சோமநாதனின் உடல் நல குறைவு காரணமாக கம்பெனியின் நிர்வாக பொறுப்பை ஏற்கிறான். கௌரி மூலமாக அங்கே வேலையில் சேரும் விமலா அங்கும் தன் திட்டத்தை தொடருகிறாள்.

கௌரிக்கு இப்போது வலி அதிகமாகவே டாக்டரிடம் காண்பிக்க அவர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அவளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் சொல்கிறார். சூழ்நிலையை சமாளிக்க கௌரியிடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக பாபு சொல்கிறான். குழந்தைக்காக ஏங்கிய கௌரிக்கு இது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது. அதை உண்மை என்றே நம்பும் கௌரி தனக்கு வளைகாப்பு நடத்த சொல்கிறாள். வளைக்காப்பு நடை பெறுகிறது. அந்த நேரத்தில் பன்னாட்டு மருத்துவர்களின் காஃன்பிரன்ஸ் டெல்லியில் நடப்பதை அறிந்து கொள்ளும் பாபு அங்கு சென்று டாக்டர்களை சந்திக்கிறான். முதலில் மறுக்கும் அவர்கள் பிறகு சென்னை வந்து கௌரியை பரிசோதிக்க ஒப்புக் கொள்கின்றனர்.

இதற்கிடையே தன் கணவனின் வாடிய முகத்தையும் இரவில் தனியாக கண் கலங்குவதையும் பல முறை பார்க்கும் கௌரி, பாபு கிழித்து போட்ட ஒரு போட்டோ-வின் ஒரு பகுதியை பார்த்து விட அவளுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இதைப் பற்றி விமலாவிடம் விலாவரியாக பேச மனம் பொறுக்க முடியாமல் விமலா தான் அந்த பெண் என்பதை உணர்த்தி விட்டு போய் விடுகிறாள்.

டெல்லியிலிருந்து திரும்பும் பாபுவை எதிர்கொண்டு ஏன் இந்த உண்மையை மறைத்தீர்கள் என்று கௌரி கேட்க, தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்ற உண்மை புரியாமல் அவளுக்கு நோய் பற்றி தெரிந்து விட்டது என்று நினைத்து பாபு உண்மையை சொல்லி விட கௌரிக்கு மீண்டும் மிக பெரிய அதிர்ச்சி. அவளை மிகுந்த பாடுபட்டு சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கும் நேரத்தில், நோய் முற்றி கௌரி இறந்து போகிறாள். அவள் நினைவாகவே பாபு தொடுவானத்தை நோக்கி நடந்து போவதோடு படம் நிறைவு பெறுகிறது.


இயக்குனர் சிகரம் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் இணைந்த படம். மாதவன் இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனம் எழுதினார். கான்சர் எனப்படும் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு இயல்பான கதை கே.பி எழுதியிருக்க அதை தெளிவாக கையாண்டிருந்தார் மாதவன்.

நடிகர் திலகத்தை பொறுத்தவரை அனாயாசமாக செய்த படங்களில் ஒன்று நீலவானம். எப்போதும் அவரது படங்களில் அவரது வேடங்கள் பலதரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதிலும் அப்படியே. ஹாப்பி கோ லக்கி கய்-யாக ஆரம்பிக்கும் அவரது பாத்திரம் பிறகு நன்றி, தியாகம், குற்ற உணர்வு, கோபம், நேசம், தவிப்பு, துடிப்பு, இயலாமை, முனைப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளில் பயணித்து இறுதியில் சோகம் மற்றும் விரக்தியில் முடியும். இவை அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பார் சிவாஜி.

காரில் லிப்ட் கேட்டு போய் விட்டு, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் போது ராஜஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது, ராஜஸ்ரீயின் கார் என்று நினைத்து தேவிகாவின் காரை நிறுத்தி விட்டு பிறகு அந்த காரிலும் பயணம் செய்யும் போது வெகுளியாக பேசும் தேவிகாவிடம் தானும் வெகுளியாக பேசுவது, தன் ஒண்டு குடித்தன போர்ஷனுக்கு வரும் தேவிகா உடைந்து போன சேரில் உட்கார்ந்து விடாமல் இருக்க அவர் காட்டும் முகபாவங்கள், தேவிகாவின் பிறந்த நாள் விழாவில் நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அணிந்திருக்கும் கோட்டை கழட்ட வெறும் உடலோடு நிற்கும் அவரை அனைவரும் கேலி செய்து சிரிக்க அவமானம் தாங்காமல் கூனி குறுகி வெளியேறுவது, செய்த தவறுக்கு பரிகாரமாக தேவிகாவின் மில்லில் வேலை போட்டு கொடுக்க அதை ராஜஸ்ரீயிடம் வந்து ஸ்டைலாக சொல்வது, என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கும் தேவிகாவை பார்த்து பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நிற்க அந்த நேரம் அங்கு வரும் சகஸ்ரநாமத்தை பார்த்து விட்டு தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்று அவர் காட்டும் பதைபதைப்பு, தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி யாசகம் கேட்கும் சகஸ்ரநாமதிடம் மறுத்து பேச முடியாமல் தவிப்பது, பணத்திற்காக விலை போய் விட்டதாக குற்றம் சாட்டும் ராஜஸ்ரீயிடம் உண்மையை சொல்ல முடியாமல் துடிப்பது, கல்யாணத்திற்கு பிறகு தன்னை பழி வாங்குவதற்காக கடிதங்களையும் போட்டோகளையும் ராஜஸ்ரீ அனுப்ப அதை பார்க்கும் தேவிகாவிடம் மென்று முழுங்கி சமாளிப்பது, தான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசை ஆசையாய் சொல்லும் மனைவியிடம் அவள் கொஞ்ச நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறாள் என்பதை சொல்ல முடியாமல் மருகுவது, அவளின் வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பம் என்று பொய் சொல்ல அப்போது கல்யாணத்திற்கு முன்பும் வலி வந்ததே என்று கேட்கும் தேவிகாவிடம் சமாதானம் சொல்வது, குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று சொல்லும் தேவிகாவிடம் விளையாட்டாய் பேர்கள் சொல்லி விட்டு அந்த பேச்சை ரிகார்ட் செய்து வைத்து பிறகு போட்டு காட்டி கிண்டல் செய்வது, எப்போதும் மனக் கவலையில் முழுகி இருக்கும் தன்னிடம் விஷயம் தெரியாமல் விஷம் கக்கும் ராஜஸ்ரீயிடம் கோபத்தை வெளிக் காட்ட முடியாமல் துடிப்பது, வாய் தவறி பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று தேவிகாவிடம் பாடி விட்டு சட்டென்று உண்மை உறைக்க கலங்குவது, சர்வதேச டாக்டர்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் டாக்டர்கள் தேவிகாவின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்று கை விரிக்க, தன் மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று மன்றாடுவது, டெல்லி சென்று திரும்பி வரும் தன்னை எதிர்கொண்டு என்கிட்டேந்து இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று தேவிகா கேட்க தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்பது தெரியாமல் "நீ கூடிய சீக்கிரம் சாக போறங்கற உண்மையை உன்கிட்டயே நான் எப்படிமா சொல்லுவேன்" என்று போட்டு உடைக்க இப்படி வேறு ஒன்னு இருக்கா என்று தேவிகா கேட்க அப்போதுதான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று துடித்து போவது, ட்ரீட்மென்ட்-கு ஒத்து கொள்ள வைக்க மனைவியிடம் முன்பு அவள் சொன்ன டெய்லி பீச்சுக்கு போகலாம், சினிமாக்கு போகலாம், நிறைய கடலை உருண்டை சாப்பிடலாம் என்று சொல்லி சிரிக்க முயன்று முடியாமல் உடைந்து போய் அழுவது, தேவிகா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வர மறுக்கும் சகஸ்ரநாமதிடம் "எனக்கு மட்டும் வருத்தமில்லை, சோகமில்லை சந்தோஷமாக இருக்கு" என்று கோபமாக கத்தி விட்டு ஒரு முறைப்போடு "வாங்க" என்று சொல்லி விட்டு போவது, இப்படி படம் முழுக்க நடிகர் திலகம் பிச்சு உதற, நமக்கு சரியான நடிப்பு விருந்து.

தேவிகாவின் நடிப்புலக வாழ்க்கையிலே மிக சிறந்த படம் நீலவானம் என்றால் அது மிகையாகாது. ஒரு வெகுளியான அனைவரையும் நம்பும் பெண்ணாக,நோய் பாதிக்கப்பட்டு அனால் அதை பற்றி தெரியாதவராக, டாக்டர் என்றால் பயந்து நடுங்குபவராக, பக்கத்து வீடு தோழி தம்பட்டம் அடித்து கொள்வதை வந்து அப்பாவிடமும் கணவனிடமும் சொல்லி குறைப்பட்டு கொள்வதாகட்டும் ["அவ கல்யாணத்திலே கை கழுவுற தண்ணியிலே கூட ஏலக்காய் போட்டிருந்தாங்களாம்"], தன் அறையில் பாம்பு எப்போதாவது வரும் என்று சிவாஜி சொன்னவுடன் பயந்து கொண்டே அப்படி இப்படி பார்த்து கொண்டு பேசுவதிலும் சரி, வலி பொறுக்க முடியாமல் துடிப்பதிலாகட்டும், அதை குழந்தை உதைப்பதால் ஏற்படும் வலி என்று சொல்லி சிரிப்பதிலாகட்டும், தன் கணவன் தங்கு பிடித்த முறையில் தலை சீவ வேண்டும் என்று ஹேர் ஸ்டைல்-ஐ மாற்றி அமைப்பது, பிறகு தான் இறந்து போக போகிறோம் என்று தெரிந்தவுடன் கல்யாணத்திற்கு முன்பு இருந்த அந்த பழைய ஸ்டைல்-ஐ மீண்டும் அமைப்பது, கொடைக்கானலில் கணவனோடு வருங்காலத்தை பற்றி ஏராளமான கனவுகளுடன் ஆடிப் பாடி மகிழ்வது, தன்னை கேட்காமல் ராஜஸ்ரீயை ஏன் வேலைக்கு சேர்த்தாய் என்று கோவப்படும் கணவனை பார்த்து பயந்து போய் அழுவது, தன் கணவன் கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருப்பான் என்ற சந்தேகத்தை மன வருத்ததோடு ராஜஸ்ரீயிடம் பேசுவது, "ஆறிலே சாகலாம் அறியா வயசு, நூறிலே சாகலாம் அனுபவிச்ச வயசு ஆனா பதினாறிலே மட்டும் சாக கூடாது அது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க" என்று கதறுவது, தன் நோய் பற்றி உண்மை தெரிந்தவுடன் அவரிடம் வரும் ஒரு விரக்தி கலந்த முதிர்ச்சி என பல்முக பரிணாமம் காட்டியிருப்பார். தன்னுடைய படங்களை பற்றிய one liner -ல் "திருமதி தேவிகாவின் மிக சிறந்த நடிப்பை இதில் காணலாம்" என்று நடிகர் திலகம் குறிப்பிட்டிருப்பார். வஷிஷ்டரே பிரம்மரிஷி பட்டம் கொடுத்து விட்டார் எனும்போது அதற்கு மேல் சிறப்பாக நாம் என்ன சொல்லி விடப் போகிறோம்?

நடிகர் திலகத்தோடு இந்த படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தன் பங்கை சரியாக செய்திருப்பார். சகஸ்ரநாமத்திற்கு ஏற்ற பாத்திரம். படத்தில் ராஜஸ்ரீயின் தந்தையாக வி.கே.ராமசாமியும், மாமனாக நாகேஷும் இருந்தாலும் இந்த கதைக்கு சற்றும் ஒட்டாத காமெடி அவர்களோடது. சீரியஸான கதைக்கு ஒரு outlet என்ற முறையில் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் கே.பியிடமிருந்து இப்படி ஒரு அபத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

மற்றபடி அவரது வசனங்கள் வெகு இயல்பு. தன் மகளுக்கு வாழ்வளிக்க சொல்லி சிவாஜியிடம் சகஸ்ரநாமம் பேசும் காட்சிகள் கூட மெலோ டிராமாவாக செய்யாமல் இயல்பாக இருக்கும். அது போல் அந்த கால படங்களில் வரும் டாக்டர்கள் போல் இல்லாமல் யதார்த்தமாக நோய் பற்றி பேசுபவர்களாக அமைத்திருப்பார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் "ரொம்ப வலி அதிகமானா நோவல்ஜின் கொடுங்க" என்று டாக்டர் சொல்லும் போது அந்த காலத்திலேயே தியேட்டரில் பயங்கர சிரிப்பொலி கேட்கும்.

காமிரா கர்ணன். அவரின் பிற்காலத்தில் அவர் செய்த ஆங்கில் (angle)சேட்டைகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருக்கும். மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பிறகு முதன் முதலாக எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் [இன்னும் சொல்ல போனால் இதுதான் முதல் படமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் கலங்கரை விளக்கம் தான் தனியாக எம்.எஸ்.வி இசையமைத்து வெளி வந்த முதல் படம் என்று சொல்கிறார்கள். க.வி. ரிலீஸ் தேதி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்]. அந்த பிரிவு தன்னை பாதிக்கவில்லை என்பதை மெல்லிசை மன்னர் உணர்த்தியிருப்பார்.

ஒ லட்சுமி ஒ மாலா - நீச்சல் குளத்தில் ராஜஸ்ரீ பாடும் பாடல் - ஈஸ்வரி

ஒ லிட்டில் பிளவர் - நடிகர்திலத்திற்கு இந்த படத்தில் இந்த ஒரே பாடல் தான். அவரது ஸ்டைல் நடை பற்றி கேட்க வேண்டுமா.? சரணத்தில் உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே என்று ஸெல்ப் மாக்கிங்-ம் (self mocking) உண்டு.

ஓஹோ ஒ ஓடும் எண்ணங்களே - கொடைக்கானலில் வைத்து எடுத்திருப்பார்கள். தேவிகா தன் ஆசையை எல்லாம் பாடலாக பாட உள்ளுக்குள் நடிகர் திலகம் மருகும் காட்சி. குறிப்பாக

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மோதும் பனியில் அலைவோம் இங்கே

என்ற வரிகளும்

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

என்ற வரிகளும் மனதை வாட்டும். பாடலின் போது Round ஹாட், கூலிங் கிளாஸ் சகிதம் நடிகர் திலகம் நிற்க தியேட்டரில் கைதட்டல் + விசில் பறக்கும்.

மங்கல மங்கையும் மாப்பிளையும் வந்து - வளைக்காப்பு பாடல் - சுசிலா + ஈஸ்வரி. "தாமரை கோயிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகை செண்டாக" என்று கண்ணதாசனின் தமிழ் விளையாடலை இதில் கேட்கலாம்.

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - சுசிலாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று கண்ணதாசன் எழுதிய வரிகள்.

மலரில்லாத தோட்டமா
கனியில்லாத வாழையா
மகனில்லாத அன்னையா
மகனே நீ இல்லையா

என்ற வரிகளின் போது சுசிலாவும் தேவிகாவும் கிளப்பியிருப்பார்கள்.

இவை அனைத்தும் இருந்தும் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை இந்த படம் தொட முடியாமல் போனது வருத்தமே. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆனால் 100 நாட்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போன படங்களில் ஆண்டவன் கட்டளைக்கு அடுத்தபடியாக நீலவானம் இடம் பிடிக்கும். படத்தின் மைய இழையே சோகம் என்பதால் மக்களுக்கு அதை ஏற்பதில் ஒரு தயக்கம் இருந்ததா, இல்லை திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கத்தினால் இந்த படம் பாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை[திருவிளையாடல் வெளியாகி 132 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக் கொண்டிருந்த போதுதான் அடுத்த படமாக நீலவானம் வெளியானது].

எப்படி இருப்பினும் நடிகர் திலகத்திற்காகவும் தேவிகாவிற்கும் வேண்டியே பார்க்க வேண்டிய படம் நீலவானம்.

Gopal.s
21st August 2014, 06:14 AM
17th Dec '2007 by Prabhu Ram.

படிக்காத மேதை பற்றி: என்னை எப்போதும் ஈர்க்கும் படம் படிக்காத மேதை. பல இடங்கள் சிவாஜியின் நடிப்பு வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். நினைவிலிருந்து சில உதாரணங்கள்

கல்யாணம் நின்று போனதும் ரங்காராவை அவர் மகள் சற்று கடுமையாக பேசுவாள். அதனால் அவர் கண் கலங்குவார். சிவாஜியும் அவளை மன்னிப்பு கோரும் படி புத்தி சொல்லுவார். "மாமா அழுவுறார் பாரு" என்று சொல்ல ஆரம்பிக்கும்போது சிவாஜி குரலும் இயல்பாக தழுதழுக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி: வீட்டில் நெடுநாள் வேலை செய்தவரை அசோகன் அடித்ததால் வேலையை விட்டு நீங்கிவிடுவார். அவர் வெளியே செல்லும்பொழுது சிவாஜி சந்தையில் இருந்து வீட்டுக்குள் வந்து அசோகன், அவர் மனைவி, சுந்தரிபாய் ஆகியோரை விசாரிப்பார். அப்போது முத்துராமன் இடையில் ஏதோ சொல்ல முற்பட "தே போட சின்னப பயலே..." என்று அதட்டி வாயை அடிப்பார்.....பேசி முடித்து கிளம்பும்போழுது : "டேய் போடா... நான் ஒன்னை அப்பவே போகச் சொன்னேன்ல.. ..என்னடா முளிச்சிக்கிட்டுருக்க ?"

அந்த குடும்பத்தில் ரங்கன் எடுத்துக்கொண்டிருக்கும் (அதிகமான) உரிமையை இதைவிட அழகாக காட்ட முடியாது.

"(அசோக)னையும் ராஜம்மாவையும் பிறத்தியார்னா சொன்ன நீ ?? என்ன தைரியம் உனக்கு....நாங்க இன்னிக்கு சண்டை போட்டுக்குவோம் நாளைக்கு சேர்ந்துக்குவோம்"

என்று, புத்தி சொல்லும் சௌகாரை கடிந்து கொள்ளும் பொழுது பார்க்கும் எல்லோருக்கும் அந்த வெள்ளந்தித்தனம் கஷ்டமாக இருக்கும். எல்லோரையும் 'பல்லை உடைப்பேன்' என்றே மிரட்டும் ரங்கன், அந்த கோவத்தில் கூட மனைவியை அப்படி சொல்லவில்லை. "எப்படி எல்லாம் பேசுனா .....அப்புறம் உன்னை எனக்கு பிடிக்காது ஆமா...".குழந்தைத்தனத்தை நிலைநாட்டும் வசனம்.

இந்தப் படத்தில் வசனங்கள்

சிவாஜி கால் அமுக்குவதை ரங்காராவ் மறுக்கொம்போது: இருபது வருஷமா ...வேலை செஞ்சவனை போக சொல்லிட்டீங்க ...இவ்வளவு நாள் அனுபவிச்ச சுகத்தை போன்னு சொன்னா போயிடுமா ?

ரங்காராவின் "அவனைப் பொருத்த வரைக்கும் அவன் கரெக்டு", நகையா, முதிர்ச்சியா ரெண்டுமா ?
" உங்களுக்கு யார் தான் கரெக்ட் இல்லை ?"
" நாம ரெண்டு பேரும் தான். "

சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி, பிரமாதம்.

நீ ஆம்பளைதானே ?
ஆமாம்
உன் சம்சாரத்தை வச்சு காப்பாத்த முடியாது ?
முடியாது

எனக்கு மிக மிக பிடித்த வசனம். அக்கறையையும், யார் யாருக்குத் வேண்டும் என்ற உறவையும் சொல்லும் இடம்:

உங்களுக்கு விஷயம் தெரியாது மாமா.....நான் வெளிய போநேன்ன எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது மாமா
இனிமேலாவது தெரிஞ்சிக்கத்தாண்டா வெளிய போக சொல்றேன்

இருவரும் பின்னியிருப்பர்கள். மறக்க முடியாத படம்.

Murali Srinivas
21st August 2014, 02:06 PM
கோபால்,

என்ன தீடிரென்று நீல வானம்? டிசம்பர் 10 கூட இல்லையே. எப்படி இருப்பினும் நீல வானம் எப்போதும் நீல வானம்தான். நினைத்துப் பார்க்க எப்போதும் சுகம்தான். அதுவும் அன்று நான் எழுதியதை இன்று படித்து பார்க்கும்போது அதே சந்தோஷம். மனதிற்கு மிக மிக நெருக்கமான படங்களில் ஒன்றல்லவா! மீள் பதிவு செய்ததற்கு நன்றி!

