PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

JamesFague
29th August 2014, 08:24 AM
Super Scene from the movie School Master


http://youtu.be/q8vxKpQy2RM

JamesFague
29th August 2014, 08:26 AM
Super Acting by NT from the movie Annai Illam.


http://youtu.be/zNE0LicphLM

eehaiupehazij
29th August 2014, 09:35 AM
நடிப்பின் சிகரம் தொட நடிகர் திலகம் என்னும் காலத்தால் கூட மாற்ற இயலாத கௌரவத்தை பெற சிவாஜிகணேசன் எப்படி உழைத்திருக்க வேண்டும் ? நடிப்பின்
பரிணாம பரிமாணங்களை உலகுக்கு அளித்திட அவர்தம் சிந்தனைகள் எப்படியெல்லாம் சிறகடித்துப் பறந்திருக்க வேண்டும்? 'பதறாத காரியம் சிதறாது' என்ற கோட்பாட்டை காலம் தவறாமை என்ற கொள்கையுடன் கடைப்பிடித்ததாலேயே இவ்வுலகம் இருக்கும்வரை வருங்கால நடிப்பு முனைவோருக்கும் நடிகர்திலகத்தின் காவியங்களே சதுர்த்தி கணேசரின் சுழியாகும். வெற்றி தோல்வி மாறிமாறி வரினும் முயற்சி திருவினையாக்கும் என்னும் வள்ளுவப் பெருந்தகை வாக்கு நடிகர்திலகத்திற்கு மட்டுமன்றி இந்த சிறகடிக்கும் குருவிக்கும் பொருந்துகிறதே!

https://www.youtube.com/watch?v=6svAIgEnFvw

குருவியின் உழைப்பில் மனம் பறிகொடுத்த நடிகர்திலகமே தன் வீட்டிலும் வந்து கூடுகட்ட அழைக்கிறாரே !

https://www.youtube.com/watch?v=wgelNLb5YEc

Enjoy NT's inimitable expressions too in this song sequence!

https://www.youtube.com/watch?v=UtlVTv1zkMk


https://www.youtube.com/watch?v=7_wuLvIsnsI

KCSHEKAR
29th August 2014, 10:14 AM
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IWZB-XkYXFU

RAGHAVENDRA
29th August 2014, 11:17 AM
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல கணேசனைப் பிரார்த்திப்போம். கணேசன் இருக்க கவலை ஏன்

Russellbpw
29th August 2014, 11:26 AM
இன்று விநாயக சதுர்த்தி - வீட்டில் முழுமுதற்கடவுள் வினாயகபெருமானை மனதார வேண்டி வணங்கும் நாள்.

கலை உலகை பொறுத்தவரையில் ஒரு முழுமுதற்கடவுள் தான் என்பது உலக திரை உலகே ஒப்புக்கொண்டு பல விருதுகளையும், பரிசுகளையும் கலைகடவுளாம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு படைத்த நாள் !

இந்த நன்நாளில் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மிகபெரிய வெற்றியை பெற்ற ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் மெருகேற்றப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நல்ல உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தை ஒரு சிலர் காழ்புணர்ச்சி காரணம் பொய்யாக கடந்தகாலங்களில் விமர்சித்தாலும், தமிழக மக்களுக்கு இது ஒரு சிறந்த திரைப்படம், மிக சிறந்த வெற்றிமட்டுமலாது வசூலையும் வாரிகுவித்ததை நடுநிலையான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அறிவர், அதை ஒத்துக்கொண்டுள்ளனர் !

ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் மெருகேற்றப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதன் விளம்பரம் சென்னையை தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் வண்ணத்தில் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் வந்துள்ளது. அனைத்து நல்ல உள்ளங்களின் பார்வைக்கும்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc591c325.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc591c325.jpg.html)

JamesFague
29th August 2014, 11:35 AM
Great News RKS. Awaiting for the release.

Russellbpw
29th August 2014, 11:37 AM
தமிழ் திரை உலகை பொருத்தவரை, 1953 முதல் 1987 வரை நடிகர் திலகத்தை வைத்துதான் அதிக அளவில் மற்ற தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் தயாரித்துள்ளனர் அதற்க்கு அடுத்து நடிகர் ஜெய்ஷங்கர்.

அன்று எப்படியோ அதே போல இன்றும் அது தொடர்கின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்யப்படும் அதிக திரைப்படம் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் படங்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போது தமிழ் இனமே பெருமை கொள்ளும் விஷயமாக உள்ளது !

பின்குறிப்பு :
இது ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RRMMD-1_zps14af509b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RRMMD-1_zps14af509b.jpg.html)

RELEASE ADVERTISEMENT

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RajpartRangaduraiPesumpadam1974_zpsd682870b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RajpartRangaduraiPesumpadam1974_zpsd682870b.jpg.ht ml)

Russellbpw
29th August 2014, 11:39 AM
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் வெளியிட்டபோது அதன் வெற்றியை பற்றி வசூல் சாதனையை பற்றி நடுநிலையான பத்திரிகைகளில் படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் கொடுத்த விளம்பரம் மக்கள் மற்றும் இந்த கால தலைமுறையினர் பார்வைக்கு.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rajapart200showsadfw_zps2862675f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rajapart200showsadfw_zps2862675f.jpg.html)

Russellbpw
29th August 2014, 11:47 AM
இந்த கால பாக்ஸ் ஆபீஸ் மட்டுமல்ல...
எந்தகாலத்திலும் பாக்ஸ் ஆபீஸ் என்று ஒன்று இருந்தால்.....
எனது திரைப்படம் தகுந்த முறையில் திரையிடப்படுமாயின்......
அந்த பாக்ஸ் ஆபீஸ் எனது படம் திரையிடுபவருக்கு சொந்தமாகதான் இருக்கும் என்கிற ஒரு CONFIDENCE நம் நடிகர் திலகத்தின் கண்களில் தெரிகிறது....!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Rajapart1_zps77e43139.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Rajapart1_zps77e43139.jpg.html)

Russellbpw
29th August 2014, 11:51 AM
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் பற்றி நடுநிலையான நாளேடு கல்கி யில் வந்த திரை விமர்சனம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc591c325.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc591c325.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RRKalkiReview-1_zpse2f7f3b8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RRKalkiReview-1_zpse2f7f3b8.jpg.html)

Russellbpw
29th August 2014, 11:55 AM
ஆனந்த விகடனில் ராஜபார்ட் ரங்கதுரை திரை விமர்சனம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc591c325.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc591c325.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RRAVReview-1_zps1b358ec8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RRAVReview-1_zps1b358ec8.jpg.html)

Russellbpw
29th August 2014, 12:31 PM
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு குஹநாதன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்கள் வசூலில் மிகபெரிய வெற்றி பெற்றுகொண்டிருப்பதை கூறும், நடிகர் திலகத்தை வைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் படம் செய்ததை நினைவு கூறுகிறார். மனம் திறந்த பேட்டி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps680ae84c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps680ae84c.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc591c325.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc591c325.jpg.html)

JamesFague
29th August 2014, 01:59 PM
Real Movie. Real Winner. Watch NT's Super Duper Hit Evergreen Movie Karnan in Raj TV. Now showing.

Dont miss it.

JamesFague
29th August 2014, 02:05 PM
Super Hit Songs from Rajapart Rangadurai


http://youtu.be/i6UeorX-aVo

JamesFague
29th August 2014, 02:06 PM
http://youtu.be/B_b8B8xYjEE

JamesFague
29th August 2014, 02:08 PM
http://youtu.be/XjZP2reKBlU

JamesFague
29th August 2014, 02:08 PM
http://youtu.be/GkxRC8ikSc4

JamesFague
29th August 2014, 02:12 PM
http://youtu.be/mUs_QNedF3s

JamesFague
29th August 2014, 02:20 PM
ஓஒரு பாடலிலும் அவரது முக பாகவனைகளை பாருங்கள். வித்தியாசத்தை யாரை போல் யாரும் கட்ட முடியுமா. அந்த அம்மம்மா பாடலில் எத்தனை உணர்ச்சிமிகு பாவங்கள். இவர் தான் கலை கடவுள்

JamesFague
29th August 2014, 02:23 PM
Enjoy the Super Scene from Rajapart Rangadurai



http://youtu.be/psOZW2_pm_g

eehaiupehazij
29th August 2014, 03:29 PM
தமிழ்த்திரையுலகில் பிரம்மாண்டத்தின் உச்சம் 'கர்ணன்' திரைக்காவியத்தை ஒளிபரப்பி மனம் நெகிழச்செய்த ராஜ் tv மற்றும் காலம் கடந்தும் பக்திமணம் பரப்பும் 'திருவிளையாடல்' திரையோவியத்தைக் கண்ணுறச்செய்து மனம் மகிழச்செய்த வசந்த் tvக்கும் விநாயக சதுர்த்தி நன்னாளில் இதயம் நிறைந்த நன்றிகளை நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் கருத்துப்பரிமாற்றம் செய்யும் மேன்மைமிக்க எங்கள் வளர்திரி வாயிலாகத் தெரிவிக்கிறோம்!

Thiruvilayaadal

https://www.youtube.com/watch?v=ozgQLP3o6gY

karnan

https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

Russellbpw
29th August 2014, 03:34 PM
2012இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த இதிகாச காவியமான கர்ணன் திரைப்படத்தால் கிட்டத்தட்ட 3.5 Cr நிகர லாபம் சம்பாதித்த திவ்யா பிலிம் நிறுவனம் மட்டும் அல்ல.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/IMG-8.jpg.html)

கர்ணன் திரைப்படத்தின் நிரந்தர காப்புரிமை வைத்துள்ள RAJ TV நிறுவனமும்தான்.

RAJ TV நிறுவனத்தின் பங்கு சுமார் 3 மடங்கு மேல் கர்ணன் வெளியீட்டால் வர்த்தகத்தில் அதிகரித்து லாபத்தை திரைப்படம் வெளிவந்த 10 நாட்களுக்குள் இவர்களுக்கு கொடுத்துள்ளது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsdefdbae6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsdefdbae6.jpg.html)

Russellbpw
29th August 2014, 03:54 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/malaimalarkovai270312fw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/malaimalarkovai270312fw.jpg.html)

Russellbpw
29th August 2014, 04:05 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KARNAN25THDAYAD.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/KARNAN25THDAYAD.jpg.html)

Russellbpw
29th August 2014, 04:12 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi50thdayad.jpg (http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi50thdayad.jpg)

JamesFague
29th August 2014, 05:17 PM
Enjoy the super scenes from the movie Baktha Tukkaram



http://youtu.be/N4BpZfujEyQ

JamesFague
29th August 2014, 05:31 PM
This is the one scene where the performance of NT at his best


http://youtu.be/8PljHuFQ6vk

JamesFague
29th August 2014, 07:30 PM
Enjoy the emotional scene from Vietnam Veedu


http://youtu.be/BAQmk-MKt7w

JamesFague
29th August 2014, 07:33 PM
What a performance by NT in Thanga Pathakkam. God's gift to Tamil Nadu. What an actor.


http://youtu.be/GwMq6tC2nhI

JamesFague
29th August 2014, 07:36 PM
Energetic acting by NT and Kannamba from the movie Kathavarayan


http://youtu.be/ynlD1XE20vY

JamesFague
29th August 2014, 07:43 PM
Best scene in the history of Indian Cinema. Enjoy the super & fantastic acting by NT from Vasantha Maligai


http://youtu.be/F-agnXmQg7E

joe
29th August 2014, 09:51 PM
மலையாளிகள் பலர் வெற்றிகரமான இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சியிருக்கிறார்கள் . அது போல தமிழர்கள் மலையாள சினிமாவில் இயக்குநர்களாக பெரிதாக பரிமளித்ததாக தெரியவில்லை .. மோகன் லால் நடிப்பில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் முன்னாள் இம்மன்ற உறுப்பினருமான நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கிய 'பெருச்சாளி' இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிகிறது . நண்பருக்கு வாழ்த்துகள் !

eehaiupehazij
30th August 2014, 09:25 AM
back projection scene ஆக இருந்தாலும் அசத்துகிறார் நடிகர்திலகம்! இந்த உடற்கட்டை அப்படியே காப்பாற்றியிருந்தால் இன்னும் வேகமான சண்டைக்காட்சிகளை நாம் கண்டு ரசித்து மகிழ்ந்திருக்கக் கூடும்!

https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8

https://www.youtube.com/watch?v=YCcymIVgvf4

https://www.youtube.com/watch?v=KjE_NDePJGw

https://www.youtube.com/watch?v=52uOR5JUp10

https://www.youtube.com/watch?v=AYa0fzK9lZ8

eehaiupehazij
30th August 2014, 10:37 AM
Enjoy the 'dress sense' of NT in his movies.

https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

eehaiupehazij
30th August 2014, 03:12 PM
Get submerged by the flood of acting when NT sings to physically challenged children

https://www.youtube.com/watch?v=f2gQqwbeJRM

https://www.youtube.com/watch?v=vXQV42dogkQ

https://www.youtube.com/watch?v=NnOPdx7Gn24

JamesFague
30th August 2014, 06:01 PM
What a terrific dance movement by NT from Pattikada Pattanama. Still the highest grosser in the history of black & white movie.



http://youtu.be/YfcTQzxzgYs

JamesFague
30th August 2014, 06:04 PM
Now the western movement of NT from the same movie.


http://youtu.be/HkXXY_m6EIY

JamesFague
30th August 2014, 06:08 PM
One movie. Three different steps by NT. Only NT can do and show the variation.


http://youtu.be/WngSPSrIRJM

JamesFague
30th August 2014, 06:13 PM
The famous Silambam fight by NT from Pattikada Pattanama


http://youtu.be/PKTdBPeueH8

JamesFague
30th August 2014, 06:30 PM
Majestic Dance Movement by NT from the movie En Asa Rasave


http://youtu.be/yUE8PlGvuJs

JamesFague
30th August 2014, 06:36 PM
One more western dance by NT from Satya Sundaram.


http://youtu.be/t82e1Ype3-w

JamesFague
30th August 2014, 06:43 PM
Fantastic Dance Movement by NT from Kizhvanam Sivakkum


http://youtu.be/Rmhx_FiOMfQ

JamesFague
30th August 2014, 06:49 PM
Looks smarter than Vijay. Enjoy the dance movement of NT from Once More.


http://youtu.be/XvNOufo3bHo

JamesFague
30th August 2014, 06:55 PM
One more dance movement by NT. Enjoy the song with dance of one & only NT.


http://youtu.be/BJTfWIfKORU

JamesFague
30th August 2014, 07:25 PM
Kana kann Kodi Vendum Indha Jodiyai Parka. What a style and Smart NT. Enjoy the melody from Maragatham


http://youtu.be/jJtEEZ_g6Tk

JamesFague
30th August 2014, 07:32 PM
Super Duet song from NT's Maragatham with Padmini. What a song. The answer for Chemistry lies in this song.



http://youtu.be/z7110AGgpb0

JamesFague
30th August 2014, 07:37 PM
Lovely Pair of NT and Padmini. Enjoy the song from Thanga Padumai. It is to be noted that minting money for the distributor during re run.

The rating of Kalignar TV has gone up during this movie telecast.


http://youtu.be/Ll-yDdgCHm0

Murali Srinivas
30th August 2014, 07:38 PM
Dear Vasu and Senthil Sir,

I have said this earlier and I am again repeating this. Kindly avoid over usage of uploading videos in this thread. The reasons are manifold.

* Putting up 4,5 Videos in a single page slows down the speed of the thread and leads to hanging of pages.

* It took me 15 minutes for opening he thread itself.

* If Broadband connection can be like this imagine somebody using a dial up connection.

* People come to NT thread for reading and not for seeing.

* If people wan to watch NT songs they would in all probability go to You tube rather than coming here.

* Another hard fact is most of the readers coming here read this thread from their office where anyhow the videos would have been blocked by firewalls.

* So it neither serves the purpose nor it reaches the intended audience.

* Not that I am totally against videos. Definitely not. Videos can be uploaded but let us not overdo it.

Hope both of you or for that matter anybody in the habit of uploading videos will take this in the right spirit and cooperate for the smooth functioning of the thread.

Thanks for your understanding.

Regards

JamesFague
30th August 2014, 07:43 PM
Unbeatable pair of NT and Padmini. Enjoy the A M Raja song from Ethirparadathu.


http://youtu.be/ioWLx2jyCD4

JamesFague
30th August 2014, 07:48 PM
Style King NT with Padmini from the Movie Punar Jenmam.


http://youtu.be/Z8f3IAZ3GY0

eehaiupehazij
30th August 2014, 10:21 PM
Dear Vasu and Senthil Sir,

I have said this earlier and I am again repeating this. Kindly avoid over usage of uploading videos in this thread. The reasons are manifold.

* Putting up 4,5 Videos in a single page slows down the speed of the thread and leads to hanging of pages.

*
Thanks for your understanding.

Regards

I understand Murali sir. I limit only to indicating the URL and not the direct video hereafter. Once again thank you for informing

senthil

eehaiupehazij
30th August 2014, 10:39 PM
In Kalaivaanar NSK memory: 30.08.2014

https://i.ytimg.com/vi/_wa98RDxLXY/mqdefault.jpg

enjoy this hilarious and thought provoking song for this URL going to You Tube site, as desired by the moderator.

sivaa
31st August 2014, 10:38 AM
நடிகர் திலகம் திரைப்பட உலகில் இருந்தவரை
அது ஒரு பொற்காலம்

நடிப்பை பொறுத்தவரை அவர் ஒரு சுயம்பு

திரை உலகில் இருந்தவரை தான் உண்டு
தன் நடிப்பு உண்டு என்று மட்டும் இருந்துவிட்டு போய்விட்டார்

அப்படி இருந்தும் அவரது படங்கள் செய்த சாதனைகள்
அளப்பரியது உச்சத்தை தொட்டவை

தனது சிறந்த நடிப்போடு மட்டும் கவனத்தை
செலுத்தாமல் ஏனைய விடயங்களிலும்
கவனம் செலுத்தியிருந்தால்.....................

என்ன நடந்திருக்கும்?

வரும்........

Russellbpw
31st August 2014, 01:59 PM
இப்போது KTV யில் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற திரைக்காவியம் தில்லான மோகனம்பாள் ஒளிபரபாகிகொண்டிருக்கிறது.

தில்லான மோகனம்பாள் பெயரே சொல்லும் இது ஒரு கதாநாயகி சம்பந்தப்பட்ட, HEROINE ORIENTED திரைப்படம் என்று.

நடிகர் திலகம் அவர்கள் இதில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக சிக்கல் சண்முகம் என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

நல்ல கதாபாத்திரங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே ஒரு அடிமட்ட மனிதன் வரை என்றும் கொண்டுசெல்லபட்டுள்ளது. அவர் நடித்தால் மட்டுமே பெரும்பான்மையாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் !
அதற்க்கு காரணம் அந்தளவிற்கு அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவதுதான்.

நடிப்பை பற்றி ஒரு ABCD கூட தெரியாதவர்கள் வேண்டுமானால் அவருடைய நடிப்பை "செயற்கை" என்று வருணிப்பார்கள். அப்படி "செயற்கையாக" இருந்தாலும் அந்த நடிப்பை நடிகர் திலகம் தவிர எவர் செய்தாலும் மக்கள் அவர்களுக்கு "பெ பெ பெ " காட்டியதுண்டு.

"இயற்கை" நடிப்பு என்று வீண் ஜம்பம் அடிப்பவர்கள் கூட அப்படி இயற்கையான நடிப்பை வெளிபடுத்துவதாக நினைத்து நடிக்கும் காட்சிகள் எந்தளவிற்கு அவர்களுக்கு அவர்களே மானியம் விட்டுகொள்வதுபோல "இயற்கையாக" அமைந்தன என்பதை அப்படி கூறப்பட்ட படங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்ப்பை பார்த்தாலே தெரியும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PesumPadamAugust1968_zpsa4a147f4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PesumPadamAugust1968_zpsa4a147f4.jpg.html)

Russellbpw
31st August 2014, 02:03 PM
தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வர கலைஞராக நம் கலை கடவுள்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/TM2_zps11bd698e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/TM2_zps11bd698e.jpg.html)

Russellbpw
31st August 2014, 02:21 PM
வராத விஷயத்தை "கொள்கை" என்ற பெயரால் கொள்கைக்கு பின்னால் நின்றுகொண்டு நடிகர் திலகம் சவாலான கதாபாத்திரத்தை நடிக்க பயந்து ஒதுங்கியது கிடையாது ! நடிகன் என்பவன் எந்த கதாபாத்திரமானாலும் அதை சவால் விடுத்து எடுத்து செய்யவேண்டும். அப்படி ஒரு துணிச்சல் மிக்க நடிகர் தமிழ் திரை உலகம் கண்டது 1952 முதல்தான் !

ஆம் நடிகர் திலகம் வந்ததற்கு பிறகுதான் தமிழ் திரை உலகம் கதாபாத்திரங்களை தேடி பிடித்து அதை நடிகர் திலகத்தால் மட்டுமே நடிக்க முடியும் என்று நடிகர் திலகத்தை மட்டுமே அப்படி சவாலான கதாபாத்திரங்களை ஏற்க்க வேண்டினார்கள். நடிகர் திலகமும் ஒத்துழைத்தார்....அதன் பலன்...தமிழ் திரைஉலகம் இருண்ட, வறண்ட காலத்திலிருந்து மீண்டு பொற்காலம் கண்டது !

நடிகர் திலகம் அவர்கள் நாதஸ்வரம் வாசித்த பின்னணியை யார் திரைபடத்திர்க்காக வாசித்தார்களோ அவர்களே அதை பற்றி கூறியுள்ளதை படித்து பாருங்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4169a_zps10ead49c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4169a_zps10ead49c.jpg.html)

Russellbpw
31st August 2014, 02:23 PM
திரைக்கு பின்னால் நாதஸ்வரம் வாசித்த வித்வான் திரையில் நாதஸ்வரம் வாசித்த வித்வானை பற்றி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4136a_zps00d466dc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4136a_zps00d466dc.jpg.html)

Russellbpw
31st August 2014, 02:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4137a_zps0041d6d4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4137a_zps0041d6d4.jpg.html)

Russellbpw
31st August 2014, 02:30 PM
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல நடிகர் திலகத்திற்காக வாசித்த பிறகு அவருடன் சேர்ந்தபிறகு, தில்லானா மோகனம்பாள் திரைக்கு வந்து மிகபெரிய வெற்றி பெற்றபிறகு இந்த இசை கலைஞர்கள் உலகபுகழ் அடைந்ததை அவர்களே பெருமையுடன் குறிபிட்டுள்ள பத்திகள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4138a_zps8c25d544.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4138a_zps8c25d544.jpg.html)

Russellbpw
31st August 2014, 07:28 PM
1968-ல் ஏவி.எம். தயாரிப்பான "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிவாஜியின் மகன் வேடம். உயிரே போனாலும் பொய் சொல்லாத ஒரு அப்பாவி இளைஞனாக நடித்தேன்.

ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, "பூலரங்குடு'' என்ற தெலுங்குப்படத்தைப் போட்டுக் காட்டினார். அப்படத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும், சோபன்பாபு இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

சோபன்பாபு வேடத்தை எனக்குத் தருவதாக எம்.ஜி.ஆர். சொன்னார். "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

உயர்ந்த மனிதன் படத்தின் உச்சகட்ட காட்சி-பொய்யே பேசாத - தவறே செய்யாத சிவகுமாரை, சிவாஜி சந்தேகத்தின் பேரில் அடி அடி என்று அடித்து விரட்டி விடுவார். இறந்து போன தாயாரை (வாணிஸ்ரீ) நினைத்து அழுதுகொண்டே ரோட்டில் நடந்து வருவார், சிவகுமார்.

அப்போது, தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும். தீப்பிழம்புக்குள் தாயாரின் உருவம் சிவகுமாருக்குத் தெரியும். "ஊரே உன்னை வெறுத்தாலும், உனக்காக நான் இருக்கிறேன். வாப்பா, வா!'' என்று அழைப்பார்.

"அம்மா... அம்மா...!'' என்றபடி, தீக்குள் நுழைந்து விடுவார், சிவகுமார்.

இதற்கிடையே, சிவகுமார் தன் மகன் என்பது சிவாஜிக்கு தெரிந்து விடும். மகனைத் தேடி ஓடி வருவார். தீக்குள் புகுந்து விட்ட சிவகுமாரை காப்பாற்ற அவரும் தீக்குள் நுழைந்து விடுவார். இந்த "கிளைமாக்ஸ்'' காட்சியை படமாக்க 6 நாட்கள் ஆயிற்று.

"உயர்ந்த மனிதன்'' தரத்தில் சிறந்த படமாகவும், வசூலில் வெற்றிப்படமாகவும் விளங்கியது.

உயர்ந்த மனிதனில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் பாரதி.

Subramaniam Ramajayam
1st September 2014, 11:10 AM
JUST TO SATISFY A SECTION OF PEOPLE MR CHOKALINGAM HAS MADE AN UNWANTED SARCASTIC STATEMENT ABOUT KARNAN WHICH CAN NOT BE DIGESTED MOT ONLY BY SIVAJI FANS BUT ALSO GENERAL PUBLIC AND PRESSMEDIA VERY WELL.
all power mongers and jalra people. definitely god will not tolerate this people.

joe
1st September 2014, 09:07 PM
MR CHOKALINGAM HAS MADE AN UNWANTED SARCASTIC STATEMENT ABOUT KARNAN

அப்படி என்ன சொன்னாரு ?
அவர் ஒரு வியாபாரி .. கர்ணன் பட வெளியீட்டின் போது அவரை தலையில் தூக்கி வச்சு ஆடியிருக்க வேண்டியதில்லை ..இப்போது என்னென்ன நிர்ப்பந்தமோ யார் கண்டா ?

Gopal.s
1st September 2014, 09:17 PM
அப்படி என்ன சொன்னாரு ?
அவர் ஒரு வியாபாரி .. கர்ணன் பட வெளியீட்டின் போது அவரை தலையில் தூக்கி வச்சு ஆடியிருக்க வேண்டியதில்லை ..இப்போது என்னென்ன நிர்ப்பந்தமோ யார் கண்டா ?
அவர் ஒரு சாமர்த்தியமான வியாபாரியாக கூட நடந்து கொள்ளவில்லையே? தனக்கு பணமும் ,புகழும் தந்ததை எந்த வியாபாரியாவது மறப்பானா?கலி காலம்.

Murali Srinivas
1st September 2014, 11:21 PM
ஒரு தவறான புரிதலின் விளைவே இந்த எதிர் வினைகள் என்றே எனக்குப் படுகிறது. சொக்கலிங்கம் கர்ணன் படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் restoration செய்த விதத்தைதான் ஒப்பீடு செய்திருக்கிறார் என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன். இரண்டு படங்களையும் re-master செய்தபோது வந்த result-ஐ எடுத்துப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைத்த technical success rate அதிகம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய ஒப்பிடு அல்ல அது. இந்த கட்டுரையை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் டேனியல் திம்மையாவின் தெளிவற்ற வரிகளால் விளைந்த குழப்பம் இது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத(?) இந்த நிருபர் தமிழில் மட்டுமே பேசக்கூடிய சொக்கலிங்கத்தின் பேச்சை அதில் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

சொக்கலிங்கத்தின் வக்கீலாக இதை இங்கே விளக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த பத்திரிக்கை கட்டுரை இங்கே பலரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது அதன் காரணமாக பதிவிடப்படும் எதிர் வினைகள் மேலும் குழப்பத்தையும் தேவையற்ற சர்ச்சைகளையும் இந்த திரியில் ஏற்படுத்தும் என்பதனால் அதை தவிர்ப்பதற்காகவே இந்த விளக்கம்.

Let us give the benefit of doubt to Chokkalingam in this regard!

அன்புடன்

Murali Srinivas
1st September 2014, 11:47 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தர்மம் எங்கே திரைப்படம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். தெய்வமகன் வெளியாகி மூன்று வருட இடைவெளிக்கு பின் சாந்தி பிலிம்ஸ் தயாரித்த படம். அதே நாயகி அதே வில்லன் அதே இயக்குனர் என்ற combination. அதையெல்லாம் விட ஒரு period பிலிம் என்பது ஒரு எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. படத்திற்கு வந்த விளம்பரங்கள்.பத்திரிக்கைகளில் வெளியான ஸ்டில்ஸ் அதிலும் மதி ஒளி தர்மம் எங்கே சிறப்பு மலராக வெளியிட்ட இதழில் அச்சாகியிருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டியிருந்தன.

எல்லா இடங்களிலும் இதை பற்றிய பேச்சு. அந்த கல்வியாண்டில் ஸ்கூல் மாறி விட்ட பழைய ஸ்கூல் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் வீட்டிற்கு சென்றால் அங்கே அவனது அண்ணன் தர்மம் எங்கே பற்றி எதிர்பார்ப்போடு பேசுகிறான். நாங்கள் மட்டுமல்ல பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் வேலை செய்தது. அன்றைய தினம் திண்டுக்கல் ரோடு, மேலமாசி வீதி போன்ற இடங்களில் பூட்டிக் கிடந்த கடைகளை திறக்க சொல்லி ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களை மிரட்டியதை நானே நேரில் பார்த்தேன். போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினால் குண்டுகள் பாயாமல் பூமாரியா பெய்யும் போன்ற சில கமன்ட்கள் ஆளும் கட்சியின் முச்சிய தரப்பினரிடமிருந்து வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாக தெரிய ஆரம்பித்தது. அதுதான் பொது மக்கள் ஆளும் கட்சியின் மேல் கோவம் கொள்ள ஆரம்பித்து விட்டான்ர் என்ற உண்மை.

அறிவித்தபடியே தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி சனிக்கிழமை அன்று வெளியானது. மதுரையில் ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். ரிலீசிற்கு முதல் நாளே தேவியில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. படத்தைப் பற்றிய செய்திகளும் தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் படங்கள் வீறு நடை போட்டு புதிய சாதனைகள் படைப்பதையும் அங்கே விவாதிக்கபட்டுக் கொண்டிருந்தன.

ரிலீசன்று முழு பக்க விளம்பரம். காலையில் பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் ஸ்கூல் இருந்த காரணத்தினால் போக முடியவில்லை. வழக்கம் போல் என் கசின் அவன் ஓபனிங் ஷோ பார்பதற்கு ஏற்பாடு செய்து விட்டான். என்னை மாலைக்காட்சிக்கு கூட்டிப் போவதாக சொல்லியிருந்தான். அப்போது நான் படித்திருந்த ஸ்கூல் சனிக்கிழமைகளிலும் புல் ஸ்கூல். ஸ்கூல் விட்டு வந்தவுடன் போய் விடலாம். மாலை 6.30 மணிக்குதானே ஷோ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூல் போனேன். அங்கே போனாலும் மனதில் படம் பற்றிய நினைவுகளே சுற்றி சுற்றி வந்தன. மாலை வேக வேகமாக வீட்டிற்கு வருகிறேன். என் கஸினை காணோம். வீட்டில் கேட்டால் வெளியில் போயிருக்கிறான் என்று சொன்னார்கள். காத்திருந்து காத்திருந்து பார்த்தேன். அவன் வரவில்லை. அதுவரை படத்தைப் பற்றிய ரிப்போர்ட்-ம் கேட்க முடியவில்லை. இரவு 9.30 மணிக்கு வந்தான். படம் எப்படி இருக்கு? ரிப்போர்ட் எப்படி? ஓபனிங் ஷோ போனியா? ஈவ்னிங் ஷோ போகலாம்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே? என்று கேள்விகளால் அவனை அரித்து எடுத்து விட்டேன்! படம் நல்லா இருக்கு. மத்ததை அப்புறம் சொல்லுறேன் என்றான். தாத்தா வீட்டில் இருந்தார் ஆகவே நிறைய பேச முடியாது.

மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதற்காக வெளியே செல்கிறோம். முதலில் நகை கடை பஜார் என்றழைக்கப்படும் தெற்காவணி மூல வீதி சென்றோம். தெரு முழுக்க நகைக் கடைகள் நிறைந்து இருக்கும். அன்றைய நாளில் ஞாயிறன்று நகைக் கடைகள் கிடையாது. ஆகவே அங்கே ஞாயிறு வாசக சாலை செயலபடும். இது சிவாஜி ரசிகர்களால் நடத்தப்படுவது. அங்கே சந்தித்த சில ரசிகர்கள் படத்தைப் பற்றியும் முதல் நாள் ஓபனிங் ஷோவில் நடந்த அலப்பரை பற்றியும் பேசினார்கள். அங்கிருந்து மேலமாசி வீதி வாசக சாலைக்கு செல்கிறோம். அங்கேயும் அதே நிலை. இறுதியாக டவுன்ஹால் ரோடு தானப்ப முதலி தெரு சந்திப்பில் இயங்கி வந்த லால் பகதூர் சாஸ்திரி மன்றம் [உட்கிளை சிவாஜி மன்றம்] சென்றோம். அங்கே சென்றபோதுதான் படத்திற்கு முதல் நாள் வந்த கூட்டம் பற்றி தெரிந்தது. அது மட்டுமல்ல அன்று காலையில் தேவி டாக்கீஸ் சென்றிருந்த ரசிகர் அங்கே வந்து கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று 5 காட்சிகள் போட்டு விட்டார்கள். காலையில் 9.15 மணிக்கு ஷோ ஆரம்பித்து விட்டது என்றார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மந்திரித்து விட்டது போல் ஆகி விட்டது. எப்படியும் அன்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. இதற்கு நடுவில் கசின் ஓபனிங் ஷோ தவிர முதல் நாள் மாலைக் காட்சியும் பார்த்த விஷயம் வெளியில் வந்து விட்டது. எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக மாலை 5.30 மணிக்கே படம் போடப் போகிறார்கள் என்பதனால் நான் கிளம்பி விட்டேன் என்றான்.

வீட்டிற்கு போனவுடன் மாலைக் காட்சி போவதற்கு அடி போட ஆரம்பித்து விட்டேன். ஆனால் அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் படத்திற்கு பயங்கர கூட்டம் என்றும் போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள் என்ற செய்தியையும் எனது இளைய மாமன் என் தாயாரிடம் சொல்லி விட எனக்கு முட்டுக்கட்டை பலமானது. எந்த பிரச்சனையுமில்லை. எந்த வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் சென்று வருகிறோம். வேண்டுமென்றால் மாமா எங்களுக்கு துணையாக வரட்டும் என்று கேட்டு அந்த நிபந்தனையின் பேரில் அனுமதி கிடைத்தது. நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்ப இப்பவே எதற்கு என்று மாமா கேட்க இப்போது சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும் என்று நாங்கள் சொல்ல அப்படியானால் நீங்க இரண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அங்கே வந்துர்றேன் என்றார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!

(தொடரும்)

அன்புடன்

sivaa
2nd September 2014, 03:53 AM
சிவாஜியின் மறுபெயர் கம்பீரம்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image66_zps4c2a04de.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image66_zps4c2a04de.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image67_zps6842a469.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image67_zps6842a469.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image68_zps83fa0035.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image68_zps83fa0035.jpg.html)

நன்றி முகவரி

(கனடாவில் இருந்து வெளிவரும்
முகவரி இதழ் அதனது
2014 செப்ரம்பர் மாத பதிப்பில்
பிரசுரித்த கட்டுரை)

Russellbpw
2nd September 2014, 10:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsaa1043e0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsaa1043e0.jpg.html)

மேலே கூறப்பட்டுள்ள விஷயம் எந்த நூற்றாண்டில் நடந்ததென்று தெரியவில்லை !

எந்த விதத்தில், எப்படி, எங்கு ATLEAST ஏதேனும் ஒரு சென்டரில் இந்த விஷயம் நடந்தது என்பதை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!

இதை பார்க்கும்போது...வடிவேல் கூறுவாரே ஒரு திரைப்படத்தில்...ஏ....நல்லா பாத்துக்குங்கப்பா....நானும் ரவுடி..நானும் ரவுடி...என்று....அந்த காட்சிதான் ஞ்யபகதிர்க்கு வருகிறது !

வலுக்கட்டாயமாக உருவாக்கப்படும் தடயங்கள், ஆவணங்களை பார்த்தால் ...இந்த காட்சியும் ஞாபகதிற்கு வருகிறது..!

http://www.youtube.com/watch?v=owfD-Tej1dA

KCSHEKAR
2nd September 2014, 11:01 AM
ஒரு தவறான புரிதலின் விளைவே இந்த எதிர் வினைகள் என்றே எனக்குப் படுகிறது. சொக்கலிங்கம் கர்ணன் படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் restoration செய்த விதத்தைதான் ஒப்பீடு செய்திருக்கிறார் என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன். இரண்டு படங்களையும் re-master செய்தபோது வந்த result-ஐ எடுத்துப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைத்த technical success rate அதிகம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய ஒப்பிடு அல்ல அது. இந்த கட்டுரையை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் டேனியல் திம்மையாவின் தெளிவற்ற வரிகளால் விளைந்த குழப்பம் இது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத(?) இந்த நிருபர் தமிழில் மட்டுமே பேசக்கூடிய சொக்கலிங்கத்தின் பேச்சை அதில் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
Let us give the benefit of doubt to Chokkalingam in this regard!
அன்புடன்
திரு.சொக்கலிங்கமும் இதுமாதிரிதான் விளக்கம் தெரிவித்து E -Mail அனுப்பியிருக்கிறார். அதே பேட்டியில் தான் ஒரு சிவாஜி ரசிகன் என்று சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IndianExpress1Sep2014_zps4bb747a5.png (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IndianExpress1Sep2014_zps4bb747a5.png.html)

Gopal.s
2nd September 2014, 11:10 AM
Murali ,

If this is true,Ask chokkalingam to make amends with the report with clarification. Let them regret. Anycase, People will know the difference in Quality ,Class and Truth.

JamesFague
2nd September 2014, 12:00 PM
உண்மை உலகிர்க்கு தெரியும் எது உண்மையான்ன வெற்றி எது போலியான வெற்றி ஒட்டிய படம் எது ஓடிய படம் எது என்று.

JamesFague
2nd September 2014, 01:03 PM
From the earlier posting of Mr Partha Sarathy


நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.

இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.

சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!

இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.

இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.

முதலில் வாயசைப்பு:-

“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.

அடுத்தது, முக பாவம்:-

பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!

இப்போது, மேளம் தட்டும் அழகு.

பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.

ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).

Russellbpw
2nd September 2014, 01:36 PM
உண்மை உலகிர்க்கு தெரியும் ஒட்டிய படம் எது ஓடிய படம் எது என்று.

Dear Sir,

Even, it is ok about Whether the film is made to run or the film on its own capacity runs. It is business and equally a way to keep up the Prestige.

But providing a wrong projection comparing Karnan and bringing deliberately a wrong information is not the right ethics.

RKS

Subramaniam Ramajayam
2nd September 2014, 05:39 PM
YOU ARE VERY WELL CORRECT. wrong projection of rerelease KARNAN and talking bad of NT MANNIKKA MUDIYATHA KUTRAM. Our fate all the produces who earns hell lot money
finally behave like this always NETRUM INDRUM UPCORSE MAY BE TOMORROW ALSO. That is being witnessed elders like me with naked yes.
everyone who talked bad about NT pidid the penalties and we should not curse mr chokalingam personally as he is a good friend of mine.

Russellbpw
2nd September 2014, 09:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/EVshootingnewsBommai01fw_zpse00f7ec4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/EVshootingnewsBommai01fw_zpse00f7ec4.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/EVshootingnewsBommai02fw_zps0f46c1e0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/EVshootingnewsBommai02fw_zps0f46c1e0.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/EVshootingnewsBommai03fw_zpsd602044b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/EVshootingnewsBommai03fw_zpsd602044b.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/EVshootingnewsBommai04fw_zps10beba28.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/EVshootingnewsBommai04fw_zps10beba28.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RVasudevan090_zps9faea3c7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RVasudevan090_zps9faea3c7.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RVasudevan091_zpsd529273e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RVasudevan091_zpsd529273e.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RVasudevan092_zps96a1b7bc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RVasudevan092_zps96a1b7bc.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RVasudevan093_zps27f1bcde.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RVasudevan093_zps27f1bcde.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RERTuglaqreviewp01fw_zps57c38ebc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RERTuglaqreviewp01fw_zps57c38ebc.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RERTuglaqreviewp02fw_zpscdb1f6ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RERTuglaqreviewp02fw_zpscdb1f6ed.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_2-2_zps0cc68f64.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_2-2_zps0cc68f64.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0001-2_zps1abe5d2e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0001-2_zps1abe5d2e.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0002-1_zps72d4a7ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0002-1_zps72d4a7ed.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0003-1_zpsd77ec8b8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0003-1_zpsd77ec8b8.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0004_zpsb5c61ff7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0004_zpsb5c61ff7.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0005_zps144f1de2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0005_zps144f1de2.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:53 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0006_zpsa51d5eab.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0006_zpsa51d5eab.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:57 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Gowravam_zpsf5022717.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Gowravam_zpsf5022717.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thiraivanam-Govravam_zpsb044944a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thiraivanam-Govravam_zpsb044944a.jpg.html)

Russellbpw
2nd September 2014, 09:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Kalki1973_zpsec80366a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Kalki1973_zpsec80366a.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:32 AM
இந்திய சீனா யுத்தத்தை மையமாக கொண்ட திரை உலக கடவுளின், நமது தேசிய திலகத்தின் " ரத்தத்திலகம் "

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4574a_zps6e1118ff.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4574a_zps6e1118ff.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:34 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4578a_zps90246d90.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4578a_zps90246d90.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:35 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4579a_zps48475654.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4579a_zps48475654.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4580a_zps8b8cc2e5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4580a_zps8b8cc2e5.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:40 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4581a_zps1b8382e0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4581a_zps1b8382e0.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:41 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4577a_zps9878f6c2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4577a_zps9878f6c2.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:41 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4575a_zps9c7e152d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4575a_zps9c7e152d.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:43 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4576a_zps9f36b896.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4576a_zps9f36b896.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:44 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rathathilakamreviewkalkifw_zpsecb8dcb5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rathathilakamreviewkalkifw_zpsecb8dcb5.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:46 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RT2_zps9842532a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RT2_zps9842532a.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:59 AM
கதாநாயகன் - நிழலில் மட்டுமல்ல ! நிஜத்திலும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6529-1_zps94abfb61.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6529-1_zps94abfb61.jpg.html)

Russellbpw
3rd September 2014, 11:20 AM
உண்மையான திறமை, கலையுலக கடவுள் என்று உலகமே நமது தேசிய திலகத்தை போற்றுவது இதற்க்காகதான் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg.h tml)

Russellbpw
3rd September 2014, 11:35 AM
கலைகடவுள் நமது நடிகர் திலகம் நல்ல குடும்ப தலைவனாக இருந்ததால்தான் இப்படி ஒரு நல்ல அறிவுரை வழங்க முடிந்தது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps15e86585.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps15e86585.jpg.html)

Russellbpw
3rd September 2014, 01:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps35d9cdf4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps35d9cdf4.jpg.html)

Russelldwp
3rd September 2014, 08:30 PM
From 06-Sep-2014 Saturday Onwards SP CHOWTHRY VIJAYAM AT- TRICHY - GAIETY - DAILY 4 SHOWS


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10424242_1508094779407198_2264210697964961003_n.jp g?oh=cf6605b42d7b990e453a67babb67db6a&oe=546EEB2E&__gda__=1416765566_b718c27afb5ab2013b5f02fb8ff4a1c e

Russellbpw
3rd September 2014, 09:11 PM
from 06-sep-2014 saturday onwards sp chowthry vijayam at- trichy - gaiety - daily 4 shows


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10424242_1508094779407198_2264210697964961003_n.jp g?oh=cf6605b42d7b990e453a67babb67db6a&oe=546eeb2e&__gda__=1416765566_b718c27afb5ab2013b5f02fb8ff4a1c e

Super News ....About SP Chowthry from SP Chowthry

Russellbpw
3rd September 2014, 09:39 PM
Sp சௌத்ரி ராம் அவர்கள் திருச்சி கெய்டியில் நமது கண்ணிய காவலன் sp சௌத்ரி அவர்கள் விஜயம் பற்றி அளித்துள்ள செய்தி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.

1974 இல் வெளிவந்த "தங்கபதக்கம்" அதற்க்கு முன்னர் வந்த அனைத்து தமிழ்பட வசூலையும் படு சாதாரணமாக முறியடித்த விஷயம் அனைவரும் அறிந்ததே !

இதன் சிறப்பு என்னவென்றால் 1971 ஆம் வருடத்திலிருந்தே நாடக வடிவில் தங்கபதக்கம், 1973 தங்கபதக்கம் திரைப்படம் வருவதற்கு முன்பே பல நூறு முறை இந்தியா முழுவதும் அரங்கேறியது.

அப்படி அரங்கேறிய பிறகும் இப்படி ஒரு இமாலய வெற்றி கொடுக்க நம் நடிகர் திலகம் ஒருவரால் மட்டுமே முடியும் என்றால் மிகையாகாது !

கடமையுணர்வுடன் கண்ணியத்தை எப்படி ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றவேண்டும் என்று இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று அப்போதைய காவல் துறை ஆணையர் பாராட்டியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ?

இயற்க்கை நடிப்பை பற்றி மேடைகளில் வீம்பளக்கும் வாய்ச்சொல்லில் வீரர்கள் இந்த ஒரு நடிப்புக்கு ஈடாகுமா இயல்பான நடிப்பு பற்றி வாய்கிழிய பேசும் நடிகர்கள் அனைவரும் நடித்த ஒட்டுமொத்த படங்களின் நடிப்பும் ?

இயல்பான நடிப்பை வாரி வாரி வழங்கும் நடிகர்களே ....

உதாரணமாக.. கோபம் வரும்போது நீங்கள் புருவத்தை தூக்காமால், கண்களை சிவப்பாக்காமல் ஒரு காட்சியிலாவது நடித்ததுண்டா ?

புருவத்தை எதற்கு, எத்துனை டிகிரி தூக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது... துக்கமோ, சோகமோ, கோபமோ, அல்லது எந்த emotional காட்சியாக இருந்தாலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே மாதிரி புருவத்தை தூக்குதல்...அல்லது கண்களை சிவப்பாக்குதல்...!

நடிப்பை பற்றி அவ்வளவு தெரிந்தவர்கள் என்றால்,இயல்பான நடிப்பை பற்றி வாய்கிழிய மேடையில் பேத்திய நடிகரே இவருடைய இந்த படத்தில் இயல்பாக நடித்தாரா?

போலீஸ் வேடம் அணிந்தால் இவரு வைத்திருக்கும் மீசை ஸ்டைல் கூட எங்கள் திரை உலக திலகத்திடம் இருந்து திருடப்பட்ட SP CHOWDRY ஸ்டைல் தான் !

...ஒரு மீசை கூட வித்தியாசமாக வைக்க துப்பில்லையே ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1ac9a0b3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1ac9a0b3.jpg.html)


ஒரு சாதாரண காட்சி...இவர் பெயரை சொல்லும் ஒரு காட்சி. "கபாலி" என்று ரௌடியின் பெயரை அழைக்கவேண்டும்....எவ்வளவு இயல்பாக அழைக்கிறார் பாருங்கள் ....இவர் கபாலி என்கிறாரா அல்லது கவாலி என்கிறாரா ? இந்த லட்சணத்தில் உள்ளது இவர் நடிப்பு ..!

https://www.youtube.com/watch?v=Bqg1rSnF2o8

கோபம் என்றால் கண்களை சிவப்பாக்காமல் வேறு மாதிரி நடிக்க தெரியவில்லையே..! அப்புறம் என்ன உங்களுக்கு இந்த பேச்சு...எடுப்பது பிச்சை கூட அல்ல...திருட்டு...! இதில் புறம் பேசுதலோ ?

எம் தலைவன் உங்களுக்கு போட்ட பிச்சை அவர் நடித்த கதாபாத்திரங்கள். நீங்கள் அவரிடமிருந்து அனைத்தையும் திருடிவிட்டு திரைப்படத்தில் பயன்படுத்தி பெயர் பெற்று ...இன்று நடிப்பில் கரை கண்டவன் போல இனியும் பேசாதே !

எமது திரை உலக தந்தையை பற்றி நேரிடையாகவோ மறைமுகமாகவோ பேச திரை உலகில் அவர் சாதித்ததில் ஒரு துளி கூட சாதிக்காத எவருக்கும் யோக்யதை இல்லை என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் !

RKS

Russellbpw
3rd September 2014, 09:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0001-12_zps3ed5ecbd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0001-12_zps3ed5ecbd.jpg.html)

Russellbpw
3rd September 2014, 09:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-10_zps85d198cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-10_zps85d198cf.jpg.html)

Russellbpw
3rd September 2014, 09:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6053-1_zps18e8d9bb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6053-1_zps18e8d9bb.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thangapadhakkam-Madhavan_zpsaaee7e35.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thangapadhakkam-Madhavan_zpsaaee7e35.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thangapadhakkam-MAdhavan1_zps75f69940.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thangapadhakkam-MAdhavan1_zps75f69940.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/goldmdlbnr_zpsa0da1fc6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/goldmdlbnr_zpsa0da1fc6.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6052-1_zpsdbcf3fd0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6052-1_zpsdbcf3fd0.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6035-1_zps9b796444.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6035-1_zps9b796444.jpg.html)

Russellbpw
3rd September 2014, 10:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6054-1_zps9b5ced51.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6054-1_zps9b5ced51.jpg.html)

Subramaniam Ramajayam
4th September 2014, 03:49 AM
Thangapathakkam correct yana netti adi for people talking about
natural acting ulagathirke acting class thantha nadippu selver eppadi than naa kusamal pesugirorgalo. Vetkam vetkam.
Thanks rks.

eehaiupehazij
4th September 2014, 08:24 AM
கடமை கண்ணியம் கட்டுப்பாடு ..... இந்த தாரக மந்திரமே ஒரு காவல்துறை அதிகாரியின் கட்டுக்கோப்பான செயல்பாடுகளுக்கு அடிப்படை. பல்வேறுதரப்பட்ட குற்றங்களைக் கண்ணுற்று பலவிதமான குற்றவாளிகளைக் கையாண்டு அந்த காவல் சீருடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டவுடன் உணர்வுகள் மரத்துப்போய் இறுகிவிடும் அந்த முகபாவத்தைக் கொண்டுவர நடிகர்திலகத்தைத் தவிர்த்து வேறு யாரையும் கற்பனை செய்ய இயலவில்லையே! வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் குற்றவாளி எனும் விசித்திரமான சூழலில் கடமை தவறாது தனிப்பட்ட பாசங்களின் பிடியிலிருந்து ஒதுங்கி மகனே ஆனாலும் குற்றவளையத்தில் வரும்போது ........ சொல்ல முடியாத உணர்வுகளின் சங்கமத்தை இதைவிட இயல்பாக யாரால் வெளிக்கொணர.. வாழ்ந்தே காட்டிட ..இயலும்?

This movie 'Thangappadhakkam' true to its title, remains an unbeatable unique 'role model' movie for the Police department (that was usually shown as a mockery piece till 'thangapadakkam' came as the bench mark movie, made a paradigm shift by concept and changed the scenario which in turn escalated the people's respect on the police officials to model themselves in the form and shape of NT!) as glorified by the inimitable and indelible acting prowess of NT that is unmatched till this second!

Thanks RKS for the timely postings!

Russellbpw
4th September 2014, 06:44 PM
I CAN RESPOND TO OUR FRIENDS MESSAGE IN ANOTHER THREAD...ANYTIME ! WITHIN NO TIME !

BUT TO RECEIVE MY RESPONSE ONE SHOULD TRULY DESERVE !

THAT MESSAGE DOES NOT DESERVE MY REPLY OR RESPONSE !

TRUTH THE WHOLE WORLD KNOWS !!!

NO QUESTIONS OR NO QUALM OVER SATHYRAJ PRAISING Mr. MGR ...

BUT IN THE NAME OF PRAISING WE CANNOT ACCEPT HIS INDIRECT VESTED MENTION AIMING TO DEFAME NT ? BECAUSE, THIS GUY IS NOT AN ACTOR AT ALL, FIRST !

SECONDLY, HE IS A DIPLOMATIC MANIPULATOR & AN IMPOSTER !

FOR EXAMPLE, HE PROJECTS AS IF HE IS AN ATHEIST BUT LET THOSE WHO THINK HE IS AN ATHEIST, ASK HIM WHEN THEY HAVE A CHANCE TO MEET HIM ....."CAN I HAVE கேரளா மேழத்தூர் ACHUDHAN KUTTY's NUMBER ?" AND WATCH HIS FACE AS THEY ASK ! THEY WILL SEE THE SEA OF CHANGE IN HIS FACE ONCE THIS QUESTION IS ASKED !

நாத்திகனாக இருப்பதில் தவறே இல்லை..ஆனால் நாத்திகன் என்ற போர்வை போர்த்திக்கொண்டு மறுபுறம் யந்திரம், மந்திரம் என்று தன்னுடைய மார்க்கெட் தக்கவைக்க ரகசியமாக யாரும் அறியாத வண்ணம் செய்துகொண்டிருக்கும் இவர்..எந்தவிதத்தில் எவருக்கும் உண்மையானவர் ?

Russellbpw
4th September 2014, 07:23 PM
அடேங்கப்பா...டிஜிட்டல் பற்றி பேசினால் உடனயே ஒரு 1964 உக்கு ஒரு அந்தர் பல்ட்டி.

நண்பர் கூறிய ஒரு விஷயத்துக்கும் ஒரு ஆதராம் ஆவணம் கூட கிடையாது. சும்மா குருட்டான் போக்கில் அடித்து விடவேண்டியதுதானே ...

B. R. பந்துலு, தேவர் இவர்கள் இருவரிடம் யாரும் சென்று கேட்கமுடியாது என்ற தைரியம் தான் ! அந்த இருவரின் auditor களும் இன்று உயிரோடு இல்லை ...!

ஐயோ பாவம் காமராஜர் சொன்னாராம்.....இன்னும் கொஞ்சம் விட்டால் "மகாத்மா காந்தியே" சொன்னார் என்று அவிழ்த்து விடுவார்கள் புளுகை !

அதுதான் மூட்டை மூடையாக உள்ளதே ஸ்டாக் !

அடுத்து ரசிகர்கள்...கூற்று...! கட்டபடாத திரை அரங்காம் பட்டுகோட்டை யாகப்பாவில் 100 நாட்கள் ஓடியது என்று ஆவணம் தயாரித்து கூறுவது தானே ரசிகர்கள் கூற்று !

நான் போட்ட வீடியோ பதிவு ...அதைகூட கோப்பி அடித்துதான் போடவேண்டியுள்ளது நண்பருக்கு !

ஐயோ பாவம் ! பரவா இல்லை நம் கலைகடவுளை பார்த்து கோப்பி அடிக்க சத்யராஜ் போன்றவர்கள் ....அவர் ரசிகர்களை பார்த்து கோப்பி அடிப்பதற்கு நண்பர்!

..காயமே அது பொய்யட காற்றடைத்த பையடா !

Murali Srinivas
4th September 2014, 07:57 PM
RKS,

மீண்டும் ஒரு வேண்டுகோள். நாம் நேரில் கேட்காத அல்லது You Tube போன்ற வீடியோத்தளங்களில் பார்க்காத ஒருவருடைய பேச்சை மற்றொரு திரியில் நண்பர் ஒருவர் எழுதியதின் அடிப்படையில் விமர்சிப்பது சரியாக இருக்காது. அதிலும் ஒரு சில வார்த்தைகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

ஒன்றை யோசித்தோமென்றால் நண்பர் அந்த திரியில் குறிப்பிட்டது போல் அந்த மேடையில் சொல்லியிருந்தால் கூட, சொன்னவர் 10 Filmfare விருதுகளும் 4 தேசிய விருதுகளும் 2 ஆஸ்கார் விருதுகளும் வாங்கிய நடிகர் ஒன்றுமில்லை, நாம் அதைக் குறித்து கவலைப்பட. மேலும் இன்று இப்படி பேசுபவர் ஒரு காலத்தில் நடிகர் திலகம் பெயரில் மன்றம் வைத்திருந்தவர்தான். 1972 அக்டோபர் 1 அன்று அன்னை இல்லத்தின் வாசலில் நின்று நடிகர் திலகம் வாழ்க என்று முழக்கமிட்டவர்தான் [அதை அவரே சொல்லியிருக்கிறார்].

இவ்வளவு ஏன், இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சிகரம் தொடு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கும்கி ஒரு பராசக்தியாக அமையும் என்று சொன்னேன். அதன்படி நடந்தது. இப்போது சொல்கிறேன், இந்த சிகரம் தொடு மற்றொரு தங்கப்பதக்கமாக அமையும் என்று பேசியவர்தான். ஆகவே அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசியதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இந்த விழாவில் அவர் அப்படி பேசியிருந்தாலும் அதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இதற்காக நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டாம். Please ignore such comments

அன்புடன்

joe
4th September 2014, 08:36 PM
ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !

நடிகர் திலகத்தை நக்கல் செய்ய வேண்டிய நோக்கம் உங்களுக்கில்லாதிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்கும் ஆலவட்டம் கட்டியிருப்பேன் .

கர்ணனை மிஞ்ச வேண்டும் என்ற கட்டயாத்தில் நீங்கள் அடித்த குட்டி கர்ணங்களை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது . என்னைப் போன்ற அரசியல் சாராத சிவாஜி ரசிகர்களுக்கு சிவாஜி என்னும் கலைஞன் அரசியலைத் தாண்டி மக்களிடம் வாழ்கிறான் என மறு உறுதி கிடைப்பது எத்தனை ஆனந்தம் ?

ஆயிரத்தில் ஒருவன் இரு திரையரங்கங்களில் வெள்ளி விழாவை பதிவு செய்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் .. கர்ணனை விட அதிக நாட்கள் ஓடியிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம் .மகிழ்ச்சி ..கொண்டாடுங்கள் . அதோடு நிறுத்தியிருக்கலாம்.

மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

கர்ணன் கோடியில் ஒருவன்.

Russelldwp
4th September 2014, 09:23 PM
மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

கர்ணன் கோடியில் ஒருவன்.[/QUOTE]

Joe Sir

Well said and true statement

Russelldwp
4th September 2014, 09:55 PM
MARIS GROUP SIVAJI FANS AND TRICHY DISTRICT SIVAJI MAKKAL IYAKKAM DESIGNED FLEX BANNER FOR TOMORROW RE RELEASE OF THANGAPATHAKKAM AT TRICHY GAIETY


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p235x350/10615603_1508704542679555_6686473293924202320_n.jp g?oh=69b5754e82055a938062bc2bb53a5238&oe=546673C2&__gda__=1415829097_c990f065e1c7fb83985f68996e01312 4

eehaiupehazij
4th September 2014, 10:18 PM
ஒரு தேர்ந்த வியாபாரியாகவும் (தல தளபதி சலூன் டைப்ப்பில்) திரைப்படத் தயாரிப்பாளரகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் திரு. சொக்கலிங்கம் அவர்கள் அடிப்படையில் ஒரு சிவாஜி ரசிகர் என்னும் அடையாளத்துடன் மிகுந்த சோதனைகளுக்கு நடுவில் டிஜிட்டல் கர்ணனை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்து உண்மையான ஓட்டத்தில் நிறைந்த லாபத்தை அள்ளினார். அவர் முதலில் தேர்ந்தெடுத்தது நடிகர்திலகத்தின் காலங்களை வென்று நிலைத்திட்ட காவியத்தைதானே! மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியுமே கர்ணனின் நெருங்கமுடியாத சாதனை! கர்ணன் காட்டிய வழியில்தானே மற்ற நடிகரின் படத்தையும் வெளியிடும் எண்ணம் உதித்தது. ஒருவேளை கர்ணன் ஏமாற்றமளித்திருந்தால் இந்த 'ருசி கண்ட புலி' 'சூடு கண்ட பூனையாக' மாறி மற்ற நடிகரின் படத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாதே! கர்ணன் படம் நம்மைப் பெருமைப்படுத்தியது. மற்ற நடிகரின் படத்தின் விபரங்கள் நாம் ஒதுக்கித்தள்ளுவோமே! திரு சொக்கலிங்கம் அவர்கள் மாற்றுமுகாம் வியாபாரத்தையும் தாண்டி ஒரு சிவாஜி ரசிகராக உண்மைகளை மட்டுமே புலப்படுத்தி பெருமை சேர்ப்பார் என்று நம்புவோமே!



மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

கர்ணன் கோடியில் ஒருவன். by Joe

நன்றிகள் திரு.ஜோ. கர்ணன் கோடானுகோடியில் ஒரே ஒருவன் என்பதே சரி

Murali Srinivas
4th September 2014, 11:56 PM
சென்னை மற்றும் மதுரை வெற்றியை தொடர்ந்து கோவையை கலக்க வருகிறார் டான். வரும் வெள்ளி 5.09.2014 முதல் கோவை ராயல் தியேட்டரில் வசூல் மழை பொழிய வருகிறது சந்திப்பு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10592952_682809908470283_7098251770083413751_n.jpg ?oh=d2d5f1106bcbdb0741c499142388f380&oe=546D2CF5&__gda__=1415880131_a2085be14d40207a9ff8247b5096a69 8

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

eehaiupehazij
5th September 2014, 08:03 AM
எழுத்தறிவித்தவன் இறைவன். கர்ணனைப் போல் எவ்வளவு முறை அள்ளியள்ளித் தந்தாலும் வற்றாத கல்விக்கடலில் மூழ்கி நல்மாணவ முத்துக்களை எடுக்கும் புனிதப்பணியில் தன்னலம் கருதாது சேவை புரியும் ஆசிரியப்பெருமக்களுக்கு நமது பேச்சுத்தமிழ் நல்லாசிரியர் நடிகர்திலகத்தின் பெருமைத்திரியின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. (In respectful memory of and tributes to Dr. Servapalli Radhakrishnan)

https://www.youtube.com/watch?v=usLFng3LZiE

https://www.youtube.com/watch?v=Rxthj4WsTzY

HARISH2619
5th September 2014, 01:34 PM
ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !



well said joe sir.this one line is enough for them to bow their heads in shame

Russellbpw
6th September 2014, 07:56 AM
அடுத்த வம்பு இழுக்கற முயற்சி...ஆரம்பம்..!

நம்முடைய திரி திக்கு தெரியாத திரியம்...இவங்க கலங்கரை விளக்காம்.

சிலேடையா எழுதராறாம் !

நீங்களே சிலேடை எழுதும்போது...தமிழ எப்படி பேசணும்னு தமிழ் திரை உலகுக்கு கத்துகொடுத்த எங்களுக்கு எந்தளவுக்கு சிலேடை எழுத தெரியும்னு நீங்களும் தெரிஞ்சுக்குங்க !

நீங்க சொல்றதுல ஒரு உண்மையா மறுக்க முடியாது....!

நீங்க இவ்வளவு கலங்கற விளக்கம் எல்லாருக்கும் புரியுது ...!

ரொம்ப கலங்காதீங்க ...அப்புறம் அத விளக்க இன்னொருத்தர் வந்து எங்கள வம்பிழுக்கவா !

