PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

Russellxss
10th September 2014, 09:23 PM
என் ரசனையை புரிந்து கொண்டதற்கு நன்றி கலைவேந்தன் அவர்களே,
என் தலைவன் சிவாஜி அவர்கள் நடித்த படித்தால் மட்டும் போதுமா
படத்தின் பாடல் பிடித்ததாக கூறியதற்கு நன்றி.

அதில் தொடரும் வரிகள்

உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது .
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த
பாடலை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது .
உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது.



இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellbpw
10th September 2014, 09:38 PM
சென்ற வாரம் 05-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் நம் நடிக பேரரசின் வெள்ளிவிழா காவியம் "சந்திப்பு" வெளியிடப்பட்டு நல்லதொரு வெற்றியை பெற்றுள்ளது பெற்றுகொண்டிருக்கிறது.

விரைவில் வருகிறது என்று "ஆண்டவன் கட்டளை" திரைப்பட சுவரொட்டி ராயல் திரைஅரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

திரைப்படம் காண வந்த பொதுமக்கள் ஆண்டவன் கட்டளை திரைப்படம் எப்போது திரையிட போகிறீர்கள் என்று திரை அரங்கு நிர்வாகி மற்றும் உரிமையாளரை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்ததை அடுத்து....பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ..."சந்திப்பு" திரைப்படத்தின் தொடர்ச்சியாக "ஆண்டவன் கட்டளை" திரைப்படம் திரையிட முடிவு செய்துள்ளது திரைஅரங்க நிர்வாகம்.

அதனை தொடர்ந்துவரும் வெள்ளிகிழமை 12-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நம் நடிக பேரரசின் "ஆண்டவன் கட்டளை" !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps48f02ad0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps48f02ad0.jpg.html)

...சமீபகாலத்தில் ராயல் திரை அரங்கில் இது போல தொடர்ந்து (BACK TO BACK) ஒரே நடிகரின் வெவ்வேறு படங்கள் வெளியிட்டதில்லை என்பது கூடுதல் தகவல் தந்துள்ளது திரைஅரங்கு நிர்வாகம் !

நமக்கு தான் இது போல விஷயங்கள் புதிதல்லவே....!

ஒரே நாளில் இரண்டு படங்கள் தைரியமாக திரையிட்டு இரெண்டும் 100 நாட்கள் ஓடிய சாதனை செய்த பாரம்பர்யம் அல்லவா நம்முடையது !

Russellxss
10th September 2014, 09:45 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/fb_zps871be852.jpg

eehaiupehazij
10th September 2014, 09:46 PM
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார்by Kalaivendhan

அப்படிப் பார்த்தால் திரு பாக்கியராஜ் அவருடைய அவசரபோலீஸ்100 படத்தில் கதையமைப்பிலேயே ஒரு துணைபாத்திரத்தில் எம்ஜியார் வரும்படிதானே வெட்டி ஒட்டி படம் எடுத்திருந்தார்?

Mr. Kalaivendhan. Dont try to open another Pandora's Box to degrade your own icon! When someone from your thread side comes forward reasonably to strike a balance between our threads, your interludes will certainly spoil their attempts and optimism!

Russellbpw
10th September 2014, 09:58 PM
superb sir !!!


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/fb_zps871be852.jpg

eehaiupehazij
10th September 2014, 10:03 PM
.....கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து ....

Dear Kalaivendhan. I request you to kindly regret and withdraw your derogatory remarks with the explicit aim of degrading our NT. otherwise, we can also counter...which may not be palatable.

eehaiupehazij
10th September 2014, 10:18 PM
Dear Mr Kalaivendhan. I reiterate from my earlier posts.

Be it our NT or your MGRamachandran or Gemini Ganesan, they all lived an enviable and admirable life though they originated from poor families and all of them struggled hard to climb up the rungs of success ladder to reach and stabilize their coveted positions of Nadigar Thilagam, Makkal Thilagam and the King of Romance respectively. They all earned well, invested well and were never forced to opt for tiny roles for their livelihood at the ending phases of their famed life! .

NT never lost his market! Don't exhibit your ignorance!!

As a dedicated actor NT wanted to leave behind him a cluster of unforgettable timeless evergreen roles and characterizations and never wanted to restrict his histrionics within a circle, like the Robin Hood type of image MGR built up to become just a seasonal showman on earth rather than a multifaceted actor true to his profession. Next only to NT it was GG who gave us memorable performances on his own originality and individuality. The trinity were all legends in their way even though they are no more now!! After reaching their peaks of career, they never came down to do tiny roles for their survival.

NT and GG did some special appearances to grace those films by their august presence upon request only, as a part of value addition strategy in marketing. No one dared to invite MGR for such honorary roles as he had his ego even at a visibly ageing phase of his career (films like Navarathinam.....)not to do roles other than 'hero'!!
MGRamachandran had to strive hard from post to pillar for over 15 years to get his dream come true as a 'hero' thanks to the helping hand lent by his lifetime friend Kalaignar MuKa.!. It was not an overnight magic for him like NT who by debut itself rocked this world as a top billed superduperstar overnight and sustained that cult status till he left this world. I dont deny the success story of MGR on screen as an actor and off screen as a CM in the political arena. Mine is a reply to some wrong entries trying to project NT in a degrading fashion.

Murali Sir. Kindly bear with me.

tacinema
10th September 2014, 10:26 PM
Yukesh,

நடிக பேரரசர், வசூல் சக்ரவர்த்தி KARNAN பெருமை இன்டர்நெட்டில் உள்ளது. நானே முடிந்தவரை data mining செய்து கொடுப்பது:

1st Evidence link: http://www.tamilstar.com/news-id-100th-day-celebration-for-rerelease-of-sivaji-starrer-karnan-in-the-offing-tamil-actor-sivaji-13-06-122370.htm

Another evidence of Karnan's 5 crore collection: http://m2.facebook.com/galatta?v=timeline&timecutoff=1400450459&page=19&sectionLoadingID=m_timeline_loading_div_1357027199 _1325404800_8_19&timeend=1357027199&timestart=1325404800&tm=AQC7SvD_Kdxfpys5


மற்ற சில கர்ணன் புகழ் படும் திரிகள்:

Karnan rules: http://www.thehindu.com/features/cinema/karnan-rules/article2999234.ece

karnan accrues a lot of collections in all the centres: http://600024.com/karnan-accrues-lot-of-collections-in-all-the-centres/

march 2012 month - only 1 hit Karnan: http://tfukannan.wordpress.com/tag/karnan/

karnan to release in the US on july 27 - times of india: http://archive.today/VMW8Z

BO number 2 position: http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-apr-09/karnan.html
after one month of release

Chennai Box office (march 23-25) Karnan in 3rd place: http://tamilfilmhot.blogspot.com/2012/03/latest-chennai-box-office-collections.html
after 1 week of release

Karnan in 2nd spot in box office March 16-18 2012: http://www.sify.com/movies/boxoffice.php?id=14994676&cid=13525926
in my view, Karnan should have been no 1 during this week but sify didn't grant this prizy spot due to its rerelease image. In fact, one commentator supported my notion

Karnan in 3rd spot in box office march 23-25: http://www.sify.com/movies/boxoffice.php?id=14995083&cid=13525926
Again, Karnan should have been no 1 spot and the editor seems biased. Again, other fans supported my notion

Karnan in 4th spot in box office march 30-apr 1: http://archive.today/wZiyw

karnan 5th spot during april 6-8: http://www.chalanachithram.com/discus/messages/125/173683.html?1334191153
this is almost 1 month after release



நான் பொய் சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள். மேலே நான் கொடுத்துள்ள திரிகளே என் சாட்சி, நான் பொய் சொல்லவில்லை என்று. AO ஓட்டபடுகிறது என்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை எங்கே சொன்னேன். உங்கள் கலைவேந்தன் தான் என்னை தூண்டி விட்டார் -

என்னை தூண்டிவிட்டதால் நான் AO rerelease flop enkira உண்மை சொன்னேன் - MGR fans தான் கலைவேன்தனை அடக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்னை பொய் சொல்கிறார் என்று உளறுகிறீர்கள். இனியும் கர்ணன் - AO comparison வேண்டாம். நான் முன்னே சொன்னது போல் நீங்கள் தான் இந்த comparison நீங்கள் தான் தோல்வி அடைவீர்கள்.