அன்புடன்

Gopal.s
21st August 2014, 04:23 PM
முரளி,நேத்து ராகவேந்தருக்காக விஸ்வரூபம் பாட்டை முடித்து ரிலாக்ஸ் பண்ண,நீலவானம் ஒரு மணி நேரம் பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்று.



கார்த்திக் சொன்னது போல,அவர்கள் இணைவில் மிக சிறந்த படமே ,கடைசி படமாக அமைந்தது சோகம். சத்யம் ஏனோதானோ. பாரத விலாசில் தேவிகாவை சிவாஜிக்கு ஜோடியாக்கி ,சுந்தரராஜனுக்கு கே.ஆர்.விஜயாவை தானம் செய்திருக்கலாம் .



அந்த inspiration தான் மீள்பதிவில் முடிந்தது.

Russellbpw
21st August 2014, 06:13 PM
கடந்த 15 ஆகஸ்ட் முதல் சென்னை மகாலச்மியில் தினசரி 2 காட்சிகள் என்று வெளிவந்த அண்ணன் ஒரு கோவில் திரையரங்கு விழா கோலம் கண்ட காட்சி. - OPENING SHOW

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aokfrnt_zpsc42ead05.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aokfrnt_zpsc42ead05.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aokmk_zpsf76cf280.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aokmk_zpsf76cf280.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aok1_zps9691cf49.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aok1_zps9691cf49.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aok2_zps49ce41bf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aok2_zps49ce41bf.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aok6_zps1213aa88.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aok6_zps1213aa88.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aok3_zps7366ea35.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aok3_zps7366ea35.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/aok4_zpse64934a1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/aok4_zpse64934a1.jpg.html)

Russellbpw
21st August 2014, 06:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0124_zps53d31df8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0124_zps53d31df8.jpg.html)

Murali Srinivas
22nd August 2014, 01:03 AM
உண்மை உணரும் நேரம்

நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய தவறான தகவல்கள் முன் வைக்கப்பட்டபோது அதை நாம் ஆதாரப்பூர்வமாக எதிர்கொண்டு உண்மைகளை பதிவு செய்தபோதெல்லாம் ஹப் பக்கமே வராதவர்கள், நாம் சுமுகமாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்த பிறகு உள்ளே வந்து நம்மை குறை கூறுவது வேண்டுமென்றே செய்யும் செயலாகவே தோன்றுகிறது.

செவாலியர் விருதை பற்றிய மோசமான பதிவுகள்தான் வாக்குவாதத்திற்கே தொடக்கமிட்டது. அப்படி செய்த நண்பர் அந்த பதிவுகளை இது வரை நீக்கவும் இல்லை, அந்த பதிவுகளுக்கு குறைந்த பட்ச மரியாதையாக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக நடிகர் திலகம் திரியில் வழி நடத்துபவர் யாருமில்லை என்று விஷமத்தனமான ஒரு கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். இங்கே இது போன்ற தூண்டி விடப்பட்ட அபவாதங்களினால் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு லட்சுமண ரேகையை தாண்டினாலும் கூட உடனே அதை சுட்டிக் காட்டி பிறர் மனம் புண்படும்படி எழுதுவதை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோளும் விடுத்து எழுதியவற்றை நீக்கவும் செய்வது நாம். இது திரியை படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அங்கே என்ன நடக்கிறது?

அங்கே வழி நடத்துபவர் என்று சொல்லப்படுபவர் மோசமான பதிவுகளை கண்டிக்காமல் அருமை அற்புதம் என்று ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அங்கே நடிகர் திலகம் பற்றி அவதூறு உரைத்தால் அதை பாராட்டுவதும் இங்கே நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி குறை கூறுவதும்தான் வயதில் முதிர்ந்த ஒருவருக்கு அழகா? அது மட்டுமல்ல வழக்கம் போல் பொய்யான பல தகவல்கள்.

பதிலுக்கு பதில் லாவணி பாட நமக்கு விருப்பமில்லை என்று சொல்லியாகி விட்டது. யாரும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்லியாகி விட்டது. ஆனால் நமது படங்களின் தயாரிப்பாளர்கள் பற்றி பொய்யான தகவல்கள் மீண்டும் மீண்டும் முன் வைக்கப்படும்போது உண்மையை உரைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. குறிப்பாக இரண்டு பேரை பற்றிய செய்திகளுக்கு பதில் சொல்ல வேண்டும். மற்றவர்கள் பற்றி பல முறை சொல்லியாகி விட்டது.

முதலில் APN. மற்றவர்களை வைத்து படம் பண்ணினேன். ஒருவரை வைத்து மட்டும் பணம் பண்ணினேன் என்றாராம். படம் வெளி வருவதற்கு முன்பு அப்படி சொல்ல வைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நடந்தது என்ன என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளி வந்தது.

1976-ம் ஆண்டு. ஏ பி நாகராஜன் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். பட்ஜெட் எகிறி விட்டது. படத்தை எடுத்து முடிக்க பணம் புரட்ட வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய படங்களை திருச்சி தஞ்சை மாவட்ட விநியோக உரிமை வாங்குபவரும் பைனான்சியருமான குருநாதன் செட்டியார் [மாயவரம் செட்டியார்] அவர்களிடம் சென்று பணம் கேட்கிறார். தருவதாக ஒப்புக் கொள்ளும் செட்டியார் ஈடாக என்ன தருவாய் என்று கேட்க என்ன வேண்டும் என்று APN கேட்க திருவிளையாடல் படத்தின் நெகடிவ் உரிமையையும் அந்த படத்தின் 35 mm விநியோக உரிமையையும் கேட்கிறார் செட்டியார். வெறும் 5 அல்லது 10 வருடங்கள் போதாது என்றும் APN கேட்கும் தொகை வேண்டுமென்றால் Perpetual Rights (இது Life Rights என்றும் அழைக்கப்படும்) கொடுக்க வேண்டும் என்று செட்டியார் கேட்க Perpetual Rights எனும் 99 வருட உரிமை கொடுக்க முடியாது என்று கூறிய APN நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் 45 வருட உரிமை தருவதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு பணம் வாங்கி வந்து படத்தை தொடர்கிறார். படம் 1977 மார்ச்சில் வெளியாகிறது. பணம் பண்ணினேன் என்று சொன்ன APN பாவம் அடகு வைத்த தன் சொந்தப் படத்தை கூட மீட்க முடியாமல் 1977 ஏப்ரல் 5-ந் தேதி இறந்து போகிறார்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. 35 வருடங்களுக்கு பிறகு 2012-ல் APN அவர்களின் மகன் திரு பரமசிவம் திருவிளையாடல் படத்தை டிஜிட்டல் வடிவமைத்து திரையரங்குகளில் வெளியிட வரும்போது செட்டியார், பரமசிவம் அவர்களிடம் அவர் தந்தையார் பட்ட கடனை அடைத்து விட்டு படத்தை வெளியிட சொல்கிறார். திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகையாக செட்டியார் கேட்டது சில கோடிகள். திகைத்து போன பரமசிவம் பேச்சு வார்த்தை மூலம் பிரச்னையை பேசி தீர்க்க முயற்சி செய்ய அது முடியாமல் போகவே விஷயம் நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. நீதி மன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விடுகிறது. சென்னையிலும் கோவையிலும் ஒரு சில தியேட்டர்கள் வெளியிட முன் வந்தாலும் அனைத்து மாவட்ட விநியோகஸ்தர் சங்கங்களிலும் தனக்குள்ள செல்வாக்கை வைத்து படத்தை திரையிடாமல் செய்தது மட்டுமல்லாமல் ரெட் கார்டு போடவும் ஏற்பாடு செய்கிறார் செட்டியார். ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் மீண்டும் லண்டனுக்கே சென்று விடுகிறார் NRI பரமசிவம்.

திருவிளையாடல் ஓடவில்லை என்று மாற்று தரப்பினர் பொய் பிரச்சாரம் செய்தபோது இந்த விவரங்களையெல்லாம் ஏற்கனவே நான் இங்கே பதிவு செய்தேன். மேற் சொன்ன விஷயங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன் வைத்தபோது வெளிவந்த உண்மைகள். இப்போதும் status quo continues. அதே நிலைமைதான் இப்போதும். 2021 வரை இதே நிலைதான் என்று செட்டியார் தரப்பு கூறுகிறது. பணம் பண்ணியதாக சொல்ல வைக்கப்பட்ட APN அவர்களின் படம் இன்று வரை அடகு நிலையிலே தொடர்கிறது எனபதுதான் உண்மை நிலை.

APN பற்றி சொன்னது பொய் என்றால் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை பற்றி சொன்னது கடைந்தெடுத்த பொய். கனகசபை பட்ட பாடு என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்று ஒரு statement. என்ன நடந்தது என்பதை இங்கேயும் சற்று விளக்கமாகவே பார்ப்போம்.

(தொடரும்)

அன்புடன்

KCSHEKAR
22nd August 2014, 10:51 AM
உண்மை உணரும் நேரம்
முரளி சார்,

தங்களின் விளக்கம் அருமை. இதுபோல் பலமுறை தாங்களும் மற்ற நண்பர்களும் அவரவருக்கே உரித்தான பாணியில் உண்மைகளை உரக்கச் சொல்லியாகிவிட்டது.

நடிகர்திலகத்தைப் பற்றி பொதுவாக வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அவதூறுகள் சொல்வது, எழுதுவது அந்தக் காலத்திலிருந்து, தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பொது தளங்களில், பொது மேடைகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் இத்தகைய தவறான விமர்சனங்கள் வந்தால் அதற்கு பதிலடி கொடுத்துத்தான் ஆகவேண்டும். முகநூலில் வந்தால்கூட பதிலடி கொடுக்கலாம். ஏனென்றால் அதெல்லாம் பொதுவாக அனைவரும் படிப்பது, பார்ப்பது. ஆனால், இந்தத் திரியோ, ஒவ்வொரு நடிகருக்கும் என்று தனித்தனியே வைத்து, பெரும்பாலும் அந்தந்த ரசிகர்கள் மட்டுமே சென்று படிப்பது மற்றும் பதிவிடுவது நடக்கிறது.

எனவே, நம்முடைய திரி நண்பர்கள் மாற்று திரிக்கு குறிப்பாக mgr திரிக்கு செல்வதை அறவே தவிர்த்து ஒதுங்கிவிடுவதே சிறந்தது என்பதே என்னுடைய தாழ்மையான எண்ணம், அந்த நேரத்தையும் சேர்த்து நமது திரியில் நடிகர்திலகத்தைப் பற்றிய விபரங்களை மேலும், மேலும் பதிவிட செலவிட்டால் நன்றாக இருக்கும். நடிகர்திலகத்தைப் பற்றி பதிவிட ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும்போது நாம் ஏன் வேறு விஷயத்தில் தலையிட்டு நம் நேரத்தை வீணடிக்கவேண்டும். அதோடு நடிகர்திலகத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அதுவும் divert செய்யப்பட்டுவிடுகிறது.

அப்படி அவர்கள் அவதூறு சொல்வதைத் தடுக்கவேண்டும், மறுக்கவேண்டும் என்று அவசியமாகப் பட்டால் அதனை moderators க்கு புகார் தெரிவித்து நீக்கச் சொல்லலாம்.

அதையும் தாண்டி நமது திரியில் அத்தகைய பதிவுகள் வந்தாலும், அதனையும் moderators மூலம் நீக்கச் செய்வது நல்லது

என்னுடைய மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

Subramaniam Ramajayam
22nd August 2014, 11:02 AM
karnan created a record in sathyamcinemas somehow or otherway some people wanted to break the records and they did all the malpractices for the purpose. After a
certainpoint they are not able to succeed further andALL attempts failed.
KARNAN STANDS VERY HIGH AND NEVER BROKEN RECORD.TILLDATE.
DHARMAM VENDRATHU.

JamesFague
22nd August 2014, 11:08 AM
I do not know why these people are still afraid of NT and anyhow as per the Post of our KC Sir, we should avoid that thread

to maintain our dignity and prestige. I remember one song of POIYELE PIRANTHU POIYELE VALARNTHAVARKALUKKU our rejoinder

will not accpetable to them. Atleast hereafter the Moderator has to take some strict view and delete the unwarranted post of

NT in their thread as well as ban those who are creating trouble.

Regards

eehaiupehazij
22nd August 2014, 12:02 PM
A thread is a chartered or specific forum to interact on all nooks and corners of a subject or person of interest or admiration with a touch of technical advancement and sophistication in our approaches. When information technology was just on its anvil of development and the literacy level too was low our thoughts and actions were so convoluted and even the grown up fans of respective icons used to clash like school children! In the present era too if it is going to be just 'an old wine in a new bottle' with the mentality unchanged, then we are not doing justice to our legendary icons when they are not at all with us. Using filthy languages for verbal clashes, furnishing exaggerated data and information, confusing the readers with wrong postings to boost the image of icons (what is the use after they have left us once for all!?)....really pathetic.It shall be kept in mind that these threads may be participated by a very few hubbers but is viewed by thousands of visitors and we need to quench their thirst of authentic information on our icons, with a carefully chosen language style, usage and grammatical presentations to avoid becoming a laughing stock in others eyes.Of course it is merely a communication in a similar fashion to the 'accepted' sms type of language usage. Let us not become instrumental to hurt others' feelings but at the same time we also need not allow other thread friends to attack us unwarranted! Let us be optimistically defensive gentlemen rather than pessimistically offensive junglemen. Long live NT's name and fame that grow up consistently till this world exists! Let us make our interactions enjoyable rather than complicating the issues further. Should we act as a blind man searching for a black cat in darkness, without any sensory perceptions or logic?!Enjoy the premise 'Nenappuththaan Pozhappaik Kedukkum!' (if one overestimates himself as above GOD he will eventually end up as the mirror image only as DOG!) as enacted by the 'Great Dictator':

https://www.youtube.com/watch?v=YqyQfjDScjU

enjoy the scenes, change mood and get refreshed!!

Enjoy the pleasures of this world as per NT: Watch his steps to beats! .....follow his footsteps!!

https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

Let our colorful dreams too come true!!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

abkhlabhi
22nd August 2014, 12:55 PM
Dr. Padma Subramanyam has presented a video production "Natya Sastramum Nadigar Tilakamum" with a compilation of clippings from about 50 films of the legendary actor Sivaji Ganesan, to prove that self experience in the field of theatre leads to adhering to theoretical rules laid down in the Natya Sastra during 2001.

Upload if any one have this?

Gopal.s
22nd August 2014, 01:12 PM
Happy BirthDay Chennai.


CHENNAI: Chennai's residents are gearing up for a month-long celebration of Chennai's 375th birthday. Over a hundred events have been planned by enthusiastic communities, schools, and institutions across the city. The only people staying clear of the festivities though seem to be the Tamil Nadu Tourism Development Corporation. And officials say it is not an oversight.

"We are not in the habit of celebrating Madras Week," says an official of the Tamil Nadu Tourism Development Corporation. Another senior official admits that it is because the department does not want to promote "colonial heritage", which is what the Madras Day celebrations are. "We focus more on Dravidian heritage such as from the Sangam Age and Chola Age," he says.

TOI had recently pointed out that TN topped in attracting domestic tourists and ranked second in drawing foreign tourists in 2013 but the state had not gone beyond marketing temple tourism. Tamil Nadu's marketing initiatives are limited to advertisements about Tamil Nadu Tourism Development Corporation (TTDC) hotels and tours on Google and messages on mobile phones and Facebook and that TTDC's profits have declined.



The month-long Madras Week celebrations - to mark the city's 375th birthday, which falls on August 22 - were "officially" launched on August 13, by historians, writers, critics and people who simply love the city. Although called the Madras Week, the event, which started off as a half-a-day Madras Day celebration 11 years ago, has grown into a 'Madras month' with festivities and events planned through August and a bit of September.

The celebrations - which includes heritage tours, food trails, lectures, quizzes and even a mobile app called Past Forward that spots a heritage building near you - are conceptualised and conducted by residents of the city, say organisers.

"This is a completely voluntary event. It was started by a group of friends who came together to celebrate Chennai, which was founded on August 22, 1639," says the city's chronicler S Muthiah, who has been associated with Madras Day celebrations for the last 11 years. Now, if only the government were to use the opportunity to showcase the city.

abkhlabhi
22nd August 2014, 01:14 PM
photos from facebook

Gopal.s
22nd August 2014, 01:34 PM
நமக்குள் பகை வளர்ப்பது எந்த விதத்திலும் பயன் தராது. நாம் ஒருவரையொருவர் குறைத்து பேசுவது, எந்த விதத்திலும் நமது லட்சிய புருஷர்களுக்கு பெருமை சேர்க்காது. ஏனென்றால் ஒவ்வொரு துர்ப்ரசாரமும் ,பொய்யுரையும், இன்னொரு எதிர்விளைவை கொடுத்து டொமினோ சுழற்சியையே கொடுக்கும்.



ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக நானே ஆரம்பிக்கிறேன். இது மாற்று திரியிலும் தொடருமானால் நன்மைக்கே.



இன்று இந்த வாரம் பிறந்த நாள் காணும் நாடோடி மன்னனுக்கு வாழ்த்துக்கள்.



ஒரு கலவையான மூன்று படங்களுக்கு ,சுவை குன்றாத திரைக் கதை அமைத்து நீளத்தை உணராத அளவு செய்த திரைகதை குழுவுக்கு முதல் வாழ்த்து.



சுருக்கமான ,பொருள் பொதிந்த ஆனால் சுவாரஸ்யமான வசனங்கள்.கண்ணதாசன்-ரவீந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.



ஜி.ராமநாதன் போல ,மேல்தட்டு ,உயர் ரக இசையை போல இல்லாமல்,எளிய கருத்துக்களுக்கு ஏற்ற எளிய,ஜனரஞ்சக,ஈர்ப்பான இசை தந்த சுப்பையாவிற்கு வாழ்த்துக்கள்.



இதன் இயக்குனர் பன் முக திறமை கொண்டவர்(Editing sense ,Camera sense, Direction). ஒரு அணியை circus ring master போல வேலை வாங்கி தன் பணியை செய்திருப்பார். பல காட்சிகளை நன்கு technical ஆக conceptualise செய்து நேர்த்தியாக execute செய்த திறமைக்கு வாழ்த்துக்கள்.



சொந்த படத்தில் ,இருந்ததையெல்லாம் கொட்டி ,இழப்பதற்கு எதுவுமில்லை என்ற வகையில் , இவ்வளவு ஆடம்பர செலவு செய்து எடுத்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.



முதல் முதலில் கருத்துக்கள்,எண்ணங்கள்,பொழுது போக்கு,ஜனரஞ்சகம் எல்லாம் சரி விகிதமாக கலந்த வெற்றி படம்.



நடிப்பு ,இந்த மாதிரி படங்களுக்கு எது குறைந்த பட்ச தேவையோ அது வழங்க பட்டது.(என்ன ,இருவர் தோன்றும் ஐந்து நிமிட காட்சியில் 17 முறை மூக்கு தேய்ப்பதை இயக்குனர் தடுத்திருக்கலாம்). ஆனால் சுவாரஸ்யமான விறுவிறுப்பான சண்டை காட்சிகள்.

நல்ல உச்ச காட்சி.



சரோஜாதேவி ஆஹா... வண்ண காட்சிகள் நல்ல படமாக்கம்.



சுவாரஸ்ய படம் .

Russellbpw
22nd August 2014, 01:42 PM
ARIMA NAMBI COMPLETED 50 DAYS TODAY & FAST NEARING CENTURY IN SATYAM CINEPLEX - THIRD FILM OF VIKRAM PRABHU - 3rd TO COMPLETE 50 DAYS IN A ROW & 2nd TO COMPLETE 100 DAYS SOON

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse256d260.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpse256d260.jpg.html)

ScottAlise
22nd August 2014, 03:11 PM
[QUOTE=Murali Srinivas;1158360]உண்மை உணரும் நேரம்
Nice write up with facts sir

gkrishna
22nd August 2014, 03:22 PM
நீண்ட நாள் தொடர்பில் இல்லாமல் இருந்த சிறு வயது நண்பர் ஒருவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பின் பல முயற்சிகளுக்கு பின் இன்று கிடைத்தார் . 1982 கால கட்டத்தில் வெளிநாடு சென்று தற்பொழுது மும்பை கல்யாண் பகுதியில் வசிக்கிறார் . அந்நாளைய நமது ரசிகர் ..நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் . இன்று அவரிடம் இருந்து வந்த முதல் கவிதை மெயில் .