அப்புறம் அதென்ன ?.....2001 மறு வெளியிடுலேர்ந்து பேசுவோமே....அப்புடின்னு சொல்லி வம்பு இழக்க வேண்டியது...அப்புறம் திரியில் நாம் தொந்தரவு செய்கிறோம்னு கூவ வேண்டியது...ஆளாளுக்கு அதையே புடிச்சிட்டுதேவையில்லாமல் நுனிப்புல் மேயவேண்டியது.

வழக்கம் போல தங்களுடைய சிறுமையை அடுத்தவர் தலையில் சுமத்தவேண்டியது !

நீங்க ஒரு வருஷம் கூட ஓட்டி விழா கொண்டாடுங்க...எவன் அதன் பத்தி இங்க பெசபோறான் ?

நீங்க உங்க படத்துக்கு விழா கொண்டாடினத பத்தி எவனாவது இங்க பேசினாங்களா ? இல்ல Mr. MGR பத்தி எவனாவது பேசினான ?

இப்புடி எதுவுமே நடக்கல....தேவையில்லாம நடிகர் திலகத்த பத்தி அவர் படத்த பத்தி இழுக்காதீங்க ..அவ்ளோதான் உங்க கிட்ட கேட்டுக்கறோம் !

திரும்ப திரும்ப வம்புக்கு இழுத்து வம்ப வளகராங்க !

இவங்களோட குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல !

இதே பொழப்ப வெச்சுகிட்டு திரியாதீங்க ! ப்ளீஸ் !

RKS

JamesFague
6th September 2014, 08:33 AM
It is high time we should not remain mute spectator for the unwarranted post on NT. The
moderator has to take steps to contain this and banned the concerned. They still not believe a
man who has no more for 13 years still the undisputed king of BO. It is clearly established in the
BO who rules by the unparalleled sucess of NT's film.

Let us give a fitting reply to those bunch of liers.

eehaiupehazij
6th September 2014, 08:53 AM
செக்கிழுத்த செம்மல் வஉசி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பெருமைப்படுத்திய நடிகர்திலகத்தின் வளர்திரியின் சார்பாக அன்னாருக்கு எங்கள் நன்றியறிதலையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறோம்

https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To

JamesFague
6th September 2014, 08:54 AM
This one song is enough for the bunch of liers.


http://youtu.be/-oD7J1WRwVU

JamesFague
6th September 2014, 08:57 AM
Mr SP Chowdhryram,

Any update of SP at Trichy Gaiety. Pls post the celebration.

Regards

Russelldwp
6th September 2014, 10:29 AM
Mr SP Chowdhryram,

Any update of SP at Trichy Gaiety. Pls post the celebration.

Regards

Dear Vasudevan Sir

SP CHOWTHRY COMING TO TRICHY GAIETY FROM TODAY (SATURDAY) ONLY. SO I WILL UPDATE THE STATUS TONIGHT OR TOMORROW

C. Ramachandran

Russellbpw
6th September 2014, 01:35 PM
I DON'T KNOW HOW PEOPLE ARE CHANGING THEIR COLORS SO FAST ....THIS FELLOW SEEMS TO BE A UNIVERSITY BY HIMSELF ON CHANGING COLORS !!

NOW HE SAYS HIS ACTING HAS SIVAJI's INFLUENCE !!!!?????

A DAY WILL COME WHERE THIS FELLOW WILL SIGN A FILM ALONG SIDE ACTOR KARTHIK's SON GOWTHAM, & WE CAN NOWITSELF BE PREPARED TO HEAR OR READ THIS FELLOW MENTIONING " MY PERFORMANCE ON MANY FILMS IS BASED ON MUTHURAMAN SIR's PERFORMANCE"

EVEN CHAMELEON WILL GET EASILY DEFEATED IN FRONT OF THIS FELLOW IN CHANGING COLORS !!!!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsa71d6f0a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsa71d6f0a.jpg.html)

sss
6th September 2014, 03:03 PM
சில மாதங்கள் முன்னர் ஒரு நாள்...

பொதிகை தொலைக்காட்சியில் "நூறாண்டு கண்ட இந்திய சினிமா" வரிசையில் திரு நாகேஸ்வரராவ் பேட்டியில் ( மறு ஒளிப்பரப்பு ) இருந்து :

பேட்டியாளர் : நீங்கள் தானே முதன் முதலாக அமெரிக்க அரசு விருந்தினராக சென்றீர்கள் ?

திரு நாகேஸ்வரராவ் : " இல்லை ... எனக்கு முன்பே சிவாஜி போய் விட்டு வந்தான்.. நான் போகும் முன்னர் அவனிடம் எப்படிடா ஆங்கிலம் பேசி சமாளித்தாய் எனக் கேட்டேன். அதற்க்கு எனக்கு தமிழும் ஆங்கிலமும் தெரிந்த ஒருவர் உதவியுடன் சமாளித்து விட்டேன் என்று சொன்னான். நான் சொன்னேன்..
" அட மடையா ஆங்கிலம் கற்றுக்கொண்டு சென்றால் இன்னமும் நல்ல இருக்குமே" என்று சொல்லி நான் சிறிது ஆங்கிலம் கற்று பின்னர் சென்றேன்.. " என்று சொன்னார்...

மேலும் " தமிழ் ரசிகர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம்... என்னடா இவன் சிவாஜியை "அவன் , இவன், மடையா" என்றல்லாம் சொல்கிறானே என்று... நானும் அவனும் அவ்வளவு நெருக்கம்... அவன் இப்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவன் ஆன்மா நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்கும்.
நான் மரியாதையா பேசினால் வருத்தப் படும்... எனவே இப்படி சொன்னேன் என்று கண் கலங்கினார்.

இதை பார்த்தப் போது நமது நடிகர் திலகம் எவ்வளவு நட்பு பாராட்டி எல்லோரிடமும் பழகி வந்துள்ளார் ..
தன்னை ஒருமையில் அழைத்தாலும் அந்த நண்பனை அவரது ஆன்மா கூட விரும்பும் நல்ல எண்ணம் உள்ள மனித நேயம் , நமது திலகமே என்கிற எண்ணம் வந்தது...

அந்த காலத்தில் இப்படி எந்த நடிகராவது ஒருமையில் தன்னை அழைக்க விரும்புவாரா ?


இப்போது நடிகர் திலகமும் , நாகேஸ்வர ராவ் இருவரும் நம்மிடம் இல்லை , அவரது ஆன்மாக்கள் இந்த செய்தியை படிக்குமோ என்னமோ ?

sss
6th September 2014, 03:12 PM
http://www.rediff.com/entertai/2001/jul/28mano.htm

'He had the luck of a king'

Manorama

Manorama Manorama revered Sivaji Ganesan as an actor. She loved him like her own brother. And respected him as a senior costar.

Every word of praise from him made her immensely happy and she had no qualms in admitting that she cared a lot for his opinion.

All those who had watched the funeral procession of Sivaji Ganesan saw Manorama standing on the van, near the body, crying inconsolably.

I met her when she was shooting for a Tamil serial, three days after Sivaji’s death, she looked devastated. As she talked, she choked, tears welled up in her eyes and trickled down uncontrollably. At times, she had to pause for a second or so to control her sobs:

It was in 1955 that I first met 'Nadigar Thilakam' Sivaji Ganesan. I was acting in a drama company in Thindivanam, and Sivaji had come to watch a performance of ours.

The play was Neethipathi.

I can’t say how excited all of us were when we came to know that he would be coming to watch the play. We had seen his films like Parasakthi and were great fans of his. On that day, all I could think of was Anna’s visit. I could not even think of what I was going to say on stage.

I had a double role in the play; I was the heroine and also the villain. Anna watched the whole drama intently and then spoke.

Sivaji Ganesan He said, "The girl who played a double role in the drama acted superbly. She enacted both the roles so differently that it is difficult to find that it was the same person. I am amazed. It is not at all easy to do a double role in a drama. I can only compare her acting talent to that of Anjali Devi."

I was in the seventh heaven. Anjali Devi was the topmost heroine those days. When Anna compared me to her, I could not control my tears.

After the function, he came to me and said, “I am certain you will come up in life. You have a great future.”

That was my first meeting with Sivaji Ganesan -- an unforgettable one.

Later, I came to Madras and started acting in Kalaignar Karunanidhi’s dramas.

Anna would watch them and tell others that I acted very well. Not once did he tell me directly that I was good. Even when I gave a good shot, he would say, "It was good but you can do better."

He said so because he wanted me to excel.

But he would tell others, "There is no one who can beat Mano in emoting," and those people would come and tell me.

It was only after I did Thillana Mohanambal with Anna that people started accepting me as an actress. I was very frightened before the shoot began. The very thought of me acting opposite Sivaji made me a nervous wreck.

There was a scene in the film where I had to listen to him play the nadaswaram, and then play the same ragam. We had to compete with each other; it was a memorable experience.

Another scene will be etched in my mind always -- his line was: “We should be brother and sister not only in this birth but in all the other births too.” Then, I was to reply: “Anna, even now, I am your sister and that will never change.”

I can't forget these dialogues and the way he delivered them. You had to be there near him to enjoy his skill. I was one of those fortunate people.

Only once did he tell me that I acted well -- that was on May 26 this year. It was my birthday. And, as usual, I had gone to take blessings from my Anna. He blessed me and gave a Rs 100 note as a gift.

We started talking about various things, and his wife happened to comment about somebody else who made a mess while delivering dialogues in the Madurai dialect.

Immediately, Anna looked at me and said, "Come on, is there anybody else here who can talk in different dialects like Mano? She is the only person and she is an expert."

Those words still resonate in my ear; they transported me to heaven. That was the first time he directly praised me.

I don't want to say how good an actor he was -- everybody knows how good he was. All those who came after became famous because of his dialogues.

Even Kamal Haasan as a little boy got attention in Kalathoor Kannamma by repeating the dialogues that Anna said in Veerapandiya Katta Bomman. Why? Because Anna was the authority in acting.

He was an acting encyclopaedia.

Have you seen his introductory scene in Parasakthi?

Sivaji Ganesan S S Rajendran was trying to wake him up but he was not supposed to. When he did, you should see the way he threw away the sheet and looked at the camera! It was like a lion getting up from his sleep.

The lion which woke up from his sleep, nearly 50 years ago, never slept after that; he was roaring ever since.

Have you heard of any other actor who rose to such heights with one film? There is only one -- Sivaji Ganesan. No one else has such talent, ability and good luck.

God has given him such luck that it never left him till the last moment. I am witness to it.

After the day’s shooting at a casino in Kathmandu, we decided to try our luck out.

Anna put in a 50 paise coin and turned the knob. You should have seen the number of coins that poured out! He put one more coin. Again, there was a flood of coins.

That is why I say he was born with the luck of a king, and he remained a king even after his death.

One of my dreams was to act in a film directed by him. Unfortunately that was never fulfilled.

In real life too, he was my brother. I would enter his house and run upstairs, where he would be resting.

I shared everything, both happiness and sorrow, with Anna. He would console me whenever I was down.

Manorama He was not like my own brother; he was my own brother. When my mother passed away at 5:45 hrs one morning; Anna was at my home in fifteen minutes. He wanted me to inform my brothers and sisters. When I said, I had none, he pacified me by saying, ‘You have me, your Anna’. He immediately took charge just as my own brother would and sat outside till the body was taken to the crematorium.

How could I repay him?

He knew to act only before the camera; he never acted in front of people. He was genuine.

The moment I came to know of his death, I ran to his house and sat there near the body. I didn’t get up till his body was taken out. I refused to even to drink a drop of water.

Later on, I stood in the lorry for three hours and accompanied his body to the crematorium. The others told me to eat; but I refused. I wanted to punish my body and show my gratitude to my Anna. How else could I show my love for my own brother?

In October, he would complete 74. We wanted to have a huge celebration for his 75th birthday, but that was not to be.

I have lost my own brother. My only wish is to be born as his own sister in the next birth.

As told to Shobha Warrier

sss
6th September 2014, 03:19 PM
http://www.rediff.com/entertai/2001/jul/23siv1.htm


'We felt we were in the presence of a diety!'

Tamil and Malayalam cinema luminaries pay their tributes to Sivaji Ganesan:

Nagesh: I revered him, thought he was the last word on everything to do with acting. One day, after a shot -- he normally needs only one take -- he looked at me and asked, "What do you think?"

Nagesh I said I thought maybe we could go for another take. At once, he told the director to take again. I felt very bad, very small.

After the shot was canned, I went up to him and said, "Anna, what is this? I only made a comment, how can you listen to me and take me so seriously?"

He told me, "My boy, there are lakhs of people like you out there. If you thought that take could have been improved, lakhs of others might think so too -- only, by then, it would have been too late. So for me, it makes sense to go with your gut feeling, to do another take."

V K Ramaswamy: He lived for his art. I got into the industry five years before Sivaji, so I am his senior. I've seen him from the days when he was doing female roles on stage.

One day, I came to the set at 2300 hrs. Sivaji told me, "You've taken your money from the producer, haven't you? Then why are you late?'

I told him that my callsheet was for 2300 hrs.

"That may be," Sivaji said, "but how can you act like that? How can you not be on the set when the film you are working in is being shot? I have done some scenes this evening, now you have to react to those, you have to do the reaction shots. How can you do that well if you don't know how I did my shots?"

I learnt a lesson that day.

K Balachander Sivaji was like that. Even if a junior artiste was acting, he would remain on the set, in full make up, he insisted on doing that, he would never go away and rest. He said, "I have to see what the others are doing, only then can I know how to do my own role, my scene."

K Balachander: He was an institution, a university. There is no actor, no director, no movie person in Tamil Nadu today who can say that he hasn't learnt something from Sivaji Ganesan, that there is not a little bit of Sivaji Ganesan in his own art.

Sivaji Ganesan is not about Tamil cinema, but about Tamil itself -- today, Tamil has lost one of its biggest, most irreplaceable, pillars." Bharatiraja

Bharatiraja: There are many dozens of people who taught us how Tamil should be written -- Thiruvalluvar, Mahakavi Subramanya Bharati, Perarignar Annadurai, Kalaignar Karunanidhi, so many of them.

But in Tamil history, there is only one man who taught us how Tamil should be spoken, and that is Chevalier Sivaji Ganesan. He was a phonetic dictionary for the language."

Satyaraj: When you think about it, what we know of historical characters is what Sivaji Ganesan showed us. Whether it is Subramanya Bharati or Rajaraja Cholan or Kappal Ottiya Thamizhan VO Chidambaram Pillai or Veera Pandiya Kattabomman, when we think of them we see what Sivaji showed us.

Satyaraj He defined those characters for us. He showed us how they must have walked and how they talked. I wonder -- if we want to make a film on Sivaji Ganesan, for the generations yet to come, who will we find to act as Sivaji, to make him come alive for us? Who is there who is good enough?

K Bhagyaraj: They say punctuality is the politeness of princes. In that case, Sivaji Ganesan was an Emperor. He was always ahead of time, never behind. And it is these little things that, for me, really defined him.

One time, I was directing him. We were on location. The set was about 15 minutes from the lodge we were staying in.

One evening, he asked me, "When is the shooting tomorrow?"

K Bhagyaraj I told him, 0730 hrs. I got to the set at 0700 hrs, got his first shot ready. Then thought, while waiting I might as well take a little incident shot that didn't require his presence. The camera was running when Sivaji landed up at 0720 hrs.

When he saw that shooting was going on, he was very upset. I pacified him, told him that I was just filling time. "That is not the point," Sivajisir told me. "People when they see the cameras running and me arriving just now, will think I was late!"

He seemed off mood all day, that day. Next day, the shooting was again due to begin at 0730 hrs. When I got to the set 15 minutes before time, I found Sivajisir already there.

"Let them think you are late," he told me. "But I can never be late, I cannot disrespect my art that way."

Vivek: When we think of Sivaji, we think of Parasakthi, his debut film, and that famous courtroom scene.

In a recent film of mine, just for fun, I tried to rework it, to rewrite the lines Karunandhi wrote for today's context. And then, when I acted it out for the cameras, I realised just what Sivaji Ganesan was all about.

Today we have dubbing, we can do all sorts of things, make mistakes, get away. But those were the days of live sound. If you listen carefully to that scene, you will see that throughout, the cadences, the continuity of dialogue delivery, the crescendoes and diminuendoes, are all perfect.

You can't improve on a single bit -- you have to be very very good to even do half as well. And when you think of that, think also of this -- this film was his debut!

Someone was saying today, how when Sivaji once was playing the role of a police officer, each time he walked off the shot, the policemen on security duty would salute him.

There is nothing strange about that -- even when he walked into a room without makeup, the rest of us would want to take our footwear off.

Mammootty We felt like we were in the presence of a deity.

Mammoootty: "I won't presume to talk about Sivaji's acting. When it comes to the Chevalier, I am not an actor, but merely one among millions of his fans.

"There are many people in the industry who were inspired to enter films by watching him act -- I am one of those."

Russellbpw
6th September 2014, 05:25 PM
நடிகர் திலகம் அவர்களின் செப்டம்பர் மாதம் வெளிவந்த காவியங்களின் பட்டியலும், ஆவங்களும் என்னுடைய எண்ணங்களும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vaazhvileorunaal_zps84d2ee89.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vaazhvileorunaal_zps84d2ee89.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VazhvilaeOrNaal-Hindu120956_zpsffb2c7d0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VazhvilaeOrNaal-Hindu120956_zpsffb2c7d0.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/VazhvilaeOrNaal-1-Hindu121956_zpsf18b4fe8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/VazhvilaeOrNaal-1-Hindu121956_zpsf18b4fe8.jpg.html)

https://www.youtube.com/watch?v=BX3f4P94K4E

எனது எண்ணம் : வாழ்விலே ஒரு நாள் - தென்றலே வாராயோ...!

Russellbpw
6th September 2014, 05:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/raanilalithaangi_zps41607978.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/raanilalithaangi_zps41607978.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RaniLalithangi-Dinamani21957_zps52720dc6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RaniLalithangi-Dinamani21957_zps52720dc6.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RaniLalithangi-121057_zpsa6743a6e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RaniLalithangi-121057_zpsa6743a6e.jpg.html)


https://www.youtube.com/watch?v=IPQLSXVWemY

எனது எண்ணம் : தாண்டவனே உனைப்போல ஆண்டவனே இல்லையே

Russellbpw
6th September 2014, 05:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3paalumpazhamum_zps951c220a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3paalumpazhamum_zps951c220a.jpg.html)



நடிகர் திலகத்தை வைத்து முதன் முதலாக கோடிகள் சம்பாதித்த GN Pictures வேலுமணி

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PALUMPAZHAMUMSHOOTINGfw_zps2542d1cd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PALUMPAZHAMUMSHOOTINGfw_zps2542d1cd.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PaalumPazhamum_zpse02f3ced.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PaalumPazhamum_zpse02f3ced.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4537a-1_zps19d0d0d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4537a-1_zps19d0d0d6.jpg.html)

Russellbpw
6th September 2014, 05:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/12thweekPaalumPazhamum_zps24f6ae86.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/12thweekPaalumPazhamum_zps24f6ae86.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/100daysPaalumPazhamum_zps2d3785cd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/100daysPaalumPazhamum_zps2d3785cd.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4536a-1_zps908cf110.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4536a-1_zps908cf110.jpg.html)

https://www.youtube.com/watch?v=VH9JTG3mYl8


எனது எண்ணம் : நமக்கும் மேலே ஒருவனடா..அவன் நாளும் தெரிந்த தலைவனடா..தினம் நாடகமாடும் கலைஞனடா...!

Russellbpw
6th September 2014, 05:55 PM
THANKS TO MURALI SIR & PAMMALAR !

தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!

G N VELUMANI's 'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின்

முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959).
இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961).

இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள்.

வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.

இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.

வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)

வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்

Russellbpw
6th September 2014, 05:56 PM
50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்

2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்

3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்

4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்

5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்

6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்

7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்

8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்

9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்

10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்

11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்

12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்

13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்

14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்

15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்

16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்

17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்

18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்

19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்

20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்

21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்

22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்

23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்

24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்

25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்

Russellbpw
6th September 2014, 05:58 PM
6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்

2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்

3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்

4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்

5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்

6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்

7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்

பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்".

தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.

eehaiupehazij
6th September 2014, 06:03 PM
S S Rajendran was trying to wake him up but he was not supposed to. When he did, you should see the way he threw away the sheet and looked at the camera! It was like a lion getting up from his sleep.



The lion which woke up from his sleep, nearly 50 years ago, never slept after that; he was roaring ever since.

Have you heard of any other actor who rose to such heights with one film? There is only one -- Sivaji Ganesan. No one else has such talent, ability and good luck.



Time and again, NT has proved what's up as regards his numero uno cult status in our Tamil film industry in an incomparable way with Karnan's resounding success story. Should we give a damn to other provocative comments and stomach burning criticisms from filthy corners?

eehaiupehazij
6th September 2014, 06:21 PM
இப்போது நடிகர் திலகமும் , நாகேஸ்வர ராவ் இருவரும் நம்மிடம் இல்லை , அவரது ஆன்மாக்கள் இந்த செய்தியை படிக்குமோ என்னமோ ?

In Telugu filim industry ANR was construed as the NT equivalent. However, unlike in Tamil industry, NTR was also a doyen giving equal importance for entertainers as well as tear jerkers without confining himself only to a particular formula role. NTR too maintained a great respect on NT as shown by his gracious presence in Karnan upon the suggestion from NT when Bandhulu was about to take in GG for the brand role of Lord Krishna by NTR. For their mutual respect and regards, NT made his cyclonic presence in NTR's home production telugu blockbuster 'Chaanakya Chandragupta' alongside both ANR and NTR himself as the hero cum director of that movie. One can observe the difference of more screen space by ANR than NTR and the dominating screen presence of NT when all the three are put into one scene! That was the magnanimity of NTR and his due respects on ANR and NT. In Baktha Thukaaraam NT made his mark as Shivaji, the warrior himself alongside ANR.

(unable to upload Chanakya Chandragupta scenes)

https://www.youtube.com/watch?v=ffMCd7pFIjk

J.Radhakrishnan
6th September 2014, 06:37 PM
அடுத்த வம்பு இழுக்கற முயற்சி...ஆரம்பம்..!

நம்முடைய திரி திக்கு தெரியாத திரியம்...இவங்க கலங்கரை விளக்காம்.

சிலேடையா எழுதராறாம் !


நீங்க ஒரு வருஷம் கூட ஓட்டி விழா கொண்டாடுங்க...எவன் அதன் பத்தி இங்க பெசபோறான் ?

நீங்க உங்க படத்துக்கு விழா கொண்டாடினத பத்தி எவனாவது இங்க பேசினாங்களா ? இல்ல Mr. MGR பத்தி எவனாவது பேசினான ?

இப்புடி எதுவுமே நடக்கல....தேவையில்லாம நடிகர் திலகத்த பத்தி அவர் படத்த பத்தி இழுக்காதீங்க ..அவ்ளோதான் உங்க கிட்ட கேட்டுக்கறோம் !

திரும்ப திரும்ப வம்புக்கு இழுத்து வம்ப வளகராங்க !

இவங்களோட குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல !

இதே பொழப்ப வெச்சுகிட்டு திரியாதீங்க ! ப்ளீஸ் !

RKS

Dear RKS,

கர்ணனின் உண்மையான வெற்றி "அங்கே" பலருக்கு பொறுக்க வில்லை அவர்களை போல் "ஓட்டப்பட்ட" படம் அல்லவே கர்ணன்!!! எனவே அவர்கள் காழ்புணர்ச்சியில் புலம்புவதை கண்டு கொள்ள வேண்டாம்.

HARISH2619
6th September 2014, 07:56 PM
Dear RKS,

கர்ணனின் உண்மையான வெற்றி "அங்கே" பலருக்கு பொறுக்க வில்லை அவர்களை போல் "ஓட்டப்பட்ட" படம் அல்லவே கர்ணன்!!! எனவே அவர்கள் காழ்புணர்ச்சியில் புலம்புவதை கண்டு கொள்ள வேண்டாம்.

செந்தில்,

நாம் நாமாகவே இருப்போம். அந்த நண்பர்களின் சந்தோஷத்தை நாம் குறை கூற வேண்டாம். அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக பேசினால் மட்டும் பதிலளிக்கலாமே. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

eehaiupehazij
6th September 2014, 10:42 PM
Enjoy NT's unmatched original horse riding skills and sword wielding style side by side riding the horse without using any back projection techniques or body doubles (dupe actors!).... in a telugu movie... Baktha Thukaaram!

https://www.youtube.com/watch?v=N4BpZfujEyQ

JamesFague
6th September 2014, 10:59 PM
Dear Mr RKS,

Any update on Rajapart about the release. Awaiting your reply.


Regards

Gopal.s
7th September 2014, 05:28 AM
நண்பர்களே,

வேலை நிமித்தம் மற்ற நாடுகளுக்கு சென்று வர வேண்டியுள்ளதாலும்,மாலை வேலைகளை வியாபார விருந்தாளிகளுக்கு பங்கு வைத்து விடுவதாலும்,சில நாட்கள் அடிக்கடி எழுத்தில் உங்களுடன் பங்கு பெற இயலாது.

ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதும் ,மானசீக பங்களிப்பும் உண்டு. மன்னிக்கவும்.

வாழ்த்துக்களுடன்,

RAGHAVENDRA
7th September 2014, 08:20 AM
நடிகர் திலகத்தை விட்டு விடுங்கள்..


உலக அளவில் உயர்ந்த உன்னதக் கலைஞனை சிறுமைப் படுத்த தமிழினம் துள்ளி வருவதைப் பார்த்தால் தமிழன்னையை நினைத்துத் தான் வருந்த வேண்டியிருக்கிறது. தன் தலைமகனை, தன் பெயரை காலமெல்லாம் உயர்த்திப் பிடித்த கலைமகனை எந்த அளவிற்கு சிறுமைப் படுத்த முடியுமோ அந்த அளவிற்கு செய்யத் துணியும் இத்தமிழினத்தை நினைத்து அவள் கண்களில் சொரியும் கண்ணீர் கங்கையாற்றை மிஞ்சும். வால்கா மாநதியை மிஞ்சும்.. ஈரேழு லோகத்திலும் உள்ள நீர்ப்பரப்பை விட அதிகமாக பெருகும்.

எவ்வளவு ஆனந்தம் ... அந்த உலகமகா கலைஞனை நிந்திப்பதிலும் சிறுமைப் படுத்துவதிலும் வெளிப்படும் குதூகலத்தை முன்னிட்டு ... அந்த யுகக்கலைஞன் வருந்த மாட்டான்... அப்படியாவது தன்னால் மனிதன் மகிழ்கிறானே... தான் அவனை மகிழ்விக்க முடிந்ததே.. என்று வாழ்த்தவே செய்வான்...

இந்த ஈரேழு உலகமும் தங்களுக்கே சொந்தம் கொண்டாடுங்கள்...நூற்றாண்டு சினிமாவும் ஒரு தரப்பினால் தான் வாழ்ந்தது என்று எத்தனை சாதனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்..

தமிழ்த்தாயின் பெருமையை உலகெங்கும் பறை சாற்றிய அந்த கலைஞனின் சாதனையை ஏற்க மனமிட்டாலும் பரவாயில்லை, சிறுமைப் படுத்தாமல் இருந்தாலே போதும்.

RAGHAVENDRA
7th September 2014, 08:28 AM
நண்பர்களே,
நம்முடைய நடிகர் திலகத்தின் மாண்புகளைப் பற்றி ஆயிரம் பாகங்கள் எழுதினாலும் போதாது என்கிற அளவிற்கு விஷயங்கள் உள்ளன. அதைப் பற்றி புதியதாக எழுதுவோமே. தம்பி ராகுல் பல அபூர்வமான படங்களைப் பற்றி அருமையாக எழுதி வந்தார். இதே போல் மற்ற நண்பர்களும் பங்கு கொண்டு இனி வரும் பக்கங்களில் புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட புன்னகையரசரைப் பற்றி எழுதுங்கள்.
சர்ச்சைகள் நமக்கு தேவையில்லை. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.. என்பது போன்று எல்லாவற்றையும் நம் இறைவன் நடிகர் திலகத்திடம் விட்டு விடுங்கள்..
நம் கடன் நடிகர் திலகம் பணி செய்து கிடப்பதே என்பதே நமது தாரக மந்திரம். அதன் படி செயல் படுவோமே

RAGHAVENDRA
7th September 2014, 08:33 AM
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் நம்முடைய அருமை நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களின் காணொளி

http://www.youtube.com/watch?v=Q6W6IunESQc

இவர் நடிகர் திலகத்தைப் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் ராஜா ராணி படத்தில் இடம் பெற்ற சேரன் செங்குட்டுவன் நாடகத்தை முழுவதும் அப்படியே நடித்துக் காட்டியது நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் இதனை பார்க்கலாம் என நம்புகிறேன்.

இந்தக் காணொளி நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களே,

தாங்கள் இத்திரியில் பங்கு கொள்ள வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்..

RAGHAVENDRA
7th September 2014, 08:43 AM
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது.. ஓர்
உண்மை இப்போது தெரிகின்றது..புது
உறவும் வருகின்றது..

ஒரு பூமரத்தில் இரு தேன்கனிகள்
பாசம் கொண்டாடுது
பாதை ஒன்றானது..

ஆம் நடிகர் திலகம் என்கிற உன்னதக் கலைஞனை நினைத்தால்

என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது...

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது.. புது உறவும் வருகின்றது..

ஆம்.. காலங்கள் செல்லச் செல்ல நடிகர் திலகத்தின் புகழ் தலைமுறையைத் தாண்டி புதிய தலைமுறையினரையும் சென்றடைகிறது.. பல புதிய தலைமுறையினர் அவருடைய ரசிகர்களாய் உருவாகின்றனர்...

ஒரு பூமரத்தில் இரு தேன்கனிகள் பாசம் கொண்டாடுது..

ஆம்... நடிகர் திலகம் என்ற பூமரத்தில் ரசிகர்கள் என்ற இரு தேன்கனிகள் சந்தித்துக் கொண்டால் அங்கே உடனே பாசம் ஒட்டிக் கொண்டு விடுகிறது...

அவர்கள் செல்கின்ற பாதை நடிகர் திலகம் வகுத்துக் கொடுத்த நேர்மை என்னும் பாதை...

http://www.youtube.com/watch?v=amB7c8u7ii8

RAGHAVENDRA
7th September 2014, 08:52 AM
ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற சிவாஜி நாடக வசனத்தை நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள் நடிக்கும் காணொளி

http://www.youtube.com/watch?v=eznzJASBm9k

RAGHAVENDRA
7th September 2014, 09:03 AM
இதோ பாலாஜியின் இன்னொரு காணொளி..

http://www.youtube.com/watch?v=J2pORXbmoQ0&list=FLO66nGUHYSz8T5axzNB6s1Q

இதைப் பார்க்கும் போது நம்மை நாமே பார்ப்பது போல இல்லை? நம் ஒவ்வொருவரையும் அல்லவா அவர் பிரதிபலிக்கிறார். !

eehaiupehazij
7th September 2014, 12:20 PM
நாம் நாமாகவே இருப்போம். அந்த நண்பர்களின் சந்தோஷத்தை நாம் குறை கூற வேண்டாம். அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக பேசினால் மட்டும் பதிலளிக்கலாமே. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் by Harish

மண்ணிலிருந்து பூதவுடல் மறைந்தாலும் மக்கள் மனதில் புகழுடல் குறையாமல் தத்தமக்குரிய சிம்மாசனத்தில் அமரராக அமர்ந்திருக்கும் மாந்தர்குல மாணிக்கங்களின் சாதனை நினைவுகளை அசை போடும் திரிகள் இசையாமல் திரிந்து வசை பாடும் பொறிகளாக தீப்பொறி வசவுகளை நெசவு நெய்யும் தறிகளாக நெறி பிறழ்ந்து தறிகெட்டு ஓடுவது வேதனையே!