மேலும், கர்ணன் rerelease என்பது தமிழ் நாட்டில் எப்போதும் ஓடுவது. நான் கர்ணனை எங்கள் ஊரில் 80s rerelease தான் பார்த்தேன். பிறகு, ekadesi நடுநிசி show ஒரு புது தியேட்டரில் பார்த்தேன் (that was a new theater then. They made an exception for Karnan to release old movie. It was a full house show for that 1 show, with rates more than other regular theaters). எங்கள் ஊரில் கர்ணன் மட்டுமல்ல, அனைத்து NT old hits ரெகுலராக வரும். History தெரியாமல் வாயை விடாதீர்கள்; சுடு படுவீர்கள். 80s NT kattabommanaga rerelease செய்து சாதனை படைத்தார். இன்று 2012il மீண்டும் கர்ணனாக மீண்டும் சாதனை படைத்துள்ளார். என்றும் அவர் தான் சாதனை என்பதை ஆரம்பித்து வைப்பார். மற்ற so called actors அவரை follow தான் செய்ய வேண்டும்.

I sincerely hope rerelease karnan vs AO debate should end here. The comparison of any movie with Karnan is a grave sin, karnan is incomparable. As joe said earlier: கர்ணன் கோடியில் ஒருவன்

Regards

regards


ஐந்து கோடி என்று பத்திரிகையில் வந்ததை பதிவுசெய்தோம்...நீங்கள் அதுபோல இருந்தால் பதிவு செய்யுங்கள் !

5 கோடியா அல்லது 50 லட்சமா என்பது சொக்கலிங்கம் தான் தெரியும் என்று நீங்கள் தானே கூறினீர்கள்...ஆகையால் வாங்கி scan செய்து போடவேண்டியதும் நீங்கள் தான் சார் ...! நான் அல்ல !

Scottkaz
10th September 2014, 11:10 PM
திரு கலைவேந்தன் ,
உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)
http://i59.tinypic.com/2qmls7r.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelldwp
10th September 2014, 11:21 PM
இது தாண்டா சிவாஜி சாதனை என மலைக்கோட்டை மாநகரம் மார்தட்டி கூறும் மகத்தான சாதனை பாரிர்

இந்த தலை முறை மகுடம் சூட்டிய ஒரே நடிகர் இதயதெய்வம் சிவாஜி அவர்களின் காவிய படைப்புகள் கடந்த ஒரு மாத காலத்தில்
திருச்சி கெயிட்டியில் படைத்திட்ட பட்டய கிளப்பும் சாதனை பாரிர்

வெள்ளை ரோஜா - 5 நாட்கள் -பார்த்த இதயங்கள் 1981 - விநியோகஸ்தர் லாபம் Rs.9984.00
(First day Collection Highest ever for the past 7 Years - Nett Rs.9743)

குடியிருந்த கோவில் - 4 நாட்கள் - பார்த்த இதயங்கள் 1402 -- விநியோகஸ்தர் லாபம் Rs.6875.00

தங்கப்பதக்கம் -- 4 நாட்கள் --பார்த்த இதயங்கள் 1493 ----விநியோகஸ்தர் லாபம் Rs.7932.00
Thanks to Manager -Gaiety theatre


உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்

Gopal.s
11th September 2014, 07:16 AM
எஸ் வீ,



உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.



உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.



என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1972 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.

RAGHAVENDRA
11th September 2014, 07:53 AM
செப்டம்பர் 11 ...

அமரகவி பாரதியின் நினைவு நாள் இன்று..

அவர் பெயரைச் சொன்னாலே நம் நினைவில் உடனே நிழலாடுவது

http://img.youtube.com/vi/EDAIILa8VPw/0.jpg

நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்புடையவை. தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு கட்ட வாழ்விலும் அவருடைய படங்களே நமக்கு பாடங்களாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. தன் படங்கள் மனிதனுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும், அவன் எந்நெந்த விதமான சோதனைகளை வாழ்வில் சந்திப்பான், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து அவற்றை எப்படித் தன் படங்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பதையெல்லாம் கதையின் மூலம் கேட்டறிந்து ஒப்புக் கொண்டு தன் கலையின் மூலம் வாழ்வியலை யதார்த்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் எதிர்கொள்ள நமக்களித்தவர் நடிகர் திலகம்.

அந்த வரிசையில் தான் மகாகவி பாரதியின் பாடலான மனதில் உறுதி வேண்டும் பாடலும் இடம் பெறுகிறது. காலத்தை வென்று நிற்கும் கலைமகனின் பாடல்களில் இடம் பெற்ற வரிகளும் காலத்தை வென்று நமக்கு பயனளிக்கின்றன.

கள்வனின் காதலி.. நடிகர் திலகம் நடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் வெளிவந்த படம். நடிகர் திலகத்தின் 25வது படம். இதுவும் கோடீஸ்வரன் திரைப்படமும் வெளியாகி அப்போதே அந்த சிறப்பைத் துவக்கி விட்டதை நிரூபித்த படம். அமரர் கல்கியின் புதினத்தைத் தழுவியது.

இந்த உன்னதத் திரைப்படத்தில் இடம் பெற்ற மனதில் உறுதி வேண்டும் பாடல் இதோ நமக்காக..

அந்த யுகக் கலைஞனின் புன்னகை தவழும் மதிமுகத்தைப் பார்ப்பவர்கள் மனசாட்சியுள்ளவர்களாக இருந்தால் அவரைப் பற்றி கீழ்த்தரமாக சிந்திக்கவும் பேசவும் நிச்சயமாக கனவில் கூட எண்ண மாட்டார்கள்.

http://www.youtube.com/watch?v=OCv-5XuuXaM

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

RAGHAVENDRA
11th September 2014, 08:02 AM
http://www.youtube.com/watch?v=mgz7Nc-ZZLc

பாரதியார் நீட்டி முழக்கி ஆவேசமாகப் பேசுவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அவர் வேடத்தில் நடிக்க இவர் தான் என இன்னொரு நடிகரை வேண்டுமென்றே தூக்கிப் பிடித்த காலமும் உண்டு. ஆனால் பாரதி என்னும் மனிதன் ஒரு பிம்பமல்ல, அவர் ஒரு யதார்த்தம், அவர் மனிதனின் பிரதிபலிப்பு என்பதை நிரூபித்து அந்த சராசரி மனிதனின் உள்ளுக்குள் இந்நாட்டைப் பற்றி எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டை கவியாக வடித்து அதனை இயல்பான முறையில் படம் பிடித்து நம் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்த பெருமை நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள், இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி., பாடகர் திலகம் டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைத்த ஜே.வி. ராகவலு உள்ளிட்ட ஒரு குழுப் பணியையே சாரும். ஒளிப்பதிவாளர், பாடல் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக இணைந்து அளித்த இப்பாடல் காலத்தை வென்று நிற்பதோடு மட்டுமின்றி, அமரகவி பாரதியைப் பற்றி காலந்தோறும் பறை சாற்றிக் கொண்டே இருக்கிறதே..

KCSHEKAR
11th September 2014, 10:36 AM
செப்டம்பர் 11 ...
அமரகவி பாரதியின் பிறந்த நாள் இன்று..
Small Correction Ragavendran Sir,
Bharathiyar's Birthday - December 11
Death Anniversary - September 11

Russellbpw
11th September 2014, 10:54 AM
All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....

இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !

அது தான் நடிகர் திலகம்...!

ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!

RKS !!!

Russellbpw
11th September 2014, 11:08 AM
எஸ் வீ,

உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.

உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.

என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1772 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.

"என் பொண்ணு பொல்லாதவ ..உன் பிள்ளையை அடக்கிகோ ! " என்ற பழமொழி போன்றதுதான் !