இது அவர் எழுதியதா அல்லது வேறு யார் உடையதா ? அல்லது ஏற்கனவே நமது திரியில் பதிவிடபட்டு விட்டதா என்பது எனக்கு தெரியவில்லை . ஆனால் இன்னும் நம்மவரின் ரசிகர் ஆக இருக்கிறார் என்பது மகிழ்ச்சிதானே ?



சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
———————————————–
திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.
கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை….
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?
உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட…
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?
‘வானம் பொழிகிறது’
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்…
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!
உன்னை மாதிரி
நடிக்க பழகியே…
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !
குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!
நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!
எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!
‘ப்ரிஸ்டிஜ் பத்னாபன்’,
‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’,
‘சிக்கல் ஷண்முகசுந்தரம்’
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!
நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ…?
எது எப்படியோ…
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது….
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!

eehaiupehazij
22nd August 2014, 04:48 PM
dear Mr.Gopal. At this stage, I don't think your optimistic review on a movie starring the icon of other thread would attract any bouquet of good will but I wish you don't receive a brickbat of ill will for your remarks on the hero's repeated mannerism to distinguish a double role characterization! Good luck!!

siqutacelufuw
22nd August 2014, 04:53 PM
நமக்குள் பகை வளர்ப்பது எந்த விதத்திலும் பயன் தராது. நாம் ஒருவரையொருவர் குறைத்து பேசுவது, எந்த விதத்திலும் நமது லட்சிய புருஷர்களுக்கு பெருமை சேர்க்காது. ஏனென்றால் ஒவ்வொரு துர்ப்ரசாரமும் ,பொய்யுரையும், இன்னொரு எதிர்விளைவை கொடுத்து டொமினோ சுழற்சியையே கொடுக்கும்.



ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக நானே ஆரம்பிக்கிறேன். இது மாற்று திரியிலும் தொடருமானால் நன்மைக்கே.



இன்று இந்த வாரம் பிறந்த நாள் காணும் நாடோடி மன்னனுக்கு வாழ்த்துக்கள்.



ஒரு கலவையான மூன்று படங்களுக்கு ,சுவை குன்றாத திரைக் கதை அமைத்து நீளத்தை உணராத அளவு செய்த திரைகதை குழுவுக்கு முதல் வாழ்த்து.



சுருக்கமான ,பொருள் பொதிந்த ஆனால் சுவாரஸ்யமான வசனங்கள்.கண்ணதாசன்-ரவீந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.



ஜி.ராமநாதன் போல ,மேல்தட்டு ,உயர் ரக இசையை போல இல்லாமல்,எளிய கருத்துக்களுக்கு ஏற்ற எளிய,ஜனரஞ்சக,ஈர்ப்பான இசை தந்த சுப்பையாவிற்கு வாழ்த்துக்கள்.



இதன் இயக்குனர் பன் முக திறமை கொண்டவர்(Editing sense ,Camera sense, Direction). ஒரு அணியை circus ring master போல வேலை வாங்கி தன் பணியை செய்திருப்பார். பல காட்சிகளை நன்கு technical ஆக conceptualise செய்து நேர்த்தியாக execute செய்த திறமைக்கு வாழ்த்துக்கள்.



சொந்த படத்தில் ,இருந்ததையெல்லாம் கொட்டி ,இழப்பதற்கு எதுவுமில்லை என்ற வகையில் , இவ்வளவு ஆடம்பர செலவு செய்து எடுத்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.



முதல் முதலில் கருத்துக்கள்,எண்ணங்கள்,பொழுது போக்கு,ஜனரஞ்சகம் எல்லாம் சரி விகிதமாக கலந்த வெற்றி படம்.



நடிப்பு ,இந்த மாதிரி படங்களுக்கு எது குறைந்த பட்ச தேவையோ அது வழங்க பட்டது.(என்ன ,இருவர் தோன்றும் ஐந்து நிமிட காட்சியில் 17 முறை மூக்கு தேய்ப்பதை இயக்குனர் தடுத்திருக்கலாம்). ஆனால் சுவாரஸ்யமான விறுவிறுப்பான சண்டை காட்சிகள்.

நல்ல உச்ச காட்சி.



சரோஜாதேவி ஆஹா... வண்ண காட்சிகள் நல்ல படமாக்கம்.



சுவாரஸ்ய படம் .



GREAT GOPAL SIR.

A GOOD START AND INDICATION FOR CORDIAL RELATIONS. I WELCOME THIS PROPOSAL. TO MY PART, I WILL ALSO CONTRIBUTE SOMETHING (UPTO MY KNOWLEDGE) IN THIS THREAD.

IN FACT, WHEN IT WAS MENTIONED ABOUT THE MOVIE "NEELA VAANAM" in the Thread, I LIKE THE SONG "OHO OHO - ODUM ENNANGALE" AND THE RELATED SCENE IN WHICH NADIGAR THILAGAM SIVAJI GANESAN APPEARS WITH CAP AND POSING WITH LOVELY STYLE.

SIMILARLY I ENJOY WATCHING THE SONG "ANGE MAALAI MAYAKKAM YAARUKKAGA" (showing frequently, especially in Sun-life TV) FROM THE MOVIE ' OOTTY VARAI URAVU' WHEREIN NADIGAR THILAGAM SIVAJI GANESAN ESTABLISH HIS STYLE IN A DIFFERENT MANNER.

WITH HIS STYLE IN ANOTHER SONG OF 'VELLI KINNAM THAAN' FROM THE FILM "UYARNTHA MANITHAN" IS BEING LIKED BY ME ALWAYS.

LIKE THIS, ONE MORE SONG OF 'ENATHU RAAJA SABAIYILE ORE KONDATTAM' FROM THE MOVIE "KALYAANIYIN KANAVAN' and SO ON.

MORE POSTINGS WILL BE MADE AT THE APPROPRIATE TIME.

THANKS A LOT AND APPRECIATING YOUR COMING FORWARD TO WRITE DIFFERENTLY. ASSURING OF MY CO-OPERATION, AT ALL TIMES, FOR THE GOOD CAUSE.

S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Note : When our beloved God M.G.R. is not criticised we also maintain the Decorum and keep our relations harmoniously.

I also expect one more write-up from you about the movie 'ITHAYAKKANI' released exactly 39 years back (i.e. on 22-08-1975)

siqutacelufuw
22nd August 2014, 05:03 PM
One more request to Gopal Sir,

People will be there to discourage you for your new attempt. Please ignore such DISSUASION and you carry on with your postings continuously.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Murali Srinivas
22nd August 2014, 06:57 PM
கோபாலின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி! மேலும் உங்களுக்கு பிடித்த நடிகர் திலகத்தின் ஸ்டைலான பாடல் காட்சிகளை நினைவு கூர்ந்து பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி!

அன்புடன்

Murali Srinivas
22nd August 2014, 07:55 PM
நடிகர் திலகமும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபையும்- சுவையான வரலாறு

ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அவர் இருக்கும் போதே சினிமா தயாரிப்பிலிருந்து விலகி விட்ட அவரது நிறுவனம விநியோக துறையில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவரது புதல்வர்களில் இளையவர் திரு கண்ணன் என்பவர்தான் இப்போது அவர்கள் தயாரித்த படங்களின் விநியோக உரிமை விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா ரோட்டில் வசித்து வரும் அவரை சினிமா சம்பந்தமில்லாத வேறு ஒரு விஷயத்திற்காக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் சென்ற விஷயத்தை பற்றி பேசி விட்டு அதன் பிறகு சிவகாமியின் செல்வன் படத்தை பற்றி பேசினோம். சிவாஜி ரசிகர் என்பதை வெளிப்படுத்தி அதனால்தான் இந்த படத்தைப் பற்றி கேட்கிறோம் என்று சொன்னோம். உடனே அவர் தங்கள் நிறுவனத்தின் வரலாற்றை சொல்ல தொடங்கினார்.

1969-ல் மாட்டுக்கார வேலன் படத்தை தயாரித்து 1970 பொங்கலுக்கு வெளியிட்ட நிறுவனம் மீண்டும் எம்ஜிஆர் அவர்களை வைத்து ராமன் தேடிய சீதை படத்தை தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 1970 ஜூலை வெளியீடாக கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்ட படம் தள்ளிக் கொண்டே போய் இறுதியில் 1972 ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது. அடுத்து அவர்கள் எடுத்த படம் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த அன்பு சகோதரர்கள். அது 1973 ஏப்ரல் or மே மாதம் வெளியானது. இதன் பிறகு நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் கனகசபை அவர்களுக்கு தோன்றவே நடிகர் திலகத்தை சென்று சந்தித்திருக்கிறார். சரி என்று ஒப்புக் கொண்ட நடிகர் திலகம் கதையை பற்றி கேட்க ஏற்கனவே ஜிக்ரி தோஸ்த் படத்தை மாட்டுக்கார வேலனாக்கியது, தலாஷ் படத்தின் ரீமேக்காக ராமன் தேடிய சீதை படத்தை எடுத்திருந்தது போன்ற அனுபவங்களில் மெகா ஹிட் ஆராதனா படத்தின் தமிழ் உரிமையை வாங்கியிருந்த கனகசபை அதை பற்றி நடிகர் திலகத்திடம் சொல்ல தமிழ் நாட்டிலும் பிரமாதமாக ஓடிய படமாயிற்றே என்று சிவாஜி சுட்டிக் காட்ட அது நமது படத்தை பாதிக்காது என்று கனகசபை சொல்லியிருகிறார். கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். அன்றைய நாட்களில் நடிகர் திலகம் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அந்த காலகட்டத்தில் நடிகர் திலகம் நடிக்கும் ஒரு புதிய படம் என்றால் 3,4 schedules-களாகத்தான் படப்பிடிப்பு நடக்கும். அப்படியில்லாமல் தனக்கு மொத்தமாக கால்ஷீட் வேண்டும் என்று கனகசபை கேட்க உடனே சிவாஜி சண்முகத்தை பார்க்க சொல்லிருக்கிறார். இவர்கள் கேட்டதை ஒப்புக் கொண்டு சண்முகம் தொடர்ந்தாற் போன்று 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்புக்கு சென்றிருந்த கண்ணன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் எப்படி ஒரு அலுவலகத்தில் வேலை நடப்பது போல் professional ஆக நடந்தது என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் நினைவு கூர்கிறார். திட்டமிட்டபடி வேலை நடக்க 42 நாட்களிலேயே படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லோரும் மிகுந்த சந்தோசம் அடைய படப்பிடிப்பு ஆரம்பித்த போது கமிட் பண்ண 1974 ஜனவரி 26 அன்றே படம் வெளியாகியது. படத்தை தயாரித்த ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனமும் சரீ வாங்கிய விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஹாப்பி. அவர் சொன்ன விஷயம் இது. அவர் சொல்லாமல் விட்டதைப் பற்றி நாம் பார்ப்போம்.

40 ஆண்டுகள் பின்னோக்கி சென்று 1974-ற்கு செல்வோம். செட்டி நாட்டை சேர்ந்த கனகசபை தயாரிப்பை தவிர மதுரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரைப்பட விநியோக துறையிலும் ஈடுபட்டிருந்தார். எனவே சிவகாமியின் செல்வன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு விநியோக உரிமையை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டது. மதுரை மாநகரில் ஸ்ரீதேவி திரையரங்கில் 104 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் [104 CHF). 69 நாட்களிலேயே அதே அரங்கில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனதிற்கு ரூபாய் 75,066/- விநியோகஸ்தர் பங்கு தொகையாக் பெற்று தந்தது. அதே 69 நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 2,43,434.45 p.

அன்றைய நாட்களில் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் ஒரு திரைப்படம் குறைந்த பட்சமாக சுமார் 300 அரங்குகளில் திரையிடப்படும். [படம் வெளியாகும் நாளில் முந்நூறு அல்ல. படிப்படியாக எண்ணிக்கை உயரும்.]. அந்த 300 திரையரங்குகளிளெல்லாம் அந்த படம் வெளியாகும்போது விநியோகஸ்தர் பங்கு தொகையாய் மிக மிக குறைந்த பட்ச சராசரி வருவாய் ரூபாய் 1000 என்று வைத்துக் கொண்டால் கூட 300 அரங்குகளில் ரூபாய் மூன்று லட்சம் வரும். அதோடு இந்த 75,000/- சேர்த்தால் 3,75,000/-. இதுவே விநியோகஸ்தருக்கு லாபம் எனும்போது இதைவிட கூடுதல் தொகைதான் வரும்

நான் குறிப்பிட்டிருப்பது மிக குறைந்த பட்ச தொகை. ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகவே வெளியிட்டாளருக்கு கிடைத்தது என்பதுதான் உண்மை, அன்றைய நாளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு எப்படிப்பட்ட லாபம் வருமோ அதை 100 நாட்கள் என்ற இலக்கை எட்டாமலே பெற்ற படம் சிவகாமியின் செல்வன்.

இனி மீண்டும் 2014-க்கு வருவோம். இரண்டாவது முறை திரு.கண்ணன் அவர்களை சென்ற மாதம் இதே நாளில் சந்திக்க சென்றிருந்தோம். நாங்கள் செல்லும்போது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதனால் காத்திருக்கும்படியும் சொன்னார்கள். சிறுது நேரத்தில் கண்ணன் அவர்கள் வந்திருந்த நபரோடு வெளியில் வந்தார். அவரை சந்திக்க வந்த நபர் ஒரு விநியோகஸ்தர். பெரிய அளவில் அறிமுகம் இல்லையென்றாலும் கூட வினியோகஸ்த நண்பர் ஒருவர் மூலமாக தெரிந்தவர். எங்களைப் பார்த்து அவர் நலம் விசாரிக்க கண்ணன் அவர்கள் உங்களுக்கு தெரியுமா என்று எங்களை கேட்டார். அறிமுகம் உண்டு என்று சொன்னோம். அவர் விடை பெற்று சென்றதும் நாங்கள் கண்ணன் அவர்களின் அலுவலக அறைக்கு சென்று நாங்கள் பேச வேண்டியதை பேசி முடித்த பிறகு அவரிடம் என்ன படத்திற்காக அந்த விநியோகஸ்தர் வந்திருந்தார் என்று கேட்க அவர் சிரித்துக் கொண்டே உங்கள் சிவகாமியின் செல்வன் படத்திற்குதான் என்றார். அவர் எளிதாக அணுகும் முறை, சரளமாக பேசும் முறையின் அடிப்படையில் தவறாக நினைத்துக் கொள்ளவில்லைஎன்றால் சில விஷயங்கள் கேட்கலாமா என்று நாம் கேட்க தாராளமாக என்றார்.

வந்திருந்தவர் சென்னை ஏரியாவிற்கு வாங்க வந்தாரா என்று கேட்க இல்லை, All over TN என்றார். பட விநியோகம் என்பது எப்படி நடக்கிறது என்பது பற்றி நமக்கு தெரியாது என்று நினைத்தாரோ என்னவோ (நாமும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை) அதை விளக்கினார். ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் விநியோக உரிமையை விற்பனை செய்வோம். சென்னை மதுரை கோவை என்று 7,8 ஏரியாக்கள் இருக்கின்றன. 5 வருடம் என்று சொல்லும்போது 1974 முதல் 2014 வரை 40 வருடங்களில் 8 முறை கொடுத்திருக்கிறோம். இப்போது படம் அனைத்து ஏரியாக்களிலும் open ஆக இருக்கிறது. முன்பெல்லாம் ஏரியா வாரியாக கொடுப்போம். ஆனால் அந்த முறையில் 7,8 விநியோகஸ்தர்களை track பண்ண வேண்டியிருக்கிறது. Period எப்போது முடிகிறது என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. காரணம் உரிமை கொடுத்திருக்கும் period முடிந்த பிறகும் சில விநியோகஸ்தர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதனால் இம்முறை தமிழக உரிமையை ஒரு ஆளுக்கே கொடுத்து விடலாம் so that எங்களுக்கும் tracking எளிதாக இருக்கும் என நினைக்கிறோம். மொத்த வியாபாரமாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஒரு ஆர்வ கோளாறாக என்ன விலைக்கு கொடுப்பீர்கள் என்று கேட்க அவர் சொன்ன தொகையை கேட்டு அசந்து விட்டேன். காரணம் மொத்த தொகை ஆயிரங்களில் இருக்கும் என நான் நினைத்திருக்க அவர் லட்சத்தில் சொன்னார். எத்தனை பிரிண்ட் கொடுப்பீர்கள் என கேட்க அடுத்த அதிர்ச்சி. எங்களிடம் பிரிண்ட் இல்லை. அப்படியென்றால் நெகட்டிவிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்க நெகட்டிவும் இல்லை ஸ்பாயில் ஆகி விட்டது என்றாரே பார்க்கலாம். பிரிண்டும் இல்லாமல் நெகட்டிவும் இல்லாமல் வாங்குகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டால் அதை அவர்கள் மார்க்கெட்டிலிருந்து source செய்துக் கொள்ள வேண்டும் என்றார். சார் இப்படி எதுவும் கொடுக்காமல் rights மட்டும் எழுதிக் கொடுப்பது என்றால் அது உரிமையாளரான நீங்கள் கொடுத்தாலும் சம்பந்தமேயில்லாத நாங்கள் எழுதிக் கொடுத்தாலும் இரண்டுமே ஒரே மாதிரிதானே என்று நான் கேட்க லாஜிக்காக பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். அதே நேரத்தில் நெகட்டிவும் பிரிண்டும் இல்லை என்பதனால்தான் இந்த விலை. அது எங்களிடம் இருந்திருந்தால் இந்த படத்தின் ரேஞ்சே வேறு என்றார். வணிக ரீதியாக மிக பெரிய அளவில் போகும் படம் இது. எப்போதும் demand இருக்கும் படம் சிவகாமியின் செல்வன் என்றார்.

படத்தை முதன் முதலாக தயாரித்து லாபம் பார்த்தவர்கள் அதை விநியோகம் செய்து தொடர்ந்து 40 வருடங்களாக லாபம் பார்த்தவர்கள் இன்று கனகசபை அவர்கள் மறைந்த பிறகும் கூட அவர்களின் வாரிசுகளுக்கு நடிகர் திலகம் தன் படத்தின் மூலமாக லட்சங்களை அள்ளிக் கொடுக்கிறார்.

இனி கனகசபை அவர்கள் நடிகர் திலகம் மூலம் அடைந்த மற்றொரு பெரிய லாபத்தையும் இங்கே குறிப்பிடுவது உசிதமாக இருக்கும் என நினைக்கிறேன். சிவாஜி புரொடக்ஷன்ஸ் படமான வியட்நாம் வீடு படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு M A distribitors என்ற நிறுவனம் விநியோகம் செய்ததாக நினைவு. பிறகு வந்த தங்கப்பதக்கம் மற்றும் அண்ணன் ஒரு கோவில் படங்களை MLM distribitors விநியோகம் செய்தார்கள். திரிசூலம் படத்தையும் அவர்கள்தான் விநியோகத்திற்கு வாங்குவார்கள் என்று அனைவரும் நினைத்திருக்க ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு திரிசூலம் படத்தின் விநியோக உரிமையை வாங்கி விட்டார்கள். அவர்கள் அடைந்த லாபம் எப்படிபட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மதுரை மாநகரில் சிந்தாமணி திரையரங்கில் மட்டும் வந்த வசூல் விவரங்களை பார்த்தால் போதும்.

மொத்த நாட்கள் - 200

மொத்த வசூல் - Rs 10,28,819.55 p

வரி நீக்கி வசூல் - Rs 5,13,415.77 p

விநியோகஸ்தர் பங்கு - Rs 2,67,687.18 p

திரையரங்கின் பங்கு - Rs 2,45, 722. 59 p

மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரிசூலம் வெளியான வேறு எந்த திரையரங்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மதுரை மாநகரில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் வந்த விநியோகஸ்தர் பங்கு தொகையை பாருங்கள். மதுரை மாநகரில் அதன் பிறகு ஷிப்டிங்கில் வெளியான அரங்குகளிலிருந்தே ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த பங்கு தொகை திரிசூலம் படத்திற்காக மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு அவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்களோ அதை விட பல மடங்கு அதிகம். அனைத்து ஊர்கள் திரையரங்குகள் என்று கணக்கு எடுத்தோமென்றால் எப்படிப்பட்ட ஜாக்பாட் அடித்தார் கனகசபை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இப்படி கனகசபை தயாரித்த நடிகர் திலகம் படமானாலும் சரி அவர் விநியோகம் செய்த நடிகர் திலகம் படமானாலும் சரி எப்படிப்பட்ட லாபத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு இனியும் சான்றுகள் வேண்டுமா என்ன?