The Softy of filmdom trying to pacify the Hardy clashing titans!

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

JamesFague
7th September 2014, 05:55 PM
Today's Hindu Blast from the past The article on PUDHAIYAL. If anyone have the facility

can upload the same.



Regards

JamesFague
7th September 2014, 06:02 PM
From the old posting of Mr Partha Sarathy



8. "அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.

இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.

இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!

முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.

இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.

மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.

இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.

அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?

இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.

தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)

இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.

மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!

இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.

இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது

JamesFague
7th September 2014, 07:59 PM
Analysis by the one & only Mr Neyveli Vasudevan - from old posting



கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.

25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.

சரி! கதைக்கு வருவோம்.

அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.

தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.

சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.

இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.

தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.

இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.

எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.

தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.

இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.



இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.

மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.

தாதாவாக உலா வரும்போது.....

வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

JamesFague
7th September 2014, 08:25 PM
The movie Pudhiya Paravai will be screened next week i.e on 14.09.14 at the Russian Centre, Chennai as the magnus opus will be celebrating 50th year in

2014. For further details contact Mr Raghavendra & Mr Murali. It is only a prior information anyhow the details will be posted shortly here.


Regards

JamesFague
7th September 2014, 09:21 PM
இப்போழுது நம் காணும் பாடலில் நடிகர்திலகத்தின் அழகை பாருங்கள். இது போன்ற ஒரு முகத்தை ஆண்டவன் இனி படைக்க முடியாது. என்ன ஒரு அழகு என்ன ஒரே கம்பீரம் என்ன ஒரு முகபாவனை, ஒரு தேர்ந்த பாடகர்கூட எந்த அளவு உன்னற்சியுடன் பாட முடியுமா என்பது சந்தேகமே.

இப்பௌழுது அந்த பாடலை பாருங்கள். பிரம்ஹா பார்த்து பார்த்து செதுக்கிய அந்த சுந்தர அழகு முகத்தை பாருங்கள். பாடலை கண்டு களியுங்கள்.


http://youtu.be/n6Pt-dKwvwQ

Russelldwp
7th September 2014, 10:23 PM
Our Thalaivar Nadigar thilagam's Birthday Celebrations will be conducted by S. Annadurai and Thillainagar R. Baskar of Trichy District Sivaji Makkal Iyakkam on 12-Oct-2014 at Trichy TAMIL SANGAM

CHIEF GUESTES ARE MR.MARUTHU MOHAN AND MR.B. KANNAN (PHOTOGRAPHER OF MUDHAL MARIYATHAI).
All are Requested to attend the function.

For this Function in all over Trichy District in 10 places of Trichy town Wall Painting is going on

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p526x296/10975_1511568619059814_5131150083960432790_n.jpg?o h=779b4a80ec72dd2b71259ebd4d03a63e&oe=54869580

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p526x296/10646715_1511565899060086_5131711266326614011_n.jp g?oh=5489723c663951751642bc580fd81b9f&oe=548BD351&__gda__=1420259476_18b65a16b756003803079e8a1b5959f 9

Russelldwp
7th September 2014, 10:33 PM
SP CHOWTHRY'S RECORD AT TRICHY GAIETY THEATRE

ON 06-SEP-14 - SATURDAY 4 SHOWS - TOTAL AUDIANCE - 458

ON 07-SEP-14 - SUNDAY 4 SHOWS - TOTAL AUDIANCE -554
TODAY EVENING SHOW FIRST CLASS FULL AT 6 PM AND HEAVY ALAPPARAI IN EACH AND EVERY ACTION OF CHOWTHRY


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p235x350/10615603_1508704542679555_6686473293924202320_n.jp g?oh=da01ca77cd40aea4f2b7c5bff049cc24&oe=548E00C2&__gda__=1418421097_fb848a7eacc0416dd5972309bae29fb d

Murali Srinivas
8th September 2014, 12:18 AM
சென்னை மற்றும் மதுரை வெற்றியை தொடர்ந்து கோவையை கலக்க வருகிறார் டான். வரும் வெள்ளி 5.09.2014 முதல் கோவை ராயல் தியேட்டரில் வசூல் மழை பொழிய வருகிறது சந்திப்பு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10592952_682809908470283_7098251770083413751_n.jpg ?oh=d2d5f1106bcbdb0741c499142388f380&oe=546D2CF5&__gda__=1415880131_a2085be14d40207a9ff8247b5096a69 8

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Kovai Royal Entrance - Sandhippu

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=148507ebb9d38092&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ9GYC3oF9OPDisARoZBfIn15iCVHRSo61jYDsN M42GTeP24NVNZhq_XOch4CfH7vGYgGR-I_tMVbZLCAwp4xW22iH3H_iJulWUS2K2BkMkVNfN0luiBCCJTG 0M&ats=1410113719200&rm=148507ebb9d38092&zw&sz=w996-h544

அன்புடன்

Murali Srinivas
8th September 2014, 12:22 AM
The movie Pudhiya Paravai will be screened next week i.e on 14.09.14 at the Russian Centre, Chennai as the magnus opus will be celebrating 50th year in

2014. For further details contact Mr Raghavendra & Mr Murali. It is only a prior information anyhow the details will be posted shortly here.


Regards

Thanks Vasu for updating the information.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1481f95d8ceb1261&attid=0.1&disp=inline&realattid=f_hzewftm80&safe=1&attbid=ANGjdJ8LJ-wWoo7JYxwxhJzaBTen0yFYFeKAfXI-4wGlBVosx6aVr8o04KDK_nkpVZbqscUslzX8y4_yfW5_sPTTqu uQUDyilUHw693mbqfpUwdJ-qTGFwso4jUT2dc&ats=1410113578649&rm=1481f95d8ceb1261&zw&sz=w996-h544

Regards

Russellbpw
8th September 2014, 11:01 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/capture_zps529f6fea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/capture_zps529f6fea.jpg.html)

Russellbpw
8th September 2014, 08:16 PM
மாற்று திரி நண்பர் பதிவு செய்த காவல்காரன் ஒரு சிறந்த வெற்றிப்படம் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மாற்று திரி நண்பர் மீண்டும் பதிவு செய்த ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத
"ரசிகர் மன்ற நோட்டீஸ்" ஒரு தகவல் தந்துள்ளது. அதில் ஒரு மாபெரும் உண்மையும் வேண்டுமென்றே புதைத்துவைக்கபட்டுள்ளது !

முதலில் அந்த ரசிகர் மன்ற நோடிசில் நம்மை பற்றிய தகவல் என்ன என்பதை பார்ப்போம் பிறகு புதைந்து கிடக்கும் உண்மைக்கு வருவோம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsb06a7452.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsb06a7452.jpg.html)

மேலே இவர்கள் அச்சடித்துள்ள நோட்டீஸ் - அதில் 107 நாள் வேலூர் ராஜாவில் நம்முடைய நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த பாவ மனிப்பு திரைபடம் ஓட்டபட்டதாம். இவர்களுடைய இந்த தில்லு முல்லு திசை திருப்பும் வேலை என்ன என்பதை சற்று பாருங்கள் !

வேலூரில் நம்முடைய படம் 107 நாள் ஓடியது .....இவர்களுடையது ஓடவில்லை !!!!.

அதனால் இவர்களுக்கு அப்படி ஒரு வயிதெரிச்சல் அதை இப்படி எழுதி தனித்து ஒரு நோட்டீஸ் விட்டுள்ளார்கள் அந்த காலத்தில் !!

இது ஒரு விஷயம் ! சாதாரணமான எப்போதும்போல நடக்கும் விஷயம் !


இதில் புதைந்துள்ள உண்மை என்ன தெரியுமா ?

இவர்கள் குறிபிட்டுள்ள வசூல் பற்றியது !


பாவமன்னிப்பு வெளியான தேதி: ]16-03-1961[/COLOR]

காவல்காரன் வெளியான தேதி : 15-01-1967

பாவமன்னிப்பு வெளிவந்து ஆறு வருடம் ( AFTER 6 YEARS )கழித்து இவர்கள் காவால்காரன் அதுவும் குண்டடிபட்டபிறகு வெளிவரும் முதல் திரைப்படம்..அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருந்த திரைப்படம் கூட !

1961இல் பாவமன்னிப்பு வெளியானபோது வேலூர் ராஜா திரை அரங்கில் டிக்கெட் நுழைவுகட்டணம் இவர்களுடைய 1967இல் வெளியான காவல்காரன் திரைப்படம் வெளியானபோது உள்ளகட்டனத்தைவிட சரிபாதிக்கும் கீழாகும் என்பதே உண்மை !

மேலும் நம்முடைய 1961இல் வெளிவந்த பாவமன்னிப்பு திரைப்படத்தை நாட்கள் விகிதம் படி வெற்றிகொள்ளமுடியவில்லை என்பது ஒன்று. மேலும் இவர்களுடைய திரைப்படம் வெளிவந்தபோது உள்ள கட்டணத்தின் படி நாம் கணக்கிட்டால் நம்முடைய வசூல் அதே 50 நாளுக்கு எங்கோ போய்விடும் என்பது மாபெரும் உண்மை. !

அப்படி வசூலில் பாவமன்னிப்பு திரைப்படத்தைவசூலை வெற்றிகண்டதாக ஒரு வாதத்திற்கு வைத்துகொண்டாலும்.....பாவமன்னிப்பின் வசூலை முறியடிக்க 6 வருடம் மற்றும் டிக்கெட் விலை உயர்வு தேவைப்பட்டது என்பதே இதிலிருந்து புரிந்துகொள்ளவேண்டியது !

1952இல் வெளியான பராசக்தியுடன் 1967இல் வெளியான காவல்காரன் திரைப்பட வசூலை ஒப்பிடிருந்தால் காவல்காரன் வசூல் வித்தியாசம் இன்னும் பிரம்மாண்டமாக மக்களுக்கு பார்வையில் பட்டிருக்கும் !

அதே வருடம் வெளியான ஓடாத வசூலாகாத வேருபடத்தை ஒப்பிட்டு சொன்னால் கூட பரவா இல்லை அதை விடுத்து 1961இல் வெளிவந்த படம் ஒரு சரியான ஒப்பீடா ?.

அதே 1967 வருட படம் ஒப்பிடவே இல்லையே அந்த நோடிசில். இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் அந்த வருடம் நடிகர் திலகம் அவர்களுடைய சுமார் வெற்றி பட வசூலை கூட மற்ற படங்கள் முறியடிக்கவில்லை என்றே முடிவாகிறது !!!

ஆக எந்தகாலத்திலும் மேற்கூறிய உதாரணத்தின் மூலம் இவர்களின் சமகால படங்கள் நடிகர் திலகத்தின் வசூலை வெற்றிகொண்டுள்ளதா என்பதை கேள்விக்குறியாக படிப்பவர் யூகத்திர்க்கே விட்டு விடலாம் !

RKS

Russellzlc
8th September 2014, 09:19 PM
பொன்மனச் செம்மலின் காவல்காரன் வெளியான தேதி 15-1-1967 அல்ல நண்பரே, 7-9-1967ல் வெளியானது அந்தப் படம். இந்த தவறான தகவலில் இருந்தே உங்களின் மற்ற கருத்துக்களில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதையும் படிப்பவர்கள் யூகத்திற்கே விட்டு விடலாம். எல்லாம் அந்த சுப்பிரமணியனுக்கே வெளிச்சம். (நான் முருகக் கடவுளை சொல்கிறேன்).
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellbpw
8th September 2014, 10:19 PM
பொன்மனச் செம்மலின் காவல்காரன் வெளியான தேதி 15-1-1967 அல்ல நண்பரே, 7-9-1967ல் வெளியானது அந்தப் படம்.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

மற்ற தகவல்...அது என்ன தகவல் நண்பரே ?

தகவல் முழுவதும் கொடுத்துள்ளது அந்த ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ்.

தேதியில் தவறு உள்ளதற்கு காரணம் ...அதை நான் எடுத்த இடம் !

சற்று கவனக்குறைவினால் வந்த விளைவுதானே ! தேதி தான் தவறு நண்பரே...! சரியான தேதியை மட்டும் குறிப்பிட்டு சொன்ன தங்களுக்கு எனது நன்றி !

நான் குறிப்பிட்ட வருடம் தவறு அல்ல !

தவறு எதனால் என்று கீழே கொடுத்துளேன்...பார்த்துகொள்ளவும்..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps4b3021fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps4b3021fb.jpg.html)

அதில் காவலன் என்று எழுதியதை கவனிக்க வில்லை. காரணம் கீழே காவல்காரன் பற்றி தகவல் இருந்ததால் ..!

எனினும் ரிலீஸ் செய்த வருடம் 1967 குறித்து நான் எந்த தவறான தகவலையும் அந்த நோடிசில் உள்ளதுபோல வேண்டுமென்றே செய்யவில்லையே !..!

மேலும் பாவ மன்னிப்பு ரிலீஸ் செய்த வருடம் 1961....AND A PROOF FOR THIS !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PavamannippuReleasead_zpsf17c2237.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PavamannippuReleasead_zpsf17c2237.jpg.html)

இதை பார்ப்பவர்கள் எதில் உண்மை உள்ளது எது பொய் கலந்தது, எது தவறான துற்பிரசாரம் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்வார்கள் ! தெரிந்துகொள்ளட்டுமே !

நடிகர் திலகம் பற்றிய உண்மை தகவல்கள் காழ்புணர்ச்சியால் எப்படியெல்லாம் அந்த BLACK & WHITE நாட்கள் முதலே மறைக்கப்பட்டு, திரித்து எழுதப்பட்டு பொய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அங்கு பதிவு செய்த ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் பார்த்து இப்போதாவது உணரட்டுமே !


சுப்ரமணியனுக்கு வெளிச்சம் என்றாலும் சரி...ஐயப்பனுக்கு வெளிச்சம் என்றாலும் சரி..!

வெளிச்சம் வந்து இருட்டு விலகினால் சரி !

"பொய்கள்" இருட்டுள்ள குன்று போல குவிந்து கிடக்கும் இடம் எல்லாம் இருள் நீக்க அந்த சுப்பிரமணியர் வருவார் அன்பரே !

நானும் அந்த முருககடவுளை தான் சொன்னேன் !

Murali Srinivas
8th September 2014, 11:30 PM
ஒரு சில நாட்களுக்கு முன்பு இங்கே இரண்டு திரி பங்களிப்பாளர்களுக்கு இடையே மோதல், வாக்குவாதம் ஏற்பட்டபோது நண்பர் கோபால் அவர்கள் இதை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அதை நண்பர் செல்வகுமார் அவர்களும் வழி மொழிந்தார். அதன் பிறகு இங்கே எந்த எதிர்மறை விமர்சனமும் முன் வைக்கப்படுவதில்லை. ஆனால் மோதல் போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற எண்ணத்தை முன் நிறுத்தி ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகத்தை தாக்கி பதிவிடுவது பழைய நாட்களில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் படங்களைப் பற்றியும் அவதூறு கூறும் ரசிகர் மன்ற நோட்டிஸ்களை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

நண்பர் செல்வகுமார் அவர்களே இந்த செயல் உங்களுக்கு ஏற்புடையதுதானா? நீங்கள் திரிக்கு வழிகாட்டியாக செயல்படுவதாக சொல்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் இதை மேலும் தொடர விடாமல் தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

RKS,

As told earlier, please ignore such comments.

அன்புடன்

Murali Srinivas
9th September 2014, 12:27 AM
ராஜபார்ட் ரங்கதுரை. இந்த படத்தை மெருகேற்றி டிஜிட்டல் வடிவில் வெளியிட இருக்கும் நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்தம் முயற்சிக்கு வாழ்த்துகளை சொல்லி விட்டு பேசிக் கொண்டிருந்தேன். படம் இது போன்று DI செய்யப்பட்டு வெளியாகப் போகிறது என்ற தகவல் பத்திரிக்கை விளம்பரம் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. அதில் தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்த அழைப்புகளை நண்பர் விவரித்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அழைத்த அனைத்து எண்களையும் store செய்து வைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் அலைபேசியின் limitations காரணமாக எண்கள் அவரால் store செய்ய முடியவில்லை. பிறகு வந்த எண்களை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறார். அழைத்த ஆயிரம் பேரில் பாதிக்கு மேல் பொது மக்கள். சில நேரங்களில் மகிழ்ந்து, சில நேரங்களில் கலங்கி, சில நேரங்களில் நெகிழ்ந்து, சில நேரங்களில் பிரமித்து போயிருக்கிறார்.

ரசிகர்கள் கூப்பிடுவது பெரிதல்ல. ஆனால் பொது மக்கள் அழைத்து வாழ்த்தியதை பற்றி சொல்லும்போது பலர் உணர்ச்சிப்பூர்வமாக பேசியதை நண்பர் பகிர்ந்துக் கொண்டார்.

முதன் முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் வந்த அலைபேசி அழைப்பு ஸ்ரீரங்கம் கோவிலருகே வசிக்கும் ஓர் பெண்மணியிடமிருந்து. காலையில் பால் வாங்க சென்றபோது போஸ்டர் பார்த்துவிட்டு அழைத்து தன மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் இந்த படத்தை டிஜிட்டலில் மறு வெளியீடு செய்வதன் மூலம் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும் என்று ஆசி கூறியிருக்கிறார்.

திருவண்ணாமலை திருக்கோயில் குருக்கள் ஒருவர் தொடர்பு கொண்டு ஆசி வழங்கி இந்த படம் வெற்றி பெற தானே பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைப்பதாகவும் கூறியதை புல்லரிப்போடு பகிர்ந்துக் கொண்டார் நண்பர் பால்கிருஷ்ணன்.

ஓசூரில் தொழிர்சாலியில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் சொன்ன வாழ்த்து, கிருஷ்ணகிரி பெண்ணாகரம் போன்ற இடங்களில் வாழும் அடித்தட்டு மக்களின் அழைப்பு, சேலம் நாமக்கல் சங்ககிரி போன்ற இடங்களில் இருந்து பொது மக்கள் அழைத்து படத்தைப் பற்றியும் அவர்களின் விருப்பமான காட்சிகளைப் பற்றியும் சொன்னது.

மணப்பாறையில் மருத்துவர்களாக பணிபுரியும் கணவன் மனைவி இரண்டு பேரும் அரை மணி நேரம் படத்தை பற்றி பேசி படத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசியது மனதிற்கு எவ்வளவு உற்சாகத்தை தந்தது என்பதை நண்பர் விளக்கினார்.

விருத்தாசலம் அருகே ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் பேசியது உண்மையிலே பெரிய மகிழ்ச்சி என்றால் இரண்டு மூன்று நாள் கழித்து அதே மாணவன் தன் மூன்று நான்கு நண்பர்களையும் சேர்த்து பேச வைத்தது அதை விட சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்.

இப்படி மதுரை திண்டுக்கல் தேனி, காரைக்குடி, ராமநாதபுரம்,விருதுநகர் பழனி,சிவகாசி ராஜபாளையம் கோவை, கோபி பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் என்று தமிழகத்தின் அனைத்து நகரங்களிலுமிருந்து பல்வேறு தரப்பினர் அழைத்த விவரங்களை பகிர்ந்து கொண்டார் நண்பர்.

இந்த அழைப்புகளை வைத்து நண்பர் புரிந்துக் கொண்ட விஷயங்களை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இப்படி கூறலாம்.

ஜாதி மத மொழி இன அரசியல் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி நடிகர் திலகத்தின் மேல் தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பு. அதற்கு எல்லையே இல்லை.

ராஜபார்ட் ரங்கதுரை படம் என்பது தமிழ் மக்கள் பலருக்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இன்றும் திகழ்கிறது என்ற நிதர்சன உண்மை.

அவர்கள் அந்தப் படத்தை பெரிய திரையில் டிஜிட்டல் வடிவில் காண வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக ஆவலாக இருக்கிறார்கள் என்ற உண்மை.

தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிருந்தெல்லாம் ரசிகர்கள் அழைத்து தங்கள் ஊருக்கு போஸ்டர் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்பதையும் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் எந்தளவிற்கு மக்களை கவர்ந்திருக்கிறது என்பதை அவர்கள் பேச்சிலிருந்தே புரிந்துக் கொள்ள முடிகிறது என்பதையும் நண்பர் விவரித்தார்.

இந்த எதிர்பார்பெல்லாம் நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு புறம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தாலும் இத்தனை பேரின் எதிர்பார்ப்பை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் மனதில் தோன்றியிருக்கிறது என்றார்.

இதுவரை இந்த டிஜிட்டல் வெளியீடு முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சென்னை வாழ் மக்கள்.முதன் முறையாக தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஒரு உண்மை சிவாஜ ரசிகன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நாகர்கோவில் மண்ணின் மைந்தர் என்று சொன்னாலே நடிகர் திலகம் மற்றும் பெருந்தலைவரின் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என கூறினேன்.

படத்தின் டிஜிட்டல் வேலைகளை முன்னெடுத்து செல்லும் நேரத்தில் மீண்டும் நம்முடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்வதாக நண்பர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மீண்டும் அவர்தம் முயற்சிக்கு தனிப்பட்ட முறையிலும் நமது நண்பர்கள் மற்றும் நமது நடிகர் திலகம் திரியின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கு நன்றி கூறி பேச்சை நிறைவு செய்தேன்.

அன்புடன்

JamesFague
9th September 2014, 10:45 AM
From the earlier posting of Saradha Madam

சமீபத்தில் அந்த நாளைய கவர்ச்சி நடிகை 'ஜெய்குமாரி'யை ஒரு டி.வி.சேனலுக்காக பேட்டி கண்டிருந்தார்கள். அவருடைய மலரும் நினைவுகளை அசை போட்டார். (பார்க்க மிகவும் கலையிழந்து பொலிவிழந்து காணப்பட்டார். வயது மட்டும் காரணமல்ல, அவருடைய தற்போதைய வறுமைச்சூழலும் தான். கணவர் இறந்து விட்டாராம். நான்கும் பெண்குழந்தைகள். இன்னும் ஒன்றுக்கும் கல்யாணம் ஆகவில்லையாம். கேட்க மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த நிலையிலும் பழையவற்றை சுவையாகச் சொன்னார்).

அப்போது நடிகர் திலகத்தைப்பற்றிச் சொன்னது:

1973 ஜனவரி மாதம்னு நினைக்கிறேன். ரொம்ப நாளைக்குப்பிறகு சிவாஜி அண்ணாவை நடிகர் சங்க விழாவில் சந்தித்தேன். "என்னம்மா, எப்படியிருக்கே" என்று விசாரித்தார். சிறிய ப*டங்களில் சிறு சிறு வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடிப்பதாக சொன்ன நான் "அண்ணே.. 'எங்கிருந்தோ வந்தாள்' படத்துக்குப்பிறகு உங்களோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கலியேண்ணே" என்றேன். அதற்கு அவர் "அம்மாடி நீ இப்ப சொன்னதை (அவர் நெஞ்சைத் தொட்டுக்காட்டி) இங்கே வச்சிருக்கேம்மா. கூடிய சீக்கிரமே உனக்கு வாய்ப்பு வரும்" என்றார். அந்த நேரத்தில் சகுந்தலா அக்காதான் (சி.ஐ.டி.சகுந்தலா) அவருடைய படங்களில் அதிகம் நடித்து வந்தார்.

ஒரு மூன்று நான்கு நாள் கழித்து சுந்தரம் அண்ணன் (வியட்நாம் வீடு சுந்தரம்) போன் செய்து அவருடைய ஆஃபீஸுக்கு வரச்சொன்னார். போனேன்.என்னைக்கணடதும் சுந்தரம் அண்ணன் "வாம்மா, உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. சிவாஜி சாருடைய புதுப்படம் 'கௌரவம்' படத்துல நடிக்க சான்ஸ் வந்திருக்கு. உனக்கு சம்மதம்தானே" என்றார். எனக்கு சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. "என்னண்ணே இப்படி கேட்கிறீங்க?. எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர் சொன்னார் "நேத்து சாயந்திரம் அவருடன் 'கௌரவம்' கதை பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தபோது "அந்த காக்கா வலிப்பு டான்ஸ்காரி ரோலுக்கு யாரைப் போட்டிக்கே"ன்னு கேட்டார். நான் "நம்ம சகுந்தலாவைத்தான் போட்டிருக்கேன்"னு சொன்னேன். "வேண்டாம். அவளை மாத்திட்டு ஜெய்குமாரியைப்போடு" என்றார். "ஏண்ணே?" என்று கேட்டேன் "சகுந்தலாவுக்கு நிறைய படம் இருக்கு. பாவம் இந்த பொண்ணுக்கு படமே இல்லையாம். நான் சொல்றேன் போடுறா" என்று அதட்டினார். நானும் போட்டுட்டேன். அது மட்டுமல்ல உனக்கு சம்பளத்தையும் சொல்லிட்டார்" என்று சொல்லி ஒரு தொகையைச் சொன்னார். நான் அசந்துட்டேன். நான் நடிக்க வந்து இதுவரை வாங்காத தொகை அது.

உடனே சிவாஜி அண்ணா வீட்டுக்கு போன் செய்து அண்ணன் இருக்கிறாரா என்று கேட்டேன். ஸ்டுடியோ பெயரைச்சொல்லி ஷூட்டிங் போயிருப்பதாக சொன்னார்கள். டாக்ஸி பிடித்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு ஓடினேன் (அப்போது என்னிடம் காரெல்லாம் கிடையாது). அங்கே 'ராஜபார்ட் ரங்கதுரை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் அண்ணன் காலில் 'பொத்தென்று' விழுந்தேன். பதறிப்போன அவர் "அடடே எழுந்திரும்மா, இந்தாம்மா அவளைத்தூக்கிவிடு" என்று சொல்ல நடிகை ஜெயா என்னைத் தூக்கி விட்டாங்க. எனக்குப் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

அதில் என்னுடைய ரோல் வெறுமனே 'காபரே' ஆடுவது மட்டுமல்ல, அந்த காக்காவலிப்பு ரோல் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கதையில் முக்கிய திருப்பமான ரோலாகவும், கதையின் பின்பகுதி என்னுடைய கொலையைச் சுற்றியே வருவதாகவும் அமைந்திருந்தது. நான் சொன்ன ஒரு வார்த்தையை மனதில் வைத்து உடனடியாக வாய்ப்பு தந்த அண்ணனை நான் எப்போதும் மறக்க முடியாது".

நடிகை ஜெய்குமாரி இந்த சம்பவத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவருடைய படங்கள் மட்டுமல்ல. அவர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் கூட உணர்ச்சி மயமானவைதான்.

JamesFague
9th September 2014, 10:47 AM
எங்க மாமா" (part - i)

நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென மழலைப்பட்டாளங்கள், அழ்கான கதாநாயகிகளாக ஜெயலலிதா மற்றும் நிர்மலா ('வெண்ணிற ஆடை' நமக்குத் தந்த இரு அற்புதங்கள்), வில்லனாக பாலாஜி (ரொம்ப பேர் இதை அவருடைய சொந்தப்படம் என்றே நினைத்திருக்கிறார்கள்), நகைச்சுவையில் கலக்கும் சோ, தேங்காய் மற்றும் ஏ.கருணாநிதி, என்றென்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அருமையான பாடல்கள் என பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஒரு அழகான படம்தான் 'எங்க மாமா'.

'ஜேயார் மூவீஸ்' என்ற நிறுவனம் இதற்கு முன் 'வேறொரு' கறுப்பு வெள்ளைப் படத்தை தயாரித்த பிறகு, நடிகர் திலகத்தை வைத்து வண்ணத்தில் தயாரித்த படம் இது. (இதன் பிறகு இதே நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து 'ஞான ஒளி', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். அவையிரண்டும் நூறு நாட்களைத் தாண்டி ஒடின).

'எங்க மாமா' திரைப்படம் இந்தியில் வெளியான 'பிரம்ம்ச்சாரி' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. (ஒரு சில காட்சிகள் மாற்றப்பட்டிருந்தன. இந்திப்படத்தில் இருந்த பாம்பு கடிக்கும் காட்சி தமிழில் இல்லை). இந்தியில் ஷம்மி கபூர், ராஜஷ்ரீ, மும்தாஜ், பிரான் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்:

திருமணம் ஆகாத 'கோடீஸ்வரன்' (பெயர்தான் கோடீஸ்வரன், மற்றபடி அன்றாடம் காய்ச்சிதான்) பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞன். அத்துடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதி நேரப் பாடகன். குழந்தைகள் மேல் அன்பு கொண்ட அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கி தன்னுடன் பல அனாதைக்குழந்தைகளை வைத்து அவர்களுக்கு உண்வு, உடை, கல்வியறிவு என அனைத்தையும் வழங்கி ஒரு தந்தையாக இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார். தன் வீட்டின் முன்பு ஒரு தொட்டில் கட்டி வைத்திருக்க அதில் அனாதைக்குழந்தைகளை மற்றவர்கள் போட்டு விட்டுப் போவதும் அதை இவர் எடுத்து வளர்ப்பதும் இப்படியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் வழக்கமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர், இனிமேல் குழந்தைகள் படம் கொண்டு வந்தால் பணம் தமாட்டேன், மாறாக அழகான இளம்பெண்களின் கவர்ச்சியான படங்கள் வேண்டும் என்று கண்டிஷன் போட, வேறு வழியில்லாத இவர் கடற்கரையில் குளிக்கும் இளம்பெண்களை படம் எடுக்கும்போது, ஒரு பெண் (ஜெயலலிதா) தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமாக நிற்பதைக் கண்டு பதறி ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறார். வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடைய கதையை கேட்க, அவ, தன்னுடைய பெயர் சீதா என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இறந்து விட்டனர் என்றும் கிராமத்திலிருந்து வந்த தன்னை, தனக்கென ஏற்கெனவே திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்த தன் அத்தை மகன் முரளி கிருஷ்ணன் (பாலாஜி) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறாள்.கோடீஸ்வரனும் (சிவாஜி) குழந்தைகளும் சீதா மேல் இரக்கப்பட்டு அவளை அவள் அத்தை மகன் முரளியுடன் சேர்த்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதே சமயம், குழந்தைகளை வளர்க்க தன்னுடைய வருமானம் போதாமல் கஷ்டப்படும் கோடீஸ்வரன், முரளியுடன் சீதாவை சேர்த்து வைத்து விட்டால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் (அப்போ அது பெரிய தொகை) முரளியிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று, சீதாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.

முதலில் முரளியின் நடவடிக்கைகளை அறிய விரும்பும் கோடீஸ்வரன், தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே பிறந்த நாள் கொண்டாட வரும் முரளியிடம் அந்த ஓட்டலின் பாடகனாக அறிமுகம் ஆகிறார். முரளியின் வேண்டுகோளுக்கிணங்க, முரளியின் காதலி 'லீலா' (வெண்ணிற ஆடை நிர்மலா)வுடன் ஒரு பாடலும் பாடி ஆடுகிறார். கோடீஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகிறது. முரளி ஒரு ஷோக்குப் பேர்வழி. அவனைச் சுற்றி எப்போதும் இளம் பெண்களின் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பட்டிக்காட்டு சீதாவை அவன் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். முரளி (பாலாஜி)யின் கவனத்தை சீதா (ஜெயலலிதா)வின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அவளை மற்ற பெண்களைக்காட்டிலும் நவநாகரீக மங்கையாக மாற்றியே தீர வேண்டியது அவசியம் என்று உணர்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் சீதாவிடமும், குழந்தைகளிடமும் இது பற்றி விவாதிக்கிறான். வேறு வழியின்றி சீதா நாகரீக மங்கையாக மாற சம்மதிக்கிறாள்.