Rks

Murali Srinivas
11th September 2014, 11:29 AM
Senthilvel Sivaraj Sir,

Please post all the photos here in this thread instead of opening a new thread everytime. I am cut pasting the photos here and closing the other threads.

http://img.tapatalk.com/d/14/09/10/thumbnail/e5eny6ut.jpg

http://img.tapatalk.com/d/14/09/10/thumbnail/ymybyma9.jpg

http://img.tapatalk.com/d/14/09/11/thumbnail/hyqa7a3y.jpg

Regards

Murali Srinivas
11th September 2014, 12:05 PM
முரளி சார் வணக்கம்
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இதுவரை
பொறுமை காத்தேன்
இனியும் அது முடியாதுபோல் உள்ளது
இனிமேல் வரும் எனது சில அவர்களுக்கான பதில் பதிவுகள்
அவர்கள் எழுதுவதைவிட
காட்டமாக இருக்கும் என்பதை தெரிவுத்துக்கொள்கின்றேன்
குறை நினைக்காதீர்கள்
தயவுடன் மன்னிக்கவும்

அன்பு சிவா சார்,

பதிலுக்கு பதில் வேண்டாம். அது தேவையற்ற மன வருத்தங்களையும் காயங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால்தான் அதை தவிர்க்க சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். ஓரிருவர் [அதிலும் ஒருவர் வேண்டுமென்றே செய்கிறார் என்ற போதினும்] தவறு செய்வதால் நாமும் அது போன்ற தரம் தாழ்ந்த பதிவுகளை போட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். நான் பல முறை சொல்வது போல் நமது நடிகர் திலகம் ரசிகர்களுகென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதற்கு மாசு கற்பிப்பது போல் நமது நடத்தை அமைய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. அருமையான் அதே நேரத்தில் சரியான பதில்களாக நமது நண்பர்கள் நேற்றைய தினத்திலும் இன்றைய தினத்திலும் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்..இனியும் அந்த தரப்பிலிருந்து நடிகர் திலகம் மீது அவதூறு வந்தால் நாம் பதிலளிக்கலாம்.

அன்புடன்

Russellisf
11th September 2014, 12:07 PM
murali sir waiting for your reply sir now who begin the issue


இவர்கள் என்னதான் கத்தினாலும்...........நடிப்புக்கு ஒரே ஒருவர் தான் ,.,,,அது நடிகர் திலகம் தான் என்பதை உலகறியும்...!

அடுத்தவன் பெருமைகளை தனது என்று பறைசாற்றிகொள்ளும் குணம் உள்ளவர்கள்.....இவர்களின் இந்த பேப்பர் டாகுமென்ட் சிறிது இவர்களே படித்து பார்த்தால் ....இவர்களே அதை எடுத்துவிடுவார்கள்...!

AUSTRALIAN DIRECTOR தொலை பேசியில் பேசினாராம்..சரி...யாரிடம் பேசினார் ? விருதுபெற்றவரிடமா...அல்லது பத்திரிகை நிருபரிடமா...?

இன்னும் பல அர்த்தமுள்ள லாஜிகல் கேள்விகள் கேட்கமுடியும் நம்மால்...!

All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....

இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !

அது தான் நடிகர் திலகம்...!

என்னதான் காட்டு கத்தல் கத்தினாலும்...ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!

இதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது ...மறைக்கவும் முடியாது !

RKS !!!

Russellbpw
11th September 2014, 12:20 PM
murali sir waiting for your reply sir now who begin the issue


இவர்கள் என்னதான் கத்தினாலும்...........நடிப்புக்கு ஒரே ஒருவர் தான் ,.,,,அது நடிகர் திலகம் தான் என்பதை உலகறியும்...!

அடுத்தவன் பெருமைகளை தனது என்று பறைசாற்றிகொள்ளும் குணம் உள்ளவர்கள்.....இவர்களின் இந்த பேப்பர் டாகுமென்ட் சிறிது இவர்களே படித்து பார்த்தால் ....இவர்களே அதை எடுத்துவிடுவார்கள்...!

AUSTRALIAN DIRECTOR தொலை பேசியில் பேசினாராம்..சரி...யாரிடம் பேசினார் ? விருதுபெற்றவரிடமா...அல்லது பத்திரிகை நிருபரிடமா...?

இன்னும் பல அர்த்தமுள்ள லாஜிகல் கேள்விகள் கேட்கமுடியும் நம்மால்...!

All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....

இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !

அது தான் நடிகர் திலகம்...!

என்னதான் காட்டு கத்தல் கத்தினாலும்...ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!

இதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது ...மறைக்கவும் முடியாது !

RKS !!!


Dear Yukesh Babu Sir,

Please do a similar posting for Mr. RAMAMOORTHY Sir's & Mr. KALAIVENDHAN's Write up First

and THEN...Please do it for my message.

WHY ARE YOU NOT FOLLOWING WHAT WE REQUESTED FOR SIR AND WHY ARE YOU NOT POSTING MESSAGES WHEN Mr.KALAIVENDHAN STARTED THE DISCUSSION FIRST SIR ?

PLEASE READ HOW HE HAS ADDRESSED RAJAPART RANGADURAI FILM & THEN TELL ME !!!!

DO YOU MEAN TO SAY THAT YOU ALL WILL DO WHATEVER YOU WANT AND WE HAVE TO KEEP QUIET LISTENING TO YOUR INSULTS ??????

Regards
RKS

HARISH2619
11th September 2014, 12:49 PM
http://i59.tinypic.com/2qmls7r.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
ராமமூர்த்தி சார்,அதுதான் நடிகர்திலகம் என்னும் மாபெரும் கலைஞனின் பண்பு,பெருந்தன்மை

Russellbpw
11th September 2014, 01:12 PM
நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கு...AND... இந்த திரியில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் ....

இன்று பாரதியார் நினைவு தினம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் முதல் ......பாரதி கண்ணம்மா என்ற காதல் பாடல் வரை...அத்துணை நவரசங்களையும் காட்டியவர் நம் நடிகர் திலகம்.

அந்த பாடல்களின் நினைவுகளோடு........

இன்று முதல் சில காலம் கவிதை வாழ்வில் சங்கமித்து........சிறிது கால இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் !!!

ALL TIME FAVORITE !!

http://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

Gopal.s
11th September 2014, 03:28 PM
கலை வேந்தன்,



உங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் பண்புக்கும், நடிகர்திலகம் அவர்களையும் பல சிறந்த நடிகர்களில் ஒருவராக அங்கீகரிக்கும் பெருந்தன்மையும்,கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.

இப்படி ஒரு பண்பு,பெருந்தன்மை இதுவரை உலகத்திலேயே கண்டதில்லை.கொஞ்சம் கொஞ்சம் உங்கள் தலைவர் மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் உங்கள் கிட்டே நெருங்க முடியும்.



politics தான் கொஞ்சம் outdated .இன்னும் ராஜராஜ சோழன் காலத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் முன்னேற வேண்டும். ராகவேந்தர்(அவரது உறவினர்), முரளி,ரவிகிரன் ஆகியோருக்காக நீங்கள் சிந்திய கண்ணீருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியவனே.



நான் இன்று முதல் திருந்தி நல்லவனாக மாறி விட்டேன். தாங்கள்தான் என்னை மாற்றிய மகா புனிதர்.

Russellxss
11th September 2014, 05:19 PM
http://s1369.photobucket.com/user/sundarajan/media/sm1_zps57f34e20.jpg.html

Russellxss
11th September 2014, 05:19 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/sm1_zps57f34e20.jpg

Russellxss
11th September 2014, 05:24 PM
http://rs1369.pbsrc.com/albums/ag235/sundarajan/sm1_zps57f34e20.jpg~c100

sivaa
11th September 2014, 05:40 PM
அன்பு சிவா சார்,

பதிலுக்கு பதில் வேண்டாம். அது தேவையற்ற மன வருத்தங்களையும் காயங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால்தான் அதை தவிர்க்க சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். ஓரிருவர் [அதிலும் ஒருவர் வேண்டுமென்றே செய்கிறார் என்ற போதினும்] தவறு செய்வதால் நாமும் அது போன்ற தரம் தாழ்ந்த பதிவுகளை போட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். நான் பல முறை சொல்வது போல் நமது நடிகர் திலகம் ரசிகர்களுகென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதற்கு மாசு கற்பிப்பது போல் நமது நடத்தை அமைய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. அருமையான் அதே நேரத்தில் சரியான பதில்களாக நமது நண்பர்கள் நேற்றைய தினத்திலும் இன்றைய தினத்திலும் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்..இனியும் அந்த தரப்பிலிருந்து நடிகர் திலகம் மீது அவதூறு வந்தால் நாம் பதிலளிக்கலாம்.