அன்புடன்

JamesFague
22nd August 2014, 08:44 PM
NT - Irundhalum Ayirum Ponn Irandhalum Ayirum Ponn.

No Proof requires after seeing the post of Mr Murali who is ruling in the Box Office.

Thanks a lot for the complete and authentic information once again Mr Murali Sir.


Regards

ScottAlise
22nd August 2014, 09:06 PM
Back to back rocking articles Murali sir, thanks a lot enjoyed reading it

JamesFague
22nd August 2014, 09:09 PM
Enjoy the superlative performance by NT


http://youtu.be/spkV_Gbhs2w

JamesFague
22nd August 2014, 09:15 PM
We want an old Rahul who used to write about NT's movies in his own style.

Come on Mr Rahul and start posting with your own style about NT's Movies.


Regards

JamesFague
22nd August 2014, 09:22 PM
NT's super fight in Sorgam. Enjoy the fight with NT.


http://youtu.be/3gyphnnOMcs

JamesFague
22nd August 2014, 09:25 PM
NT as Socrates from the Movie Raja Rani. Enjoy the superb acting.


http://youtu.be/sEipFRf3-8s

joe
22nd August 2014, 11:34 PM
இன்று அவரிடம் இருந்து வந்த முதல் கவிதை மெயில் .

இது அவர் எழுதியதா அல்லது வேறு யார் உடையதா ? அல்லது ஏற்கனவே நமது திரியில் பதிவிடபட்டு விட்டதா என்பது எனக்கு தெரியவில்லை .

இதை எழுதியவர் அருண் வைத்யநாதன் . அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குநர் .. வெளிவர இருக்கும் மோகன்லால் படம் 'பெருச்சாளி'- யின் இயக்குநர்.

Murali Srinivas
23rd August 2014, 12:38 AM
சென்னை மகாலட்சுமி

அண்ணன் ஒரு கோவில் ஒரு வாரத்தில் 14 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 60 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இரவு காட்சி இல்லாமல் மதியம் மற்றும் மாலை காட்சிகளில் மட்டும் வந்த இந்த வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

திருச்சி கெயிட்டி

வெற்றிக் கொடி நாட்டி மணம் வீசிய வெள்ளை ரோஜா விநியோகஸ்தர் பங்கு தொகையாக அளித்தது கிட்டத்தட்ட ரூபாய் 10 ஆயிரம். கெயிட்டியில் வந்த பெரிய ஷேர் இது.

மதுரை சென்ட்ரல்

முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய சரித்திரம் எழுதியிருக்கிறது தங்கசுரங்கம். சங்கிலி வசூல் ஒரு சாதனை என்றால் அதை தாண்டியது சந்திப்பு படத்தின் வசூல். அதையும் முறியடித்திருக்கிறது தங்கசுரங்கம். ஒரு வாரத்தில் மதுரை சென்ட்ரலில் தங்கசுரங்கம் பெற்ற வசூல் ரூபாய் 85 ஆயிரத்திற்கும் அதிகம் [Above Rs 85,000/-]. நான் இரண்டு ஆட்களுக்கு முன் குறிப்பிட்டது போல படத்தின் 5 வருட விநியோக உரிமை முடியும் இந்த நேரத்தில் படத்தை வெளியிட்ட கலைமதி கம்பைன்ஸ் என்ற விநியோகஸ்தருக்கு அடித்தது ஜாக்பாட்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Gopal.s
23rd August 2014, 04:38 AM
Chevaliar Sivaji Ganesan award Winners .

2006 Kamal Hasan[1]
2007 Mani Ratnam [2]
2008 A. R. Rahman [3]
2009 Rajinikanth [4]
2010 K. Balachander [5]
2011 S. P. Balasubrahmanyam [6]
2012 Shahrukh Khan [7]
2013 Shankar 8


https://www.youtube.com/watch?v=04wIjyTV-gg

https://www.youtube.com/watch?v=vOFwOfws7Qo

https://www.youtube.com/watch?v=-IVT-9ZKAKs

https://www.youtube.com/watch?v=Wq3Etpgao8g

https://www.youtube.com/watch?v=X-Rctl2j-pY

Russellbpw
23rd August 2014, 02:11 PM
https://www.youtube.com/watch?v=54qGTIOkuww

Russellbpw
23rd August 2014, 02:14 PM
https://www.youtube.com/watch?v=IfTieCApYnA

Russellbpw
23rd August 2014, 02:35 PM
Sivaji Ganesan: Tamil cinema’s versatile actor par excellence

Published : 4:14 am July 26, 2014 | 4,617 views Print This Post | E-mail to friend
Share Button
[Twitter] [Facebook] [Google Plus] [Pinterest] [Linkedin] [Delicious]

The first Tamil film which impacted on me greatly during childhood was ‘Veera Pandiya Kattabomman’. It was a kind of bio-picture about a ‘Paalayakkaaran’ or Polygar (feudal chieftain) who defied the British during the last decade of the 18th Century and paid the supreme penalty. Kattabomman whose full name was Veera Pandiya Kattabomma Karuthaiyya Nayakkar governed an area known as Paanchaalankurichi which is in the Thoothukkudi District of Tamil Nadu state in India.
I was five years old when I first saw the film with my parents at Elphinstone Theatre. The upper portions of the theatre were encased in hardboard, resembling the structure of a fortress. There were two cut-outs on either side of two men with upraised swords on horses. In the middle was another cut-out of a man literally taking a bull by its horns. The two horsemen were Kattabomman played by the actor Sivaji Ganesan and his brother Kumaraswamy alias Ommaithurai played by OAK Devar. The man taming the bull was Vellaiyhathevan, the commander of Kattabomman’s forces. The actor was Gemini Ganesan.
My family was living in Hulftsdorp then. The film which played at Elphinstone, Maradana moved on to Gaiety, Kotahena. I can recall seeing the film four times at Elphinstone and twice at Gaiety. This was because several relatives and family friends took me along when they went to see the film as those in our family circle knew how crazy I was about this particular film Kattabomman. Even in later years I never missed seeing it when an old print was screened in a theatre. Nowadays in Canada I have a DVD of the film which I view occasionally if not regularly.


The magic of the movie


The magic of the movie to me at that time was the portrayal of Kattabomman by the doyen of Tamil actors, Sivaji Ganesan. The highlight of that performance was the powerful delivery of fiery dialogue by the film hero Kattabomman played by Sivaji. I memorised the dialogue (written by Sakthi T.K. Krishnasamy) from ‘Veera Pandiya Kattabomman’ in those days and repeated them with appropriate mannerisms to entertain family, relatives, classmates and friends.
Two remarkable passages lingering in memory still are the verbal duels between Kattabomman and Jackson (played by C.R. Parthiban) and Kattabomman and Bannerman (played by Javer Seetharaman). Unlike most of the actors seen in the Tamil films of today, Sivaji Ganesan spoke Tamil on screen the way the mellifluous, vibrant language should be spoken. It is no exaggeration to say that he was the role model for many of my generation in pronouncing Tamil dialogue in dramas.
It is in this context of reviving memories about the first Tamil film to impact upon me greatly that I focus the ‘Spotlight’ this time on its hero Sivaji Ganesan, about whom I have written extensively in the past. The man regarded as the greatest thespian of post-Independence Tamil cinema passed away on 21 July 2001, three months short of his 73rd birthday. Though known as Sivaji, that was not his real name. It was a name bestowed upon him for playing the role of Sivaji in a popular drama.


No stranger to Sri Lanka


Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of the films ‘Pilot Premnath’ and ‘Mohanapunnagai’ starring Sivaji were shot in Sri Lankan locales with Sri Lankan artistes Malani Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles.
‘Pilot Premnath’ in 1978 was an Indo-Sri Lankan co-production directed by A.C. Trilokachander. Shot in many scenic places in Sri Lanka, the film had a lively Baila type song ‘Udarata Menike’ sung in lilting tones by L.R. Easwari and A.E. Manoharan, which had audiences’ foot-tapping in India and Sri Lanka. But the most popular song was ‘Ilankayin Ilankuyil’ (the young cuckoo of Sri Lanka) with Vani Jayaram lending her voice to Malani, and T.M. Soundararajan voicing for Sivaji. Music was by M.S. Viswanathan. Shot in Eastman colour, this film was about an Air Ceylon pilot and his family. It ran for more than 100 days both in Tamil Nadu and Sri Lanka.
‘Mohana Punnagai’ starring Sivaji Ganesan and Geetha Kumarasinghe was made in 1981. The film directed by C.V. Sridhar did well in Sri Lanka but had an average run in Tamil Nadu despite the fact that it had Sivaji in the lead. The beautiful song sequence picturised on Geetha bathing in a waterfall-stream with Sivaji taking photos from different angles was unforgettable. The song ‘Thennilankai Mangai’ (south Sri Lanka maiden) is sung by S. Janaki to music composed by M.S. Viswanathan.
P.K. Balachandran, the ‘New Indian Express’ Correspondent in Colombo, in a recent article interviewed both Malani and Geetha about Sivaji Ganesan. Here are excerpts:
“Sivaji Ganesan was a great actor and a great human being too,” enthused Malani Fonseka, who was his leading lady in the 1978 Tamil blockbuster Pilot Premnath. “It was Sivaji who urged me to become a producer. He would say ‘Malani, you should make a No. 1 Sri Lankan creation,’” Malani disclosed. “A warm and friendly man, Sivaji introduced me to his wife and children and invited me for dinner at his house. I was very happy to work with him. In fact, it was an honour to work with him,” Malani said in a fulsome tribute to the thespian, who is no more.
Geetha Kumarasinghe, the Lankan leading lady of yore, who was paired with the Tamil thespian in Mohana Punnagai (1981) directed by C.V. Sridhar, said Sivaji was a thorough gentleman. “We got along very well even though he was in his fifties and I was only 26. He was very knowledgeable, not just on film making, but about many other subjects, though he had not gone to any university,” Geetha recalled. Geetha said she got offers from Madras film makers after Mohana Punnagai but could not take them because she got married.


Sivaji Ganesan’s acting career


Sivaji Ganesan’s acting career, which began at the age of eight, could be divided into three phases – 1936 to 1952, when he acted only on stage; 1952 to 1974, when he acted for the big screen and also gave stage performances; and 1974 to 1999, when he acted only in films. Despite achieving stupendous success on the screen, Sivaji remained faithful to his first love, the stage, and acted in plays for decades. With more than 300 film roles to his credit, he inspired a whole generation of artistes, virtually creating a new school of acting.
Essentially a creature of the stage when he entered films, Sivaji Ganesan brought that baggage with him and superimposed it effectively on the film medium. Yet his brilliant acting made this so-called violation of screen norms the accepted norm of film acting. Generations of Tamils learnt to appreciate the beauty and power of the Tamil language because Sivaji Ganesan breathed new life into it.








Vizhuppuram Chinniah Ganesan, or V.C. Ganesan, was born on 1 October 1928, in Vizhuppuram, which was then in the Arcot District of the former Madras Presidency. His parents were Chinnaiapillai Mandrayer, a railway employee and freedom fighter, and Rajamani, in whose name he was to launch later a successful film company, Rajamani Pictures. Ganesan belonged to the Kallar division of the Mukkulathor caste. His ancestors hailed from Soorakkottai in Thanjavoor district.

Smitten by a street drama about Kattabomman, the feudal Polagar of Panchalan-kurichi who fought the British, young Ganesan became enamoured of acting and abandoned school when he was in Class Two. Forsaking home, he along with his boyhood chum “Kaka” Radhakrishnan (veteran comedian who passed away in 2012) joined the Madurai-based Bala Gana Sabha drama troupe first, and later the troupe run by Ethaartham Ponnusamipillai.

From child roles he graduated to female roles and then on to the “raja part,” the role of the hero, as it was known then. The first landmark in his career was his portrayal of the Maratha warrior Sivaji in the drama ‘Sivaji Kanda Indhu Rajyam’ written by Dravida Kazhagham and later Dravida Munnetra Kazhagam Leader C.N. Annadurai, who went on to become the Tamil Nadu Chief Minister. E.V. Ramaswamy, the patriarch of the Dravidian movement, acclaimed his stellar performance and referred to Ganesan as ‘Sivaji’ Ganesan. This was in 1946. The sobriquet stuck.


Big break


The big break in Sivaji’s career came in 1952, when he acted as the hero in ‘Parasakthi,’ a film directed by Krishnan-Panju. The dialogue, written by DMK Leader and former Chief Minister M. Karunanidhi in fiery and flowery prose with a surfeit of alliterations, the hallmark of Karunanidhi’s style, came powerfully alive in a stunning performance by Sivaji, unparalleled in Tamil cinema. The monologue uttered as an address to Tamil Nadu in the earlier scenes and the courthouse speech in the closing stages of the film were classic instances of delightful oratory. A star had arrived in Tamil cinema.

The Karunanidhi-Sivaji combination made an explosive impact. The writer’s rich prose, brimming with vitality, was given emotive and impressive expression by the actor. Every film in which they collaborated was a success. Notable among them were Thirumbi Paar, Manohara, Kuravanji and Iruvar Ullam.
Sivaji had an extraordinary flair for dialogue delivery. He pioneered an exquisite style, diction, tone and tenor. Later other scriptwriters, such as Solaimalai, Sakthi Krishnaswamy, Aroor Das, and ‘Vietnam Veedu’ Sundaram, were to provide dialogue that tapped his diction, which rendered the Tamil language euphonious.

There were many notable films where his remarkably resonating dialogue delivery delighted and enthralled fans. Starting from his brilliant debut in ‘Parasakthi,’ film after film made indelible impressions in this regard.
Thirumbipaar, Manohara, Thookkuthookki , Illara Jyothi, Anbu, Rajarani, Ethirpaaraathathu, Annayin Aanai, Kuravanji, Maruthanaatu Veeran, Ambikapathy, Veera Pandiya Kattabomman, Kappalotiya Thamizhan, Paasamalar, Aalayamani, Karnan, Thiruvilaiyaadal, Saraswathi Sabatham, Kandan Karunai, Thirumaal Perumai, Sivantha Mann, Gauravam, Rajaraja Chozhan, Thangapathakkam, etc., are but some of the films remembered still for the Sivaji’s sparkling ‘vasanam’.

A generation of actors and aspirants modelled themselves on his style. Despite this mass attempt to imitate and emulate him there was no replicating or duplicating the veteran. This stylish, dramatic presentation was essentially considered to be a feature suitable for the stage rather than the screen.

A device used frequently in his earlier films to give an outlet to his histrionic talents was the inclusion of short historical dramas – on the Chera King Senkuttuvan, Akbar’s son Salim or Jahangir, Socrates, Emperor Asoka among others – within the main plot, often dealing with a social theme. His acting ability received maximum exposure in the bantering arguments Veerapandiya Kattabomman has with his British adversaries in the eponymous film. Sivaji received the best actor award for this role at the Afro-Asian film festival held in Cairo in 1960.

Sivaji’s talents were by no means restricted to his oratorical prowess and powerful dialogue delivery. He could emote all the nine moods (navarasas) realistically. This skill found scope in all his films but came out into full play in his 100th film Navarathri in 1964, in which he played nine different characters signifying wonder, fear, compassion, anger, gentleness, revulsion, romantic passion, courage and happiness. His other commendable multi-role performances were in Uthama Puthiran and Enga Oor Raja in dual roles, and Thrishoolam, Deiva Magan and Bale Pandiya in which he did three roles each.


From god and king to commoner

Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one. Superb among them are his roles as Bharatha in Sampoorna Ramayanam, the patriotic lawyer Chidambaram Pillai in Kappalottiya Thamizhan, the nagaswaram player Sikkal Shanmugasundaram in Thillana Mohanambal, Prestige Padmanadha Aiyer in Vietnam Veedu, Barrister Rajanikanth in Gauravam and Police Superintendent Chaudhury in Thangapadhakkam.

Scenes from some of his films remain etched in memory: the ‘Yaaradi Nee Mohini’ song sequence in Uttama Puthiran, where Sivaji’s mannerisms would remind present day movie-goers of Rajnikanth’s style; the physically challenged Ponniah in Bhagapirivinai, the inimitable gait as the fisherman in Thiruvilayadal and the clash with Tamil scholar Nakkeeran in the same film; his duel over artistic superiority with Padmini in Thillana Mohanambal; particularly during the ‘Nalanthaana?’ song sequence; and the Othello drama sequence in English with Savithri as Desdemona in Iratha Thilakam.


Sivaji had an astounding capacity to synchronise lip and body movements to playback renditions making it appear as if he was actually rendering these songs. Singers Chidambaram Jeyaraman,’ Seerkazhi Govindarajan and A.M. Raja in the earlier days and T.M. Soundararajan later gave voice to his songs, making the singing and speaking voices blend as an indivisible entity. T.M. Soundarajan’s voice suited Sivaji most. Sivaji’s own voice was woven into songs at times. Two memorable songs are ‘Vannathamizh Pennoruthi Vandhaal’ by C.S. Jayaraman in Paavai Vilakku and ‘Thendrolodu Udan Piranthaal Senthamizh Pennaal’ by T.R. Mahalingam in Rajarajachozhan. There is also ‘Poatrippaaradi Pennae|in “Devar Magan’.

Several directors, among them Krishnan-Panju, T.R. Sundaram, L.V. Prasad, B.R. Panthulu, T. Prakash Rao, A. Bhim Singh, K. Shankar, A.P. Nagarajan, A.C. Tirulokchandar, Sridhar, P. Madh-avan, K.S. Gopalakrishnan and K. Vijayan, directed Sivaji in vastly different roles, bringing out his versatility. Sivaji himself paid tribute to L.V. Prasad saying it was Prasad who taught him the rudiments of acting for the camera.


“Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of the films ‘Pilot Premnath’ and ‘Mohanapunnagai’ starring Sivaji were shot in Sri Lankan locales with Sri Lankan artistes Malani Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles
Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one”


Sivaji’s chief lead actor contemporaries were “puratchi nadigar” M.G. Ramachandran (MGR), his namesake Gemini Ganesan (kadhal Mannan) and “ilatchiya nadigar” S.S. Rajendran (SSR). The only film he acted together with MGR was the controversial ‘Koondukkili’ by T.R. Ramanna. With Gemini he acted in many hits like Pennin Perumai, Pathi Bhakthi, Veerapandiya Kattabomman, Paarthaal Pasi Theerrum, Paasamalar, Pandha Pasam, Kappalottiya Thamizhan, Saraswathy Sabatham, Thiruvarutselvar and Unakkaaha Naan. He also acted with SSR in films like Parasakthi, Rajarani, Aalayamani, Shanthi, Pachai Vizhakku, Pzhani, Kaikodutha Deivam, etc

His younger son Prabhu known as “Ilaya Thilagham” has also made his mark in films as an actor. Prabhu was a very successful hero in the eighties and nineties with many of his movies breaking box office records. Sivaji’s elder son Ramkumar keeps the home production company Sivaji films ticking. The box-office record breaking ‘Chandramukhi’ starring Rajnikanth was their production. Now Prabu’s son and Sivaji’s grandson Vikram Prabu too has begun acting and done well in films like ‘Kumki’ and ‘Arima nambi’.

Sivaji’s tragedy


It was Sivaji’s tragedy that, as the years progressed, opportunities for him to display his acting talent became scarce. But he did act in cameo roles, often stealing the scenes, as in Thevar Magan, which won him the National Awards Jury’s Special Jury award in 1993. (Sivaji, incidentally, declined the award.)
Ironically, the man hailed as the greatest actor of Tamil cinema never won an Indian national award for best actor. He was conferred the Dadasaheb Phalke lifetime achievement award for meritorious service to Indian cinema in 1997.The Tamil film journal Pesum Padam gave him the honorific ‘Nadigar Thilagam’ (doyen of actors).
Sivaji was honoured with the titles Padma Shri and Padma Bhushan and the Tamil Nadu Government conferred on him the Kalaimamani award. The French Government honoured him with Chevalier in the Order of Arts and Literature. In Sri Lanka he received the title ‘Kalaikkurusil’ from the then Radio Ceylon.
Sivaji Ganesan passed away at a Chennai hospital on 21 July 2011. Although the brightest star in the Tamil film firmament is no more, Sivaji Ganesan’s films are there to provide pleasure to his fans and keep his memory alive.