படிப்படியாக கோடீஸ்வரன் அவளை நாகரீக மங்கையாக மாற்றி, கிட்டத்தட்ட முரளிக்கே அவளை அடையாளம் தெரியாத அளவுக்கு கொண்டு வந்து, தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே அவளை அழைத்து வந்து, வழக்கமாக முரளி அமரும் மேஜைக்கருகிலேயே அவளை அமர்த்தி விடுகின்றார். பெண்பித்தனான முரளி அங்கே வரும்போது, தன்னை அசர வைக்கக்கூடிய அப்ஸரஸ் ஆக ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை அறிந்து, மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுக்கிறான். தான் பெரிய பணக்கார வீட்டுப்பெண் என்றும், தன்னை மணக்க பல கோடீஸ்வரர்கள் காத்திருப்பதாகவும் சொல்ல, முரளி மயங்கிப்போய் எப்படியும் அவளை அடைய தீர்மானிக்கிறான். தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வைர மோதிரம் பரிசளிக்க அவள் அதை அலட்சியப்படுத்துகிறாள். தொடர்ந்து பேசும்போது உண்மையில் தான் சீதா என்ற உண்மையை வெளியிட அசந்து போன முரளி அப்போதும் அவளை வெறுக்கவில்லை. அவளை மணந்தே தீருவது என்று முடிவெடுக்க சீதா அதை மறுத்து வீட்டுக்கு திரும்புகிறாள்.

முரளியின் மீது அவள் கொண்ட வெறுப்பு கோடீஸ்வரன் (சிவாஜி) மீது காதலாக மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோடீஸ்வரன் மனமும் அவள் பக்கம் திரும்ப ஒரு கட்டத்தில் காதலர்களாகிறார்கள். கோடீஸ்வரனிடம் இருந்து எப்படியும் சீதாவை பிரித்து தான் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கும் முரளி, பலநாள் வாடகை தராமல் கோடீஸ்வரனும் குழந்தைகளும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னுடைய நண்பருமான செந்தாமரையை அணுகி, கோடீக்கு நெருக்கடி தருமாறு கூற, செந்தாமரையும் சம்மதித்து அமீனாவுடன் வீட்டை காலி செய்ய வருகிறார். அப்போது அங்கு வரும் முரளி தான் ஏதோ பரோபகாரி போல, ஜப்தி செய்ய வந்தவர்களை கடிந்து கொள்கிறார். அந்நேரம் வெளியில் 'சோ'வென மழை பெய்து கொண்டிருக்க, பாத்திரம் பண்டங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் வீசியெறியப்படுகின்றன. இதுதான் பேரம் பேச சரியான சமயம் என்பதை உணர்ந்த முரளி, இந்த நெருக்கடியில் இருந்து கோடீயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், சீதாவை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, கோடீஸ்வரன் செய்வதறியாது திகைக்கிறார். குழந்தைகளோ தங்களுக்காக அக்காவை இழந்து விடாதீர்கள், நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கூற, அதே சமயம் முரளி கோடீயின் தியாக உள்ளத்தை கேலி செய்து 'நீ குழந்தைகள் மேல் கொண்ட அன்பெல்லாம் வெறும் வேஷம். நீ ஒரு சுயநலக்காரன்' என்று கூறி கேலி செய்ய, ஆடிப்போன கோடீஸ்வரன், குழந்தைகளின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்.

முரளியின் தூண்டுதலால் கோடீஸ்வரன் வீட்டிற்கு வரும், சீதாவின் 'திடீர்' சித்தி (சி.கே சரஸ்வதி)யும் அவரது எடுபிடி ஓ.ஏ.கே.தேவரும், சீதாவை கோடீ-யிடம் இருந்து பிரித்து முரளிக்கு சொந்தமான ஒரு இடத்தில் கொண்டு விடுகிறார்கள். அமீனா தன் வீட்டை காலி செய்ய வந்தபோது தனக்கு உதவிய முரளியிடம் அவன் வாக்களித்தபடி சீதாவை மணமுடித்து வைக்க வேண்டுமே என்று எண்ணும் கோடீ, அவள் தானாக வெறுக்க வைக்க ஒரு செட்டப் செய்கிறார். அதன்படி, தனியே பேசுவதற்காக ஓட்டலுக்கு சீதாவை கோடீ அழைத்து வர, அங்கே வரும் பெண்ணொருத்தி அவரிடம் தனியே பேச விரும்புவதாக கூறி அழைத்துச் செல்ல, அந்த உரையாடலை சீதா கேட்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பர்ஸை கீழே தவற விடுவது போல விட, எதேச்சையாக அவர்களின் உரையாடலை சீதா கேட்க நேரிடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் கோடீ-க்கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பது போலவும், அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் அவர்கள் பேசிக்கொள்ள, சீதா (ஜெயலலிதா) மனம் உடைந்து போகிறார். ஏற்கெனவே செய்துகொண்ட செட்டப்பின்படி முரளி (பாலாஜி) அங்கே வர, அவரிடம் சீதா சென்று தன் மனக்குறையைச் சொல்லி அழ, அவன் கோடீ-க்கும் அந்தப்பெண்ணுக்கும் ஏற்கெனெவே தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கும் தெரியும் என்று கூற அதை நம்பி அவனுடன் செல்கிறாள். அவளை முன்னே போக விட்டு, முரளி பின்னே திரும்பி கோடீ-க்கு சைகையால் நன்றி தெரிவித்து விட்டுப்போகிறான்.

ஏற்கெனவே தன்னுடைய குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தன் காதலி லீலாவை ஏமாற்றி அவள் தனக்கு ஆதாரமாக வைத்திருந்த தான் எழுதிய கடிதங்களை திருடி தன் பர்ஸில் வைத்து முரளி எடுத்துபோக, குடிகாரனாக வரும் தேங்காய் அந்த பர்ஸை பிக்பாக்கெட் அடித்துப்போய் அவைகளை நண்பன் சோவிடமும் அவன் மனைவி ரமாபிரபாவிடமும் படித்துக் காட்டுகிறான். இந்நிலையில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளும் லீலா, அதை கோடீஸ்வரனின் அனாதை இல்லத்தில் போட வரும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைப்பார்த்த கோடீ-க்கு அதிர்ச்சி. 'இவள் முரளியின் பிறந்த நாளில் தன்னுடன் நடனம் ஆடிய பெண்ணல்லவா' என்று எண்ணி விசாரிக்க, அக்குழந்தைக்கு தந்தை முரளிதான் என்று அவள் சொல்லி அதற்கு ஆதாரமான கடிதங்களை முரளி எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்றும் சொல்கிறாள். அப்போது அந்த இடத்தில் இருக்கும் சோ 'கடிதங்கள் எங்கும் போய் விடவில்லை தன் நண்பனிடம் தான் இருக்கிறது' என்று சொல்ல, அவரும் கோடீயும் தேங்காயிடம் போய் நாலு போடு போட்டு கடிதங்களை வாங்கி, லீலாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்டு முரளியின் வீட்டுக்கு செல்கிறான். இதனிடையில் ஜெயலலிதாவை மீட்டு அழைத்து வரலாம் என்று செல்லும் குழந்தைகள் முரளியின் கஸ்டடியில் மாட்டிக்கொள்கிறர்கள். லீலாவை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொன்று விடுவதாக முரளி மிரட்ட, இருவருக்கும் பெரிய சண்டை நடக்க சண்டையின் முடிவில் முரளி கடிதங்களை பிடுங்கிக்கொண்டு, குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேனில் தப்பியோட, கோடீஸ்வரன் ஜீப்பில் விரட்ட, ஒரு ரயில்வே லெவெல் கிராஸிங்கில் தண்டவாளத்தின் குறுக்கே வேனை நிறுத்தி விட்டு முரளி ஒளிந்திருந்து, குழந்தைகள் சாகப்போவதை வேடிக்கை பார்க்க, அதே நேரம் ஜீப்பில் வரும் கோடீ, தண்டவாளத்தின் குறுக்கே வேன் நிற்பதையும், ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு பார்த்து, ரயில் வருவதற்குள் ஜீப்பினால் வேகமாக வேனை முட்டித்தள்ளுவதோடு, சடாரென ஜீப்பையும் ரிவர்ஸில் எடுக்க குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். அப்போது தன்னிடம் இருக்கும் கடிதங்களை முரளி கொளுத்தப்போக, மீண்டும் கோடீ அவனுடன் சண்டையிட்டு அவைகளை கைப்பற்றுகிறான். அப்போது காரில் லீலாவுடன் வந்து இறங்கும் முரளியின் அம்மா, கடிதங்களைப் படித்து உண்மையறிந்து முரளியை அறைந்து, லீலாவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்க, வேறு வழியில்லாமல் முரளி சம்மதித்து லீலாவுடன் சேருகிறான். மீண்டும் கோடீ-யும் சீதாவும் ஒன்று சேர, குழந்தைகள் குதூகலிக்க*...... முடிவு 'சுபம்'.

(கதைச்சுருக்கமே இவ்வளவு நீண்டு விட்டது. என்ன செய்வது?. எதையும் விட முடியாதே. இத்தனைக்கும், ஒரு செல்வந்தர் கோடீயின் அனாதை இல்லத்தில் இருந்து சேகரை தத்தெடுத்துப் போகும் காட்சிகளையெல்லாம் 'கட்' பண்ணிட்டேன்)

பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியிருக்க...
இசை...????, வேறு யார். "மெல்லிசை மாமன்னர்தான்". பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டியது. இன்றைக்கும் தெவிட்டாத தேன் விருந்தாக மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.

முதல் பாடல், தன்னுடைய அனாதை இல்லக்குழந்தைகளை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு (அந்தக் காரை பார்த்தாலே சிரிப்பு வரும். 'காதலிக்க நேரமில்லை'யில் ரவிச்சந்திரன் வைத்திருப்பாரே அது போன்ற ஒரு கார்) நடிகர் திலகம் சென்னையைச் சுற்றி வரும் பாடல்.

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டுப்பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை... முல்லை... முல்லை

சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள்
சொல்லசொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
அள்ளிஎடுக்கையில் துள்ளிக் குதித்திடும்
முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்லை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு

பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பலநிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலை போல் உருமாறும்

இந்தப்பாடல் காட்சி சென்னை மெரீனா கடற்கரை, பழைய உயிரியல் பூங்காவில் இருந்த குட்டி ரயில், தீவுத்திடல் பொருட்காட்சியின் குடை ராட்டினம், ஜயண்ட் வீல் போன்றவற்றில் படமாக்கப் பட்டிருக்கும். நடிகர் திலகம் வழக்கத&

JamesFague
9th September 2014, 10:49 AM
எங்க மாமா" PART - II)

'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடலில் நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார். முன்னிசையும் (PRELUDE), இடையிசையும் (INTERLUDES) நம் மனத்தை மயக்கும்.

அடுத்தது தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக்கொண்டு போகும்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித்தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா
கருணைதேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா... அம்மா
இன்பக்கனவை அள்ளித்தரவே
இறைவன் என்னைத் தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள்
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வானவன்
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை.

எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்தபின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.

பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்...
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கண்ணங்களில்
சிந்தும் முத்தங்களில்"

மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்கலை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம். என் அப்பாவுடைய ஃபைலில் இருக்கிறது).

ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.

நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற (தேவையில்லாத சித்தாந்தத்தில்) உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற பாடல் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு. கொஞ்சம் கூட மனதைத் தொடவில்லை.

கடைசி பாடல்... அய்யோ, நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தையெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.

'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. அவருக்கு இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பாடலின்போது நடிகர் திலகம் மற்றும் ஜெயலலிதா கண்களில் மட்டுமா கண்ணீர்?. இல்லை நம் கண்களிலும்தான். பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.

பியானோ வாசிப்பது போல நடிக்க நடிகர் திலகத்துக்கு சொல்ல வேண்டுமா?. ஏற்கெனவே பாசமலரில் 'பாட்டொன்று கேட்டேன்', புதிய பறவையில் 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ' (இரண்டாவது முறை), எங்க மாமாவுக்குப்பின்னர் வந்த கௌரவத்தில் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' போன்ற பாடல்களுக்கு அருமையாக பியானோ வாசிப்பது போல அபிநயம் செய்திருப்பார்.

("நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை எந்த வேஷமானாலும், அது நாதஸ்வர வித்வானோ அல்லது பிச்சைக்காரனோ, எதையும் முழுமையாக புரிந்து, முழுமையாக பயிற்சி எடுத்து, முழுமையாக செய்து முடிப்பவர். அவர் செய்து முடித்தபின், அது சம்மந்தமான கலைஞர்கள் அவரைப் பாராட்டும்படி இருக்குமே தவிர, குறை சொல்லும்படி இருக்காது" - பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமண்யம்).

நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.

அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).

நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.

"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு நன்றி.


From the posting of Saradha Madam - the analysis of NT's Fantastic Movie Enga Mama

KCSHEKAR
9th September 2014, 10:50 AM
நடிகர்திலகத்தின் 87-வது பிறந்தநாள் வருகிற அக்டோபர் 1 ஆம் நாள் வருவதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள நடிகர்திலகம் சிலை புது வண்ணம் பூசப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.துளசி ஐயா வாண்டையார் அவர்களின் உதவியோடு, தஞ்சை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையால், புதுப்பொலிவுபெறும் நடிகர்திலகம் சிலையை படத்தில் காணலாம்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20140906_132230_zpsab6ab511.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20140906_132230_zpsab6ab511.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_20140906_132239_zps103adafb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_20140906_132239_zps103adafb.jpg.html)

JamesFague
9th September 2014, 11:00 AM
From earlier posting of Saradha Madam


"கௌரவம்"

மோகன் தாஸ் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் நாள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கே வரும் மனைவி பண்டரிபாய்:

"என்னன்னா இங்கே உட்கார்ந்துட்டேள்?. கோர்ட்டுக்குப் போகலையா?"

"இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஜட்ஜ்மெண்ட் டே. கண்ணனா மிஸ்டர் ரஜினிகாந்தா என்று தீர்மானிக்கும் நாள். CAT ON THE WALL".

எழுந்து மாடிக்குப்போவார். கூடவே எம்.எஸ்.வி.யின் டெர்ரிஃபிக் BACKGROUND மியூஸிக். மாடி ரூம் கதவை திறக்கும்போதும் டிரம்ஸ், ட்ரம்பெட்டுடன் அதிர வைக்கும் சவுண்ட்.

கையில் பைப்புடன் சட்டென்று பண்டரிபாய் பக்கம் திரும்பி, குனிந்து

"டீ செல்லா... ஒரு சின்னப்பய இன்னைக்கு கோர்ட்டில் எனக்கு டைம் குடுக்கிறாண்டி. ஒவ்வொரு தடவை நான் ஜெயிக்கும்போதும் ஓடி வந்து கைகுலுக்குவான். முத்தம் கொடுப்பான். நான் வளர்த்த பையனாச்சே. இன்னைக்கு அவன் ஜெயிக்கிறான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் பொறாமை. ஜெயிச்சா ஜெயிச்சுட்டு போகட்டுமே".

"நோ" (மீண்டும் எம்.எஸ்.வி.யின் அதிரடி இசை) இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச கௌரவம். அதனால் இந்த சொஸைட்டியில் எனக்கு கிடைச்ச ஸ்டேட்டஸ், எல்லாத்தையும் விட்டு விட்டு 'அம்போன்னு' நிக்க முடியுமா? NEVER".

('NEVER' என்ற வார்த்தைக்கு ஒரு STYLE கிடைச்சதே இந்தப்படத்தில் இருந்துதான்)

நேரே சென்று தன்னுடைய கேஸ்கட்டுகள் அடங்கிய ரேக்கிலிருந்து ஒவ்வொரு கேஸ் கட்டாக எடுத்துப்போடுவார்.

"டீ செல்லா...., இதுதான் நான் அட்டெண்ட் பணிய முதல் கேஸ். இந்த கேஸை நான் பண்ணிய அழகைப் பார்த்துதான், பிற்காலத்தில் இவன் பெரிய வக்கீலா வருவான்னு நினைச்சு உங்கப்பன் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சான்"

அடுத்த் கட்டை தூக்கிப்போட்டு

"இந்த கேஸில ஜெயிச்சுத்தான் பங்களா வாங்கினேன்"

அடுத்த கேஸ் கட்டைப்போட்டு

"இந்த கேஸுலதான் ஊரிலேயே பெரிய மனுஷன்னு பேர் எடுத்தேன்"

"இதோ இந்த கேஸுலதான், தினம் பத்தாயிரம் ஃபீஸ் வாங்கி எங்கு பார்த்தாலும் 'ரஜினிகாந்த்..ரஜினிகாந்த்'னு பேசும்படி செஞ்சேன்... இதெல்லாம் சாதாரண கேஸ் கட்டுகள் இல்லடீ.. என் முன்னேற்றப்பாதையின் படிக்கட்டுக்கள்"

சட்டென்று விரலை சொடுக்கிபடி அடுத்த கேஸ்கட்டை எடுத்துப்போட்டு....

"ஆனா இன்னைக்கு இந்த மோகன் தாஸ் கேஸ்...."

பண்டரிபாய் : "என்னங்க.."

"ஷட் அப்" (கேஸ் கட்டுகளின் கடைசியில் கண்ணனின் உருவம் தெரிய) கண்ணா.. உன்னுடைய முதல் கேஸே என்னுடைய கடைசி கேஸா போயிடுமா?.. ஏண்டா படவா என்னை ஜெயிச்சுருவியா?"

பண்டரிபாய்: "அய்யோ ஜெயிச்சா ஜெயிச்சுட்டுப் போகட்டுமே.. யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுவாளே..."

"ஆமாண்டி.. யானைக்கும் அடி சறுக்கும். ஆனா யானை சறுக்கி கீழே விழுந்தா எப்படி அடி படும்னு தெரியுமா?. அதால எழுந்திருக்க முடியாது. அதைத்தானே எல்லோரும் எதிர்பார்க்கிறா... இவன் எப்படா விழுவான்னுதானே எதிர்பார்க்கிறா?.... நடக்காதுடி..."

My God... What a terrific expression

(இந்த மனுஷனைப்பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு)

JamesFague
9th September 2014, 11:41 AM
Mr KC Sir,


Happy to see that fresh coating of paints has been applied in NT's Statue in Tanjore. Any news about the statue opening at Trichy as well as in Nagari in AP.

Regards

KCSHEKAR
9th September 2014, 11:49 AM
Mr KC Sir,
Happy to see that fresh coating of paints has been applied in NT's Statue in Tanjore. Any news about the statue opening at Trichy as well as in Nagari in AP.Regards
திரு.வாசுதேவன் சார்,

திருச்சி சிலை சம்பந்தமாக தகவல்களைத் திரட்டிவருகிறேன். வரும் அக்டோபர் 5 ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி, ஸ்ரீரெங்கத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நகரி சிலையைப் பொறுத்தவரையில் பணி நிறைவடைந்துள்ளது. பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், தெலுங்கானா பிரிவினை என்று தொடர் நிகழ்வுகளால் தள்ளிப்போன சிலை திறப்பு விழாவை விரைவில் நடத்திட முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

Russelldwp
9th September 2014, 01:17 PM
[
QUOTE=KCSHEKAR;1162955]திரு.வாசுதேவன் சார்,

திருச்சி சிலை சம்பந்தமாக தகவல்களைத் திரட்டிவருகிறேன். வரும் அக்டோபர் 5 ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி, ஸ்ரீரெங்கத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நகரி சிலையைப் பொறுத்தவரையில் பணி நிறைவடைந்துள்ளது. பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், தெலுங்கானா பிரிவினை என்று தொடர் நிகழ்வுகளால் தள்ளிப்போன சிலை திறப்பு விழாவை விரைவில் நடத்திட முயற்சி மேற்கொண்டுள்ளேன்.[/QUOTE]

Dear KC Sir

Thanks for your great effort and we are eagerly awaiting the date of opening statue at Trichy

C. Ramachandran.

Russelldwp
9th September 2014, 01:37 PM
ஜாதி மத மொழி இன அரசியல் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி நடிகர் திலகத்தின் மேல் தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பு. அதற்கு எல்லையே இல்லை.

ராஜபார்ட் ரங்கதுரை படம் என்பது தமிழ் மக்கள் பலருக்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இன்றும் திகழ்கிறது என்ற நிதர்சன உண்மை.

அவர்கள் அந்தப் படத்தை பெரிய திரையில் டிஜிட்டல் வடிவில் காண வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக ஆவலாக இருக்கிறார்கள் என்ற உண்மை.

Dear Murali Sir

You are 100% correct. For this i want to share one incident. Last year on july 21st we have organised small function at trichy puthur 4 road santhippu, for that we have gone to
Uraiyur police station for official permission from Sub inspector immediately that guy told about especially this film and expressed like any thing and his age may be 35 to 40 only
i was wondering about his statement. Also he told such a great actor you dont require any permission and do whatever you want. This is situation i want to share this

C.Ramachandran

Georgeqlj
9th September 2014, 06:03 PM
[கோவை ராயல் தியேட்டரில் சந்திப்பு. இன்று 5 வது நாள்.
ஞாயிறு மாலை 90% அரங்கு நிறைவு.வசூலும் திருப்தி.

Georgeqlj
9th September 2014, 06:08 PM
[கோவை ராயல் தியேட்டரில் சந்திப்பு. இன்று 5 வது நாள்.
ஞாயிறு மாலை 90% அரங்கு நிறைவு.வசூலும் திருப்தி.


Sent from my GT-S7562 using Tapatalk

Georgeqlj
9th September 2014, 06:09 PM
[emoji106]

Sent from my GT-S7562 using Tapatalk

sivaa
9th September 2014, 06:37 PM
எம். ஜீ ஆர் அவர்களால் நடிகர்திலகத்திடம்கூறப்பட்ட
என் படங்களின் உங்கள் படங்களின்
எல்லா சாதனைகளையும் முறியடித்த படம்

தமிழகமெங்கும் அந்த நேரம் இருந்த குறைந்த கட்டணத்தில்
முதன்முதலாக 2 கோடிக்குமேல் வசூலை வாரிக்குவித்து

ஒரு கோடிக்குமேல் வரியை எம் ஜீ ஆர் அவர்களின்
கைகளில் அள்ளிக்கொடுத்த
8 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்ட
ஒரே காவியம்


திரிசூலம்

வரும் வியாழன் 11.09. 2014
இரவு 11 மணிக்கு சண் ரீவியில்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image40_zps0ab2ed2e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image40_zps0ab2ed2e.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image38_zps0728dbca.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image38_zps0728dbca.jpg.html)

Gopal.s
9th September 2014, 08:51 PM
கலை வேந்தன்,

உங்களின் அநாகரிகமான பதிவுகள் தொடர்ந்தால் ,நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். மரியாதை தெரிந்தவர்கள் நாங்கள். ஆனால் அதை உரியவர்களிடம் மட்டுமே காட்டுவோம்.

tacinema
9th September 2014, 10:32 PM
My response to Kalaiventhan in mgr thread:

கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs AO பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே AO rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. AO collection என்ன?

AO ஓட்டம் என்பது ADMK / MGR fanskku மட்டும் தான் - AO ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் BO மன்னர் சிவாஜிக்கே.

AO 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? NT கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. AO முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: AO வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு FLOP rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் AO MGR படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

if Muktha was so happy with Idhyakkani, why didn't he make movie with MGR? When was the last time Muktha films made a successful movie? Before Nayagan, it was again NT helped him with Keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

Regards


இங்கே காவல்காரனின் வசூல் சாதனை விவரங்களை பார்த்தவுடன் , அவர்கள் நடிகரின் 200 வது பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே நாம் ஏற்கனவே பலமுறை பதில் கூறியாகிவிட்டது. அவர்கள் முகாமைச் சேர்ந்த, அவர்களது நடிகரை வைத்து படம் எடுத்த முக்தா சீனிவாசன் அவர்களே புரட்சித் தலைவரின் இதயக்கனி படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்ததாக பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறியுள்ளார். ஆகவே அவர்களது படம் ஒன்றும் புதிய சாதனையை ஏற்படுத்தவில்லை.

சரி அதுதான் போகட்டும். இதுவரை அந்தப் படம் ரூ.1 கோடி வசூலித்ததாக கூறி வந்தவர்கள் (விளம்பரமும் அப்படித்தான் கூறுகிறது. ஏற்றுக் கொள்வோம்) திடீரென்று ரூ.2 கோடி வசூலித்ததாக அள்ளி விடுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் மிகப் பெரிய வெற்றி என்று நாம் சொன்னால் உடனே, சென்னையில் மட்டும் ஓடிய மர்மம் என்ன? ஏன் ஒரு தியேட்டரில் மட்டும் ஓடியது? (உண்மையில் இரண்டு தியேட்டர்கள், கர்ணன் ஒரு தியேட்டர்தான்) என்று கேட்பவர்கள், அவர்களது இந்த ரூ.2 கோடி வசூல் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்களது படம் ரூ.2 கோடி வசூலித்திருந்தால் அந்த விளம்பரத்தையும் பதிவிடலாமே?

அன்புடன்: கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
9th September 2014, 10:51 PM
my response to kalaiventhan in mgr thread:

கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?

Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.

Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

If muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

Regards

அட....முக்தா சொன்னது இருக்கட்டும் ...! அதுலயே தப்பு இருக்கறத நாம ஆதரத்தோட நிரூபிச்சாச்சு !

நமக்கிட்ட பத்திரிகை ஆதாரம் கேப்பாங்க ..ஆனா இவங்க தொடர்ந்து ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் ஆதாரம்னு பெரிசா வாதாடுவாங்க...அதுமட்டும் இல்ல...

இவங்க போடற நோட்டீஸ் எப்புடி தெரியுமா...இவங்களோட படம் 10 நாள் வசூல் அடுத்தவங்க பட 100 நாள் வசூல் மாதிரி ஒரு பாவ்லா..!

இவங்க வசூல் பத்தி எவ்வளோ வேனும்ன எழுதட்டும்...! We dont mind !

தேவையில்லாமல் நம்ம படத்தோட வசூல் அதுவும் 10 வருஷம் முன்னாடி ரிலீஸ் பண்ணின படம்...7 வருஷம் முன்னாடி ரிலீஸ் பண்ணின படம் ..இப்படி ஒரு misleading comparison !

உரிச்சு பாத்தா வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறிதிரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது !


Rks !

Russelldwp
9th September 2014, 11:06 PM
Trichy Maris Group Sivaji Fans Designed 50 Feet Mega Size Flex Banner for Vikram Prabu's Sigaram Thodu at Trichy - Ramba A/c


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1485b330ec9a3b6f&attid=0.1&disp=inline&realattid=f_hzvfw9l80&safe=1&attbid=ANGjdJ9xpE5JQOGjAVm9WXYBKSvINpJ04BaYCsZBAte g0r3YwDLFYAuJYrEBXqFqYTCNOcc6nWw9ISucr424-ndZb4wFYDCxDyHMweBUOwGhN8IXjDgaaIAJJTWnlu8&ats=1410282497952&rm=1485b330ec9a3b6f&zw&sz=w1337-h450

Russellisf
9th September 2014, 11:20 PM
திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?

1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை





my response to kalaiventhan in mgr thread:

கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?

Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.

Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

If muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

Regards

Russellbpw
9th September 2014, 11:31 PM
திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?

1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை


ஹிந்து என்ன எழுதியது ? Fans ensured ao surpassed karnan --அதன் பொருள் எல்லோருக்கும் நன்றாக தெரியும் !

ஹிந்து நாளிதழ் people thronged to theaters and ensured ao surpassing the record of karnan என்று பதிவு செய்யவில்லையே !

மேலும் சொக்கலிங்கம் அவர்களை dcr இரண்டையும் scan செய்து வாங்கி இங்கு பதிவிடுங்கள் முடிந்தால் !

அப்போது தெரியும் எது 5 கோடி ...எது 5 லட்சம் என்று !

நான் கூட ரசிகர் மன்ற நோட்டீஸ் அச்சடித்து எவ்வளவு லட்சம் வேண்டுமானாலும் தூக்கி வைத்து எழுத முடியும் ! அல்லது உங்களுடைய 1954ஆம் வருடம் வெளிவந்த படத்தின் வசூலை திரிசூலத்துடன் ஒப்பிடமுடியும் உங்கள் ரசிகர் மன்ற நோடிசில் அச்சடித்துள்ளது போல ! அதெல்லாம் ஒரு ஆவணமா ? ஆதாரமா ?

அல்லது அப்படி செய்வதுதான் முறையாகுமா ?

உங்கள் உலகம் அறிந்த உண்மை என்று திருத்தி கூறுங்கள் !

இந்த உலகத்தை நீங்கள் CANT JUST TAKE IT FOR GRANTED EVEN IF ONE PERSON IS NOT ACCEPTING !

Russellisf
9th September 2014, 11:43 PM
நீங்கள் தான் சொன்னிர்கள் 5 கோடி என்று நீங்களே வாங்கி ஸ்கேன் செய்யுங்கள்





ஹிந்து என்ன எழுதியது ? Fans ensured ao surpassed karnan --அதன் பொருள் எல்லோருக்கும் நன்றாக தெரியும் !

ஹிந்து நாளிதழ் people thronged to theaters and ensured ao surpassing the record of karnan என்று பதிவு செய்யவில்லையே !

மேலும் சொக்கலிங்கம் அவர்களை dcr இரண்டையும் scan செய்து வாங்கி இங்கு பதிவிடுங்கள் முடிந்தால் !

அப்போது தெரியும் எது 5 கோடி ...எது 5 லட்சம் என்று !

நான் கூட ரசிகர் மன்ற நோட்டீஸ் அச்சடித்து எவ்வளவு லட்சம் வேண்டுமானாலும் தூக்கி வைத்து எழுத முடியும் ! அல்லது உங்களுடைய 1954ஆம் வருடம் வெளிவந்த படத்தின் வசூலை திரிசூலத்துடன் ஒப்பிடமுடியும் உங்கள் ரசிகர் மன்ற நோடிசில் அச்சடித்துள்ளது போல ! அதெல்லாம் ஒரு ஆவணமா ? ஆதாரமா ?

அல்லது அப்படி செய்வதுதான் முறையாகுமா ?

உங்கள் உலகம் அறிந்த உண்மை என்று திருத்தி கூறுங்கள் !

இந்த உலகத்தை நீங்கள் CANT JUST TAKE IT FOR GRANTED EVEN IF ONE PERSON IS NOT ACCEPTING !

Russellisf
9th September 2014, 11:44 PM
TO TA CINEMA AVARGALUKKU



1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை


waiting for 1977to 2014 districwise comparison we are ready with proof

Russellbpw
10th September 2014, 12:19 AM
நீங்கள் தான் சொன்னிர்கள் 5 கோடி என்று நீங்களே வாங்கி ஸ்கேன் செய்யுங்கள்



ஐந்து கோடி என்று பத்திரிகையில் வந்ததை பதிவுசெய்தோம்...நீங்கள் அதுபோல இருந்தால் பதிவு செய்யுங்கள் !

5 கோடியா அல்லது 50 லட்சமா என்பது சொக்கலிங்கம் தான் தெரியும் என்று நீங்கள் தானே கூறினீர்கள்...ஆகையால் வாங்கி scan செய்து போடவேண்டியதும் நீங்கள் தான் சார் ...! நான் அல்ல !

Russellbpw
10th September 2014, 12:31 AM
TO TA CINEMA AVARGALUKKU



1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை


waiting for 1977to 2014 districwise comparison we are ready with proof

Dear Yukesh Sir,

We have been mentioning that we do not have those details with us because we have not collected it or made a note of it. When i say "we" am not including Mr. Pammalar.