அன்புடன்

உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து
பதிலளிப்பதை நிறுத்திவைக்கின்றேன்
பொறுத்திருந்து பார்ப்போம்

Gopal.s
11th September 2014, 05:41 PM
கலைவேந்தன்,



இது என்ன அநியாயம்.?டி.கே.ராமசந்திரன் உட்பட எக்கசக்க சிறந்த நடிகர்களை லிஸ்ட் போட்டு விட்டு ,இயல்பாக வந்து வந்து போய் கொண்டிருந்த (ஒரே இயல்பாக 36 முதல்),பாரத் ராமசந்திரனை சேர்க்க மனம் வரவில்லையே?பரவாயில்லை கொஞ்சூண்டு மனசாட்சி என்ற ஒரு வஸ்து எங்கேயோ ஒட்டி கொண்டு உள்ளது.

sivaa
11th September 2014, 05:43 PM
எஸ் வீ,



உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.



உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.



என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1772 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.

கோபால் நீங்கள் எழுதிய வருடமே பொய்
அப்புறம் நீங்கள் எழுதுவது எல்லாம்
எப்படி உண்மையாக இருக்கமுடியும்
நீஙகள் எழுதுவது எல்லாமே பொய் பொய் பொய்

eehaiupehazij
11th September 2014, 06:19 PM
Threat to Thread!?

மாற்றுத்திரி நண்பர்கள் சுமுகமான கருத்துப் பரிமாற்றங்களை வேண்டி பண்புடன் முன்வந்தாலும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
அவர் விரும்பத்தகாத சில பதிவுகளை திரிகள் இரண்டு பட்டால் கொண்டாட்டமே என்று உள்நோக்கத்துடன் வெளியிட்டதால்தான் இவ்வளவு எதிர்வினை பதிவுகளை நாமும் வெளியிடநேர்ந்தது. தான் சார்ந்த திரிக்கு தன் தலைவருக்கு மேன்மை சேர்ப்பதாக எண்ணிக்கொண்டு வெளியிடும் அவரது பதிவுகளால் மேலும்மேலும் நடிகர் எம்ஜியாரின் பெயருக்கு நமது திரியிலிருந்து பாயும் உண்மை நிறைந்த பதில் பதிவுகளால் உலகளவில் களங்கம் சேர்த்ததுதான் மிச்சம். ஒருவேளை மறைமுகமாக அதைத்தான் நமது திரியைப் பயன்படுத்தி சாதிக்க எண்ணுகிறாரோ?

Kalaivendhan Sir. We never hated MGR even as NT remains our icon. But you show your explicit hatred on NT. Even you preferred to align NT alongside other character artistes who thrived well in the company of NT only. Unnecessarily you prompted us to align MGR alongside villain character legends like PSV, MNN, RSM and other sword wielding legends like Ranjan and C.L. Aanandhan! Otherwise we always wanted to keep him as a replica of the inimitable Sword Star of the world Errol Flynn or the likes..Douglas Fairbanks Jr or the original Nadodi Mannan Ronald Coleman (Prisoner of Zenda and If I were King fame!) You see how one illogic action initiated by you leads to an equivalent reaction .... and chain reaction.... ultimately exposing your icon on the negative sides only! Please hereafter confine yourself only in singing the fame of your icon but not at the cost of insulting our NT.

Gopal.s
11th September 2014, 06:40 PM
கோபால் நீங்கள் எழுதிய வருடமே பொய்
அப்புறம் நீங்கள் எழுதுவது எல்லாம்
எப்படி உண்மையாக இருக்கமுடியும்
நீஙகள் எழுதுவது எல்லாமே பொய் பொய் பொய்

ஆமால்ல.சிலர் ,நம் திரிக்கு வருகை தந்ததிலிருந்து ,காலம் கற்காலமாகி
கொண்டு வருகிறது. பொய்களும் நிறைய. என்ன சொல்வது?"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த " என்று எழுதிய கண்ணதாசனுக்கு salute செய்ய வேண்டும்.

HARISH2619
11th September 2014, 07:03 PM
From the twitter page of vikram prabhu

sivaa
11th September 2014, 07:18 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122

கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

sivaa
11th September 2014, 07:33 PM
From the twitter page of vikram prabhu

தெய்வங்களுடன் நம் தெய்வம்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/BxKSiYdCYAAiv51_zpsbac038bd.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/BxKSiYdCYAAiv51_zpsbac038bd.jpg.html)

Russellbpw
11th September 2014, 10:05 PM
வெள்ளிகிழமை 12-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக
நம் நடிக பேரரசின் "ஆண்டவன் கட்டளை" !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps48f02ad0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps48f02ad0.jpg.html)

Russellbpw
11th September 2014, 10:29 PM
திரி நண்பர்களுக்கு....முக்கிய தகவலாக இருப்பதால் திரும்பி வரும் சூழ்நிலை....இந்த செய்தியை முடிந்தவரையில் உங்கள் சுற்றம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் !

காவல் துறை முக்கிய அறிவிப்பு ! நூதன கடத்தல் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps2550aa27.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps2550aa27.jpg.html)

RKS

Gopal.s
12th September 2014, 03:44 AM
ரவி சந்திரன்,

பதிவில் ஏதோ தவறுள்ளது. பெரியாரை 1973 இல் சந்தித்து மாலை அணிவித்து, வாழ்த்து கூறி ,அடுத்த பிறந்த நாளில் உங்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறுவது?????செத்த பிறகுதானே சிலை வைக்கும் பழக்கம் உண்டு?

நான் பெரியாரின் மேல் பற்று கொண்டவன் என்ற வகையில் ஏதோ ஒன்று இந்த பதிவில் தவறாக உள்ளது.

eehaiupehazij
12th September 2014, 07:53 AM
'Jaws' invading our thread!

Richard Kiel...The James Bond villain 'Jaws' in the Spy Who Loved Me and Moonraker is no more. At the age of 74 he died yesterday in a hospital. He might not be a big actor but he made his mighty contribution as 'Jaws' to entertain millions of James Bond fans all over the world.Homage to his soul.

https://www.youtube.com/watch?v=CogCFACcNPc

https://www.youtube.com/watch?v=xHPDIjWgMzw

Russellxss
12th September 2014, 08:18 AM
நாளை முதல் கலைக்கடவுள் நடித்த

ஊட்டி வரை உறவு மதுரை சரஸ்வதியில்


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/OVU_zpsbea71c91.jpg

RAGHAVENDRA
12th September 2014, 08:23 AM
மகாகவி பாரதியின் நினைவு நாளை பிறந்த நாள் என எழுதியதில் ஏற்பட்ட தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
அப்பதிவில் பிழை திருத்தப்படுகிறது.

RAGHAVENDRA
12th September 2014, 08:25 AM
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-113559.png

செப்டம்பர் 12 ... நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த உன்னத் திரைக்காவியம் 1964ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்து 12.09.2014 அன்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதை நினைவு கூறும் அன்றைய விளம்பர நிழற்படம்

http://upload.wikimedia.org/wikipedia/en/8/81/Puthiya_Paravai_New_Bird.jpg

RAGHAVENDRA
12th September 2014, 08:26 AM
ஸ்டைலின் உச்சம் நடிகர் திலகம் ... அதற்கான பல சான்றுகளில் ஒன்று...

http://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

JamesFague
12th September 2014, 09:45 AM
Oh. what a movie. Only NT can do this character. No other actor have the guts to do this role because NT Never acts in Real Life.