Russellbpw
23rd August 2014, 02:49 PM
Sunday Celebrity: ‘Ceylon’ Chinnaiya—his look-alike Sivaji image, dialogue makes him popular


Chennai, 18 April (Asiantribune.com):

He was certainly bitten by film bug even as a small boy. And the acting style of Sivaji Ganesan mesmerised him. And so his interest was not in studies. He would beg, borrow or steal, only for seeing a film of Sivaji Ganesan, walking 60 miles to Kandy in Sri Lanka from his estate (Krugamey estate), where his father was a plantation worker.

He later became a film artiste in Sri Lanka and in Tamil Nadu, known in Sri Lanka as S S Chinnaiyan and in Tamil films here, Ceylon Chinnaiya. He did not make it to lead roles, but sure captured important character roles. He is a successful character artiste.

It was writer-director R Selvaraj, in whose number of films he had acted, who had given him the ‘Ceylon’ prefix. Even at the height of conflict in Lanka, and anything Ceylon was not safe to have a link with after the killing of Rajiv Gandhi, Chinnaiya did not drop the prefix given by his mentor director, he said in a chat with the Asian Tribune.

“My origin is here in Tamil Nadu (Pudukottai). I am only a second generation Lankan Tamil, my father having gone there in the ship ‘Ramanujam’ to work in the tea estate. I have confidence here that no harm would come.”

Chinnaiya says when there was a ‘Malaysia’ Vasudevan, a ‘Delhi’ Ganesh, ‘Bombay’ Sisters, why not a ‘Ceylon’ Chennaiya. So he continued his ‘Ceylon’ prefix.

Repeatedly seeing Sivaji films, he almost molded himself as that great actor. He would act like Sivaji, rolling out his famous dialogues which are known to run to greater lengths, the delivery has to be made holding full breadth. Talking with us Chinnaiya poured out the ‘Parasakthi’ dialogue of Sivaji. It resembles the Thespians’ style, reminds him.

Chinnaiyan has been enthralling the audience wherever he goes, with the famous dialogues of Sivaji Ganesan, whom he calls his ‘manaseega’ Guru. The famous dramatic dialogues are from “Parasakthi,” the lines of Kalainger Karunanidhi, “Seran Senguttuvan” and the dialogue of Socretes from “Raja Rani” both penned again by Karunanidhi, the dialogue of “Samrat Asokan” penned by Murasoli Maran, the dialogue of “Veerapandia Kattabomman”, “Satrapati Sivaji” and the dialogue of Kandy Raja Vikramarajasinge in “Pudayal”—all of Sivaji Ganesan delivery.

These sub plots in films being popular, and Chinnaiyan’s delivery being almost the imitation of the Nadigar Thilagam, he finds instant audience wherever he goes, and finds appreciation too. He said last week in Valparai tea estate, where his friends and relatives live, there was repeat request from the audience.

Presently he is settled in London for the past 15 years. Imitating Sivaji dialogue engages him full time here in India and Sri Lanka and there (England). What is more, Chinnaiyan almost looks like Sivaji Ganesan. And so he looks and acts like him.

But has he met Sivaji Ganesan? He says he got that opportunity in 1974, when he was invited from Sri Lankan film industry to participate in his gala birthday party at Salem, which was also a jubilee celebration of his film “Thangapathakam.” He thanks Kavinger Muthlingam for the invitation. On a sudden impulse, coming face to face with his beau ideal, he says he wanted to do something—a garland or bouquet was not enough-- he took out his own gold ring from his finger and slipped it into the finger of his ‘manaseeka’ guru. It gave him at most bliss, the moment, he says.

Acted two films with Sivaji

Has he acted in any film with Sivaji? Chinnaiyan says he got that opportunity when there was an Indo-Sri Lanka joint cooperative venture film titled “Pilot Premnath”. Sivaji was the lead man and Malini Fonseka of Sri Lanka was cast his hereoine and K. Vijaya directed it. Chinnaiyan got a role of ‘kanakkapillai’ (accountant) to Sivaji who acted as pannaiyar of tea estate. What is more, Chinnaiyan says, the film was shot in the same Krugamey estate where he was born and bred. And to be teamed with the actor of his dream in the same estate, was immense pleasure, he says.

He has also acted another film with Sivaji. “Enn Tamil, Enn Makkal” was the title.

Chinnaiyan says his beginning was with two great Tamil film stars in a way—MGR and Sivaji. When he was a small boy, the successful Tamil films will be played as a drama in the estate. In the 50s, Sivaji starrer “Parasakthi” was being enacted as drama. He would beg for a role, the seniors would brush him aside. They relented with his cries and put him in the role of a statue. He has to sit like a stone, no dialogue. That was his maiden venture in acting. As “Parasakthi” film was Sivaji’s. Comparing with himself with MGR, he says like MGR he a Kandy born. Thus he carries something of both in him.

He is thankful for the Subramaniya temple festival in the estate, which fed his acting urge. He says he would wait for the festival to come, so would may dramas. He would find berth in as many as possible.

Chinnaiya started his career after his college studies as a Tamil teacher in Ambitya Tamil Kalavan Patasalai, and he bowed out after 12 years of service as Head Master. Off and an he was acting in dramas and films in Sri Lanka. The films are “Nirmala,” “Manjal Kungumam,” “Meenava Penn,” “Pudiya Katru” and “Naan Ungal Thozhan.” Altogether he had acted 15 films in Sri Lanka.

His acting interest pulled him to Chennai. He found a mentor in R.Selvaraj, one of the trimurthis, the other two being Ilaya Rajah and Bharathyrajah, of later cinema.

All Character roles

His first film was A.C. Thirulokachander’s “Neeindri Nan Illai”. Selvaraj cast him in his film “Ponnu Oorukku Pudusu” when Goundamani was busy and he fitted well. Their association went on with rest of Selvaraj’s films. In “Karai Kadantha Oruthi” he acted the role of a Kuravan. Selvaraj’s next film “Agal Vilakku” he had a through running character role. “Nee Thana Andha Kuyil,” K Vijayan directed “Aani Veer,” Ilayarajah’s blrother R T Bhaskar disrected “Geethanjali”, Karthik starrer “Bhagavathypuram Railway station,” Kamashenu,” Visu-directed “Kavalan Avan Kovalan,” a Prabhu starrer and another Selvaraj directed “Pudiya Adimaigal” which film Thondaman senior was given a special screening at AVM studios for the sake of Chinnaiyan.

Chinnaiyan has also acted in Television serials—all character roles and side roles. He has three films on hand, even after settled in London. Every now and then he comes here for shooting. One is Vivek starrer “Naan Than Baala” directed by R Kannan, R Selvaraj’s own brother; “Aathoor 2 Mile” directed by Gurunath; the third is by London producer T. Kannan titled “Enakkul Oru Sivaji” where Chinnaiyan plays a main role, enliving the various roles of Sivaji. The films is tailor-made to bring out his potential of Sivaji in him.

Chinnaiyan went to London in 1993 for he has not made much money in films. He wanted to earn something for his family, and so he set aside his acting interest for off and on. There he became associated with “Malayaha Makkal Ondrium” whose president is Muthu, Subramaniam, secretary and Kalai joint secretary. His role in it is Cultural wing. He has organized several cultural programmes. Recently he has invited ‘Surangani’ A E Manohar, the singer from Tamil Nadu.

Chinnaiyan also became an activist of the Labour Party there, and has earned a lot of Asian friends. In that his ‘Sivaji” image is useful he says.

Russellbpw
23rd August 2014, 03:00 PM
Leading ladies of Sinhala cinema fondly remember Sivaji Ganesan


By A Correspondent

The film industries of Sri Lanka and Tamil Nadu may have drifted apart because of the clash of perceptions about the Tamil question in the island. Decades of very close collaboration based on a shared love for the art and craft of cinema may have ended. But in the Sinhala film industry there is still a deep appreciation of the contribution of the Chennai-based artistes and technicians to the growth of Sinhala cinema.

Leading artistes of the era of friendship and bonhomie continue to nurse fond memories of interactions with their peers across the Palk Strait.


"Sivaji Ganesan was a great actor and a great human being too," enthused Malani Fonseka, who was his leading lady in the 1978 Tamil blockbuster Pilot Premnath.

"It was Sivaji who urged me to become a producer. He say: Malani, you should make a number 1 Sri Lankan creation."

With Nirupamamala in 1983, Malani did become Sri Lanka's first female producer and director of teledramas. She became a producer and director of feature films in 1984 with Sasara Chetana

"A warm and friendly man, Sivaji introduced me to his wife and children and invited me for dinner at his house. I was very happy to work with him. In fact, it was an honour to work with him," Malani said in a fulsome tribute to the thespian, who is no more.

She enjoyed working with the South Indian unit. "It had a good hairdresser called Ravi. And I came back to Sri Lanka with a lot of good sarees too!" she laughed as she recalled the bonanza.


Pilot Premnath

Pilot Premanath was an Indo-Sri Lankan co-production directed by A.C. Trilokachander. The Sri Lankan co-producers were D.M. Chandrasena and Joe Devanand. T.M. Menon was their Indian partner. Other Sri Lankans in the unit were J. Vincent, the co-Art Director, Chandrakala, the dance director, and actors Marasinghe, Manimekalai, Abraham, Vijayendran, Chinnaiah and Sri Ganga.

Shot in many scenic places in Sri Lanka, the film had a vigorous Baila Udarata Menike crooned by L.R. Easwari and A.E. Manoharan, which had audiences' foot tapping in India and Sri Lanka. But the most popular song was Ilankayin Ilankuyil with Vani Jayaram lending her voice to Malani, and T.M. Soundararajan crooning for Sivaji. Music was by maestro M.S. Viswanathan. Shot in Eastman colour, this film was about an Air Ceylon pilot, had a lot of romance, but it took on the flavour of an absorbing thriller in the latter half.


"It ran for more than 100 days both in Tamil Nadu and Sri Lanka," recalled Filmnews' Anandan, who did the publicity for it. "Malani was very beautiful, winning the hearts of the viewers," he said. Critics too gave kudos to the Lankan actress saying that she "combined acting talent with glamour."

Though a smashing hit, Pilot Premnath did not fetch Malani more offers from the Madras film industry.

"Sri Lankan stars and technicians were taken only in Indo-Sri Lankan co-productions," Anandan explained.
Asked whether she would like to work in a Madras film again, Malani replied instantly: "Why not? Definitely I would. I want art to bring Sri Lanka and India together. Art should bring people together and not separate them. I'll be the happiest to see Sri Lanka and India coming together in the field of cinema," she said.

Malani was one of the leading lights of the Adhishtana Pooja conducted by Sri Lankan film artistes in April this year, to appeal for moderation in Tamil Nadu, where film artistes had fasted protesting against alleged 'genocide' against the Tamils of Sri Lanka.


Mohana Punnagai
It was not until 1981 that another Indo-Sri Lankan production came up, giving a chance to a Sri Lankan star to appear in a Madras movie. It was Mohana Punnagai starring Sivaji Ganesan and Geetha Kumarasinghe. Produced by the ace film maker Balaji, in the name of the famous still photographer, R.P. Sarathy, the film was directed by C.V. Sridhar.

It did well in Sri Lanka, being an Indo-Sri Lankan co-production, but had an 'average run' in Tamil Nadu. Anandan said.

"The picture was actually good, but audiences in Tamil Nadu considered the story weak. As for Geetha Kumarasinghe, she did well. Her acting was good. She was beautiful and had sex appeal too. Mention must be made of the song sequence in which a scantily clad Geetha was lolling in a brook under a waterfall, while Sivaji was taking pictures from various angles. No Tamil girl would do such a daring scene those days," Anandan remarked. The waterfall scene stood out for another reason – the plaintive song with a Sri Lankan theme, Thennilankai Mangai, sung by S. Janaki to music composed by M.S. Viswanathan.


Thorough gentleman

Geetha has the greatest respect for Sivaji. "He was a thorough gentleman. He was also very knowledgeable, though he had not gone to university. He was nice to talk to. We got along well even though he was in his 50s and I was only 26!" she recalled.


Her next Tamil film was Raththathin Raththame a Sri Lankan product with Indian star Jaishankar, then known as the South Indian James Bond, in the lead. It also had Radhika on the cast.

"The picture ran well in Sri Lanka but in Tamil Nadu it had an average run of 50 days.

Geetha said she got offers from Madras film-makers after Mohana Punnagai and Raththathin Raththame, but could not take them. "I had opted out of the film industry at the time, because I got married," she said. By the time she staged a comeback as a more 'mature actress,' Indo-Sri Lankan film collaboration had ceased, due to the 1983 riots and the ethnic problem.

Asked if she would like to do a Tamil film now, she said, "I love Tamil culture. And the Tamils too like me. In fact, in Jaffna, I am called Nadigai (actress) Geetha!" she said, happy with her ability to bridge ethnic divides.

Russellbpw
23rd August 2014, 03:19 PM
NADIGAR THILAGAM SIVAJI GANESAN's INDEPENDENCE RECALL in RAINBOW FM on 15-08-2014 - DURATION OF THE PROGRAMME -45 MINUTES

ஆகஸ்ட் 15 2014 அன்று சென்னை rainbow FM 104.5 அலைவரிசையில் நடிகர் திலகம் அவர்களின் பழைய நேர்காணல் ஒலிபரப்பப்பட்டது

காலை 10 மணிக்கும் பிறகு அதே ஒலிபரப்பு இரவு 10 மணிக்கும் ஒலிபரப்பப்பட்டது !

திரி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் , நடுநிலையானவர்கள், இன்றைய தலைமுறயினருக்காக.

விளம்பரமும் ஒரு சில இடம்பெற்றுள்ளது...அதை நீக்க தெரியாததால் அதுவும் இதில் பதிவாகியுள்ளது !


https://www.youtube.com/watch?v=qmZe5bqVWHs&feature=youtu.be

Russellbpw
23rd August 2014, 04:45 PM
திரைப்படமாக வெளிவந்த அகிலனின் பாவை விளக்கு கதை பற்றி காரசார விவாதம்
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 22, 9:30 pm ist



தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய 'பாவை விளக்கு' நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.

புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள்.

பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார். ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி.

பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி 'கலைமகள்' முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின.

'கலைமகள்' முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் 'பெண்' என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார்.

அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார். அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன.

1957 மத்தியில் 'கல்கி'யில் 'பாவை விளக்கு' தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. 'பாவை விளக்கு' கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார்.

படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார்.

ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது. சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார்.

அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

ஏ.பி.நாகராஜன் ïனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து 'விஜயகோபால் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் 'பாவை விளக்கு' படமாகியது.

கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார்.

கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை.

1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார்.

2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை. செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா.

3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி.

4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள். ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார்.

கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார்.

அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார். குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, 'காவியமா, நெஞ்சில் ஓவியமா?' என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது.

'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்', 'சிதறிய சலங்கைகள்போல' முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.

குறிப்பாக, 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி...' பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு 'பாவை விளக்கு' வெளியாகியது.

படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், 'ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?' என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன.

படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின.

சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை.

பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை 'படிக்காத மேதை' ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இவ்வாறு பலரும் கூறினர்.

நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படம், நூறு நாட்களை நெருங்கத்தான் முடிந்தது.

Harrietlgy
23rd August 2014, 05:15 PM
[QUOTE=RavikiranSurya;1158825]NADIGAR THILAGAM SIVAJI GANESAN's INDEPENDENCE RECALL in RAINBOW FM on 15-08-2014 - DURATION OF THE PROGRAMME -45 MINUTES

ஆகஸ்ட் 15 2014 அன்று சென்னை rainbow FM 104.5 அலைவரிசையில் நடிகர் திலகம் அவர்களின் பழைய நேர்காணல் ஒலிபரப்பப்பட்டது

காலை 10 மணிக்கும் பிறகு அதே ஒலிபரப்பு இரவு 10 மணிக்கும் ஒலிபரப்பப்பட்டது !

திரி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் , நடுநிலையானவர்கள், இன்றைய தலைமுறயினருக்காக.

விளம்பரமும் ஒரு சில இடம்பெற்றுள்ளது...அதை நீக்க தெரியாததால் அதுவும் இதில் பதிவாகியுள்ளது !


You tube ல் முதலில் பார்த்தவன் என்ற பெருமை எனக்கு . Thank you RKS

JamesFague
23rd August 2014, 10:17 PM
Melodious song from Pattum Bharathamum


http://youtu.be/UqnNOMbt-nM

JamesFague
23rd August 2014, 10:21 PM
Enjoy the song from Deepam


http://youtu.be/RgV81bYXJ0g

JamesFague
23rd August 2014, 10:31 PM
Fantastic song from En Thambi. Smart & handsome NT with Saroja Devi. Enjoy.


http://youtu.be/DhLq_BV7jew

Gopal.s
24th August 2014, 06:29 AM
Posted by Vanaja(Vankv)

My top favourite romance scenes of NT:
1. Punar Janmam: When Padmini comes to Sivaji’s house to invite him for their house warming celebration. Very natural and perfect soft romance scene from my most favourite screen couple.
2. Vasantha Maligai: Can’t say one particular scene as the movie itself is a romantic movie, but I particularly liked the famous scene when Anand shows his new palace to Latha who then finds out that the love of his life was her, after all. Soft and a little aggressive romance by my second most favourite screen couple.
3. Thaye Unakkaga: Again Sivaji-Padmini and both did cameo roles in that movie. It was after the song sequence, NT as an army Major, trying to say good bye to his loving wife. Lots of hugs and cuddles! Soft romance.
4. Dr. Siva: I know I shouldn’t mention this as one of the top ones, but I happened to watch the end of that movie recently on TV, which got me checking up it on youtube. I particularly liked the end scene, when Manjula tries to apologize to NT for not believing in him. He did not speak much, but the expressions tell more! Even though immature and inexperienced, Manjula acted mature enough to suit with NT’s nuances.
5. Selvam: NT rushes to KRV’s house, aroused with lust with the back-ground song, ‘enakkagava’ – Eventhough KRV’s expresses all the emotions in the same way, this scene is better because of NT.
6. Mudhal Mariyathai: Even from the beginning when Kuyil meets NT, director brilliantly depicts the mutual attraction between them, which then develop slowly and softly. Even though his age makes him hesitates, it couldn’t stop him loving her deep down. Psychologically woven delicate love between them. No physical touch at all, and it wasn’t needed. Superb!
7. Sivakamiyin Selvan: Another one from my favourite ‘romantic pair’. Even though an erotic love scene comes in the movie with the song ‘ethhanai azhgu’ (that song is way too long!), I prefer the scene when Sivakami hear that Ashok drinks and runs to find him. And the scene following that when they both were next to a river and trying to find their luck. Very soft romance. Nice.
8. Thillana Mohanambal: The train scene, of course! Shanmugam gets down from the train, but still holds his hands on top of Mohana’s on the window bars. The eyes tell the rest! Marvellous!
9. Deepam: When Sujatha comes to NT’s house and he looks at her top to toe and tries to talk something irrelevant to impress her. Funny and nice. He breaths heavily with emotion.
10. Navarathri: The end scene, the couple finally meet!! No words necessary to the scene as well as to my write-up!

Gopal.s
24th August 2014, 06:39 AM
போன வாரம் வாழ்க்கை படத்தை மீண்டும் பார்த்தேன். (இதை மலையாளம்,ஹிந்தி ஆகியவை பார்த்துள்ளேன்.) வாழ்க்கையில், நம்பிக்கை சார்ந்து சுய மரியாதையோடு இயங்கும் ஒருவன், மனைவியுடன் ஆன உறவு முறை காதல் வய பட்டதாக இருப்பினும் ,ஒரு குற்ற உணர்வு இழையோடி கொண்டே இருக்கும்.(செல்வ நிலையில் இருந்த அவள் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக). இதையெல்லாம் விடுங்கள். கடைசியில் மனைவி தனக்கு உடன்பாடில்லாத ஒரு காரியத்தை செய்யும் போது ,அதை கைகேயி வரமாகவே உபயோகிக்கும் போது ,....