May be Mr. Pammalar has ! which we do not know !

We have seen success to its heights than anybody else in this world from 1952 till 1989 !

We have seen the highest unbeatable collection both in Color and in Black and White in the above period ! - This has been published with acceptable proof and not just Fan Club Notices !

Our achievements are Global, Yukesh Sir, be it is interms of collection, awards or rewards ! We have not left any opportunity unearthed in our career !

For you Makkal thilagam is BOX OFFICE EMPEROR....FOR US Nadigar Thilagam is BOX OFFICE EMPEROR !

Like how you say MT films has proved....NT films has also proved....!

If you still wait for comparison - you will always be waiting !

Russellisf
10th September 2014, 12:41 AM
உங்கள் பம்மலார் மக்கள் திலகத்தின் மகத்துவம் அறிந்து மக்கள் திலகம் மலர் மாலை வெளியீட்டு அதற்கு பொதுமக்களின் ஆதரவினை பார்த்து மலர் மாலை 2 வெளியீட உள்ளார் .

வரும் ஜனவரி 2015 எங்க வீட்டு பிள்ளை பொன் விழா மலர் வெளியீட உள்ளார்

நீங்கள் கோரிக்கை வைத்தால் அவர் செய்ய மாட்டாரா ? அவர் தான் சிவாஜி பக்தர் அல்லவா ?




Dear Yukesh Sir,

We have been mentioning that we do not have those details with us because we have not collected it or made a note of it. When i say "we" am not including Mr. Pammalar.

May be Mr. Pammalar has ! which we do not know !

We have seen success to its heights than anybody else in this world from 1952 till 1989 !

We have seen the highest unbeatable collection both in Color and in Black and White in the above period ! - This has been published with acceptable proof and not just Fan Club Notices !

Our achievements are Global, Yukesh Sir, be it is interms of collection, awards or rewards ! We have not left any opportunity unearthed in our career !

For you Makkal thilagam is BOX OFFICE EMPEROR....FOR US Nadigar Thilagam is BOX OFFICE EMPEROR !

Like how you say MT films has proved....NT films has also proved....!

If you still wait for comparison - you will always be waiting !

Russellisf
10th September 2014, 12:41 AM
Pammalar only sivaji fan

Murali Srinivas
10th September 2014, 01:38 AM
நண்பர்கள் tac, RKS மற்றும் கோபால் ஆகியோருக்கு,

தயவு செய்து கலைவேந்தன் என்ற பெயரில் பதிவிடும் நண்பருக்கு பதில் சொல்லவோ அவரோடு வாக்கு வாதம் செய்யவோ வேண்டாம். காரணம் அவருக்கு எம்ஜிஆர் மேல் உள்ள அன்பை விட சிவாஜி மேல் உள்ள வெறுப்புதான் அதிகம் என்று தோன்றுகிறது. அவரது பதிவுகள் சிவாஜி விரோதம், பகையை வெளிப்படுத்துவதோடு சிவாஜி மேல் உள்ள காழ்புணர்ச்சியையும் காட்டுவதாகவே அமைந்துள்ளன. மனதளவில் இந்தளவிற்கு சிவாஜி வெறுப்பு உள்ள நபரிடம் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை. அவர் சாப்பாட்டில் சிவாஜி எப்போது மண்ணைப் அள்ளிப் போட்டார் என்று தெரியவில்லை. ஆகவே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்.

சகோதரர் யுகேஷ் அவர்களே,

நீங்கள் இளைஞர். இங்கே விவாதிக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளின் போது நீங்கள் மிக மிக சிறுவனாக இருந்த நேரம். ஆகவே தேவையின்றி வார்த்தைகளை விடாதீர்கள். உங்கள் அபிமான நடிகரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் இங்கே உள்ள பலரின் மனதையும் புண்படுத்தும் வார்த்தைகளை அடிக்கடி நீங்கள் பயன்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது. அதை இனிமேல் தொடராதீர்கள்.

RKS,

நீங்கள் சண்டை போட்ட நபர் மிக சரியாக ஒரு வருடத்திற்கு முன் நடிகர் திலகம் திரியில் போட்ட பதிவு இதோ. அன்று அப்படி பேசிய அவர் இப்போது இப்படி பேசுகிறார். அதனால்தான் திரும்ப திரும்ப கூறுகிறேன் இப்படிப்பட்ட நபர்களை சட்டை செய்யாமல் போவதுதான் நமக்கு நாகரீகம்.

சென்ற வருடம் ஆகஸ்ட் 26 அன்று இந்த நபர் நடிகர் திலகம் திரியில் போட்ட பதிவு.


aanaithu nt- threadin neyarhalukkum vanakkam, namaskaram. kadantha 18-8-13 andru namathu rasiharhal pattalathudan shanti theatreil pasamalar kandu kaliththa naal vaarthaihalal solla mudiyathu! avvalavu santhosham , ini neraya nadigarthilagathin thiraipadangal varum endra seithiyai kettapoluthu uvahai adainthom. thahaval sarithana ena koorungal anbarhalae...

அன்புடன்

Russellisf
10th September 2014, 01:42 AM
முரளி அவர்களே வரலாறு உங்களுக்கு தெரியும் அல்லவா அப்பொழுது ta சினிமா பதிவு ஏற்க தக்கதா ?

Russellisf
10th September 2014, 01:45 AM
அறிவுரைக்கு நன்றி நானாக எப்பொழுதும் இங்கு வந்து பதிவு செய்தது கிடையாது நான் பதிவு செய்தால் உங்கள் நடிகரின் அறிய புகைப்படம், மற்றும் சினிமா செய்திகள் உங்களுடைய ta சினிமா பல தடவை வந்து பொய் பதிவு போடுகிறார் .

siqutacelufuw
10th September 2014, 08:49 AM
ஒரு சில நாட்களுக்கு முன்பு இங்கே இரண்டு திரி பங்களிப்பாளர்களுக்கு இடையே மோதல், வாக்குவாதம் ஏற்பட்டபோது நண்பர் கோபால் அவர்கள் இதை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அதை நண்பர் செல்வகுமார் அவர்களும் வழி மொழிந்தார். அதன் பிறகு இங்கே எந்த எதிர்மறை விமர்சனமும் முன் வைக்கப்படுவதில்லை. ஆனால் மோதல் போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற எண்ணத்தை முன் நிறுத்தி ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகத்தை தாக்கி பதிவிடுவது பழைய நாட்களில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் படங்களைப் பற்றியும் அவதூறு கூறும் ரசிகர் மன்ற நோட்டிஸ்களை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

நண்பர் செல்வகுமார் அவர்களே இந்த செயல் உங்களுக்கு ஏற்புடையதுதானா? நீங்கள் திரிக்கு வழிகாட்டியாக செயல்படுவதாக சொல்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் இதை மேலும் தொடர விடாமல் தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

RKS,

As told earlier, please ignore such comments.

அன்புடன்



நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

தங்களது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உணர்கிறேன். அந்த காலத்தில், ரசிகர் மன்றங்கள் வெளியிட்ட நோட்டிஸில், தங்கள் அபிமான நடிகரின் சாதனைகள் ஒரு புறம், மாற்று நடிகரை விமர்சனம் செய்து வாசகங்கள் இடம் பெறுவது மறு புறம் என்று வாடிக்கையாகி போன நிலையில், அந்த 'நோட்டிஸ்' அப்படியே பதிவிடப்பட்டுள்ளது. திரு. ராமமூர்த்தி அவர்கள், இந்த "நோட்டிஸ்" இக்கால எம். ஜி. ஆர். அபிமானிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தான் சார்ந்திருக்கும் வேலூர் மாவட்டத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் என்ற ஆர்வத்தால் பதிவிடுவதில் உத்வேகம் காட்டியுள்ளார். பதிவிட்டுள்ளார். எனவே, இதனை இத்துடன் விட்டு விடலாம் என்று கருதுகிறேன்.

தாங்கள் , நடிகர் திலகம் திரியின் அன்பர் ஒருவருக்கு கூறிய அறிவுரைகளை வரவேற்கிறேன். அன்பர்கள் சிலர் வசூல் விவரங்களை
ஒப்பிடுவதும், ( உதாரணம் : ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா மிஞ்சி விட்டதாகவும்), அதற்கு பதிலுரையாக, அந்த படம் வந்தபோது கட்டணம் குறைவு என்றும் இந்த படம் வந்தபோது கட்டணம் அதிகம் என்று விவாதங்களும் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th September 2014, 08:54 AM
மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெறாமல் ஏங்க வைத்த நடிகர் திலகம் படப்பாடல்கள் :

1. அழகு சிரிக்கின்றது .... இருவர் உள்ளம்
2. கனவின் மாயா உலகத்திலே .... இரும்புத்திரை
3. என் கேள்விக்கு என்ன பதில் .... உயர்ந்த மனிதன்
4. செந்தமிழ் பாடும் .... வைர நெஞ்சம்
5. வாழ நினைத்தால் வாழலாம் ..... பலே பாண்டியா
6. மடி மீது தலை வைத்து ... அன்னை இல்லம்
7. தாமரரைப்பூ குளத்திலே ..... முரடன் முத்து
8. சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே ..... எங்கிருந்தோ வந்தாள்
9. பூவிழி வாசலில் யாரடி வந்தது ...... தீபம்
10.இலங்கையின் இளங்குயில் ..... பைலட் பிரேம்நாத்
11. கண்ணுக்கென்ன அழகு ..... என் மகன்
12. ஹாப்பி இன்று முதல் ஹாப்பி .... ஊட்டி வரை உறவு
13. புது நாடகத்தில் ஒரு நாயகி ....... ஊட்டி வரை உறவு
14. மெல்ல வரும் காற்று ..... கலாட்டா கல்யாணம்
15. கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் ...... நிறைகுடம்
16. நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது ......... தங்கச்சுரங்கம்
17. பொட்டு வைத்த முகமோ ..... சுமதி என் சுந்தரி
18. மயக்கம் என்ன ..... வசந்த மாளிகை
19. இந்திய நாடு என் வீடு ....... பாரத விலாஸ்
20. ஆகாயப் பந்தலிலே ..... பொன் ஊஞ்சல்
21. நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் ... பொன் ஊஞ்சல்
22. பால் பொங்கும் பருவம் ...... மனிதனும் தெய்வமாகலாம்
23. ஓஹோ ஓஹோ ஓடும் எண்ணங்களே ..... நீலவானம்
24 காத்திருந்த கண்களே ....... மோட்டார் சுந்தரம் பிள்ளை
25. வள்ளி மலை மான் குட்டி ..... அன்பளிப்பு

அருமையான பாடல்களின் பட்டியல் தொடரும் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th September 2014, 09:03 AM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

ஒரு வேண்டுகோள். தயவு செய்து புரட்சித் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை பதிவிடவும் . ஒப்பீடு செய்ய வேண்டியிருப்பின், எவர் மனமும் [புண்படாமல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்கவும்.

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.

நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

eehaiupehazij
10th September 2014, 09:47 AM
Karnan's indisputable rerun record for the number of days it ran and the collections are the Impulse for which the hardcore MGR fans made a Response by way of their Aayiraththil Oruvan movie, whether it had a natural run or otherwise (even though it is a valid point that AO could only run in Chennai while in all other parts of TN it was lifted within one or two weeks!). When the technology was at its primitive stage these two movies were made and released. Even as we have entered into a new era of vast technological developments, only these two movies have undergone a metamorphism of digitization but it is pathetic that the mentality of the fans having row over the 'success' remains unaltered in the primitive stage itself.! Technology has gone sky high that we cannot just impress upon the common people by way of false or exaggerated figures. Everyone knows what happens in an updated way through all possible media but keep silent or smiling on the proceedings since they do not want to waste their time and energy on such trivia. Let us avoid such 'conflicts' or 'cold war' and I request the respective fan bases to concentrate only on the positive elements that can help us without any hassles to glorify our icons' images in the minds of generations to come as role models from the past. We wish more and more of our legends' classics to come and enthrall us, which may encourage new producers to update these movies in latest formats. As the legends are no more with us, and we are on the mission of singing their name and fame in unison, we will be losing our reputation and respect in the eyes of common public if such 'school boyish' quarrels continue! I welcome Mr. Murali's and Mr.Selvakumar's initiatives to put an end to such "ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி அந்தப் பெருமாளையே பிச்சையெடுக்க வைக்கும்" attempts of vested interest.

MGR's kadhaakaalatchepam in Engal Thangam is so relevant for present happenings!

https://www.youtube.com/watch?v=_VerQSjur9g

JamesFague
10th September 2014, 09:49 AM
A Recap from the old posting of Mr Murali


செல்வம் - Part I

தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்

திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

வெளியான நாள்: 11.11.1966

[இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=675].

ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.

செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.

ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.

வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.

இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

JamesFague
10th September 2014, 09:49 AM
செல்வம் - Part II

இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களின் generic nature என்று சொல்வோமே அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்த படம் என்று சொல்லலாம். அதுவரை அவர் படங்கள் என்றாலே சீரியஸ் கதைகள் அழுத்தமான காட்சியமைப்புகள் என்ற நிலையிலிருந்து ஒரு light hearted படம் என்ற மாறுதலை கொண்டு வந்த படம். இதற்கு முன்னரே அவர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா போன்ற இவ்வகைப் படங்கள் செய்திருக்கிறார் என்றால் கூட அவை அழுத்தமான படங்களுக்கு நடு நடுவே வந்தவை. அது மட்டுமல்ல இவை மூன்றும் முறையே 1954,58,62 -ம் ஆண்டுகளில் வந்தவை. அவற்றை தொடர்ந்து அது போன்ற படங்கள் வரவில்லை. ஆனால் செல்வம் வெளிவந்த பிறகு இந்த light hearted படங்கள் வரிசையில் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி என்று வரிசையாக வெளியாக ஆரம்பித்தன.

நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார். தாயை மிகவும் நேசிக்கிற தாயின் உணர்வுகள் புண்படக் கூடாது என்று நினைக்கிற மகன், அதே நேரத்தில் சின்ன வயதிலிருந்தே தான் நேசித்த கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்ட முறைப்பெண், ஜாதக தோஷம் காரணமாக அந்த முறைப்பெண் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கின்ற போது என்னமாய் அதை வெளிப்படுத்துகிறார்! அவரின் அறிமுக காட்சியிலே முறை பெண்ணின் மீது உள்ள ஆசை வெளிப்பட்டு விடும். காரின் ஜன்னல் வழியாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டே வரும் செல்வம், அவள் இருக்கும் இடம் வந்தவுடன் இறங்கி ஓடிவந்து பேசும் இடம், மாமா வீட்டிற்கு போகும் இவரைப் பார்த்தவுடன் கதவை திறக்காமல் விஜயா நிற்க, இவர் ஒளிந்துக் கொண்டு விஜயா கதவை திறந்தவுடன் சட்டென்று உள்ளே நுழைந்து விஜயாவிடம் வம்பு
பண்ணுவது இங்கேயெல்லாம் இளமை துள்ளும் நடிகர் திலகத்தை பார்க்கலாம். சின்ன சின்ன கிண்டல் வசனங்களை ஒரு comic sense கலந்து பேசுவதில் எப்பவுமே நடிகர் திலகம் பிரமாதப்படுத்துவார். இதிலும் அதை நிறைய பார்க்கலாம். அம்மாவின் ஜோஸ்ய மற்றும் சாஸ்திர சம்பிரதாய அதீத நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகட்டும் [குளிப்பதற்கு நல்ல நேரம் போய்விடப் போகிறது என்று சொல்லும் அம்மாவிடம் இரண்டு வருஷத்திலே நிறைய improvement], கல்யாணத்தைப் பற்றி விஜயாவிடம் பேச அவர் பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க என்று கேட்க நாசமாப் போச்சு என்று சலிப்பதாகட்டும், அந்த கிண்டல் வெளிப்படும் இடங்களை ஜாலியாக பண்ணியிருப்பார். வெளிநாட்டிலே என்ன படிச்சிட்டு வந்தே, என்ன செய்யப் போறே என்று கேட்கும் மாமனிடம் என்ன செய்யப் போறேன் என்பதை அவர் விவரிக்கும் இடம் வெகு வெகு இயல்பு.

தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.

தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள். தன் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்தவுடன் உண்மை நிலை உறைக்க தாய்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் இடங்கள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். கிளைமாக்ஸ் காட்சி அவர் மேல் இன்னும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தால் அவர் நடிப்பின் சிறப்பை இன்னமும் ரசித்திருக்கலாம்.

கே.ஆர்.விஜயா நாயகி. நடிகர் திலகத்தோடு புன்னகை அரசி ஜோடியாக நடித்த முதல் படம். இதற்கு முன்பு கை கொடுத்த தெய்வம், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான் ஆரம்பித்தது. பின்னாளில் நடிகர் திலகத்தோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெறுவதற்கு இந்த படமே தொடக்கமாக இருந்தது.

சில நேரங்களில் வெகு இயல்பாக இருக்கும் விஜயாவின் நடிப்பு சில நேரங்களில் melodrama-வாக இருக்கும். உன் அத்தானை நீ கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என தன் அத்தை சொல்லும் போது அந்த அதிர்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் அவர், சில வசனங்கள் முடிந்த பிறகு சொல்றது நீங்கதானா, கேட்கறது நான்தானா என்று பேசும் இடம் ஒரு உதாரணம். கதைப்படி இப்படிப்பட்ட ஒரு இருதலைக் கொள்ளி காரக்டர் என்பது ஒரு சவாலான பாத்திரம் படம் வெளிவந்த காலக்கட்டத்தின் தன்மையை மனதில் கொண்டு பார்த்தால் பெரிதாக குறை சொல்ல முடியாதபடி நடித்திருப்பார்.

ஜோஸ்யத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட தாயாக எம்.வி.ராஜம்மா அதை நன்றாக செய்திருப்பார். கே.எஸ்.ஜி.யின் படங்களில் தவறாமல் இடம் பெறும் இருவர் இதிலும் உண்டு. ரங்காராவ் மற்றும் சகஸ்ரநாமம். இருவருமே தங்களின் இயல்பான நடிப்பிற்கு புகழ் பெற்றவர்கள். இதில் ரங்காராவிற்கு டாக்டர் வேடம், நகைச்சுவை கலந்த அந்த வேடத்தில் கலக்கியிருப்பார் SVR. எல்லாவற்றையும் விளக்கிவிட்டு ஒவ்வொரு முறையும் புரியுதா என்று கேட்டுவிட்டு வரும் பதிலில் திருப்தி இல்லாமல் என்ன புரிஞ்சுதோ என்று கேட்டு விட்டு போவது அவரின் முத்திரை. காமடியும் கை வந்த கலை என்று சொல்லாமல் சொல்கிறார்.

சகஸ்ரநாமத்திற்கு சிவாஜியின் தாய் மாமன் வேடம். அதை எப்போதும் போல் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியே அவருடைய பாதி வேலையை செய்துவிடும். வீட்டில் இருந்துக் கொண்டே கூனி வேலை பார்க்கும் பெண்மணியாக சுந்தரிபாய். அவருக்கேற்ற ரோல். ரமாபிரபா நடிகர் திலகத்தின் மற்றொரு முறைப் பெண்ணாக மேகலா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் படத்தின் surprise நாகையாதான். நாகையா என்றாலே நம் நினைவிற்கு வரும் அந்த மனம் தளர்ந்த பயம் நிறைந்த நடுங்கும் குரலில் பேசும் உருவத்திற்கு மாறாக ஒரு ரோல். கே.ஆர்.விஜயாவின் தந்தையாக தன் சகோதரியின் மூட நம்பிக்கைகளைப் பார்த்து அதற்கு எதிராக வாதிடும் அந்த கதாபாத்திரத்தை சில காட்சிகளே வந்தாலும் பளிச்சென்று செய்திருக்கிறார் நாகையா. நாகேஷ் கதாகாலட்சேபம் செய்பவராக கிளைமாக்ஸ்-ல் மட்டும் தலை காட்டுகிறார். படத்தை தயாரித்தது வி.கே.ராமசாமி என்றாலும் அவர் படத்தில் இல்லை.

பி.எஸ்.ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் கே.எஸ்.ஜி. கைகொடுத்த தெய்வம் என்ற அற்புதமான படத்திற்கு பிறகு நடிகர் திலகத்துடன் மீண்டும் இணைந்த படம். உறவு கொள்ள முடியாத கணவன் மனைவி என்ற விஷயத்தின் மேல் கேஎஸ்ஜிக்கு ஒரு அலாதி விருப்பம் இருந்ததோ என்று தோன்றுகிறது. சாரதா, கற்பகம் பிறகு செல்வம் என்ற மூன்று படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. காரணங்கள்தான் ஒவ்வொன்றிலும் வேறு. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்பதே கதையின் முடிச்சு. அதை ஒரு முழு நீள திரைப்படமாக்குவது என்பது சற்று கடினமான காரியமே. அதை முடிந்தவரையில் தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல கே.எஸ்.ஜி. முயன்றிருப்பார். கே.எஸ்.ஜியின் படங்கள் பெண்களை குறி வைத்தே எடுக்கப்பட்டவையாய் இருக்கும். இந்த படத்திலும் அதைத்தான் செய்திருப்பார். வசனங்கள் வெகு இயல்பாக வந்து விழும். ஜோஸ்யதையும் ஜாதகத்தையும் நம்புவதுதான் சரியானது என்று சொல்லுகிறாரோ என நினைக்கும் போது கிளைமாக்ஸ்-ல் வரும் அந்த ட்விஸ்ட் முதல் முறை பார்பவர்களுக்கு ஒரு சின்ன ஷாக்.[வெளிவந்த காலகட்டத்தில் நடந்ததை சொல்கிறேன்].

JamesFague
10th September 2014, 09:50 AM
செல்வம் - Part III

அன்றைய காலக்கட்டத்தில் [60-களின் மத்தியில் மன்னர்கள் பிரிந்த பிறகு] இசையமைப்பாளரைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அல்லது கே,வி.எம், பாடல்களுக்கு கண்ணதாசன் அல்லது வாலி என்று இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த ட்ரெண்டை சற்றே மாற்றியவர் கே.எஸ்.ஜி. கற்பகத்தில் பாடல்கள் அனைத்தையும் வாலிக்கு கொடுத்தவர் கை கொடுத்த தெய்வம் மற்றும் சித்தி படங்களில் கண்ணதாசனை எழுத வைத்தார். 1966 ல் சித்தி படத்திற்கு கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி என்றால் அதே 1966 ல் வெளியான செல்வம் படத்திற்கு திரை இசை திலகத்தையும் வாலியையும் பயன்படுத்தினார். படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார்.

இசையமைப்பாளராக மாமா வந்ததன் காரணம் தயாரிப்பாளர் வி.கே.ஆர். அவர் ஏ.பி.என்னுடன் சேர்ந்து தயாரிப்பில் பங்கு கொண்ட மக்களைப் பெற்ற மகராசி, வடிவுக்கு வளைக்காப்பு போன்ற படங்களில் மாமாதான் இசை. எனவே தனியாக சொந்த படம் எடுத்தபோது அதே அடிப்படையில் கே.வி.எம் இசை அமைத்தார்.

1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு எழுதிய பாடல் படத்தின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் வருகையை எதிர்பார்த்து கே.ஆர். விஜயா பாடும் பாடல். நடுவில் வந்து நடிகர் திலகம் சேர்ந்து கொள்வார். டி.எம்.எஸ்-சுசீலா பாடியிருப்பார்கள். இருவரும் சேர்ந்து இருந்தாலும் தனி தனியே பாடுவது போல் காட்சி அமைப்பு. இரண்டும் வெவ்வேறு டியூன் போல தோன்றும்.

2. அவளா சொன்னாள் இருக்காது - மிக மிக பிரபலமான பாடல். எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று விஜயா சொல்லிவிட நடிகர் திலகம் மனம் வெறுத்து பாடுவது. வாலியின் வார்த்தைகள் வலுவாக வந்து விழும்.

உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்

முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்

சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.

என்ற சரணத்தையும் மிஞ்சும் வண்ணம் அடுத்த சரணம்.

அன்னை தந்த பால் விஷமுமாகலாம்

என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்

என்று பாடிவிட்டு வலது கையை மேலே உயர்த்தி

நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் என்று வெடிக்கும் போது இங்கே தியேட்டர் அதிரும். கொள்ளிடம் ஆற்றங்கரையில் வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.

3. லில்லி லல்லி ஜிம்மி பப்பி - ரமாபிரபா நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பாடும் பாடல் - ஈஸ்வரி பாடியிருப்பார்.

4. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - விஜயாவை தேடி வரும் நடிகர் திலகம் தன் உள்ளக்கிடக்கையை பாடலாய் வெளிப்படுத்த விஜயா பாடலிலே பதில் சொல்வார். இந்துஸ்தானி ராகமான தேஷ் எனப்படும் ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்வார்கள். மிக பிரபலமான பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் அழகாய் மெருகு படுத்தியிருப்பார்கள். பாடலின் இறுதியில் சிவாஜியிடம் சத்தியத்தை நினைவுபடுத்தும் செயற்கையான அந்த இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படமாக்கமும் நன்றாய் இருக்கும்.

5. எனக்காகவா நான் உனக்காகவா - தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி பாடிய, படத்தில் montage ஆக இடம் பெறும் பாடல். முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் வரும். தாராபுரம் சுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் பின்னாளில் இசையமைப்பாளராகி ராமண்ணாவின் நீச்சல் குளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் கூட அவர் பேர் சொல்லும் பாடலாக இன்றும் விளங்குவது இந்தப் பாடல்தான். மெலடி என்பதன் அர்த்தத்தை இதில் தெரிந்துக் கொள்ளலாம்.

மலர் மீது பனி தூங்க

மரம் மீது கனி தூங்க

மலை மீது முகில் தூங்க

மடி மீது நீ தூங்க

நீராட நதியா இல்லை?

இளைப்பாற நிழலா இல்லை?

பசியாற உணவா இல்லை?

பகிர்ந்துண்ண துணையா இல்லை?

கதையின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வாலியின் வரிகள்.

திரையுலகில் பல வருடம் நடிப்பிலும் தயாரிப்பிலும் அனுபவமுள்ள வி.கே.ஆர். சற்று சிரம திசையில் இருந்தபோது நடிகர் திலகத்தை அணுக அவர் உதவி செய்வதற்காக உடனே செய்த படமே செல்வம். குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படம் 1966 நவம்பர் 11 தீபாவளியன்று வெளியானது. சென்னை சித்ரா,மதுரை சென்ட்ரல், கோவை, சேலம் போன்ற நகரங்களில் இந்தப்படம் 1967 பொங்கல் வரை ஓடியது. அதாவது 64 நாட்கள். சென்னையில் மற்ற இரண்டு அரங்குகளிலும் திருச்சி போன்ற நகரங்களிலும் 57 நாட்கள். வழக்கம் போல் நடிகர் திலகத்தின் இன்னொரு படமே போட்டியாக வரும் காட்சியும் சென்னை சித்ராவில் அரங்கேறியது. கந்தன் கருணை படத்திற்காக செல்வம் மாறிக் கொடுத்தது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் அதே தீபாவளிக்கு வெளிவந்த எந்த பிரம்மாண்ட கலர் படங்களும் செல்வம் ஓடிய நாட்களை தாண்ட முடியவில்லை.

படம் வெளிவந்த பிறகு சிரம திசையிலிருந்து மீண்டார் வி.கே.ஆர். மறு வெளியீடுகளில் மிக நன்றாக போன படங்களில் செல்வமும் உண்டு. அப்போதும் வி.கே.ஆருக்கு லாபமே.

நடிகர்திலகத்திற்காகவே பார்க்கலாம்.

Russellbpw
10th September 2014, 10:41 AM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

ஒரு வேண்டுகோள். தயவு செய்து புரட்சித் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை பதிவிடவும் . ஒப்பீடு செய்ய வேண்டியிருப்பின், எவர் மனமும் [புண்படாமல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்கவும்.

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.

நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

Dear Sir,

I do not understand why you are behind me in establishing that am creating confusion and stand inbetween the harmony between both the groups...!!!

Please touch your conscious and tell me, if am creating this ?

I have only responded to what was written and published ...I have never initiated any conversation...!

You are trying to justify the notice published in a fair way but on the other hand, you are trying to blame me for responding to that notice....! Is it a fair play ?

It has become a customary habit of your kind self to always single out on me !!!!! am unable to understand the reason..!!!!!

Please don't do that !!

Regards
RKS

Note: I just read your posts here.....and Mr. Murali's....the time is now 10:40am. I am removing my responses immediately.

If you could advise your people the same, it would be great !

Please ask your people not to involve NT in any comparison henceforth..!

THANKS ONCE AGAIN and REGARDS
RKS

Russellbpw
10th September 2014, 11:04 AM
நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

தங்களது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உணர்கிறேன். அன்பர்கள் சிலர் வசூல் விவரங்களை
ஒப்பிடுவதும், ( உதாரணம் : ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா மிஞ்சி விட்டதாகவும்), அதற்கு பதிலுரையாக, அந்த படம் வந்தபோது கட்டணம் குறைவு என்றும் இந்த படம் வந்தபோது கட்டணம் அதிகம் என்று விவாதங்களும் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Sir,

I have only responded to that notice and asked to put a acceptable published information for comparison. The Raja & Rickshawkaran Paper cuttings was only a specimen that i published here asking to publish it the same way.

Similarly, the latest notice when getting published, the comparison between film that was released in 1961 (Paavamanippu) and 1967 ( Kaavalkaaran) could have been removed before posting it but that was not done right despite knowing the fact that the very comparison itself was absurd !

I did not initiate that comparison !

Regards
RKS

Russellbpw
10th September 2014, 11:15 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0097_zpseaa7fff2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0097_zpseaa7fff2.jpg.html)

Russellbpw
10th September 2014, 11:40 AM
FROM 12th SEPTEMBER 2014, KOVAI ROYAL THEATER SCREENS AANDAVAN KATTALAI - DAILY 4 SHOWS !!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a1-5_zpsa8a0dd02.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a1-5_zpsa8a0dd02.jpg.html)

Russellxss
10th September 2014, 01:49 PM
http://s1369.photobucket.com/user/sundarajan/media/fb_zpsbab034a1.jpg.html?sort=3&o=0

Russellxss
10th September 2014, 02:11 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/fb_zps068256b6.jpg

Russellxss
10th September 2014, 02:32 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/1016571_599918490092759_731751579_n_zps16f8e0d5.jp g

Russellzlc
10th September 2014, 02:44 PM
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,

சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)

சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

gkrishna
10th September 2014, 04:06 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02095/07cp_Puthayal_jpg_2095635e.jpg

Sivaji Ganesan, Padmini, J.P. Chandra Babu, M.N. Rajam, M.K. Radha, T.S. Balaiah, O.A.K. Thevar, (Late) M.R. Santhanalakshmi , D.V. Narayanasami, S.A. Asokan, M.N. Krishan, Chandra, V. Suseela, Asokan, Sivasuriyan Saayiram, ‘Master’ Baji and ‘Baby’ Uma

A popular film of the late 50s, Pudhayal was written by Mu. Karunanidhi, then a member of the Madras Legislative Assembly, and had Sivaji Ganesan and Padmini in the lead.

Shot at Newtone and Revathi Studios, and processed at AVM Studio Film Laboratories, the cinematographer was G. Vittal Rao and the editor ‘Panjabi’ (Panchapakesan of the ‘Krishnan-Panju’ duo; the two also directed the film.) It was produced by the Kamal Brothers.