Whereas those who never acts in reel life will do the the opposite. Waiting for 14.09.14.


Regards

Subramaniam Ramajayam
12th September 2014, 11:19 AM
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-113559.png

செப்டம்பர் 12 ... நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த உன்னத் திரைக்காவியம் 1964ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்து 12.09.2014 அன்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதை நினைவு கூறும் அன்றைய விளம்பர நிழற்படம்

http://upload.wikimedia.org/wikipedia/en/8/81/Puthiya_Paravai_New_Bird.jpg
most memorable day in my life At the age of 14 we had the pleasure of watching the movie first day evening show at srikrishna mint area
amidist lot of allaparai whistles every scene of NT appearances.
great days thanks to my mom and her friend circles for taking me to the film. oh 50 years gone still this PUDIYAPARAVAI remains
PUDIYA PARAVAI. THAT'S THE MAGIC OF NT.

sss
12th September 2014, 12:02 PM
இதுதாண்டா போலீஸ்!-ராஜசேகர்! குணசேகர்! சந்திரசேகர்!

அன்றைய நாட்களில் இந்த பராசக்தி சகோதரர்களுடன் எனக்கு ஏற்பட்ட அந்த சினிமா அனுபவம் மிக இனிமையானது!
என் இதயம் கவர்ந்த ஏ.வி.கிரியேஷன்ஸ் ராஜசேகர் சகோதரர்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

'பராசக்தி' சகோதரர்கள்

சகோதரர்கள் ராஜசேகர், குணசேகர், சந்திரசேகர் ஆகியோரது தந்தை வரதராஜூலு நாயுடு. இவர் வடசென்னை பகுதியில் காவல்துறை உதவி ஆணையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர்களின் பூர்வீகம் தீப்பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற கோவில்பட்டி - ஒரு காலத்தில் வடக்கே ஆந்திரா நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து தென் தமிழகத்தில் குடியமர்ந்த கம்மவார் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டில் தெலுங்கு மொழி! வெளியில் தமிழ் மொழி!

மேற்படி வரதராஜுலு நாயுடு முன்பு தேனியில் இன்ஸ்பெக்டராக இருந்தபொழுது திருமணம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற தனது இனத்தைச் சேர்ந்த நாயுடு குடும்பத்துப் பெண்ணைத்தேடி இறுதியில் ஆண்டாள் என்ற அசல் தெலுங்கு நாயுடுப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் புரிந்து கொண்டு, இந்த மேற்கண்ட


மூன்று பிள்ளைகள் அல்லாமல் ஒரு பெண்ணையும் ஈன்றெடுத்தனர்.

தந்தை மட்டும்தான் தன் இனத்துப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் புரிந்து கொண்டாரே தவிர, அவரது பிள்ளைச் செல்வங்கள் மூவரும் பிற்காலத்தில் அவரவர் விருப்பத்திற்கிணங்க காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

மூத்தவர் ராஜசேகர் தன்னுடன் சினிமாவில் ஹீரோயினாக நடித்த ஜீவிதாவையும், அடுத்த குணசேகர் இரட்டை இசை அமைப்பாளர்களான சங்கர் - கணேஷில் என் அன்புத் தம்பி கணேசனின் பெண் தேவியையும், மூன்றாவது மகன் சந்திரசேகர் என்ற செல்வா அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த புலவர் இந்திரகுமாரியின் மகளையும் மணந்து கொண்டனர்.

இம்மூன்று சகோதரர்களும் பிறந்த காலகட்டத்தின் முன்னோ அல்லது பின்னோ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படம் வெளிவந்திருக்கவேண்டும். அதில் இவர்களைப்போன்றே 3 சகோதரர்கள். மூத்தவர் நீதிபதியாக நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் பெயர் சந்திரசேகர். அவருக்கு அடுத்த தம்பியாக நடித்த சிவாஜியின் பெயர் குணசேகர்! இளைய தம்பியாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பெயர் ராஜசேகர்! ஆகவே இந்த 3 கதாபாத்திரங்களின் பெயர்களைத்தான் நாயுடு தன் மூன்று பிள்ளைச் செல்வங்களுக்கும் சூட்டி மகிழ்ந்தார்!

(சினிமாவின் மறுபக்கம் - ஆரூர்தாஸ்)

Gopal.s
12th September 2014, 12:03 PM
புதிய பறவை- 1964--12/09/1964.

தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்(pudhiya paravai),விஜய்(Deiva magan). மற்றும் விக்ரமன்(uthama puthiran).

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.


அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.


லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

Artaud acting techniques.

Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

eehaiupehazij
12th September 2014, 01:27 PM
PUDHIYA PARAVAI : the ace movie of NT / Golden Jubilee commemorations

வளரும் பயிர் முளையிலேயே தெரியும் ....இது பராசக்தி வெளிவந்தவுடனேயே இனி தமிழ் திரையுலகின் நடிப்புப் பிதாமகர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
ஒருவரே என்பது எழுதப்பட்டுவிட்டது அதன்பிறகு அவர் தனது வெற்றிப்படிகளில் கவனமாக அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வந்த காலகட்டம். நடிப்பின் இலக்கணம் படிப்படியாக வரையறுக்கப்பட்ட து. மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை தன் நவரச நடிப்புப்பரிமாணங்களில் ஒப்பாரும்மிக்காருமின்றி நடிகர்திலகமாக கொடிகட்டிப் பறந்த வசந்தகாலம். எதற்கெடுத்தாலும் ஆங்கில நடிகர்களுடனேயே
ஒப்பீடு செய்து பழக்கப்பட்ட அறிவுஜீவி ரசிகர்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே சென்று நடிகர்திலகத்தை உலகநடிகர்களின் நடிப்புக்கே அளவுகோலாக கொண்டாடத் தொடங்கிய திரை வரலாற்றின் துவக்கம். நின்றால் நடந்தால் உறங்கினால்.....பேசினால் பாடினால் சிரித்தால் அழுதால்......சிவாஜிகணேசன் மக்கள் மனங்களை ஆக்கிரமித்தார். புதிய பறவை அவரது திரைச்சாதனைகளின் மிச்சசொச்சமில்லாத உச்சம் என்றால் மிகையாகாது. நடிப்புத்தரத்தில் அதற்கு முன்னும் அதற்கு பின்னும் இப்படியொரு மக்கள் மனங்களில் கல்வெட்டுக்காவியத்தை நடிகப்பேரரசராலேயே தர இயலவில்லையே.

It is a different experience with NT who made a riveting performance of a character that is haunted by its nostalgia with his dead wife, in a complicated and perplex characterization that was simplified by his inimitable approach to the role,... never ever can be thought of by any other actor of this world present, past or in future too!

https://www.youtube.com/watch?v=s7JJfFY2oUU

joe
12th September 2014, 03:10 PM
செத்த பிறகுதானே சிலை வைக்கும் பழக்கம் உண்டு?
முன்பு அப்படி இருந்ததாக தெரியவில்லை .. நேரு , காமராஜர் , பெரியார் , கலைஞர்(திக சார்பில் வைக்கப்பட்டு எம்.ஜி.ஆரின் மறைவன்று தகர்க்கப்பட்டது) போன்றோருக்கு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சிலைவைக்கப்பட்டதாக நினைக்கிறேன்.

KCSHEKAR
12th September 2014, 03:45 PM
முன்பு அப்படி இருந்ததாக தெரியவில்லை .. நேரு , காமராஜர் , பெரியார் , கலைஞர்(திக சார்பில் வைக்கப்பட்டு எம்.ஜி.ஆரின் மறைவன்று தகர்க்கப்பட்டது) போன்றோருக்கு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சிலைவைக்கப்பட்டதாக நினைக்கிறேன்.
1961 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, சென்னை, மவுண்ட் ரோடில் (தற்போதைய அண்ணா சாலையில்) பெருந்தலைவர் காமராஜர் சிலையை, அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்திருக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில் -
"மதிப்புக்குரிய என் சகாவான காமராஜரின் சிலையை நான் திறந்து வைக்க வேண்டும் என்று சி.சுப்பிரமணியம் என்னிடம் வந்து, சென்னை மாநகராட்சி சார்பில் அழைத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்கு சங்கடம் ஏற்பட்டது. காமராஜருக்கு உருவச்சிலை வைக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பியபோதிலும், "உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு உருவச்சிலை வைக்கக்கூடாது" என்று நான் கூறி வந்திருப்பதால், எனக்குச் சங்கடம் ஏற்பட்டது.