அந்த office scene ... நடிகர்திலகத்தின் உடல் மொழி, முக பாவம் வசன உச்சரிப்பு.... என் இதயத்தை யாரோ வெளியே எடுத்து பிழிந்து கொண்டிருப்பதை போல ஒரு அவலத்தை உணர்ந்தேன். அப்படியே சக்கையாய் பிழிய பட்டு ,குப்பையில் வீச பட்ட துறவு கலந்த ஒரு dryness , வெறுமை .....

https://www.youtube.com/watch?v=-X9pKWBJNl4

https://www.youtube.com/watch?v=SQDbDVuXMvI

eehaiupehazij
24th August 2014, 08:07 AM
என்றுமே வற்றாத நடிப்புக்கடல் நடிகர்திலகத்தின் பொற்காலத் தமிழ் திரைச் சரித்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து அவர்தம் நடிப்பு மகுடத்தில் தங்கத்திலே வைரங்களாக ஜொலித்து சங்கமித்த நடிப்பு நதிகள் திருமிகு SV ரங்காராவ் , MRராதா, TSபாலையா, SV சுப்பையா மற்றும் V நாகையா ஆவர். திரு TS பாலையா அவர்களின் நூற்றாண்டு நினைவை முன்நிறுத்தி நம் நன்றியறிதலை நவில்வோமே. Royal salute to his longest association with NT in his Pa series movies, Thiruvilayaadal,Thillaana, and Ooty varai uravu.... and Thookku Thookki!

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw

https://www.youtube.com/watch?v=D0wLIArAayY


https://www.youtube.com/watch?v=Df_6sr1hXt0

https://www.youtube.com/watch?v=QAv_49h3Xhc

https://www.youtube.com/watch?v=Ku1Ek0yaex0

Gopal.s
24th August 2014, 09:31 AM
நடிகர்திலகம் நடிப்பை ஒரு தவம் மாதிரி பண்ணியவர். அவர் நடித்த படங்களின் வெற்றி-தோல்வி எல்லை கோடுகளை மீறி பல படங்கள் நம் இதயத்தில் நீங்காமல் நின்றவை. அது போல 100 நாள் எல்லை கோட்டை தொடாவிடினும், சுமார் வெற்றி நிலையை அடைந்த என் மனம் கவர்ந்த படங்கள் .(அந்த நாள்,காவல் தெய்வம்,ஆண்டவன் கட்டளை போன்று மிகவும் பேச பட்ட பிரபல படங்கள் தனி)

1955- கோடீஸ்வரன்.

1956- ராஜா ராணி.

1957- மணமகன் தேவை.

1958- அன்னையின் ஆணை.

1959- அவள் யார்.

1960- குறவஞ்சி.

1961- எல்லாம் உனக்காக.

1962- வளர்பிறை.

1963- குலமகள் ராதை.

1965- நீலவானம்.

1966- செல்வம்.

1967- பாலாடை.

1969- அஞ்சல் பெட்டி 520.

1970- பாதுகாப்பு.

1971- தேனும் பாலும்.

1974- அன்பை தேடி.

1975- பாட்டும் பரதமும்.

1976- ரோஜாவின் ராஜா.

1977- இளைய தலைமுறை.

1978- என்னை போல் ஒருவன் .

1979- கவரி மான்.

1982- துணை.

1985- ராஜரிஷி.

1986- மண்ணுக்குள் வைரம்.

1987- தாம்பத்யம்.

RAGHAVENDRA
24th August 2014, 11:01 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/sipsk_zpsa43b301e.jpg

விளக்கம் தேவையா?

JamesFague
24th August 2014, 12:14 PM
Style & Ultimate acting by NT.


http://youtu.be/7rc90ZMn-MA

Gopal.s
24th August 2014, 12:25 PM
நாம் நடிப்பின் தெய்வமாக வணங்கும் தெய்வமே வணங்கிய தெய்வ தாயின் நினைவு தினம் இன்று. மணி வயிற்றை தொழுகிறோம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவுக்கும் தன்மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்ற குறளுக்கு உவமமாக திகழும் தலைத் தாய்.எங்களின் கலைக்கே தாய்.

JamesFague
24th August 2014, 12:28 PM
Tamil Nadu waiting for this type of leader. Only god will know whether it will take place or not.


http://youtu.be/y41u4GKhEIQ

KCSHEKAR
24th August 2014, 01:16 PM
என்றுமே வற்றாத நடிப்புக்கடல் நடிகர்திலகத்தின் பொற்காலத் தமிழ் திரைச் சரித்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து அவர்தம் நடிப்பு மகுடத்தில் தங்கத்திலே வைரங்களாக ஜொலித்து சங்கமித்த நடிப்பு நதிகள் திருமிகு SV ரங்காராவ் , MRராதா, TSபாலையா, SV சுப்பையா மற்றும் V நாகையா ஆவர். திரு TS பாலையா அவர்களின் நூற்றாண்டு நினைவை முன்நிறுத்தி நம் நன்றியறிதலை நவில்வோமே. Royal salute to his longest association with NT in his Pa series movies, Thiruvilayaadal,Thillaana, and Ooty varai uravu.... and Thookku Thookki!
சிவாஜி செந்தில் சார்,

நடிகர்திலகம் எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடனெல்லாம் ஈடுகொடுத்து, அவர்களையும் நடிக்கவிட்டு, சவாலை எதிர்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையிலேயே நடிகர்திலகத்திற்கு தன் திறமைமீது இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை உணரமுடியும். நாம் ஒவ்வொருவருமே, ஈடுபட்டிருக்கும் தொழிலில், பணியில் முழு ஈடுபாட்டுடன், சிரத்தையுடன் செயல்பட்டால் வெற்றிபெறலாம் என்பதற்கு நடிகர்திலகத்தை முன்னோடியாகக் கொண்டு பணியாற்றவேண்டும் என்பதே ரசிகர்களாகிய நமக்கு நடிகர்திலகம் அளித்துச் சென்ற கொடை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

Gopal.s
24th August 2014, 03:08 PM
http://i58.tinypic.com/2r2m8ms.jpg

Gopal.s
24th August 2014, 03:11 PM
http://i62.tinypic.com/ifd9hv.jpg

Gopal.s
24th August 2014, 03:15 PM
http://i61.tinypic.com/x44qip.jpg

Gopal.s
24th August 2014, 03:17 PM
http://i62.tinypic.com/kar9jk.jpg

Gopal.s
24th August 2014, 03:20 PM
http://nhstella.blogspot.com/2012/07/nadigar-thilagam-shivaji-ganesans.html

eehaiupehazij
24th August 2014, 03:42 PM
http://nhstella.blogspot.com/2012/07...-ganesans.html

dear Mr. Gopal. The rare photo gallery on NT is simply superb and a 'must see' visual feast to ardent fans like us. Thank You for your sustained efforts to glorify our icon's indelible image in the minds of generations to come.

Russellbpw
24th August 2014, 03:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10462644_310979902396888_3104513620358067784_n_zps 51e99595.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10462644_310979902396888_3104513620358067784_n_zps 51e99595.jpg.html)

Russellbpw
24th August 2014, 03:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10409466_304922733002605_2495593375151896161_n_zps a5655f0a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10409466_304922733002605_2495593375151896161_n_zps a5655f0a.jpg.html)

Russellbpw
24th August 2014, 03:55 PM
சிவாஜியின் நடிப்பு பற்றி அவரிடமே ராதா சொன்ன கமெண்ட் - 'நீ படத்துல முதல்ல வரணும். அப்பறம் நடுவுல அப்பப்ப வரனும். அப்பறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிருபிக்கணும். ஆனா படம் முழுக்க நீ இருந்துகிட்டிருக்கியே?'


நன்றி: எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை புத்தகம்
Sixth Sense Publications

திரு M R ராதா அவர்களுக்கு நம்முடைய பதில்

ராதா அண்ணே .....!

அதுதான் நடிகர் திலகம் அண்ணே !

எல்லைகள் என்பது சாதாரண நடிகர்களுக்கு தான் அண்ணே...!

நடிப்பின் கடவுளுக்கு ஏது அண்ணே எல்லை ?

பாருங்க...நீங்களே அசந்து போய்டீங்க ! சும்மாவா அண்ணே பெரியார் "சிவாஜி" அப்பிடின்னு கூப்டார் ?

Russellmai
24th August 2014, 05:18 PM
3508
M.R.Radha,M.N.Nambiyar and Sivaji Ganesan in the film Bagapirivinai

Russellbpw
24th August 2014, 06:18 PM
'பாவை விளக்கு' படம் தயாராகி வந்தபோதே, அகிலனின் மற்றொரு கதையும் சினிமாவுக்காக தேர்வு செய்யப்பட்டது. 'கலைமகள்' இதழில் அகிலன் எழுதிய 'வாழ்வு எங்கே?' என்ற கதைதான் அது.

சினிமாவுக்காக படத்தின் பெயர் 'குலமகள் ராதை' என்று மாற்றப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றின் அதிபர், 'ஸ்பைடர் பிலிம்ஸ்' என்ற கம்பெனியைத் தொடங்கி இப்படத்தைத் தயாரித்தார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசன். மற்றும் சரோஜாதேவியும், தேவிகாவும் நடித்தனர்.

திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.

காதல், கலப்பு திருமணத்தை வலியுறுத்தும் விதத்தில் கதையை அகிலன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதியிருந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'உன்னைச்சொல்லி குற்றம் இல்லை' போன்ற பாடல்கள் `ஹிட்' ஆயின.

படம் வெற்றிகரமாக ஓடியது.

அகிலன் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் 'சாகித்ய அகாடமி' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார்.

போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.

JamesFague
24th August 2014, 07:19 PM
Enjoy the superb song from Kathavarayan. One of the best from G Ramanathan.


http://youtu.be/FsYj-3IzQRs

JamesFague
24th August 2014, 07:24 PM
Super performance by NT from the movie Tenali Raman


http://youtu.be/wUWfbKmOmW8

Gopal.s
24th August 2014, 08:19 PM
As I mentioned ,one of the under-rated movies Kulamagal Radhai, I am re-capping Murali (2009)writings in earlier threads.



குலமகள் ராதை .

தயாரிப்பு: ஸ்பைடர் பிலிம்ஸ்

திரைக்கதை இயக்கம் : A.P. நாகராஜன்

வெளியான நாள் : 07.06.1963

திருச்சி. அங்கே வள்ளுவன் அச்சகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சந்திரன். கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்தவன். இன்று அவர்கள் இல்லை. அத்தை மட்டுமே. வேலையாட்கள் இருவர், வீட்டுக்காரர்கள் போலவே வாழ்கிறார்கள். சந்திரன் காதலிக்கும் பெண் ராதா. தாய் மற்றும் தனயன் அரவணைப்பில் வாழ்கிறாள். அண்ணி சுடு சொல்காரி. அந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர் சாம்பமூர்த்தி. அவருக்கு ராதா சந்திரனை காதலிப்பது பிடிக்கவில்லை, போததற்கு ஒரு சமயம் அவரை சந்திரன் அவமானப்படுத்தி விட அவர்கள் காதல் நிறைவேறக் கூடாது என்று நினைக்கிறார். அவருக்கு ஒரு மகள் பத்மினி. தந்தையின் பணத்தாசை காரணமாக அவள் ஒரு காச நோய்க்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனை இழந்து இன்று தந்தை வீட்டிலேயே வாழ்கிறாள் பத்மினி. அவள் நிலையை பார்த்தும் அவர் தந்தை மனம் மாறவில்லை.

ராதாவின் தாய் மட்டும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள். சந்திரன் உள்ளூரில் கல்யாணம் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று நினைத்து அத்தையையும் வேலைக்காரப் பெண்ணையும் பழனிக்கு அனுப்பி அங்கே கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சென்னைக்கு போய் வேலை தேடி கொள்ளலாம் என்று திட்டமிட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கும் எடுத்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறான். முதல் நாள் இரவு வீட்டிலிருந்து ராதா வந்து சேர வேண்டும், பிறகு டாக்சியில் பழனி சென்று கல்யாணம் செய்து கொள்வது என்பது பிளான்.

ராதா வீட்டை விட்டு கிளம்பும்போது எதிர்பாராது அண்ணி வந்து விட, திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடுகிறது. சாம்பமூர்த்தி வேறு வந்து விடுகிறார். ராதாவை காணாமல் அவளை தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் சந்திரன். அவனிடம் இந்த கல்யாணம் நடக்காது.இங்கிருந்து போய் விடுங்கள் என்று ராதாவே சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் சந்திரனை சுட்டு விடுவேன் என்று சாம்பமூர்த்தி மிரட்ட, வேறு வழியில்லாமல் அதேபடி செய்கிறாள் ராதா. மனம் உடைந்து வரும் சந்திரனை மீண்டும் சென்று பார்க்க சொல்கிறான் வேலைக்காரன். விருப்பத்திற்கு மாறாக நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு
ஆளான ராதாவிற்கு டாக்டர் தூக்க மருந்து இன்ஜக்சன் கொடுக்க அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். இது தெரியாமல் ஜன்னல் வழியாக அவளை எழுப்ப முயற்சிக்கும் சந்திரன் அவள் தூக்கத்தை கண்டு கோபம் கொள்கிறான். தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பில் வீட்டையே காலி செய்து கொண்டு சென்னை புறப்பட்டு விடுகிறான். அத்தையையும் சென்னைக்கு வரவழைக்கிறான். மறு நாள் காலை அவனை தேடி வரும் ராதா அவன் ஊரை விட்டு போன சேதி கேட்டு உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் அவளையும் அவள் தாயையும் சாம்பமூர்த்தியின் மகள் தனி வீட்டில் குடி வைக்கிறாள்.


இதனிடையே சந்திரன் சென்னை செல்லும் வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்கிறாள். அவள் ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகள் லீலா. திண்டிவனத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு வந்த அந்த பெண் கார் வழியில் ரிப்பேர் ஆனதால் மாலை காட்சிக்கு முன்பாக சென்னை சென்று சேர்வதற்காக லிப்ட் கேட்கிறாள். அவளை ஏற்றி கொண்டு அவள் இடத்திற்கு சென்று இறக்கி விட்டு அந்த சர்க்கஸ் காட்சியையும் பார்த்து விட்டு செல்கிறான். இப்போது வீட்டில் அத்தை, வேலையாட்கள் இருக்கிறார்கள். சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்த விவரம், அதன் அட்ரஸ் எல்லாம் ராதாவிற்கு தெரியுமாதலால் அந்த முகவரிக்கு, நடந்த முழு விவரங்களையும் ஒரு லெட்டரில் எழுதி ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்புகிறாள். அனுப்பியவர் பெயர் பார்த்து விட்டு சந்திரன் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறான். லெட்டர் திரும்பி வந்தவுடன் ராதா தளர்ந்து விடுகிறாள்.


இதனிடையே வேலைக்கு முயற்சி செய்யும் சந்திரனுக்கு தன் சர்க்கஸ் கம்பெனியிலே வேலை வாங்கி தருகிறாள் லீலா. பார் விளையாட்டை விரைவில் கற்றுக் கொண்டு சந்திரன் அந்த குழுவில் ஒரு முக்கியமான நபராகிறான். லீலா மனது சந்திரனை நாடுகிறது. ஆனால் சந்திரன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். அவன் அத்தை அதை பற்றி பேச்செடுக்கும் போது கூட அடக்கி விடுகிறான். லீலாவின் தந்தை இது போன்ற ஒரே தொழில் செய்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்பட கூடும் சிக்கல்களை விளக்குகிறார். ஆனாலும் அவள் மனம் மாறவில்லை.

சென்னை ப்ரோக்ராம் முடிந்து கம்பெனி திருச்சி கிளம்புகிறது. அதை தவிர்க்க நினைக்கும் சந்திரனை கட்டாயப்படுத்தி கூட்டி செல்கிறாள் லீலா. அவள் தன் மன விருப்பத்தை சந்திரனிடம் தெரிவிக்க அவன் மறுத்து விடுகிறான். இந்நிலையில் திருச்சி வருகிறது சர்க்கஸ் கம்பெனி.


ராதாவின் தாய் மாமன் மலேசியாவிலிருந்து திருச்சி வருகிறான். அவனை மணந்து கொள்ள சொல்லும் தாயின் வார்த்தையை ராதா மறுக்கிறாள். மாமன் அவளின் கதையை கேட்டு அவளுக்கு உதவி செய்வதாக உறுதியளிக்கிறான். சென்னை சென்று சந்திரனை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் அவன் சென்னை செல்லும் போது சந்திரன் திருச்சி வந்து விட அவனது அத்தையை சந்தித்து நடந்த உண்மைகளை கூறி அவர்களை திருச்சிக்கு கூட்டி வருகிறான்.


சர்க்கஸ் கம்பெனி போஸ்டரில் சந்திரனை பார்த்து விட்டு, அவனை காண சர்க்கஸ் கூடாரம் செல்லும் ராதா அங்கே லீலாவை சந்திக்கிறாள். அவள் சந்திரன் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். லீலா மனதில் ஒரு சந்தேகம். அதை சந்திரனிடம் கேட்க இருவருக்கும் சண்டை வருகிறது. காட்சி நடக்கும் போது ராதாவை பார்த்து விடும் சந்திரன் பாரிலிருந்து நிலை தடுமாறி வலையையும் தாண்டி கீழே விழ தலையில் அடிப்பட்டு விடுகிறது. மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் ராதாவை அனுமதிக்க லீலா மறுக்க, அவள் லீலாவிற்கு தெரியாமல் உள்ளே வர, கட்டிலில் கிடக்கும் சந்திரன் ராதாவை பார்த்து கோபப்பட்டு கத்த, கிளைமாக்ஸ் அரேங்கேறுகிறது.

அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.

இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.

பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.

இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.

நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.

முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".

காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.

தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.

முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.

இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள் முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.

உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். கண்ணதாசனின் வார்த்தை விளையாட்டு.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம்.

உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.

ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.

கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.

ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?

எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு.

Gopal.s
25th August 2014, 09:23 AM
https://pbs.twimg.com/media/Bv0BumsIIAE4yuX.jpg[/

Gopal.s
25th August 2014, 10:52 AM
]http://i57.tinypic.com/afkjzl.jpg[/

eehaiupehazij
25th August 2014, 11:09 AM
Sir Richard Attenborough is no more (passed away last night)

Our Homage and Tributes to Sir Richard Attenborough, the actor producer who created the alter ego of Mahatma Gandhiji by the stunning screen presence of Ben Kingsley as Gandhiji. He had acted in several Hollywood blockbusters including Steven Spielberg's Jurassic Park! May his soul rest in peace, as we remember him forever for his indelible contribution of the celluloid Mahatma, the Father of our Nation, in an incomparable rich production value and worldwide admiration for Gandhian principles!

Richard Attenborough in Jurassic Park

https://www.youtube.com/watch?v=wBthOfWBPAo

Gandhi scenes

https://www.youtube.com/watch?v=SNmJqRV7LOA

https://www.youtube.com/watch?v=WW3uk95VGes


https://www.youtube.com/watch?v=joT1j-CWzlc

NT always had National Integration as his inherent trait in blood!(salute to our Indian Attenborough ...Bandhulu sir!)

https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To

https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

Russellbpw
25th August 2014, 12:40 PM
நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான பராசக்தி அதிகபட்சமாக 245 நாட்கள் ஓடியது ( 294 Days in Colombo ) அனைவரும் அறிந்ததே...ஆனால் விளம்பர ஆவணம் இல்லாததால் அது ஓடவில்லை என்பது போல சில சமயங்களில் சிலர் கூறுவதுண்டு.

ஆனால் பராசக்தி வெள்ளிவிழா ஓடிய ஆதாரம் .....அதன் மறு வெளியீடு நடிகர் திலகத்தின் 125 வது படமான உயர்ந்த மனிதன் வெளியான தருணத்தில் நடைபெற்றது.

மறு வெளியீட்டில் 110 நாட்களுக்கு மேல் ஓடிய "பராசக்தி " திரைப்படத்தின் ஆவணத்தில் ..முதல் வெளியீட்டில் ஓடிய விபரம் அப்போதைய விநியோகஸ்தர் கொடுத்துள்ளார். இதன் மூலம் முதல் வெளியீட்டில் பராசக்தி திரைப்படம் 175 DAYS ஓடிய விபரம் ஊர்ஜிதமாகிறது !

உண்மை என்றிருந்தாலும் ஒரு நாள் வெளியில் வந்து தான் தீரும்.

4 மாதங்களாக சென்னை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்திலும் பராசக்தியின் தாக்கம் !