The lyricists were Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, A. Marudhakasi, Atmanathan, and Subramania Bharati. ‘Vinnodum mukhilodum’, sung by C.S. Jayaraman and P. Susheela, was a big hit. Shot at Elliot’s Beach, the song had Padmini and a slim and supple Sivaji doing somersaults! Two songs by Chandra Babu, ‘Hullo, My dear Rami!’ and ‘Unakkaaga ellam’, were also hits. The first has a humming ‘lalala...’, lifted from the ‘The Wedding Samba’ by Edmundo Ros. The tune was repeated in the Hindi Tangewali (1955) in ‘Halkey Halkey’ (composed by Salil Chowdhury).

The music composer was Viswanathan-Ramamurthi, and the action choreographer ‘Stunt’ Somu. Pudhayal was about imaginary gold buried on a beach, which Vellaiambalam (Balaiah) covets. Padmini and Sivaji meet and talk about how her father (M.K. Radha) in Sri Lanka was implicated in her mother’s murder and imprisoned.

Padmini and her sister Thangam come to India, where the sister dies. It’s believed that she drowned and her body lies under the sand. Vellaiambalam overhears the word ‘Thangam’ (‘gold’ in Tamil) and believes a fortune is buried there.

Remembered for: Mu. Karunanidhi’s dialogues, the songs, and for Sivaji, Padmini, Balaiah, and Radha.

Russellxss
10th September 2014, 04:20 PM
அன்புள்ள கலைவேந்தன் அவர்களே,

எங்களுக்கும் எம்.ஜி.ஆர் மீது வெறுப்பு கிடையாது.திரு. ரஞ்சன், நம்பியார், அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் போன்ற நல்ல நடிகர்களின் வரிசையில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.

ஏழைகளை ஏய்த்ததில்லை முத்துமாரி , நாங்க ஏமாத்தி பிழைத்ததில்லை முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி, இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி.


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellzlc
10th September 2014, 05:13 PM
நன்றி திரு. சுந்தராஜன் அவர்களே, நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்று கருதுகிறேன். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த பாடலை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஓஹோஹோஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்..
உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

joe
10th September 2014, 05:16 PM
சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு.

என்னே உங்கள் பெருந்தன்மை ! எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு .

Russellbpw
10th September 2014, 05:31 PM
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,

சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)

சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அன்புள்ள கலைவேந்தன் சார்

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

"சிவாஜி" கணேசன் அவர்களும் MG இராமச்சந்திரன் அவர்களும் யார் சாப்பாட்டிலும் மண்ணை போட்டவர்கள் இல்லைதான் !

அவர்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு சாப்பாடு மட்டுமே போட்டு மகிழ்ந்தவர்கள்.

"சிவாஜி" கணேசன் அவர்கள் மீது உங்களுக்கு எந்தவித காழ்புணர்ச்சி இல்லை என்பது உங்கள் பதிலில் இருந்து எங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

மக்களுக்கு மனம் மகிழும் வகையில் என்டேர்டைன்மென்ட் வகையை சேர்ந்த படங்களை திரு பீ யு சின்னப்பா, Capt ரஞ்சன், திரு M K ராதா , திரு CL ஆனந்தன், திரு ஜெய்ஷங்கர் போன்ற சிறந்த அதிரடி action நடிகர்கள் வரிசையில் நிச்சயம் திரு M G ராமசந்திரன் அவர்களுக்கு முக்கியமான தனி இடம் , மரியாதை நிச்சயமாக உண்டு !

வாழ்க இரு திலகங்களின் புகழ் !

RKS

Russellbpw
10th September 2014, 05:37 PM
என்னே உங்கள் பெருந்தன்மை ! எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு .

அட....தண்ணி வரணும்னு தானே இவ்வளவு உயர்வா எழுதறதே !!

JamesFague
10th September 2014, 05:47 PM
We have dedicate this song to them from their movie " POIYELE PIRANDHU POIYELE VALARNDHA PULAVAR PERUMANE"

JamesFague
10th September 2014, 05:49 PM
Recap from the posting of Mr Murali Srinivas


லட்சுமி கல்யாணம்- Part I

கதை வசனம் பாடல்கள் - கண்ணதாசன்

தயாரிப்பு - AL.S புரொடக்சன்ஸ்

இயக்கம் - ஜி.ஆர்.நாதன்

வெளியான நாள் - 15-11-1968

அழகனூர் ஒரு அழகான கிராமம். அங்கே பத்திரிக்கை நிருபராகவும் Agent - ஆகவும் இருப்பவன் கதிர்வேல். அவனின் தந்தை ஏகாம்பரம். கதிர்க்கு தாய்.இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே ஊரில் வசிக்கும் தாய் - பார்வதி மகள்- லட்சுமி. லட்சுமியின் தந்தை அவர்களுடன் இல்லை, அவர் ஒரு அரசியல் கைதி என நமக்கு சொல்லபப்டுகிறது. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று லட்சுமியின் தாய் நம்புகிறாள். அவள் சுமங்கலி கோலத்தில் வலம் வருவதை ஊரார் கேலி செய்தாலும் அவள் அதிப் பொருட்படுத்துவதில்லை. லட்சுமிக்கு அதே ஊரில் உறவு முறையில் ஒரு மாமன்-அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன், ஆனால் அவன் சற்று அறிவு வளர்ச்சி குன்றியவனாக ஊரில் கருதப்படுகிறான். ஊர் முன்ஸிப் சுந்தரம் பிள்ளை. எப்போதும் சுருட்டும் கையுமாக அலைவதால் சுருட்டு சுந்தரம் பிள்ளை. யார் நன்றாக வாழ்ந்தாலும் பொறுத்துக்க கொள்ள முடியாத மனம் உடையவர். கல்யாணம் செய்துக் கொள்ளாத சுந்தரம், லட்சுமியை பெண் கேட்டு செல்ல, லட்சுமியின் தாய் மறுத்து விடுகிறாள். தனக்கு பெண் கொடுக்க மறுத்ததனால் லட்சுமியின் கல்யாணம் எப்படி நடக்கிறது பார்ப்போம் என்று சவால் விடுகிறார் சுந்தரம்.

கதிர்வேலுவும் அவனது தந்தையும் அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் காட்டுகிறார்கள். லட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க கதிர்வேலு மிகுந்த முயற்சி எடுக்கிறான். அந்நேரத்தில் கண்ணனின் பிறந்த நாள் வர அதில் கலந்து கொள்ள ஏகாம்பரத்தின் நண்பர் ராஜாங்கம் தன் மகன் ராமுவுடன் வருகிறார்.

கதிர்வேலுவின் நண்பன் ராமு. பிறந்தநாள் விழா நடக்கிறது. பிறந்தநாள் விழாவில் அந்த ஊருக்கு புதியதாக வந்த சித்த மருத்துவர் விழாவிற்கு வர அவரை பார்க்கும் பார்வதியும், பார்வதியை பார்க்கும் அவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறந்த நாள் விழாவில் லட்சுமியை பார்க்கும் ராமு அவளை விரும்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட கதிர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்க இரு வீட்டார்களுக்கும் இதில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சென்று சந்திக்கிறாள் லட்சுமியின் தாய். அப்போதுதான் தெரிகிறது அந்த சித்த மருத்துவராக இருப்பவர் அவளின் கணவன் ரகுநாதன் என்பது. அவள் யாருக்கும் தெரியாமல் போனாலும் சுருட்டு சுந்தரம் பிள்ளை இதை பார்த்து விடுகிறார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.

கல்யாணத்தன்று மணமேடையில் ராமு தயாராக இருக்க மணமகள் லட்சுமி மணமகளாக மேடைக்கு வர, ராமுவின் தந்தையார் ராஜாங்கத்தை லட்சுமியின் அத்தை [அவர் மகனை லட்சுமி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கோவத்தில்] தனியே அழைத்து செல்ல அங்கே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் சுந்தரம் பிள்ளை லட்சுமியின் குடும்பத்தைப் பற்றிய அவதூறுகளை சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் ராஜாங்கம் அவர்களின் தொடர்ச்சியான போதனையினால் மனம் மாறி தாலி கட்டும் நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். கதிர்வேலுவும் மற்றவர்களும் எத்தனை எடுத்துச் சொல்லியும் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் விடுகிறார். லட்சுமியும் அவள் தாயாரும் நில குலைந்து போகின்றனர்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் கதிர்வேலு லட்சுமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை தானே தேடிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு போகிறான்.

சென்னையில் திருமண தரகர் ஒருவரின் அலுவலகத்திற்கு செல்லும் கதிர்வேலு அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒரு வாலிபனின் படத்தை பார்த்து விவரங்கள் கேட்க தரகர் அந்த பையனின் வீட்டிற்கு கூட்டி செல்கிறார். பையனின் தாயார் மிகுந்த நல்ல முறையில் பழகுகிறார். ஆனால் பையன் ராஜதுரை பெரிய குடிகாரன். இந்த விஷயத்தை எப்படியேனும் மறைத்து திருமணம் செய்து வைக்க தரகரிடம் சொல்ல அவரும் அதை கதிர்வேலுவிடமிருந்து மறைத்து விடுகிறார். பேச்சு வாக்கில் பையன் சுந்தரம் பிள்ளைக்கு உறவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர் கல்யாணத்தின் போது தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறான்.

அழகனூர் வரும் ராஜதுரையையும் தாயாரையும் தனியாக சந்திக்க சுந்தரம் பிள்ளை செய்யும் முயற்சியை எல்லாம் கதிரும் அவனது தந்தையும் தடுத்து விடுகின்றனர்.
விடிந்தால் கல்யாணம். அதற்கான வேலைகளில் கதிர் ஈடுபட்டிருக்க மணமகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவனது தந்தை காவல் இருக்கிறார். விடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் கதிர் வீட்டை திறந்து பார்க்க அவர்கள் இல்லை. ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் கிளம்பி போக அவர்களை தேடித் போகும் கதிரை பார்த்து பரிகாசம் செய்கிறார் சுந்தரம் பிள்ளை.

மனம் உடைந்து போகும் தாய் தன் மகளின் மேல் கோவத்தைக் காட்ட மனம் வெறுத்து போகும் மகள் விபரீதமான முடிவு எடுக்க போகும் நேரம் தாய் தடுத்து விடுகிறாள். நடந்தையெல்லாம் அறிந்த அவள் கணவன் ரகுநாதன் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று சொல்ல தாய் தடுக்கிறாள். உண்மையை சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். தாய் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே போவதை பார்க்கும் மகள் ஒரு நாள் இரவில் அவளை நிறுத்தி கேள்வி கேட்க தாய் அவமானத்தால் கூனி குறுகுகிறாள்.ஆனாலும் உண்மையை சொல்ல மறுக்கிறாள். உண்மை தெரிந்தால் கொலைக் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு போலீசார் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை எங்கே பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயம்.

இந்நிலையில் சித்தா மருத்துவமனைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை என்று வந்து மருந்து ஊற்றிக் கொண்டு போகும் ஒருவர் மீது ரகுநாதனுக்கு சந்தேகம் தோன்றுகிறது. அவர் சந்தேகப்பட்டபடியே வந்தவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் அவரை கைது செய்ய வரும் போலீஸ் அவரை காணாமல் தேடுகிறது. துரத்துகின்ற போலீசின் கையில் இருந்த தப்பிக்க தன் மனைவி வாழும் வீட்டிற்கே ரகு வர, லட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் மகளுக்கும் ஏற்படும் மோதலை காண சகிக்காமல் ரகுநாதன் வெளியேறுகிறார்.

இதற்கிடையில் மனம் ஒடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லும் கதிர்வேலு அங்கே தன் பழைய நண்பன் பாலுவை சந்திக்கிறான். ஒரு வங்கியில் வேலை செய்யும் அவன் வீட்டிற்கு சென்று தாயை பார்க்கிறான். அவனது ஒரே தங்கை தாரா நோய்வாய்ப்பட்டு இப்போது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பதை பார்க்கும் கதிர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். பாலுவிடம் லட்சுமியை கல்யாணம் செய்துக் கொள்ள கதிர் வேண்டுகோள் விடுக்க தன் தங்கையின் நிலையை சுட்டிக் காட்டும் போதே கதிர் தானே அவன் தங்கைக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களிக்கிறான். உடனே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகிறது.

அனைத்து உண்மைகளும் சொல்லப்பட்டு விட்டதால் சுந்தரம் பிள்ளையின் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது. இப்போது பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் போலீசார் வீட்டில் நுழைந்து வங்கியில் பணத்தை கையாடல் செய்தற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூற, கதிர்வேலு நிலை குலைந்து போகிறான். தான் திருடியது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் பாலு அதை தங்கையின் திருமனதிற்காக செய்ததாக சொல்கிறான். நண்பனிடம் கதிர் நீ சொன்ன வாக்கை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என உறுதி கூறுகிறான்.

லட்சுமியின் கல்யாணத்திற்கு இத்தனை தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் தன் நண்பன் ராமுவும் அவன் தந்தை ராஜாங்கமும்தான் என கோவம் கொள்ளும் கதிர், அவனை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு போகிறான். மகளின் கல்யாணம் நடக்கப் போவதை அறிந்து அதைக் காண மாறுவேடத்தில் வரும் ரகுநாதன் கல்யாணம் நின்று போனவுடன் அவரும் ராமுவின் வீட்டிற்கு செல்கிறார்.

இங்கே தொடர்ச்சியாக நடந்த தடங்கல்களினால் மனம் வெறுத்து தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொள்ள லட்சுமி முடிவெடுக்கிறாள். மாமா மற்றும் உறவினர்கள் வேண்டாம் இந்த முடிவு என்று சொல்லியும் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள். திருமண வேலைகள் இங்கே நடந்துக் கொண்டிருக்கின்றன.

ராமுவை தேடி செல்லும் கதிர் அவனை தாக்க முயற்சிக்க, தான் இப்போதும் லட்சுமியை மணம் செய்துக் கொள்ள தயார் என்று ராமு சொல்ல அவனையும் கூட்டிக் கொண்டு கதிர் கிளம்ப ராமுவின் தந்தை ராஜாங்கம் தடுக்கிறார். அந்நேரம் அங்கே வரும் ரகுநாதன் தான் ராஜாங்கம் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பழைய நண்பன் என்பதையும் ராஜாங்கத்தின் தம்பியை கொன்ற ஆங்கிலேய சப் கலக்டரை தான் சுட்ட போது ஏற்பட்ட சப் கலக்டர்- ன் மரணம் காரணமாகதான் போலீஸ் தன்னை தேடுகிறது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க உண்மையை உணரும் ராஜாங்கம் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். நால்வரும் அழகனூர் கிளம்ப ரகுநாதனை கைது செய்ய போலீஸ் இவர்களை சுற்றி வளைக்க ராமுவையும் ராஜாங்கத்தையும் முன்னால் அனுப்பி வைத்துவிட்டு கதிர்வேலுவும் ரகுநாதனும் பின்பக்க வழியாக வெளியேறும் நேரத்தில் போலீசார் சுடும் குண்டு ரகுநாதனின் காலில் படுகிறது. அவரை தூக்கி போட்டுக் கொண்டு கதிர்வேலு ஊருக்கு திரும்ப போலீஸ் துரத்துகிறது.

அதே நேரத்தில் அங்கே லட்சுமியின் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் வந்து ரகுநாதனோடு இறங்குகிறான் கதிர். துரத்தி வரும் போலீசார் மீண்டும் சுட மீண்டும் ரகுநாதனின் உடலில் குண்டு பாய்கிறது. ரகுநாதனை எப்படியேனும் மகளின் கல்யாணத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பில் கதிர்வேலு ஒரு பக்கம், அத்தை மகனோடு லட்சுமிக்கு கல்யாணம் நடத்தும் ஏற்பாடுகள் ஒரு பக்கம், ராமு மணமகனாக தன்னை தயாரித்துக் கொண்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்குவது ஒரு பக்கம், மகளின் கல்யாணத்தை பார்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டே வரும் ரகுநாதன், அவர் எப்படியும் கல்யாணத்திற்கு வருவார் என்று கைது செய்ய காத்திருக்கும் போலீஸ் - இந்த சூழலில் என்ன நடந்தது, லட்சுமி கல்யாணம் நடந்ததா என்பதற்கு வெள்ளித்திரையில் விடை காண்க.

(தொடரும்)

JamesFague
10th September 2014, 05:49 PM
Recap from the posting of Mr Murali Srinivas


லட்சுமி கல்யாணம்- Part I

கதை வசனம் பாடல்கள் - கண்ணதாசன்

தயாரிப்பு - AL.S புரொடக்சன்ஸ்

இயக்கம் - ஜி.ஆர்.நாதன்

வெளியான நாள் - 15-11-1968

அழகனூர் ஒரு அழகான கிராமம். அங்கே பத்திரிக்கை நிருபராகவும் Agent - ஆகவும் இருப்பவன் கதிர்வேல். அவனின் தந்தை ஏகாம்பரம். கதிர்க்கு தாய்.இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே ஊரில் வசிக்கும் தாய் - பார்வதி மகள்- லட்சுமி. லட்சுமியின் தந்தை அவர்களுடன் இல்லை, அவர் ஒரு அரசியல் கைதி என நமக்கு சொல்லபப்டுகிறது. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று லட்சுமியின் தாய் நம்புகிறாள். அவள் சுமங்கலி கோலத்தில் வலம் வருவதை ஊரார் கேலி செய்தாலும் அவள் அதிப் பொருட்படுத்துவதில்லை. லட்சுமிக்கு அதே ஊரில் உறவு முறையில் ஒரு மாமன்-அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன், ஆனால் அவன் சற்று அறிவு வளர்ச்சி குன்றியவனாக ஊரில் கருதப்படுகிறான். ஊர் முன்ஸிப் சுந்தரம் பிள்ளை. எப்போதும் சுருட்டும் கையுமாக அலைவதால் சுருட்டு சுந்தரம் பிள்ளை. யார் நன்றாக வாழ்ந்தாலும் பொறுத்துக்க கொள்ள முடியாத மனம் உடையவர். கல்யாணம் செய்துக் கொள்ளாத சுந்தரம், லட்சுமியை பெண் கேட்டு செல்ல, லட்சுமியின் தாய் மறுத்து விடுகிறாள். தனக்கு பெண் கொடுக்க மறுத்ததனால் லட்சுமியின் கல்யாணம் எப்படி நடக்கிறது பார்ப்போம் என்று சவால் விடுகிறார் சுந்தரம்.

கதிர்வேலுவும் அவனது தந்தையும் அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் காட்டுகிறார்கள். லட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க கதிர்வேலு மிகுந்த முயற்சி எடுக்கிறான். அந்நேரத்தில் கண்ணனின் பிறந்த நாள் வர அதில் கலந்து கொள்ள ஏகாம்பரத்தின் நண்பர் ராஜாங்கம் தன் மகன் ராமுவுடன் வருகிறார்.

கதிர்வேலுவின் நண்பன் ராமு. பிறந்தநாள் விழா நடக்கிறது. பிறந்தநாள் விழாவில் அந்த ஊருக்கு புதியதாக வந்த சித்த மருத்துவர் விழாவிற்கு வர அவரை பார்க்கும் பார்வதியும், பார்வதியை பார்க்கும் அவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறந்த நாள் விழாவில் லட்சுமியை பார்க்கும் ராமு அவளை விரும்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட கதிர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்க இரு வீட்டார்களுக்கும் இதில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சென்று சந்திக்கிறாள் லட்சுமியின் தாய். அப்போதுதான் தெரிகிறது அந்த சித்த மருத்துவராக இருப்பவர் அவளின் கணவன் ரகுநாதன் என்பது. அவள் யாருக்கும் தெரியாமல் போனாலும் சுருட்டு சுந்தரம் பிள்ளை இதை பார்த்து விடுகிறார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.

கல்யாணத்தன்று மணமேடையில் ராமு தயாராக இருக்க மணமகள் லட்சுமி மணமகளாக மேடைக்கு வர, ராமுவின் தந்தையார் ராஜாங்கத்தை லட்சுமியின் அத்தை [அவர் மகனை லட்சுமி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கோவத்தில்] தனியே அழைத்து செல்ல அங்கே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் சுந்தரம் பிள்ளை லட்சுமியின் குடும்பத்தைப் பற்றிய அவதூறுகளை சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் ராஜாங்கம் அவர்களின் தொடர்ச்சியான போதனையினால் மனம் மாறி தாலி கட்டும் நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். கதிர்வேலுவும் மற்றவர்களும் எத்தனை எடுத்துச் சொல்லியும் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் விடுகிறார். லட்சுமியும் அவள் தாயாரும் நில குலைந்து போகின்றனர்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் கதிர்வேலு லட்சுமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை தானே தேடிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு போகிறான்.

சென்னையில் திருமண தரகர் ஒருவரின் அலுவலகத்திற்கு செல்லும் கதிர்வேலு அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒரு வாலிபனின் படத்தை பார்த்து விவரங்கள் கேட்க தரகர் அந்த பையனின் வீட்டிற்கு கூட்டி செல்கிறார். பையனின் தாயார் மிகுந்த நல்ல முறையில் பழகுகிறார். ஆனால் பையன் ராஜதுரை பெரிய குடிகாரன். இந்த விஷயத்தை எப்படியேனும் மறைத்து திருமணம் செய்து வைக்க தரகரிடம் சொல்ல அவரும் அதை கதிர்வேலுவிடமிருந்து மறைத்து விடுகிறார். பேச்சு வாக்கில் பையன் சுந்தரம் பிள்ளைக்கு உறவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர் கல்யாணத்தின் போது தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறான்.

அழகனூர் வரும் ராஜதுரையையும் தாயாரையும் தனியாக சந்திக்க சுந்தரம் பிள்ளை செய்யும் முயற்சியை எல்லாம் கதிரும் அவனது தந்தையும் தடுத்து விடுகின்றனர்.
விடிந்தால் கல்யாணம். அதற்கான வேலைகளில் கதிர் ஈடுபட்டிருக்க மணமகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவனது தந்தை காவல் இருக்கிறார். விடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் கதிர் வீட்டை திறந்து பார்க்க அவர்கள் இல்லை. ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் கிளம்பி போக அவர்களை தேடித் போகும் கதிரை பார்த்து பரிகாசம் செய்கிறார் சுந்தரம் பிள்ளை.

மனம் உடைந்து போகும் தாய் தன் மகளின் மேல் கோவத்தைக் காட்ட மனம் வெறுத்து போகும் மகள் விபரீதமான முடிவு எடுக்க போகும் நேரம் தாய் தடுத்து விடுகிறாள். நடந்தையெல்லாம் அறிந்த அவள் கணவன் ரகுநாதன் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று சொல்ல தாய் தடுக்கிறாள். உண்மையை சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். தாய் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே போவதை பார்க்கும் மகள் ஒரு நாள் இரவில் அவளை நிறுத்தி கேள்வி கேட்க தாய் அவமானத்தால் கூனி குறுகுகிறாள்.ஆனாலும் உண்மையை சொல்ல மறுக்கிறாள். உண்மை தெரிந்தால் கொலைக் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு போலீசார் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை எங்கே பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயம்.

இந்நிலையில் சித்தா மருத்துவமனைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை என்று வந்து மருந்து ஊற்றிக் கொண்டு போகும் ஒருவர் மீது ரகுநாதனுக்கு சந்தேகம் தோன்றுகிறது. அவர் சந்தேகப்பட்டபடியே வந்தவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் அவரை கைது செய்ய வரும் போலீஸ் அவரை காணாமல் தேடுகிறது. துரத்துகின்ற போலீசின் கையில் இருந்த தப்பிக்க தன் மனைவி வாழும் வீட்டிற்கே ரகு வர, லட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் மகளுக்கும் ஏற்படும் மோதலை காண சகிக்காமல் ரகுநாதன் வெளியேறுகிறார்.

இதற்கிடையில் மனம் ஒடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லும் கதிர்வேலு அங்கே தன் பழைய நண்பன் பாலுவை சந்திக்கிறான். ஒரு வங்கியில் வேலை செய்யும் அவன் வீட்டிற்கு சென்று தாயை பார்க்கிறான். அவனது ஒரே தங்கை தாரா நோய்வாய்ப்பட்டு இப்போது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பதை பார்க்கும் கதிர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். பாலுவிடம் லட்சுமியை கல்யாணம் செய்துக் கொள்ள கதிர் வேண்டுகோள் விடுக்க தன் தங்கையின் நிலையை சுட்டிக் காட்டும் போதே கதிர் தானே அவன் தங்கைக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களிக்கிறான். உடனே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகிறது.

அனைத்து உண்மைகளும் சொல்லப்பட்டு விட்டதால் சுந்தரம் பிள்ளையின் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது. இப்போது பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் போலீசார் வீட்டில் நுழைந்து வங்கியில் பணத்தை கையாடல் செய்தற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூற, கதிர்வேலு நிலை குலைந்து போகிறான். தான் திருடியது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் பாலு அதை தங்கையின் திருமனதிற்காக செய்ததாக சொல்கிறான். நண்பனிடம் கதிர் நீ சொன்ன வாக்கை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என உறுதி கூறுகிறான்.

லட்சுமியின் கல்யாணத்திற்கு இத்தனை தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் தன் நண்பன் ராமுவும் அவன் தந்தை ராஜாங்கமும்தான் என கோவம் கொள்ளும் கதிர், அவனை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு போகிறான். மகளின் கல்யாணம் நடக்கப் போவதை அறிந்து அதைக் காண மாறுவேடத்தில் வரும் ரகுநாதன் கல்யாணம் நின்று போனவுடன் அவரும் ராமுவின் வீட்டிற்கு செல்கிறார்.

இங்கே தொடர்ச்சியாக நடந்த தடங்கல்களினால் மனம் வெறுத்து தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொள்ள லட்சுமி முடிவெடுக்கிறாள். மாமா மற்றும் உறவினர்கள் வேண்டாம் இந்த முடிவு என்று சொல்லியும் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள். திருமண வேலைகள் இங்கே நடந்துக் கொண்டிருக்கின்றன.

ராமுவை தேடி செல்லும் கதிர் அவனை தாக்க முயற்சிக்க, தான் இப்போதும் லட்சுமியை மணம் செய்துக் கொள்ள தயார் என்று ராமு சொல்ல அவனையும் கூட்டிக் கொண்டு கதிர் கிளம்ப ராமுவின் தந்தை ராஜாங்கம் தடுக்கிறார். அந்நேரம் அங்கே வரும் ரகுநாதன் தான் ராஜாங்கம் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பழைய நண்பன் என்பதையும் ராஜாங்கத்தின் தம்பியை கொன்ற ஆங்கிலேய சப் கலக்டரை தான் சுட்ட போது ஏற்பட்ட சப் கலக்டர்- ன் மரணம் காரணமாகதான் போலீஸ் தன்னை தேடுகிறது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க உண்மையை உணரும் ராஜாங்கம் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். நால்வரும் அழகனூர் கிளம்ப ரகுநாதனை கைது செய்ய போலீஸ் இவர்களை சுற்றி வளைக்க ராமுவையும் ராஜாங்கத்தையும் முன்னால் அனுப்பி வைத்துவிட்டு கதிர்வேலுவும் ரகுநாதனும் பின்பக்க வழியாக வெளியேறும் நேரத்தில் போலீசார் சுடும் குண்டு ரகுநாதனின் காலில் படுகிறது. அவரை தூக்கி போட்டுக் கொண்டு கதிர்வேலு ஊருக்கு திரும்ப போலீஸ் துரத்துகிறது.

அதே நேரத்தில் அங்கே லட்சுமியின் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் வந்து ரகுநாதனோடு இறங்குகிறான் கதிர். துரத்தி வரும் போலீசார் மீண்டும் சுட மீண்டும் ரகுநாதனின் உடலில் குண்டு பாய்கிறது. ரகுநாதனை எப்படியேனும் மகளின் கல்யாணத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பில் கதிர்வேலு ஒரு பக்கம், அத்தை மகனோடு லட்சுமிக்கு கல்யாணம் நடத்தும் ஏற்பாடுகள் ஒரு பக்கம், ராமு மணமகனாக தன்னை தயாரித்துக் கொண்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்குவது ஒரு பக்கம், மகளின் கல்யாணத்தை பார்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டே வரும் ரகுநாதன், அவர் எப்படியும் கல்யாணத்திற்கு வருவார் என்று கைது செய்ய காத்திருக்கும் போலீஸ் - இந்த சூழலில் என்ன நடந்தது, லட்சுமி கல்யாணம் நடந்ததா என்பதற்கு வெள்ளித்திரையில் விடை காண்க.

(தொடரும்)

Russellbpw
10th September 2014, 05:50 PM
நன்றி திரு. சுந்தராஜன் அவர்களே, நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்று கருதுகிறேன். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த பாடலை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஓஹோஹோஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்..
உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.



சுந்தர்ராஜன் சார்

நீங்கள் ஒரு முகம் காட்டும் கண்ணாடி மாதிரி என்று கூறும்போது நீங்கள் நம்பவில்லை.

இப்போது பாருங்கள் உங்கள் முன் இந்த பாடலை திரு கலைவேந்தன் அவர்கள் பாடி அற்பனிகிறார்

நன்றி கூறுங்கள் சார் !

Rks

JamesFague
10th September 2014, 05:51 PM
லட்சுமி கல்யாணம் - Part II

கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான AL. ஸ்ரீனிவாசன் தயாரித்த படம்.

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான கதாபாத்திரங்கள் கூட அவர் கை பட்டால் மின்னும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாசத்தையும் மனித நேயத்தையும் அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட அவரது எந்த ரோலும் சோடை போனதில்லை. இந்த கதிர்வேலுவும் அப்படித்தான். கதிர்வேலு என்ற பெயரே ஒரு புதுமை. இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ இது போன்ற ஒரு பெயர் தாங்கிய காரக்டர் அவர் செய்ததாக நினைவில்லை.

அந்த காலக்கட்டத்தில் [60 -70 களில்] பொது விழாக்களில் எப்படி தோன்றுவாரோ அது போன்ற ஜிப்பா குர்தா உடையில் சில காட்சிகளில் வருவார். மற்றப்படி அணியும் உடை சாதாரண பாண்ட்-ஷர்ட், லைட் மேக்கப். ஒரிஜினல் சுருண்ட முடி. ஜோடி கிடையாது.

அவரின் அறிமுக காட்சியிலே லட்சுமியை எப்படி ஒரு தங்கையாக பாவிக்கிறார் என்பதை உணர்த்தி விடுவார். நகைச்சுவையாக நக்கல் பண்ணுவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளே கிடையாது. கிராம முனுஸிப் பதவியை பயன்படுத்திக் கொண்டு சிரித்த முகம் காட்டும் நரி குணமுள்ள நம்பியாரை அவர் கிண்டலாக வெறுப்பேற்றுவது எல்லாமே டைமிங்காக இருக்கும். தன்னை பற்றி ஊர் பெண்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நம்பியார் சொல்லும் போது அங்கே ஒரு பெண்மணி விளக்குமாறு வாங்கிக் கொண்டு வர உங்களுக்காக இல்லேங்க, அவங்க வீட்டிற்கு வாங்கிட்டு போறாங்க என்பது, பிறந்த நாள் விழாவில் இவர்தான் கிராமத்திற்கே பெரிய ஆள் என்பது போல் இவர் ஒருத்தர் போதும் என்பது, சொந்தக்கார மாப்பிள்ளையிடம் எப்படியாவது லட்சுமியைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்று சுத்தி சுத்தி வரும் நம்பியாரை அவர் டீல் செய்யும் அழகே அழகு.

இது இப்படியென்றால் ஒவ்வொரு முறை கல்யாணம் நடத்த முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், அப்போது அவரின் உணர்வுகள்!