இது விஷயத்தில் எனக்கு பெரிய மனப் போராட்டமே நடந்தது. கடைசியாக, இந்த விழாவில் கலந்து கொள்வது என்று தீர்மானித்து, விழாவுக்கு வந்து விட்டேன். நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுக்கும், காமராஜருக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவரது தலைமை தனிச்சிறப்பு பெற்றதாகும். காமராஜர், மக்களிடையே இருந்து, மக்களின் தலைவராகத் தோன்றி, மக்களுக்காகப் பணிபுரிந்து வருகிறார்.

மற்றவர்களுக்கு முன்மாதிரியான தலைவராகவும் திகழ்கிறார். சாதாரணத் தொண்டராகப் பொது வாழ்க்கையைத் துவக்கி, தமது உழைப்பால் உயர்ந்த அவருக்கு உருவச்சிலை எழுப்பியது மிகவும் பொருத்தமானதே. எனவே, இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்குத் தொண்டு புரிய விரும்புகிறேன்." - என்று கூறினார்.

இதிலிருந்து உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக்கூடாது என்று சர்ச்சை அப்போதே இருந்திருக்கிறது. ஆனாலும், அவ்வாறு சிலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன (கலைஞர் சிலை வரை) என்பதுதான் உண்மை.

sss
12th September 2014, 05:53 PM
நன்றி :: நண்பர் டாக்டர் எம்கேஆர்சாந்தாராம்:
அவரின் கைவண்ணத்தில் வந்த கட்டுரை :


தமிழில் வெளிவந்த இரண்டாவது ஈஸ்ட்மன் வண்ணப் படம், ’புதிய பறவை!’

’சிவாஜி பிலிம்ஸ்’ இன் முதல் வண்ணப்படம் ’ புதிய பறவை’ !

இந்த படம் எடுத்தவிதம், முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்ததை அனைவரும் அறிவர் !


முற்றிலும் மாறுபட்ட கதை,
புதுமையான படப்பிடிப்பு !
புதுமையான காமரா கோணங்கள்,
சிவாஜி கணேசனின் மாறுபட்ட நடிப்பு,
வித்தியாசமான இசையுடன் பாடல்கள் !
படத்தை இன்று பார்த்தாலும் தோன்றும் புதுமை !

ஆகியவைகள் நிறைந்த :ஸ்பன்ஸ் திரில்லர் ‘ படம் !



பட வெற்றிக்கு வித்திட்டவர்கள்!

இயக்குனர் தாதா மிராசி -----( ‘ புதிய பறவை’ படத்தில் கோபால் இன்

( சிவாஜி கணேசன்) அப்பாவாக ஒரே காட்சியில்

இவர் நடித்தார் ! )




புதுமையான இயக்குனர். இவர் இயக்கிய நடிகர் திலகத்தின் , கண்ணதாசனின் ’இரத்தத் திலகம்’ படத்தை இயக்கிய , நடிகர் திலகத்திற்கு மிகவும்

பிடித்ததால், தன் சொந்த படத்தை இயக்க அனுமதித்தார் !

தாதா மிராசி கதை சொல்லும் முறையைப் பார்த்துதான், இயக்குனர் ஸ்ரீதர், ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ், ‘தன் தந்தை’ டி எஸ் பாலய்யா வுக்கு

கதை சொல்வதைத்தான் இங்கே எழுதியுள்ளேன் !

தாதா மிராசி கதை சொல்லும் விதம் அலாதி !


படத் தயாரிப்பாளர் ,

கதாநாயகர் ,

இசை அமைப்பாளர்

பாடலாசிரியர்

இவர்களை மத்தியில் இவர் கதை சொல்வதைப் பார்த்தால் ரொம்ப

தமாஷாக இருக்குமாம் ! கதை சொல்லும் போது :

இவர் :

அழுவார் , சிரிப்பார் , கண்ணீர் சிந்துவார் , தேம்பித் தேம்பி அழவும்

செய்வார் , கோபப் படுவார் , காட்சியின் சூழ்நிலைக் கேற்ப அவரே

இசை ( ! ) அமைத்து கொள்வார் ! தரையில் உருண்டு புரளாத குறைதான் !

மொத்தத்தில் இவர் கதை சொல்வதைக் கேட்டால் ஒரு திரைப் படத்தை

" ஒ..சி " யில் பார்த்த திருப்தி இருக்கும் !

இவர் கதை சொல்லும் தமாஷ் ஐ நேரில் பார்த்த இயக்குனர்

ஸ்ரீதர் , வசனகர்த்தா கோபு ஆகிய இருவரும் :

நாம் ஏன் இந்த தாதா மிராசி கதை சொல்லும் பாணியை

" காப்பி " அடித்து ஒரு நகைச்சுவை காட்சியை உருவாக்கக் கூடாது ? "

என்று எண்ணி உருவானததுதான் :

" காதலிக்க நேரமில்லை "

படத்தில் :

நாகேஷ் - டி. எஸ் . பாலய்யா கதை சொல்லும் காட்சி !



" புதிய பறவை " படத்தில் நடித்தது தவிர , தாதா மிராசி ,

" நவராத்திரி " படத்தின் இந்தி பதிப்பான :

" நயா தின் நயி ராத் " படத்திலும் ( சஞ்சீவ் குமார் நடித்தது . )

நடித்துள்ளார் என்பது உபரி தகவல் !


Image


அவர் பின்பு சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கில் தொழிலை மீண்டும்

ஆரம்பித்தகா கேள்வி ! ஆனால் அவர் சிறந்து விளங்கினாரா இல்லையா

என்பது தெரியவில்லை !


" புதிய பறவை " படத்தில் :

சிவாஜியுடன் அவர் நடித்த பகுதி : " வீடியோ "

http://www.mediafire.com/?8vlfjp35181v134



பிறப்பால் மராத்தியர் ஆன இவருக்கு,

தமிழ் அவ்வளவாக பேச வராது, அப்படி வந்தாலும்

சீராக வராது, எனவே :


படப்பிடிப்பில் , இயக்குனருடன் எப்போவோமே கூடவே

இருக்க சொல்லி , இந்த படத்தின்

வசனகர்த்தா ஆரூர்தாஸ் -ஐ பணித்தார் , நடிகர் திலகம் !



" புதிய பறவை " பற்றிய சுயையான செய்திகள் !

1 . என்ன காரணமோ தெரியவில்லை , சிவாஜிக்கு படத்தை இயக்கும் ஆசை

வந்தது ! அப்போது " பலி கடா " ஆனது : தாத மிராசி ! அந்த கால

" தினத் தந்தி " யில் கடைசி பக்க முழுப் பக்க விளம்பரம் மிக்க " பிரஸ்டிஜ் "

ஆன விஷயம் ! இதற்கு செலவு அந்த காலத்திலேயே சுமார் ரூ. 35 ,000 !

" புதிய பறவை " விளம்பரமும் அப்போது " தினத் தந்தி " யில் முழுப்பக்கம்

விளம்பரம் வந்தது !

எப்படி ?


"' " புதிய பறவை "

வசனம் : ஆரூர்தாஸ்

பாடல்கள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராம மூர்த்தி

இயக்கம் : தாதா மிராசி

இயக்கம் மேற்ப்பார்வை :

சிவாஜி கணேசன் ! ""


எப்படி இருந்திருக்கும் தாதா மிராசிக்கு ?


ரொம்ப " டென்ஷன் " ஆனார் தாதா !

சிவாஜி தலை இட்டால் " டைரக்ஷன் " - என்கிற பயம்தான் !