மறுவெளியீடு செய்யப்பட்ட தேதி முதல் சென்னை திரை அரங்கில் தொடர்ந்து 110 நாள் ஓடிய சாதனை !

மறு வெளியீட்டில் சென்னை 110 நாட்கள் மேல் ஓடிய விளம்பர ஆவணம் - மக்கள் பார்வைக்காக ..!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ParasakthiRe-Run110thday_zpse97b316a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ParasakthiRe-Run110thday_zpse97b316a.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5792-1_zpsb33dbf60.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5792-1_zpsb33dbf60.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5771-1_zps7c8429fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5771-1_zps7c8429fb.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:30 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5772-1_zps54bbabeb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5772-1_zps54bbabeb.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5786-1_zps393d1e8a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5786-1_zps393d1e8a.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5773-1_zpse85e9611.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5773-1_zpse85e9611.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5899-1_zpsdcd7c3ca.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5899-1_zpsdcd7c3ca.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5895-1_zpsf0f157f7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5895-1_zpsf0f157f7.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5896-1_zpsa28d1c11.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5896-1_zpsa28d1c11.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5898-1_zpsd8420109.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5898-1_zpsd8420109.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5825-1_zpsd17206c9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5825-1_zpsd17206c9.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5888-1_zpsbf4b94c9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5888-1_zpsbf4b94c9.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5891-1_zpsd1170acc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5891-1_zpsd1170acc.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5889-1_zpsc804cd3f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5889-1_zpsc804cd3f.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5890-1_zpse4f1d9eb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5890-1_zpse4f1d9eb.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5785-1_zpsb983392a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5785-1_zpsb983392a.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5783-1_zps3c46894c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5783-1_zps3c46894c.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5822-1_zps3e0d06ac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5822-1_zps3e0d06ac.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5823-1_zps385cc6d7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5823-1_zps385cc6d7.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:50 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5824-1_zps4b3c8c42.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5824-1_zps4b3c8c42.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5784-1_zps4001ba1e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5784-1_zps4001ba1e.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Kalki1_zpsb80f3da9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Kalki1_zpsb80f3da9.jpg.html)

Russellbpw
25th August 2014, 05:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Kalki2_zps87b9784e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Kalki2_zps87b9784e.jpg.html)

Russellbpw
25th August 2014, 06:04 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsfdc4631e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsfdc4631e.jpg.html)

Richardsof
25th August 2014, 07:09 PM
DEAR CHANDRASEKAR SIR

26.8.2014

http://i46.tinypic.com/6fqkid.jpg

Gopal.s
25th August 2014, 08:33 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02062/17cp_balaiah_3_jpg_2062849g.jpg

eehaiupehazij
26th August 2014, 03:02 AM
dear KCS. Happy birthday wishes in line with esvee sir and wish you many more returns and writtens of the day!

Gopal.s
26th August 2014, 03:48 AM
KCS, Many More Happy Returns of the Day.

Subramaniam Ramajayam
26th August 2014, 05:51 AM
KCS, Many More Happy Returns of the Day.

BIRTHDAY GREETINGS KCS SIR. May god bless you with all your wants fulfilled soon. your untiring work to keep NT FLAG always very high is GREAT. BLESSINGS.

RAGHAVENDRA
26th August 2014, 07:10 AM
http://sim06.in.com/65dc65cfd680c8b267a754df33cc0391_m.jpg

டியர் சந்திரசேகர்
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Russelldwp
26th August 2014, 09:33 AM
Dear Chandrasekar Sir

Many more Happy Returns of the Day

Heartiest Birthday Wishes

C. Ramachandran.

Russellbpw
26th August 2014, 09:55 AM
Dear KCS sir,

Many More Happy Returns of the day !

RKS

kalnayak
26th August 2014, 10:29 AM
Dear KCS,

Wish you a Happy Birthday & Many More to Return.

J.Radhakrishnan
26th August 2014, 10:56 AM
இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களே,

தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

eweaxagayx
26th August 2014, 01:08 PM
To K.Chandra Sekhar - Best wishes and many more happy returns of the day. With the krubhai of Emberumans Sri Namperumal, Sri Parthasarathy Swamy and Sri Narasimha Swamy , pray for a good and healthy life.

HARISH2619
26th August 2014, 01:19 PM
Dear kcs sir,
many many happy returns of the day,god bless you

gkrishna
26th August 2014, 01:46 PM
அன்பு நண்பர் kcs சார்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Murali Srinivas
26th August 2014, 03:05 PM
சந்திரசேகர் சார்,

ஆகஸ்ட் 26. சில வருடங்களுக்கு முன்பு நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன், இந்த தேதி நடிகர் திலகத்தின் வாழ்வோடு மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்த நாள்.

பிற்காலத்தில் பிரிக்கவே முடியாமல் நடிகர் திலகத்துடன் சேர்ந்தே இருந்தவர் முதன் முதலாக இணைந்த நாள் ஆகஸ்ட் 26.

பிற்காலத்தில் சேரவே முடியாதவர் நடிகர் திலகத்துடன் முதலும் கடைசியுமாக சேர்ந்த நாளும் அதே வருடம் ஆகஸ்ட் 26 தான்.

தாய்குலங்களை மங்கையர் திலகம் என்று நடிகர் திலகம் போற்றியதும் இந்த ஆகஸ்ட் 26 அன்றுதான்

நமது தாய் நாட்டிற்காக எத்தனையோ பொருட்களையும் செல்வதையும் அள்ளி தந்த தேசிய திலகமான நடிகர் திலகம் தாயே உனக்காக என்ற ராணுவ வீரனாக முழக்கமிட்டதும் இதே ஆகஸ்ட் 26 அன்றுதான்.

ராஜாமணி அம்மையார் ஈன்றெடுத்த தவப்புதல்வன் கலைத்தாயின் தவப்புதல்வனாக திரையில் தோன்றியதும் இதே ஆகஸ்ட் 26 அன்றுதான்.

இப்படி நடிகர் திலகத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஆகஸ்ட் 26 அன்று ஜனித்த தாங்கள் நடிகர் திலகத்தின் வாழ்விலே ஒரு முக்கியமான காலகட்டத்திலே அவரோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஆண்டவன் கட்டளையாகவே கருத வேண்டும்.

உங்கள் சிறப்பான பிறந்த நாளுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். இது போன்ற மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

KCSHEKAR
26th August 2014, 03:20 PM
இன்று என்னை வாழ்த்திய, ஊக்கப்படுத்திய, பெருமைப்படுத்திய அன்பிற்கினிய நண்பர்கள் திரு.வினோத் (esvee ), திரு. சிவாஜி செந்தில், திரு.கோபால், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராகவேந்திரன், திரு.ராமச்சந்திரன்(திருச்சி), திரு.ரவிகிரன் சூர்யா (சுப்பு), திரு.ராதாக்ருஷ்ணன், திரு.கல்நாயக், திரு.ஹரிஷ், திரு.G .கிருஷ்ணா, திரு.N .V .ராகவன், திரு.முரளி சீனிவாஸ் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குறேன்.

வாழ்க்கை என்பது இறக்கும்வரையல்ல
மற்றவர் மனதில் வாழும்வரை - என்ற மகாத்மா காந்தியடிகளின் வாக்கின்படி,
இறந்தும், மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பதோடு, எங்கேயோ பிறந்து, வளர்ந்த நம் அனைவரையும், ஒரு குடும்பப் பாசத்தோடு இணையவைத்த நடிகர்திலகத்தை இந்நாளில் நினைவு கூர்ந்து, என்னுடைய இப்பிறப்பை, மென்மேலும் நடிகர்திலகம் புகழ் பரப்பக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட உறுதியேற்று, மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Russellbpw
26th August 2014, 04:13 PM
இன்று என்னை வாழ்த்திய, ஊக்கப்படுத்திய, பெருமைப்படுத்திய அன்பிற்கினிய நண்பர்கள் திரு.ரவிகிரன் சூர்யா (சுப்பு), அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குறேன்.

வாழ்க்கை என்பது இறக்கும்வரையல்ல
மற்றவர் மனதில் வாழும்வரை - என்ற மகாத்மா காந்தியடிகளின் வாக்கின்படி,
இறந்தும், மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பதோடு, எங்கேயோ பிறந்து, வளர்ந்த நம் அனைவரையும், ஒரு குடும்பப் பாசத்தோடு இணையவைத்த நடிகர்திலகத்தை இந்நாளில் நினைவு கூர்ந்து, என்னுடைய இப்பிறப்பை, மென்மேலும் நடிகர்திலகம் புகழ் பரப்பக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட உறுதியேற்று, மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Dear Sir,

Am RaviKiran Surya. You can address me as Ravi (or) Kiran. Subbu enbadhu enadhu peyar alla. I think there is some confusion in this.

Regards
RKS

KCSHEKAR
26th August 2014, 04:26 PM
Dear Sir,
Am RaviKiran Surya. You can address me as Ravi (or) Kiran. Subbu enbadhu enadhu peyar alla. I think there is some confusion in this. Regards RKS
Ok, Mr.RKS Sir.

Russellbpw
26th August 2014, 05:18 PM
பக்திப் பெருக்கில் ...எந்தன் ஊண் உருக !
அந்த பரவசத்தில் உள்ளே ...உயிர் உருக !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nt_zps32abb544.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nt_zps32abb544.jpg.html)

சக்தி எல்லாம் திரண்டு .......சிவம் பெருக !
எந்தன் சந்ததியே ...உந்தனுக்கு அடிபணிய !!
இறைவா !!!

parthasarathy
26th August 2014, 05:24 PM
Dear Shri. Chandrasekhar,

Wish you many more happy returns of the day.

Regards,

R. Parthasarathy

eehaiupehazij
26th August 2014, 10:34 PM
Theme Music reminds the name of the movie!

The Hollywood films have tantelizing and unique theme music frequently played throughout the movie, by which the name of the movie comes to our mind spontaneously. In Tamil such an attempt was made with NT's ace movie 'Raaja' in its title and it became famous and was included alongside the movie songs. I tried to download but could not. Can someone lend a helping hand for the pleasure of NT fans to hear!?

The Good, The Bad and the Ugly : Clint Eastwood/Music by Ennio Morricone
https://www.youtube.com/watch?v=AFa1-kciCb4

James Bond OO7 (DrNo) : Sean Connery and his successors/ Music by John Barrry

https://www.youtube.com/watch?v=ye8KvYKn9-0


Come September (Rock Hudson)/Music by Hans Zimmer/Bobby

https://www.youtube.com/watch?v=RhJaVvyanZk

tacinema
27th August 2014, 12:48 AM
Dear KCS,

Happy Birthday. May God bless you with long, happy and prosperous life.

Regards

Gopal.s
27th August 2014, 04:40 AM
Re-capping Murali's Iru Malargal Review here.



Iru Malargal - A Black and White poem on celluloid, I would say. Even after 40 years, it attracts you, absorbs you and makes it a compulsive view and I finished it in one go.

It talks about a man caught in between his lady love and his devoted wife and the upheavals in his life due to that forms the basis of this film.

NT and Padmini are studying(!) in the same class and they always have a fight on their hands. But NT is very much in love with Padmini and when they perform in a Dance - Drama competition at Madurai and later move on to Kodaikanal, he expresses the same. Padmini asks him to climb up a peak so that she will consider his love. NT suffers from Agoraphobia (fear of heights) and he feels giddy while climbing up and almost swoons down when Padmini realises the problem and she accepts his love.

Back home, NT has a cousin residing at his house (Murai Penn) played by KRV who takes care of the the entire household works as her parents are no more and NT's mother had also passed away. She is so fond of NT that she would do anything for him. She has a desire to marry him and NT's father (Nagaiah) being her uncle also wants the marriage to take place. But KRV accidentally comes to know of the love between NT - Padmini and changes her mind. Nagaiah asks NT to marry her but he refuses revealing that he is in love with another girl. His father becomes furious and starts looking for another bride groom to marry KRV.

Meanwhile Padmini leaves for her Brother's place. He is the only relative of her and she goes there to obtain his permission. She informs NT that she would be sending a letter on a particular date (Oct 10th). NT waits for her letter. The day comes and letter arrives. Alas! Padmini informs that she is getting married to another person as she could not go against the wishes of her brother. That literally shatters NT who becomes bed ridden.

But what actually happened was Padmini's brother, an Army Major gets killed in a road accident along with his wife and his three children have nobody left to look after other than their aunt Padmini. She decides to renounce her love and take care of the children. So she tells a lie so that NT doesn't come after her.

NT unaware of all these things is very upst and dejected. KRV takes care of him all the time which leads to the unpleasent incident of the bridegroom who comes to see her, accusing her of having a relationship with NT. That makes Nagaiah go wild and when NT realises how much his father and his cousin had suffered because of him decides to marry KRV. Interval

The second half opens and we are told 6 years have passed by. NT is now a big successful businessman settled in Kodai and has a daughter (Roja Ramani) studying in a prestigious school there. Nagesh who was earlier the professor of the College wher NT - Padmini studied is the Principal of the College and Asokan is the Correspondent. Padmini who had put her nephews and niece in a boarding school has now joined in this school as a teacher with the recommendation of Nagesh and she is the class teacher for Roja Ramani. KRV makes her accept to take Private tuition for her daughter and she comes home or taking classes.

Eventually the meet between the old love flames happens and that starts an emotional upheaval in NT and Padmini's lives. The Family life of NT - KRV also takes a beating and the child being a witness to a emotion charged meet between her father and teacher is also physcologically affected. Added to that the correspondent who has an eye on Padmini spells trouble for her by getting her dismissed from service because she has not played ball to him.

Seeing things going out of hand, NT and Padmini decide to meet up and this is overheard by KRV who also decides to leave NT's life as she feels that Padmini should take her rightful place. In a place in the hill where once they expressed their love the old lovers meet up and Padmini asks NT whether he is ready to renounce everything including his wife and daughter and come with her. What NT replies paves the ending of the story. Of course no prizes for guessing. It is within the conventional cultural parmeters but your heart feels for the lead characters.


As for as Sundar character of Iru Malargal is concerned, NT had given out a solid but subdued performance. He portrays two different faces of the character. In the first half he is all agile and brings out a person madly in love with the girl of his liking. Second half shows him as a matured family man and a successful entrepreneur and later when he is torn between the two women, the turmoil he undergoes and how he expresses them!

The slim looking youngster starting of with the majestic Madhavi Pon Mayilal steals your heart. The gait, the pose and the silmisham he indulges in during the song all make you start liking the person. The way he climbs up the hill and his confession of the fear (again he proves he is beyond any hero as for as the image factor is concerned. Remember this was in 1967 when image mattered a lot)
The scene where he meets Padmini in the night at Kodai when he expresses his desire to be with her always, you should see his body language. Again Mannikka Vendukiren brings out the best in him. Cut to Madras, he is the son who is little hesitant to stand before his father and speak. He is a person who is loved by his cousin but she is afraid of him. When his father asks him something he replies and it is not audible to his father. "Enna Sonna-e" , NT " naan enna sonnen " endru varthaiyai mendru muzunguvathakattum, when KRV takes care of everything " Shanthi, en melathan unakku evvallu akkarai" atharkku udane KRV " Athu ungalukku theriyutha Athhan" -nu kettavudan dharmasangadamana oru mugabhavam kattuvar, class!

After refusing to marry KRV, later NT would ask her " en mela unakku viruppama"? She would reply" Enakku viruppam than" . Not expecting an answer like this, he would fumble for words, would not face her and try to say something. Seeing his embarrassment, KRV would say " Neega ennoduiya Mama pillai engiradhanale naan ungalai kaadhalikkanum, kalyanam pannikkanum-nu kattayam illaye". On hearing this his face would change and the happiness would return. Again a class act.

Waiting for the letter on the D-day, NT room-kkum balcony-kkumaga nadappar. Postman varuvathai ethirparthu alaipayum ullathai avar velipaduthum vitham abaram. Letter kaiyil kidaithathum mugathil sirippum santhosamum thandavamada avasara avasaramai letter-i kizhithu padikka arambippar. Dialogue-a illammal andha face konjam konjamaga maaruvathai avar velipaduthuvai paarka vendume,wow! Since what is written is not registering in,he will ask KRV " Indha letter! letter! konjam padi". She would start reading loud and now his reaction , Great!

In the second half presiding over the school function, he would ask KRV to speak and when she delivers a neat speech, the astonishment and wonder that you can see on his face would be so natural. The Maharaja song would bring out the child in him. Once he meets Padmini his body language would undergo a complete change. Especially the scene where he goes to Padmini's house along with Roja Ramani where he would literally hurt her with his outpour is a treat to watch. His face would suddenly undergo a change when he realises his daughter had been watching him and how well he hides it and try to look calm.

Same sort of scene when again he confronts Padmini in the hills and this time Asokan interferes. Incensed by the teasing reamark made by Asokan, he loses his cool and slaps him. Again you can watch a range of expressions criss crossing his face.

Finally thinking that he is talking to KRV, he opens out his heart in his bedroom only to realise that he had been talking to Padmini instead and when she leaves informing him to meet her next day, he finds to his dismay that indeed KRV also had listened to their dialogue and again caught in between, the face again speaks.

To make it short, NT is at his best. Padmini carries out her role well but KRV as the all loving cousin initially and dedicated wife later surprises you with her performance without resorting to her customary melodramatic presentation which later came to be associated with her. Nagesh and Manorama provide the comic relief with Asokan making a brief appearance doing well (After Karnan, Asokan did only 3 films with NT. Kandhan Karunai, Iru Malargal and Uyarnndha Manidhan).

ACT (responsible for the story also), his second film with NT had done a good job. Surprisingly he steers clear of customary cliches. When NT agrees to marry KRV, the scene ends with a nadaswara melam and that's it. Same way when Roja Ramani is introduced, at the end of the scene, NT tells her "Thatha-kku Good night sollittu po", Roja Ramani wishes good night to the photo of grand father hanging on the wall with a garland. Same way in the scene before climax, KRV having asked Padmini to wait in the bedroom goes in to fetch the letter. Meanwhile NT comes in and he opens up thinking he is speaking to KRV. When Padmini runs away, NT finds the old letter written by Padmini and a cup of coffee on the table thus by indicating that KRV had overheard all the conversation. Good work ACT ! When talking about him, I always admire his courage to face competition. Knowing well that this is going to be released along with Ooty Varai Uravu, a rollicking entertainer, he went ahead and released and was rewarded with a 100 days run. (Of course ACT again repeated later this act twice when he again released Engirundho Vandhal [though a Balajee film] along with Sorgam and then released Bharatha Vilas just one week ahead of Raja Raja Chozhan and remember he met with success every time). Another scene where he again stuck to what the story demanded was the scene where NT slaps Asokan. Though anybody would have loved to include a fight there, he clearly avoided. (I remember when I watched it as an elementary school kid during it's first release, I was a bit dissapointed that there was no fight in this scene).

Last but not the least the combo of MSV - Vaalee. Amazing stuff. I am not a well versed in music to go into the nuances of the songs but they are all ever green hits. Again the art of Ventriquilosim had been used in 1967 itself in the song Maharaja oru Maharani song before it was used on a larger scale in Avargal 10 years later. Another interesting info about this song is Shoba Neelakantan who later became Shoba Chandrasekar (Yes, mother of Vijay) had sung for Roja Ramani. Ella paadalkalum then kinnathil thoithu eduthavai.

Madhavi Pon Mayilal

Mannikka Vendukiren

Velli Mani Osaiyile

Maharaja oru Maharani

Kaduval thandha Iru Malargal

Annamitta Kaigalukku (See the writing of Saradha about this song in Vaalee's thread)

It was a pleasure watching this movie and writing about it here.

Gopal.s
27th August 2014, 05:01 AM
Thanks to Murali&Joe in earlier postings.

நடிகர் திலகம் பற்றி மோகன் லால்

(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)

சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக் குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.

சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.

சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.

சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .

அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .

ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார்) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.

இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .

வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை .ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .

நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .

மோகன்லால்

sivaa
27th August 2014, 07:30 AM
அன்பு kcs சார்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

sivaa
27th August 2014, 07:50 AM
சிவாஜியின் சாதனை சிகரங்கள்

தொடர்ச்சி

வருடம் - 1959

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

ஊர் - திருவனந்தபுரம்

2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143


(முன்னைய பதிவொன்றிலிருந்து)
நன்றி முரளி

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image65_zpsf0aab467.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image65_zpsf0aab467.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image64_zps7c03fe42.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image64_zps7c03fe42.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image63_zps3308bb85.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image63_zps3308bb85.jpg.html)

ScottAlise
27th August 2014, 09:11 AM
Dear KC Chandrasekaran Sir,

Wish you many more happy returns

Gopal.s
27th August 2014, 01:31 PM
100 Days Films List

Film Name /

Place Name(s)

(1952-1960)

Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai

(1961-1970)

Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

(1971-1980)

Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai

(1981-1990)
Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai

(1991-1999)

Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa

Murali Srinivas
27th August 2014, 02:12 PM
கோபால்,

இரு மலர்கள் பற்றிய என்னுடைய பதிவை [2007] மீள் பதிவு செய்ததற்கு நன்றி. இரு மலர்கள் பற்றி யார் எப்போது பேசினாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது இங்கே அனைவருக்கும் தெரியும். சென்ற வருடம் [2013 அக்டோபரில்] அதே இரு மலர்கள் பற்றிய என் மீள் பதிவு. அது முதல் பதிவை விட அதிகம் பிடிக்கும். காரணம் அதில் மூழ்கி எழுதியிருப்பேன். அது இதோ.

இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part I

ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.

25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.

மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.

அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.

இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.

பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].

நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.

தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.

இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
27th August 2014, 02:33 PM
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part II

முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்

அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.

அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.

மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?

இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.

ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.

இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.

அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்

பிறந்து வந்தேன் நூறு முறை

மன்னவன் கை சேரும்வரை

தவம் இருந்தேன் கோடி முறை

தேவன் முகம் காணும் வரை

அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!

மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.

அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்

ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா

அலைகள் கொண்டு போனதம்மா

என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்

தலையில் இறைவன் சூடிக் கொண்டான்

தானே அதனை சேர்த்துக் கொண்டான்

குழலில் சூடிய ஒரு மலரும்

கோவில் சேர்ந்த ஒரு மலரும்

என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.

இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.

கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக

என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக

என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம

ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.

அதே போன்று இரண்டாவது சரணத்தில் .

தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்

என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்

என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.

ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.

அன்புடன்

PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்

இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967

எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.

பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.

PS 2: என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.

JamesFague
28th August 2014, 08:54 AM
வாரிசு என்பது விசிட்டிங் கார்ட், உழைப்புதான் ஐடி கார்ட்: விக்ரம் பிரபு பேட்டி!

Vikram Prabhu believes in his hard work
அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் பெரிய இடத்து வாரிசு, விக்ரம் பிரபு, கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும் எந்த கிரீடத்தையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாமல் எளிமையாக இருக்கிறார். வாசலில் வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள், படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும் தயாரிப்பு நிர்வாகி, சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் அம்மா... இத்தனைக்கும் நடுவில் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுகிறார் விக்ரம் பிரபு.

* யாரை பார்த்து இம்ப்ரஸாகி நடிக்க வந்தீர்கள் அப்பாவா? தாத்தாவா?

நடிக்கிற ஆசையே முதலில் இல்லை. அப்படி நான் ஆசைப்பட்டிருந்தால் பத்து வருஷத்துக்கு முன்பே நடிக்க வந்திருக்கணும். அண்ணன் துஷ்யந்தனோடு வந்திருக்க வேண்டும். ஆர்வம் முதல்ல படிப்புல இருந்திச்சு. படிச்சு முடிச்ச பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிச்சப்போ சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு படம் இயக்கலாமுன்னு தோணிச்சு. அப்பாகிட்ட சொன்னேன் "பிடிச்சதை செய். ஆனா முழுசா கத்துகிட்டு செய்" என்றார். அமெரிக்கா போய் டைரக்ஷன் கோர்ஸ் படிச்சேன். திரும்பி வந்து விஷ்ணுவர்த்தன் சார்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன்.

அப்புறம் திடீர்னு நடிக்கணும்னு ஆசை வந்தது. அப்பாகிட்ட சொன்னேன். "நான் யார்கிட்டேயும் சிபாரிசு பண்ண மாட்டேன், நீயே சான்ஸ் தேடிக்கோன்னு சொல்லிட்டார். நானே ஒரு போட்டோ ஷூட் பண்ணி எங்க பி.ஆர்.ஓ டைமண்ட் பாபு சார்கிட்ட கொடுத்தேன். அப்பதான் பிரபு சாலமான் சார் கும்கி படத்துக்கு புதுசா ஒரு ஆள் தேடிக்கிட்டிருந்திருக்கார். அவர்கிட்ட போட்டோ போய் சேர்ந்ததும் வீட்ல என்னை வந்து பார்த்தார். "கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க. ஆனா இது யானையோட கதை ரிஸ்க் இருக்கு"ன்னு சொன்னார். "நடிக்கணும்னு வந்துட்டா புலிகூட வேணாலும் நடிக்க ரெடியா இருக்கணு"ம்னு சொன்னார் அப்பா. இப்படித்தான் கும்கி வாய்ப்பு வந்தது.

* வாரிசுங்ற அடையாளம்தான் சினிமாவுக்கு கொண்டு வந்ததுன்னு சொல்லலாமா?

கண்டிப்பாக, முதல் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு சிவாஜியோட பேரன், பிரபு மகன் என்கிற அடையாளம் ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த படத்துக்கு நான் பட்ட கஷ்டங்கள் உழைப்புதான் அடுத்த படங்களை வாங்கிக் கொடுத்துச்சு. இப்ப வரைக்கும் கொண்டு போய்கிட்டிருக்கு. விக்ரம் பிரபு கேரக்டருக்காக கடுமையாக உழைப்பார்னு சொல்றாங்க பாருங்க அதுதான் என்னோட ஐடி கார்ட். அதை எப்போதும் கையில வச்சிக்குவேன்.

* கும்கி படத்துல யானை பாகனா நடிச்சிட்டு அடுத்த படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாயிட்டீங்களே-?

இப்பவும் நான் என்னை ஆக்ஷன் ஹீரோன்னு நினைத்துக் கொள்வதில்லை. அந்த கதை என்ன கேட்டுச்சோ அதைச் செய்தேன். அரிமா நம்பியும் அப்படித்தான். ஒரு சராசரி இளைஞனோட கோபத்தைத்தான் ரெண்டு படத்துலேயும் காட்டினேன். சினிமாவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தியிருப்பேன் அவ்ளோதான்.

* உங்க நடிப்பு பற்றி அப்பா என்ன சொல்றார்-?

நடிப்பை பாராட்டுவார். கும்கி பட ஷூட்டிங்கப்போ அவரோ அம்மாவோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரலை. நான் படுற கஷ்டத்தை கேள்விப்பட்டு அதை நேர்ல பார்க் அவுங்க விரும்பல படத்தை பார்த்துட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னோட டான்ஸ்ல தான் கொஞ்சம் அவுங்களுக்கு குறை இருந்தது. இப்போ சிகரம் தொடுவில் என்னோட டான்ஸ் பாத்துட்டு அதுலேயும் திருப்தி அடைஞ்சிட்டாங்க.

* வெள்ளைக்கார துரையில் காமெடி பண்றீங்க போல..?

நடிப்பு காட்டியாச்சு, ஆக்ஷன் பண்ணியாச்சு அடுத்து காமெடிதானே. சிகரம்தொடுவில் ஒரு போர்ஷன்ல காமெடி பண்ணியிருக்கேன். வெள்ளைக்கார துரையில் முழுநீள காமெடி. கதையில் காமெடி நிறைய இருந்தாலதான் அந்த படத்தையே ஒத்துக்கிட்டேன். ஒரு வித்தியாசமான விக்ரமை அந்தப் படத்துல பார்க்கலாம். காமெடியிலேயும் ஜெயிச்சாத்தான் என்னை முழு நடிகனாக வீட்டுல ஒத்துக்குவாங்க. மக்களும் ஒத்துக்குவாங்க.

* ஏ.எல்.விஜய் படம் பற்றி...?

இப்பதான் படம் ஆரம்பிச்சிருக்காங்க... கதை உள்ளிட்ட மற்ற விஷயங்களை இயக்குனர்தான் சொல்லணும். இதுவரை நடித்த படங்கள்லேருந்து வித்தியாசமான ஜானர்ல பண்ணற படம். என்னோட லுக்கும் வித்தியாசமாக இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் அதை மட்டும் சொல்லிக்கிறேன்.

* பார்ன் இன் சில்வர்பூன் நீங்க. லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணாம ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கீறங்க?

அன்னை இல்லத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு இல்லையா... அதை தொடர வேண்டாமா? தாத்தாவோட உழைப்பை நினைச்சு பார்த்தா நானெல்லாம் அதுல கால் தூசுக்குகூட வரமாட்டேன்.

விடைபெற்று திரும்பினார் விக்ரம் பிரபு. நடையில் அப்படியே நடிகர் திலகத்தின் சாயல்.

Courtesy: Dinamalar

JamesFague
28th August 2014, 11:34 AM
கம்பீரத்தின் ஒட்டுமொத்த உருவமாய் கணேசர்

Russellbpw
28th August 2014, 04:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps19c37a79.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps19c37a79.jpg.html)

Russellbpw
28th August 2014, 04:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps39eee1bf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps39eee1bf.jpg.html)

Gopal.s
28th August 2014, 07:21 PM
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். கணேசனின் கணேச வணக்கம்.

https://www.youtube.com/watch?v=IWZB-XkYXFU

JamesFague
28th August 2014, 08:09 PM
Enjoy the song from NT's super hit movie Pazhani


http://youtu.be/i7wZg2jW2ag

JamesFague
28th August 2014, 08:12 PM
Fantasic Duet from the Movie Annai Illam. Enjoy the chemistry between NT and Devika


http://youtu.be/UdHkw4ZQo2E

JamesFague
28th August 2014, 08:14 PM
Enjoy the super song from NT's Savale Samali


http://youtu.be/FSdL74sUCNE

JamesFague
28th August 2014, 08:17 PM
Dedicating this song to Mr Murali Sir for his wonderful article on Iru Malargal


http://youtu.be/3iNa9AA81zI

JamesFague
28th August 2014, 08:20 PM
One more for Mr Murali


http://youtu.be/RpgUkozdBpI

JamesFague
28th August 2014, 08:21 PM
Unforgettable Melody from NT's Pesum Deivam.


http://youtu.be/KBeJx7lzzY0

eehaiupehazij
28th August 2014, 09:25 PM
நடிப்புலகின் நிரந்தர மூலவர் நடிகர்திலகத்தின் திரிவழி புகழார்வலர்கள் அனைவருக்கும் முழுமுதற்கடவுள் கணேசரின் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

https://www.youtube.com/watch?v=chZOctKQJQ0

Russellbpw
28th August 2014, 10:11 PM
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/shivaji_zps3e59a7fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/shivaji_zps3e59a7fc.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps01ae1153.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps01ae1153.jpg.html)

Russellbpw
28th August 2014, 10:29 PM
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rajarajachozhan_zpsb8225925.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rajarajachozhan_zpsb8225925.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps9d6e7995.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps9d6e7995.jpg.html)

Russellbpw
28th August 2014, 10:43 PM
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps07521c0d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps07521c0d.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps274bacb6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps274bacb6.jpg.html)

Russellbpw
28th August 2014, 11:00 PM
மற்றவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் அவ்வளவு உருவ ஒற்றுமை உள்ளபோது, இதிகாசத்தில் உள்ள உண்மையான வள்ளல் கர்ணன் இவரை போல தான் இருப்பார் என்பதில் ஏது ஐயம் !

உன் விழிகளை விட அதிக மொழிகள் தெரிந்த ஒரு நடிகன் இந்த புவியில் இருக்க முடியுமா என்ன !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsbb820484.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsbb820484.jpg.html)

Russellbpw
28th August 2014, 11:50 PM
வேலூர் records
அன்றைய கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள்

http://i60.tinypic.com/t9jjic.jpg
http://i62.tinypic.com/ofstjm.jpg


Dear Ramamoorthi Sir,

ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் ஒரு வசூல் ஒப்பீடு !

Appreciate your enthusiasm !

But everybody knows that Rasigar Mandram Bit Notice is not an authenticated (or) Valid Document.

Please publish if you have Newspaper advertisement. Even if you have two separate advertisement it is ok.

ரசிகர் மன்ற நோட்டீஸ் இதைவிட பிரமாதமாக நாமும் தயார் செய்யலாம் !

காலம் மாறிவிட்டது....இதுபோல ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்த ஒரு ரசிகனும் சொந்தமாக அள்ளிவிடமுடியும் !

விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் தரும் பத்திரிகை விளம்பரம் வசூலை பொருத்தவரை ஏற்றுகொள்ளும் ஒரு ஆவண ஆதாரம் என்பது நடுநிலையான மக்களுக்கும், திரியை படிக்கும் புதிய தலைமுறையினருக்கும் இப்போது நன்கு தெரிந்திருக்கும்.

இப்போது கீழே இருக்கும் ஆவணம் பாருங்கள் ! நடுநிலையான தினசரியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் கொடுக்கப்பட்டது.

ஒன்று 1971 இல் வெளிவந்த திரு MGR அவர்கள் நடிப்பில் வந்த "ரிக்க்ஷாகாரன்" திரைப்பட 51 நாள் ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்

மற்றொன்று 1972 இல் வெளிவந்த திரு சிவாஜி அவர்கள் நடிப்பில் வந்த "ராஜா" திரைப்பட 50 ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்

இந்த இரண்டு விளம்பரங்களும் பத்திரிகையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கொடுத்த விளம்பரம் .

இதை பார்த்தால் மக்கள் அனைவரும் கீழ்கண்ட விஷயத்தை உணர்ந்து புரிந்துகொள்ளலாம்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rickshaw_zps29b34524.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rickshaw_zps29b34524.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd0bc8955.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd0bc8955.jpg.html)


"ரிக்க்ஷாகாரன்" திரைப்படம் தேவிபாரடிஸ் திரை அரங்கில் 51 நாட்கள் ஓடி முடிய வசூலான தொகை RS 4,42,688 ( ருபாய் நாலு லட்சத்தி நாற்பத்தி இரண்டு ஆயிரத்தி அறநூற்று என்பத்தி எட்டு )

ஆனால் "ராஜா" திரைப்படமோ அதே தேவிபாரடிஸ் திரை அரங்கில் 50 நாட்கள் மட்டுமே ஓடி முடிய வசூலான தொகை RS 4,64,467.80 ( ருபாய் நாலு லட்சத்தி அறுபத்தி நாலாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு ருபாய் மற்றும் என்பது நயாபைசா )

இந்த இரண்டு விளம்பரங்களையும் பார்க்கும்போது எந்த ஒரு பொதுமக்களும் "ரிக்க்ஷாகாரன்" 51 நாள் ஓடி வசூல் செய்த தொகையை விட "ராஜா" திரைப்படம் 50 நாட்களிலேயே சுமார் RS 21,779.80 (ருபாய் இருபத்தி ஓராயிரத்தி எழுநூற்றி எழுபத்தி ஒன்பது ருபாய் மற்றும் என்பது நயாபைசா ) அதிகம் வசூல் செய்துள்ளது என்பதை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பர ஆதாரம் பார்த்து தெரிந்துகொள்வர்.

இதே விஷயத்தை ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் நாம் அச்சடித்தால் அது எப்படி உண்மையான ஆவணமாகும். அந்த நோடிசில் ஒரு 50,000 அதிகம் கூட யார் வேண்டுமானாலும் தங்கள் அபிமான நடிகரின் பட வசூலை மிகைபடுத்தி காட்டலாம். !

அதனால் தான் ரசிகர் மன்ற நோட்டீஸ் எக்காலத்திலும் ஒரு ஆதார ஆவணம் அல்ல என்று ஞாயம் பேசுவோர் கூறுவார்கள் !

Murali Srinivas
28th August 2014, 11:57 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.

தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 60-களின் இறுதியில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பாக குறைந்த அளவு நிலமும் பம்ப் செட்டும் வைத்திருந்த விவசாயிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இந்த போராட்டங்கள் துவங்கின. நாம் இப்போது கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972-ல் அந்த போராட்டங்கள் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரமடைய துவங்கியது. நாராயணசுவாமி நாயுடு போன்று பிற்காலத்தில் விவசாய சங்க தலைவராக பிரபலமானவர்கள் அந்த 1972 போராட்டதின்போதுதான் தங்களை முன்னணி போராட்ட வீரனாக முன் நிறுத்திக் கொண்டனர். அன்று விவசாயிகள் தலைவராக இருந்தவர் சிவசாமி. ஜூன் முதல் வாரத்தில் (7-ந் தேதி என்று நினைவு) கோவை மாநகரில் மிகப் பெரிய காளை வண்டி போராட்டம் நடத்தினார்கள். முதல் நாளே பல சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வண்டிகளை கொண்டு வந்து இரவோடு இரவாக நகருக்குள்ளே நுழைந்து நகரையே ஆக்கிரமிப்பு செய்த விட்டனர். எந்த அளவிற்கு என்றால் மாவட்ட ஆட்சி தலைவரின் வாகனம் கூட அவரது அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அவர் காரிலிருந்து இறங்கி நடந்தே அலுவலகம் சென்று அன்றைய முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று அங்கே நிலவிய சூழலை பற்றி தகவல் தெரிவித்தார். பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டபப்டவில்லை. நாட்கள் செல்ல செல்ல போராட்டம் கடுமையாக பெருமாநல்லூர் என்ற ஊரில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.

அதே நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியில் ஒரு பனிப் போர் ரூபம் கொண்டு பெரிதாவது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அன்றைய முதல்வர் மு.க.வின் மூத்த மகன் மு.க.முத்துவை நாயகனாக்கி இரட்டை வேடங்கள கொடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிள்ளையோ பிள்ளை என்ற படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாராகி வெளியிடுவதற்கு ரெடியானது. 1971 அக்டோபரில் எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த படம் 1972 ஜூன் மாதம் 23 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முதல் நாள் தேவி பாரடைஸ் அரங்கில் பிரிமியர் ஷோ நடைபெற்றது. அந்த காட்சிக்கு வாலி அவர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு காரை விட்டு கிழே இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது "அனைத்துலக மு.க.முத்து ரசிகர் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பானர்தான். அதை பார்த்துவிட்டு உள்ளே போனவர் மு.க.முத்துவை வாழ்த்திவிட்டு [என்னை எங்க வீட்டு பிள்ளை என்று தமிழக தாய்மார்கள் கூறுவார்கள். முத்து நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற வேண்டும்] படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடுத்த கட்டதிற்கு நகர ஆரம்பித்தபோது அதற்கு ஆதரவாக பெருந்தலைவர் களமிறங்கினார். கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். [1972 ஜூலை 5-ந் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நினைவு]

இதன் நடுவில் ஜூலை 15 அன்று வெளியிடுவதற்காக தர்மம் எங்கே தயாராகிக் கொண்டிருந்தது. சொன்னது போல் ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்தது. பட்டிக்காடா பட்டணமா வெளியான அனைத்து ஊர்களிலும் 50-வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

அன்புடன்

eehaiupehazij
29th August 2014, 04:48 AM
.

.....படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார். by Murali Srinivas

Cloning turned Clowning!

அந்தக்காலகட்ட அரசியல் சதுரங்கத்தில் நடிகர் திரு M.G. ராமச்சந்திரனின் Cloning ஆக திரு.மு.க. முத்து முன்னிலைப்படுத்தப்பட்டதே அவர் வளர்ச்சிக்கு குந்தகமாகிவிட்டது. நல்ல உடற்கட்டும் சிறிது நடிப்புத்திறனும் குரல்வளமும் (like NT's one time play back singer C.S. Jayaraaman, Muthu's uncle) கொண்டிருந்த மு.க. முத்து யாரையும் நகலெடுக்க எண்ணாது build-up தவிர்த்து இப்போதைய அறிவுநிதி மற்றும் உதயநிதி போல தன்வழியில் பயணித்திருந்தால் அவர் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY

JamesFague
29th August 2014, 08:09 AM
Mr RKS

You can include the pose of Tiruvalluvar also on the above. If possible that can be also posted here for the
benefit of the hubbers.

Regards

JamesFague
29th August 2014, 08:10 AM
Intelligence of Tenelai Raman - NT's Superb Movie


http://youtu.be/HIgM-XCrw6g

JamesFague
29th August 2014, 08:13 AM
Enjoy the comedy scene from Tenali Raman



http://youtu.be/5CvSf6--tJ4