நம்பியாரின் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்தும் வி.எஸ். ராகவனிடம் அவர் பேசம் தொனி மாறிக் கொண்டே வரும். முதலில் சாதாரணமாக நியாயத்தை எடுத்துக் கூறும் அவர் ராகவனின் பிடிவாதத்தை பார்த்துவிட்டு கெஞ்சலும் கோபமுமாக பேசுவதை சொல்வதா, அதையும் மீறி ராகவன் வெளியே சென்று விட நீ பேசினதால்தான் அவர்கள் கிளம்பி போகிறார்கள் என்று சௌகார் சொன்னதும் ஓடிப் போய் அவர்களை கெஞ்சி காலில் விழ முயற்சிப்பதை சொல்வதா, ஒரேடியாக மறுத்துவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றவுடன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் அவர்களை சபிப்பதும் மண்ணை வாரி தூற்றுவதையும் சொல்வதா, பின்னியிருப்பார் பின்னி.

இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறை எஸ்.வி. ராமதாஸ் தன் தாயோடு கல்யாணத்தன்று காலையில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போய் விட, லட்சுமி வீட்டிற்கு விஷயம் சொல்ல வரும் அந்தக் காட்சி! இவர் மாப்பிளையுடன் வரப்போகிறார் என மகிழ்ச்சியாய் காத்திருக்கும் சௌகார், தலை தாழ்ந்து கலங்கிய முகத்துடன் வரும் நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் என்ன விஷயம் என்று பார்வையாலே கேள்வி கேட்க வசனமே இல்லாமல் கண்ணீர் நிறைந்திருக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் முகபாவத்தையும் மட்டுமே வைத்து நடந்ததை வெளிப்படுத்தும் நடிகர் திலகம், உள்ளிருந்து வரும் லட்சுமி, அவளைப் பார்த்ததும் அவள் அருகில் நெருங்கி அவளிடமும் வசனமே பேசாமல் கண் அசைவிலேயே விவரம் சொல்லும் நடிகர் திலகம், பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த தவிக்கும் லட்சுமி, இனி என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி அப்போதும் அந்த கண்கள் மட்டுமே தன் இயலாமையை வெளிப்படுத்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, நடிகர் திலகத்தின் நடிப்பு வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று. வசனமே இல்லாமல் இதற்கு முன்பும் நவராத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தாலும் கூட இது சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அவரின் இயல்பான நடிப்பிற்கு உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நண்பனின் வீதியில் வைத்து அவன் தங்கையை பற்றியும் அவளின் வெட்கத்துடன் கூடிய நடையைப் பற்றியும் விசாரிக்க உள் அறையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி! நண்பனும் தாயும் சினிமா பாணியில் முகம் திருப்பி அழ, அங்கேயும் எந்த வசனமும் இல்லாமல் நண்பனின் தாயிடம் என்ன இது என்பது போல் கையை மட்டும் நீட்டி கேட்கும் இடம் இருக்கிறதே, சூப்பர்!

முதல் இரண்டு திருமண முயற்சிகளிலும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை காட்டிய நடிகர் திலகம், வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் போது எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தலேனாலும் நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்று அனுப்பி வைக்கும் காட்சியில் இன்னொரு முகம் தெரியும்.

கதாபாத்திரமாக அவர் கோவப்படும்போது எப்போதுமே அது பார்வையாளனுக்கு பளிச்சென்று மனதில் பதியும்! இதிலும் அப்படியே! கல்யாணத்தை நடத்த விடாமல் தடை போடும் நம்பியாரை கொல்ல அரிவாளுடன் கிளம்பும் ஆவேசம், நம்பியாரின் ஆட்களுடன் சிலம்பு சண்டை போடுவது, அனைத்து மனிதர்கள் மீதும் கோவப்பட்டு மனிதனே இங்கே இல்லையே என்று யாரடா மனிதன் இங்கே என்று பாட்டாய் வெடிப்பது, எத்தனை முயற்சி எடுத்தும் பலன் இல்லையே எனும்போது விரக்தியில் கோயில் சன்னதியில் ஆத்திரப்படுவது இவைகளின் மூலம் ரௌத்திர பாவத்தை தரிசிக்கலாம் என்றால் ஜாலியான சிவாஜியை போட்டாளே பாடலிலும் தங்கத் தேரோடும் வீதியிலே பாடலிலும் பார்க்கலாம்.

படத்தில் மிகுந்த இளமையாக இருப்பார் நடிகர் திலகம். மேக்கப் இல்லாமலே வசீகரிப்பார்.போலீஸ் குண்டடிப்பட்டு மயங்கி கிடக்கும் வெயிட்டான மேஜரை தன் தோள் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அண்டர் கிரௌண்ட் tunnel-இல் நடப்பது அவரது உடல் வலிமையை பறைசாற்றும்.

நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் சௌகார். பொதுவாகவே சௌகார் பற்றி அழுது வடிந்து சோகத்தை பிழிவார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படிபட்ட சோகத்திற்கு ஸ்கோப் இருந்தும் அந்த trap-ல் சிக்கி விடாமல், கணவன் இல்லாமல் பலபேர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியும் கூட தைரியத்தை கைவிடாத ஒரு பெண்மணியின் குணாதிசயத்தை நன்றாக வெளிக் கொணர்ந்திருப்பார். அழுகை தவிர்த்து அவர் காட்டும் அந்த தைரியம் அதிலும் மகளே தன்னை சந்தேகப்படும் போது அதை சமாளிக்கும் திறன் எல்லாமே சௌகார் எவ்வளவு தேர்ந்த நடிகை என்பதை காட்டும்.

வெண்ணிற ஆடை நிர்மலா, கதையின் நாயகியாக வருவார். குறைவின்றி செய்திருப்பார். சுருட்டு சுந்தரம் பிள்ளையாக நம்பியார். இதில் வித்தியாச வில்லன். வழக்கம் போல் கண்ணை உருட்டி உள்ளங்கையை பிசையும் வில்லத்தனம் இல்லாமல் வீண் பொல்லாப்பு மற்றும் வம்பு பேச்சின் மூலமாக வில்லத்தனம் செய்யும் ரோல். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி சொல்லவேண்டும். வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் பேச்சை கேட்டு திரும்பி போய் விட நடிகர் திலகத்தின் நண்பன் பாலுவாக வரும் வி.கோபாலகிருஷ்ணன் இவரை போய்யா என்று சொல்லிவிட இடிந்து போய் உட்கார்ந்திருப்பார். கல்யாணத்தன்று அவரை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் அவர் துள்ளிக் குதிக்கும் காட்சியில் நம்பியார் சிறப்பாக செய்திருப்பார்.

முதலில் வந்து பெண் பார்க்கும் மாப்பிள்ளையாகவும் பிறகு இறுதியில் லட்சுமியை திருமணம் செய்துக் கொள்பவராக பாலாஜி, அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவன், சிவாஜியின் தந்தையாக வி.கே.ஆர். அவரவர் பாணி நடிப்பை வழங்கியிருப்பார்கள். இந்த அவரவர் பாணி என்று சொல்லும்போது லட்சுமியின் அத்தையாக வரும் சி.கே சரஸ்வதியையும் அவர் கணவனாக வரும் ஏ.கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமியின் முறைப் பையனாக சோ. அவர் துக்ளக் ஆரம்பிப்பதற்கு முன் வந்த படம் என்பதால் அரசியல் வசனங்கள் இல்லை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக வரும் லட்சுமியின் தந்தை ரகுநாதனாக மேஜர்.

(தொடரும்)

JamesFague
10th September 2014, 05:51 PM
லட்சுமி கல்யாணம் - Part III

ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.

கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.

ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.

கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?

1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்

கண்ணா உன் ஆட்சியிலே

கல்யாண சீசன் வரும்

என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.

2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.

பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.

3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.

4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.

இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.

5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.

நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.

தெய்வம் ஆளவில்லையென்றால்

பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!

என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]

6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.

கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.

1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.

லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.

தில்லானா -132 நாட்கள்

எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்

உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்

லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.

ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.

சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.

இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

அன்புடன்

sss
10th September 2014, 05:55 PM
In picking Parasakthi as the movie of the month for July 2001, I mentioned that it marked the beginning of an era in Tamil cinema by introducing 'Sivaji' Ganesan to the silver screen. Sadly, the same month now marks the end of the era as the legendary actor passed away on Saturday, July 21. The bulk of his movie career and most of his memorable performances happened before I was old enough to understand and enjoy movies. But some of his later performances gave ample notice of his immense talent and I have also enjoyed several of his older movies on video. Here is a short tribute to the great actor.

Seeing Parasakthi made me realise that Sivaji's debut was unlike that of the other actors I have known. While actors like his peer MGR and later, Rajnikanth and Kamalhassan, appeared in small roles initially before climbing the rungs of success, Sivaji was perched at the top right from the beginning. His performance in his very first film belied his inexperience in front of the camera as he effortlessly portrayed the youth disgusted at the way society treats him and his sister. While his long monologue in the climactic courtroom scene is legendary, he made his mark with almost every scene he appeared in, be it crying, delivering strong dialogs or dancing a few steps.

Both MGR and Sivaji laid out their cinematic paths clearly with MGR being the mass hero and Sivaji being the class hero. While MGR swept up the adulation of the masses with his 'man of the people' roles and squeaky clean image, Sivaji impressed the connoisseurs with his versatility, wide variety of roles and acting talent. Image was no concern as he played good guy and bad guy, old man and young man, handsome playboy and scarred loner, with equal ease. His rich baritone voice and talent at reeling off pages of dialogs with perfect tone and timing made so many of his roles memorable and his lip-syncing for the songs frequently made people forget that he actually had a playback singer.

Some of his most famous roles early in his career were as historical and mythological personalities. On screen, he was transformed into whoever he was depicting and people began identifying those historical figures based on his portrayal. When we talk about personalities such as 'Chatrapati' Sivaji, Veera Pandiya Katta Bomman or Karnan, the image we conjure up is invariably based on Sivaji's appearance as the character. That is the impact his performances have had on public consciousness. His majestic bearing, stylised walk and booming voice were some of the features that stood him in good stead in mythologicals with his role as Lord Siva in Thiruvilaiyaadal being a prime example.

Among social roles too, there is almost no role that Sivaji has not played in Tamil cinema. Fans looked forward to his movies, confident that he would present them with a new persona, replete with a new getup and unique mannerisms, in each new movie and rarely were they disappointed. The affectionate brother in Paasamalar, the strict police inspector in Thanga Padakkam, the haughty lawyer in Gowravam, the naadaswaram astist in Thillaanaa Mohanaambal and the loyal servant in Padikkaatha Medhai are just a few of the characters that cannot be forgotten that easily by Tamil cinema viewers. He dabbled in double roles as early as Uthama Puthiran, effortlessly distinguishing between the two roles. Multiple roles were handled just as easily, with the three roles in Dheiva Magan and the unprecedented(and unmatched) nine roles in Navarathri.

One of the earliest movies in which I saw Sivaji on the big screen was Vellai Roja, the crime thriller where he portrayed both the calm church father as well as the loud but efficient police inspector. Since Sivaji had his roots in stage dramas, some of his later performances were seen as overacting but he proved that under the right director, he still delivered the goods. Two such memorable performances were in Mudhal Mariyaadhai and Thevar Magan. He displayed sadness and comedy in equal portions in Bharatiraja's Mudhal Mariyaadhai, where he played a man wedded to a shrew and found enjoyment in the company of a younger woman. As Kamalhassan's strict but affectionate father in Thevar Magan, he was majestic and his quick end left us wishing he had a larger role. It was unfortunate that none of the other directors utilised his potential fully. His last significant role turned out to be as Rajnikanth's father in Padaiyappa while his final role was as a good-hearted grandfather trying to unite his grandson with his lover in Poopparikka Varugirom. But neither of these were roles deserving of bringing down the curtain on such an illustrious career.

It was one of the cruel ironies that Sivaji, who found so much fame outside Indian shores, never won the national award for acting from the Indian Government. The only consolation for this is that the awards themselves have become highly politicised, as evident from the fact that MGR won the award for Rickshakkaaran. But there was no shortage of accolades from other sources for Sivaji. He won the Afro-Asian film festival award in 1960 for his performance in Veerapandiya Kattabomman and was awarded the title of Chevalier, the Order of Arts and Literature by the Ministry of Culture, Government of France. At home, he received the Padmashri and the Dadasaheb Phalke award. The only recognition he received at the national lever for his acting was the special jury award for Thevar Magan.

After close to 50 years in the Tamil cinema, the thespian has finally passed away. He will definitely live on in our hearts through his movies but his death is a colossal loss to the Tamil film industry and its millions of fans and he will definitely be missed.

May his soul rest in peace

© 2001 Balaji Balasubramaniam
http://www.bbthots.com/reviews/views/sivaji.html

Russellzlc
10th September 2014, 05:57 PM
போதும் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? நண்பர்களே.. மீண்டும் நாங்களாக ஆரம்பிக்காத நிலையில், பிரச்னைகளை கிளப்புவது நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வினாக்களுக்கும் கேலிகளுக்கும் எதிர்விளைவே இந்த பதில்...

கேள்வி கேட்க வந்திருக்கும் ஜோ அவர்களே, ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மட்டும் ஓடியதன் மர்மம் என்ன? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு நான் விளக்கமும் அளித்தேன். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர், முதலில் நான் நேற்று எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூலித்தது என்று சொல்வதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டதற்கு, முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்வி கேளுங்கள்.
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார். 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் பட்டம் கிடைத்ததே. அது ஒன்றே போதுமே உங்கள் நடிகர் ஒரு துணை நடிகர்தான் என்பதற்கு? உடனே, எங்கள் தலைவர் சிறிய வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவில்லையா? என்று கேட்காதீர்கள். திறமையால் முன்னேறி கதாநாயகனாக உயர்ந்தவர் கடைசி வரை கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால்,நீங்கள் வாழ்ந்து கெட்டவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி நீங்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகி ஒரு வாரம் தாக்குப்பிடிப்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஈயாடிய படத்தை, இப்போது உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது... சோகபார்ட் சொங்கித்துரை ஆவதை பார்க்க.

அன்புடன்: கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

HARISH2619
10th September 2014, 06:49 PM
திரு கலைவேந்தன் ,
உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)

Murali Srinivas
10th September 2014, 06:54 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

உங்கள் பதிலுக்கு நன்றி. சிவாஜி உங்கள் சாப்பாட்டில் மண் அள்ளி போடவில்லை என்பதையாவது ஒப்புக் கொண்டதற்கு மற்றொரு நன்றி. நான் சொன்ன வாசகத்தை எனக்கு திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். நண்பரே நீங்களும் உங்கள் நண்பர்களும் சிவாஜியை தரமற்ற விதத்தில் விமர்சித்தது போல நான் இன்று வரை எம்ஜிஆர் அவர்களை ஏதேனும் ஒரு வார்த்தையேனும் தவறாக பேசியிருக்கின்றேனா? அவர் படங்களைப் பற்றி ஏதேனும் எதிர்மறை கருத்து சொல்லியிருக்கின்றேனா? சிவாஜி எம்ஜிஆர் படங்களின் ஓட்டம் அல்லது வசூல் இவை இரண்டை தவிர வேறு வகையான ஒப்பீடுகளை நான் எழுதியதேயில்லை. எம்ஜிஆர் விரோதம் என்ற மனோபாவத்தை நான் வெளிப்படுத்தியிருந்தால் நீங்கள் சொன்ன வாசகம் எனக்கு பொருந்தியிருக்கும். அப்படியில்லை எனும் பட்சத்தில் உங்கள் திருப்திக்கு இப்படி எழுதி கொள்ளலாம்.

மற்றொரு குற்றச்சாட்டு நான் சில உண்மைகளை மன்னிக்கவும் உங்கள் கருத்துப்படி சில நிகழ்வுகளை பதிவு செய்தது உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜி ரசிகர்களை விட என் எழுத்துக்களை உன்னிப்பாக படிப்பவர்கள் நீங்களும் மற்ற எம்ஜிஆர் ரசிகர்களும் என்பது எனக்கு தெரியும். அதிலும் பழைய வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பீர்கள் என்பதும் தெரியும். நான் பலமுறை சொல்லியிருப்பது போல உண்மைகளை மட்டுமே நான் எழுதுவேன். அதனால்தான் எங்கள் மதுரையில் சவாலே சமாளி 80 காட்சிகளும் ராஜா 78 காட்சிகளும்தான் தொடர்ந்து அரங்கு நிறைந்தது என்பதை நான் மறைக்கவில்லை. அது மட்டுமல்ல ரிக்க்ஷாகாரன் 115 காட்சிகள தொடர்ந்து அரங்கு நிறைந்ததையும் நான் பதிவு செய்திருக்கின்றேன். 43 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள்தானே யாருக்கு தெரியப் போகிறது என்று உண்மையை நான் மறைக்கவில்லை. எப்படி அந்த உண்மைகளை மறைக்கவில்லையோ அதே போல் திரு C .தங்கம் அவர்களுடனான நட்பையும் விவரித்தேன், எனக்கு அவரிடம் பிடித்தது இரண்டு விஷயங்கள். சிவாஜி எம்ஜிஆர் போட்டி உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டத்தில் கூட அவர் எங்களோடு பழகிய முறை. இரண்டாவது விஷயம் எனக்கு 12 வயது என்றால் அவருக்கு அப்போதே 25 வயது இருக்கும். ஆனால் இவன் சிறுவன்தானே என்று நினைக்காமல் அவர் பேசிய பழகிய விதம். உங்களைப் போன்றவர்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. அன்றைய நாட்களில் [எனக்கு தெரிந்தவரை] மதுரையில் எம்ஜிஆர் மன்றங்கள் அதன் செயல் தலைவர்கள் என்று சொன்னால் திரு தங்கம், திரு கிருபானந்தம், திரு ராஜேந்திரன் மற்றும் திரு நவநீதகிருஷ்ணன் ஆகியோர்தான். 1972 செப்டம்பரில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கறுப்புக் துணியில் சிவப்பு தாமரை சின்னம் பொறித்த கொடியை ஏற்றியவர்கள் இவர்கள்தான். ஆனால் அதில் நவநீத கிருஷ்ணனை தவிர அதிமுகவில் மற்ற மூன்று பேர்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான பதவிகளோ வேறு எதுவுமே இறுதி வரை அடைய முடியாமல் போனார்கள். தங்கம் அவர்களைப் பொறுத்தவரை 1978-ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் அவரது சொந்த வார்டான 34-ம் வார்டில் [மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்திருக்கும் கரிம்ஷா பள்ளிவாசல் 1,2 தெருக்களை உள்ளடக்கியது] போட்டியிடக் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் அவர்களிடம் நேரிடையான தொடர்பு உடையவர் என்பதனால் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு வேட்பு மனு வாபஸ் வாங்கும் நாள் வரை சீட் கிடைக்கவில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர் வாபஸ் வாங்கவுமில்லை. ஆனால் எம்ஜிஆர் அவர்கள் மேல் தங்கம் வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக தன்னுடைய சொந்த வாக்கையும் குடும்பத்தினரின் வாக்கையும் கூட தனக்கு அளித்துக் கொள்ளாமல் அதிமுக வேட்பாளரான தாஜுதீன் [என்று நினைவு] அவர்களுக்கு அளித்தவர். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டபோது தங்கம் வாங்கியிருந்த வாக்குகள் 0. [அப்போதைய குமுதம் இதழில் கூட இது பற்றி செய்தி வந்ததாக நினைவு]. எம்ஜிஆர் அபிமானிகளால் கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாக பார்க்கப்பட்ட மதுரை முத்து போன்றவர்கள் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிமுகவின் முதல் மேயராகவும் ஆக்கப்பட்டபோது தங்கம் போன்ற விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டனர். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்ற போதினும் தங்கம் என்ற நண்பருக்காக மனம் வருந்தி நான் எழுதியதுதான் அது. இந்த விளக்கத்தை கூட இப்போது எழுதுவதன் காரணம் எம்ஜிஆரை எப்படியாவது குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது அல்ல அந்த வரிகள் என்ற உண்மையை சொல்லத்தான். இந்த 1978 மதுரை மாநகராட்சி தேர்தல் விஷயங்களை நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடரில் அந்த காலகட்டம் வரும்போது எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எம்ஜிஆர் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று சொல்லும்போது நான் இனி எம்ஜிஆர் தொடர்பான விஷயங்களை அவை வரலாற்று நிகழ்வுகளை சொல்வதாக இருந்தாலும் எழுதாமல் விட்டு விடுகிறேன். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.

இறுதியாக சிவாஜி மேல் நீங்கள் எவ்வளவு "மதிப்பு" வைத்திருகிறீர்கள் என்பதனை நீங்கள் அவரை ஒப்பிட்டிருக்கும் பட்டியல் பார்த்தாலே தெரிகிறது. நண்பரே ஒரு கலைவேந்தன் அவரை எப்படி எடை போடுகிறார் என்பதை வைத்து நடிகர் திலகத்தின் மதிப்பும் தமிழ் திரையுலகில் அவர் இடமும் தமிழ் சமுதாயத்தில் அவர் இடமும் முடிவு செய்யப்படுவதில்லை.

இத்தனை நாள் உங்களுடன் interact செய்தது போதும். உங்கள் விருப்பப்படி நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். நன்றி!

அன்புடன்

Murali Srinivas
10th September 2014, 06:56 PM
நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு,

உங்கள் பதிவிற்கும் கண்ணியமான வார்த்தைகளுக்கும் நன்றி. நடிகர் திலகம் திரியில் பங்களிப்பாளர்கள் யாரும் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டார்கள். நண்பர் RKS அவர்களைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்து அவர் react செய்வாரே தவிர தானாக act செய்ய மாட்டார். அவர் தரப்பிலிருந்து உங்களுக்கு தொந்தரவு இருக்காது என்பதற்கு நான் பொறுப்பு.

உங்களுக்கு பிடித்த நடிகர் திலகத்தின் 25 பாடல் பட்டியலுக்கு ஒரு சிறப்பு நன்றி!

அன்புடன்

joe
10th September 2014, 07:01 PM
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல

ஓ! இதைத் தான் கிண்டல் பண்ணுறாங்களாமா ?
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை-ன்னு போயிட்டே இருக்கணும் .. விடுங்க .விடுங்க .

Gopal.s
10th September 2014, 07:20 PM
முரளி சார்,

கலைவேந்தனுக்கு பிடித்த எஸ்.வீ.சுப்பைய்யா பாணியில் ,ஒரே ஒரு விண்ணப்பம். நான் நாலு வார்த்தை பேசிக்கலாமா?

இந்த நேரத்தில் ,அற்ப காரணங்களுக்காக சுயநலத்திற்காக ,சீதா,நவகிரகம் போன்ற பாடல்களை ஆராய்ந்து கொண்டு யார் எப்படி போனால் என்ன என்று ஒருவர், ஒன்றைரையனா பதிவுகளுக்கு காவியம் பாடி பாராட்டுரையில் ஒருவர், தொலைந்ததை தேடி பாட்டு கொணரும் பணியில் மற்றவர்,மாற்று முகாம் மலர் வேலையில் ஒருவர் என்று பிளவு பட வேண்டிய நேரமா இது சுயநல வாதிகளா?ஒரு தமிழின் பெருமையான உண்மை தமிழனை ,ஒரு பஜனை கூட்டம் இழிவு படுத்தும்
போது ,சும்மாவா இருப்பது? ச்சீ.....

gkrishna
10th September 2014, 07:34 PM
சிவாஜியும், அப்துல் ஹமீதும்...

http://photos1.blogger.com/blogger/7122/2260/320/siv.1.jpg

அடுத்து வரும் தலைமுறைகள் நடிப்பதற்கென்று எந்த ஒரு பாத்திரத்தையும் விட்டு வைக்காது அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்து அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அந்தப் பாத்திரங்களின் மூலம், நடிக்க வரும் அத்தனை நடிகர்களுக்குமே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் அவர்.சிவாஜியைப் போல் தமிழை அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் உச்சரித்த நடிகர் இன்றுவரை இல்லை. இனியும் பிறக்கப் போவதில்லை என்றார் கவியரசர் கண்ணதாசன்.

தனக்கொரு இமேஜ் என்கின்ற எல்லை கட்டிக் கொள்ளாமல், குரூபியாய், கொள்ளைக் காரனாய், தொழு நோயாளியாய், மூத்துக் சிதைந்த முதியவராய், அத்தனை பாத்திரங்களையும் ஏற்கத் துணிந்த சிவாஜியின் ஆண்மையை வியக்கின்றேன் என்றார் 'கவிப் பேரரசு' வைரமுத்து.

தமது கொஞ்சு தமிழ்ப் பேச்சால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்களைக் கொள்ளை கொண்ட பாட்டுக்குப் பாட்டு பி.எச். அப்துல் ஹமீது அவர்கள்.. சிவாஜி பற்றிய தமது நினைவலைகளை, ஒரு ரசிகனின் பெருமிதத்துடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் உண்டு.

ஆனால் ஒரு பாமரனும் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் அவர்.

பள்ளி நாடகங்களில் நான் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை, வசன உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது.

'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.

அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.

கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .

அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.

அவர் சொன்னார்...

என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.

தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.

அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.

அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.

அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.

நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.

நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.

அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..

சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.

பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.

நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :

உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.

ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.

சமீபத்தில் நடிகர் நாசர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் - சிவாஜி அவர்கள் பராசக்தியில் காட்டிய இயல்பான நடிப்பை இன்றுவரை எவராலும் சாதிக்க முடியவில்லை என்று சொன்னதையும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.

நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.

அந்த விழா அமைப்புக்குழுவிலே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.

இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.

சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.

அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.

அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
(அதற்கு சில ஆண்டுகள் முன்புதான், அதே அரங்கில் முதன் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அப்போதே அவரை இழந்தவிட்டோம் என்ற வதந்தி காட்டுத்தீ போல உலகெங்கும் பரவியது)

அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது

...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.

நான் உருகிப் போனேன்.

நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.

ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது.

அவரைப் போல் திரையில் சோகத்தைப் பிழிந்து தந்த ஒரு நடிகர் கிடையாது.

அவர் மறைவும் உலகத் தமிழர் இதயங்களில் அந்த அளவுக்கு சோகத்தைப் பிழிந்து தந்தது என்றால் அது மிகையில்லை.

அந்த சோகச் சூழலில், மனம் கசிந்து நான் கொஞ்சம் தடுமாறிய வேளையில் என் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள்.

பின்பு, இயக்குனர் கே.எஸ் .ரவிக்குமாரின் உதவி இயக்குனர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் தமது கைத்தொலைபேசியைக் கொடுத்து நேர்முக வர்ணனை தடையின்றித் தொடர உதவினர்.

இந்த சிறியேனுக்கும், தமது இதயத்தில் நண்பன் என்ற பெரிய அந்த°தைக் கொடுத்து அழகு பார்த்த என் மானசீக குருவுக்கு, என்னால் கடைசியாகச் செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கையாக இந்த நேர்முக வர்ணனை வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினானோ என்னவோ....

நடிகர் திலகத்துடன் திரு B H அப்துல் ஹமீது அவர்கள்

http://www.bhabdulhameed.com/images/sivaji.jpghttp://www.bhabdulhameed.com/galleryima/photo_B_40.jpghttp://www.bhabdulhameed.com/galleryima/photo_B_5.jpg

HARISH2619
10th September 2014, 07:43 PM
முரளி சார்,

கலைவேந்தனுக்கு பிடித்த எஸ்.வீ.சுப்பைய்யா பாணியில் ,ஒரே ஒரு விண்ணப்பம். நான் நாலு வார்த்தை பேசிக்கலாமா?

இந்த நேரத்தில் ,அற்ப காரணங்களுக்காக சுயநலத்திற்காக ,சீதா,நவகிரகம் போன்ற பாடல்களை ஆராய்ந்து கொண்டு யார் எப்படி போனால் என்ன என்று ஒருவர், ஒன்றைரையனா பதிவுகளுக்கு காவியம் பாடி பாராட்டுரையில் ஒருவர், தொலைந்ததை தேடி பாட்டு கொணரும் பணியில் மற்றவர்,மாற்று முகாம் மலர் வேலையில் ஒருவர் என்று பிளவு பட வேண்டிய நேரமா இது ?ஒரு தமிழின் பெருமையான உண்மை தமிழனை ,ஒரு பஜனை கூட்டம் இழிவு படுத்தும்
போது ,சும்மாவா இருப்பது?
திரு கோபால் சார்,
இப்போதிருக்கும் மனநிலையில் என் எண்ணமும் அதுதான் (நண்பர்கள் மன்னிக்கவும்)

Russellzlc
10th September 2014, 07:45 PM
ஜோ, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுகிறீர்கள். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவனின் சிறப்பை பற்றி நீங்களும் உங்கள் கூட்டமும் தெரியாமல் இருந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. நாங்கள் அந்த ரகம் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே? 5 அறிவுகளுடன் எங்களுக்கு ஏன் விவாதம்?
அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

joe
10th September 2014, 07:48 PM
கலை வேந்தன் அண்ணே!
மக்கள் திலகம் திரிக்கு வாங்கண்ணே .. மொதல்ல அந்த பஞ்சாயத்த முடிப்போம் :)

Georgeqlj
10th September 2014, 07:59 PM
http://www.mayyam.com/talk/showthread.php?t=11153
Covai ROYAL THEATRE

Georgeqlj
10th September 2014, 08:02 PM
http://www.mayyam.com/talk/showthread.php?t=11151

Gopal.s
10th September 2014, 08:21 PM
கலைவேந்தன்,

இரு திரிகளையும் படிப்பவர்களுக்கு ,தர வித்யாசமும் ,எத்தனை அறிவு யாருக்கு எனவும், நன்கு புரியும்.

ஒரு பாபுவால் நெருப்பு நீரினால் அணைக்க பட்டாலும் , இன்னொரு ஆயிரத்தில் ஒரு பாபு ,சத்தியமாய் டிக்கெட் வாங்கி தள்ளியது தெரியாதா?

இப்படி கைகாசு செலவழித்து,ஆள் இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்தி தள்ளுறீங்க?

joe
10th September 2014, 08:22 PM
http://www.mayyam.com/talk/showthread.php?t=11151

அண்ணே! கோவிச்சுக்காதீங்க ...Civai Royal --ன்னு ஒரு திரி ..அதுல Civai-ன்னா என்னண்னு புரிஞ்சுக்க 10 நிமிஷம் மண்டைய பிச்சுகிட்டு கண்டு பிடிச்சிருக்கேன் .. இப்படி தனியே ஒரு திரி ..அதுவும் இந்த ரண களத்த்துக்கு இடையில தொடங்கி என்ன சொல்ல வர்றீங்க .. சத்தியமா புரியல்ல.

Gopal.s
10th September 2014, 08:41 PM
ஐயோ பாவம்,

சுகாராமின் ஒப்புதல் வாக்கு மூலம். 72-73 வரை தாண்ட முடியலையாம்.அரசியல் என்ற ஒரு துணை இல்லையென்றால் ,என்றைக்குமே அருகில் அல்ல ,தூஊஊஊஊரத்தில் கூட நின்றிருக்க முடியாது.

sivaa
10th September 2014, 09:12 PM
முரளி சார் வணக்கம்
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இதுவரை
பொறுமை காத்தேன்
இனியும் அது முடியாதுபோல் உள்ளது
இனிமேல் வரும் எனது சில அவர்களுக்கான பதில் பதிவுகள்
அவர்கள் எழுதுவதைவிட
காட்டமாக இருக்கும் என்பதை தெரிவுத்துக்கொள்கின்றேன்
குறை நினைக்காதீர்கள்
தயவுடன் மன்னிக்கவும்