நிலைமை இப்படி இருக்க இந்த விளம்பரத்தைப் பார்த்தார்

எம்** ! " துறு துறு " என்று இருந்தது அவருக்கு ! தன் பங்குக்கு ஒரு

வேலை செய்தார் ! அப்போது " தா**பூ " படம் எடுக்கப் பட இருந்தது !

அந்த படத்திற்கு அதே " தினத் தந்தி " யில் முழுப் பக்கம் விளம்பரம்

வந்தது !

எப்படி ?

"*** நடிக்கும்"

" தா** பூ "

வசனம் : ஆரூர்தாஸ்

பாடல்கள் : கண்ணதாசன்

இசை : கே.வி. மகாதேவன்

டைரக்ஷன் : ராமதாஸ்


" டைரக்ஷன் மேற்ப்பாவை : :

***! "



இந்த விளம்பரத்தைப் பார்த்தது, சிவாஜி என்ன நினைத்தாரோ

தெரியயவில்லை ! சிவாஜி டைரக்ஷன் மேற்ப்பார்வையை விட்டு விட்டார்


பெரு மூச்சு விட்டார் தாதா மிராசி !

சிவாஜி " ஜகா " வாங்கியவுடன் , ***ஆரும் தா**பூ

படத்திலிருந்து விலகி விட்டார் !


அப்போது அந்த படத்தின் இயக்குனர் ராமதாஸ் அவர்களும்

பெரு மூச்சு விட்டார் !


2. " புதிய பறவை " படம் சூபர் ஆனவுடன் அந்த படத்தைப் பார்க்க

வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப் பட்டாராம் ! அந்த காலத்தில் தனி

தியேடர்கள் , டி விடி போன்றவைகள் இல்லை ! எனவே " ஒரிஜினல் பிரதி "

கொண்டு வந்து போட்டுப் பார்த்தால் தான் உண்டு ! இதனால் எம்ஜிஆர் , தன்

" புதிய பறவை " ஆசையை தேவர் அவர்களிடம் சொல்ல , தேவரும் தனக்குத்

தெரிந்த பட வினியோகஸ்தர் ஒருவரிடம் சொல்லி அந்த படத்தை வரவழைத்து

வாகினி ஸ்டுடியோ வில் இரவோடு இரவாக ரகசியம் ஆக பார்த்தாராம்

எம் ஜி ஆர் !


இது தாதா மிராஸியின் இயக்கத்திற்கு கிடைத்த பரிசு !




" புதிய பறவை " படத்திற்கு மெல்லிசை

மன்னர்கள் இசை அமைத்த விதம் அலாதி !

மெல்லிசை மன்னர் ( எம். எஸ். வி ) சொல்கிறார் :


" இந்த " புதிய பறவை " படப் பாடல்கள் வித்தியாசமானவை !

காதல் பாட்டுக்களே இல்லை - இந்த படத்தில் ! ஆனால் காதலைப் பற்றி ,

இல்லை மறைவு காயாக " விரக தாபத் " துடன் பாடுவதாக இருக்க வேண்டும் !

எடுத்துக்காட்டாக , " சிட்டுக்குருவு முத்தம் கொடுத்து " பாடல் ஒரு காதல்

பாட்டு இல்லை ! இருந்தாலும் அந்த பாடலைப் பாடும் நாயகி , தன காதலை

அல்லது காதலனை நினைத்துதான் பாடுகின்றாள் !

இப்படித்தான் அமைந்தது " பார்த்த நாபகம் இல்லையோ " பாடல் !"


என்கிறார் மெல்லிசை மன்னர் !


" ஆஹா , மெல்ல நட" பாடலின் பெரும்பான் மையான பங்கு மெல்லிசை

மன்னர் டி.கே. ராமமூர்த்தியை ச சேரும் என்று சொல்லக் கேள்வி !

அந்த " பங்குஸ் " இசைக் கருவியை அவர்தான் வாசித்தாக கேள்வி !

உறுதியாகத் தெரியவில்லை ! " எங்கே நிம்மதி " பாடலை அவர்கள்

உருவான விதம் சுவையானது ! அந்த படத்திற்கான பாடல் வரிகள்

முதலில் சரியாக கண்ணதாசனால் எழுத முடியவில்லையாம் !

ஆனால் பாடலை முடித்து விட்டு படப்பிடிப்புக்கு கொடுக்க வேண்டும் !

கண்ணதாசனோ நேரம் எடுத்துக்கொள்கிறார் !

" இவர் எப்போ எழுதி எப்போ இசை அமைப்பது ? " என்கிற " டென்ஷனில் "


" எங்கே நிம்மதி ?

எனக்கு எங்கே நிம்மதி ? "


என்று புலம்பினாராம் , மெல்லிசை மன்னர் !

உடனே கண்ணதாசன் _

" அட ! இதோ இதையே நான் பாடலின் ஆரம்ப வரி களாக எடுத்துக்

கொள்கிறேன் ! "என்று சொல்லி எழுதப் பட்ட பாடலாம் !

வசனகர்த்தா : ஆரூர்தாஸ்
நடிகர் திலகம், இந்த படத்தை தயாரிக்க திட்டம் போட்ட

காலத்தில் ( 1964 ) , ஆரூர்தாஸ் செம

பிஸி !


அவரால் இந்த ‘புதிய பறவை’ படத்திற்கு வசனம் எழுத

போதிய நேரம் இல்லாததால் முதலில் இந்த படத்திற்கு

வசனம் எழுத மறுத்துவிட்டாராம் !


அப்படி , ஆரூர்தாஸ் வசனம் எழுத

மறுத்ததிற்கு என்ன காரணம் ?


’ புதிய பறவை’ யின் கதை , நிறைய

காட்சிகளைக் கொண்டது !

அதிக காட்சிகளைக் கொண்ட படத்திற்கு வசனம்

எழுத எப்படியும் 2 படங்களுக்கு வசனம் எழுதும் கால

அவகாசம் பிடிக்கும் !

மிகவும் ‘பிஸி’ யாக ஆரூர்தாஸ் இதற்கு உடன்படவில்லை!



” டேய் , ஆரூரான் ! நீதான் டா இந்த படத்திற்கு

கதை வசனம் எழுதணும் !

உட்கார்ந்து எழுதுடா !”





எப்போதும் ‘ வாடா - போடா ‘ என்று ஆரூர்தாஸ்

ஐ அழைக்கும் ஒரே நடிகர் : சிவாஜி கணேசன் !


ஏன் ?


சிவாஜி, ஆரூர்தாஸ் ஐ :

2 வருடங்கள், 11 மாதம், 9 நாதள் மூத்தவர் !
எனவே, ஆரூர்தாஸ் , காலையில் :

ஏ வி எம் இன் “ பக்த பிரகலதா” படத்திற்கு காலையில்

வசனம் எழுதி.......

இரவில் : “ புதிய பறவை “ படத்திற்கு கதை வசனம் எழுதினாராம் !


ஏன் ?


இரவில்தான் ‘ராயபேட்டை ‘கபே அமின் ‘ - ‘காகா ‘ ஓட்டலில்

இடியாப்பம் , பாயா கிடைக்குமாமே !

ஆமா, நானும் ‘ பைலட்’ தியேடரில் படம் பார்த்துவிட்டு

அங்கே போய் ‘இடியாப- பாயா’ வதம் பண்ணுவேன்!



சரி, “காகா ஓட்டல் ‘ என்றால் ?

‘மலையாள முஸ்லிம்’ மக்களை ‘கா கா’ ( சித்தப்பா)

என்று ‘செல்லமாக’ அழைப்பார்கள், அவர்கள்

நடத்தும் ஓட்டல், அத்தான் !



வசனங்களை படித்துப் பார்த்த நடிகர் திலகம்

ஆரூர்தாஸை பாராட்டியது , தனி கதை !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இவரைப் பற்றி நான் என்ன சொல்வது !

அப்படியா !

திரு வீயாரைக் கூப்பிட்டு எழுதச் சொல்லலாமா!

அதுவும் சரிதான் !


’கோபால்’ என்கிற ஆண்டி ஹீரோ

வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், சிவாஜி கணேசன் !


இறுதிக் காட்சியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு....

தன் கைகுட்டையால் மூக்கை சிந்தும்

காட்சி ஒன்றே போதும் !


தான் ஓர் அப்பாவி என்று நிரூபிக்க அவர் படும்

பாட்டை தன் நடிப்பால் காட்டும் போது......


“ அய்யய்யோ ! நம்ம நடிகர் திலகத்தை விட்டு விடுங்களேன்!

அவர் அப்படி செய்திருக்கவே முடியாது !”



என்று ஒருவர் தியேடரில் வாதாடினார்!


அவர் யார் ?


வேறு யார் ?


எம்கேஆர்சாந்தாராம் !


படத்தை அரங்கத்தில் பார்க்கும்

ஒவ்வொருவருக்கும் என் நினைப்புதான் !



அந்த அளவுக்கு நடிகர் திலகம் அற்புதமாக நடித்திருந்தார் !

சரோஜாதேவி
படத்தின் அழகி இவர் !

படம் சலிப்பைத் தட்டாமல் வைப்பதில் இவரின் பங்கு

அபாரமானது !


வித விதமான , கலர் கலராக புடைவைகள் !


வித விதமான மேக் அப் அழகு !


சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும்

துணிமணிகள் லண்டனில் இருந்து

தைத்து வரவழைக்கப்பட்டவை !

செளகார் ஜானகி

இவரின் நட்ப்பும் அபாரமானது !

ஆனால், எனக்கென்னவோ , அந்த காலத்தில் இவரை

விட்டால் வேறு நடிகை இருந்திருந்தால் , படம்

இன்னும் நன்றாகவே இருந்திருக்கும் என்பது என்

கருத்து !


ஒரு வேளை......


’நாட்டியப் பேரொளி’

பத்மினி யைப் போட்டிருந்தால் ?



மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்பது

என் கருத்து !

Subramaniam Ramajayam
12th September 2014, 07:08 PM
PUDIYAPARAVAI
SOME MORE NEWS... 1 No public were allowed to witness the shooting spots from day one so as to enable to keep the suspense of the picture ALIVE untill its release.
More autentatic information well spoken outside those days.
till date it stands most succeesful reruns every where mostly all the screens not only in TN but also karnataka widely. the record is not broken till now, most valuable credit for NT and for all of us ie nt fans.

sivaa
12th September 2014, 07:52 PM
நன்றி :: நண்பர் டாக்டர் எம்கேஆர்சாந்தாராம்:
அவரின் கைவண்ணத்தில் வந்த கட்டுரை :


தமிழில் வெளிவந்த இரண்டாவது ஈஸ்ட்மன் வண்ணப் படம், ’புதிய பறவை!’

’சிவாஜி பிலிம்ஸ்’ இன் முதல் வண்ணப்படம் ’ புதிய பறவை’ !

இந்த படம் எடுத்தவிதம், முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்ததை அனைவரும் அறிவர் !
!


பதிவிற்கு நன்றி sss
மேலும் இப்படியான பதிவுகளை
தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்

sivaa
12th September 2014, 08:06 PM
27th June 2014, 09:18 AM #3585 (http://www.mayyam.com/talk/showthread.php?10567-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-12&p=1143107&viewfull=1#post1143107)
Join DateNov 2012LocationcanadaPosts345Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?10567-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-12/page359#top)Thanks (Given)28Thanks (Received)79Likes (Given)46Likes (Received)79

http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by parthasarathy http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1142884#post1142884) நண்பர்களே,

புதிய பறவை - பேசும் படம் அட்டைப்படம் - நடிகர் திலகம் க்ளோசப் - ஒரு மாதிரி அதிர்ச்சியைக் காட்டும்படி அமைந்திருப்பது.

நன்றாக உற்று நோக்கினீர்கள் என்றால் ஒரு மிகப் பெரிய விஷயம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற திறன் விளங்கும்.

அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுவதைப் பார்க்கலாம்.

பல வருடங்களுக்கு முன், அவர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு மேடையில் இதை செய்து, அரங்கமே அதிர்ந்து உறைந்ததாகச் சொல்லுவார்கள்.

கலைமகளின் மறு அவதாரத்திற்கு எது தான் சாத்தியமில்லை?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி





பார்த்தசாரதி

நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது

பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?

ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்

யாராவது பதிவிடுங்கள்


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC4561a-1_zps3465638c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC4561a-1_zps3465638c.jpg.html)





http://www.mayyam.com/talk/images/misc/progress.gif

sivaa
12th September 2014, 08:09 PM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4554a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4551a-1.jpg


'பாரகன்' "புதிய பறவை"க்காக புதுப்பிக்கப்படும் விளம்பரம் : The Hindu : 4.9.1964
[நடிகர் திலகமே தம் சொந்த செலவில் 'பாரகன்' திரையரங்கை புதுப்பித்துக் கொடுத்தார்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4552a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 6.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4553a-1.jpg

sivaa
12th September 2014, 08:11 PM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4562a-1.jpg

விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4559a-1.jpg

sivaa
12th September 2014, 08:15 PM
பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் அணிவகுப்பு தொடர்ச்சி...


'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4558a-1.jpg

'ஈஸ்ட்மென் கலர்' "ஜெமினி"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4555-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4556a-1.jpg

14வது வார விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4557a-1.jpg


இக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

JamesFague
12th September 2014, 09:09 PM
There is a story doing rounds during the release of the PP in the song of Aaha Mella Nada in which NT wears a Terlin shirt without Banian. The sales of the
banian had come down due to this song. How far it is true I do not know, the seniors like Sri Ramajayam Sir has to clarify. Now enjoy the song.



http://youtu.be/a3SvjgZmyv0

Russellxss
12th September 2014, 09:54 PM
https://www.youtube.com/watch?v=0zUrf75vtmw

Russellxss
12th September 2014, 10:20 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zps16388aae.jpg

Russellxss
12th September 2014, 10:22 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zps16388aae.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
12th September 2014, 10:23 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/2_zps16388aae.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russelldwp
12th September 2014, 11:03 PM
'Sigaram Thodu' Review Roundup: Engaging Entertainer, Worth a WatchVikram Prabhu's "Sigaram Thodu" has received positive reviews from the critics.
Performances: "Vikram Prabhu has delivered a good performance without any larger-than-life shades. Sathyaraj, both as a doting father and a sincere police officer, has churned out a nifty performance. While Sathish and Erode Mahesh manage to bring the roof down in regular intervals, Monal Gajjar has made a neat debut and also utters the most sensible dialogue (in the hospital –second half) in the film," said Surendhar MK of OnlyKollywood (http://www.onlykollywood.com/sigaram-thodu-movie-review/).
Technical Aspects: "Technically, Sigaram Thodu is super strong. The cinematography angles are different from the usual prototype and it gives a new color to the film. Editing by Praveen KL is a big boost for the film, man the cuts are sharp and stylish which gives racy feel to the film," said Rajasekar S of Cinemalead (http://cinemalead.com/moviereview-id-sigaram-thodu-movie-review--sigaram-thodu-review--review365.htm).
"Not to forget Imman, who has given some super numbers and pulsating BGM," he stated.
Verdict: Engaging Entertainer; Worth a Watch
http://static.moviecrow.com/marquee/sigaram-thodu--review---respectable-height/44891_thumb_665.jpg

Subramaniam Ramajayam
13th September 2014, 06:12 AM
There is a story doing rounds during the release of the PP in the song of Aaha Mella Nada in which NT wears a Terlin shirt without Banian. The sales of the
banian had come down due to this song. How far it is true I do not know, the seniors like Sri Ramajayam Sir has to clarify. Now enjoy the song.



http://youtu.be/a3SvjgZmyv0

Exactly mr vasudevan Wearing a terlin shirt without banian became a fashion after this movie release among college goers and school goers for some years I am no exemption for it. thanks for reminding at the right time sir.

Gopal.s
13th September 2014, 09:09 AM
தெய்வ பரம்பரையின் வழித்தோன்றல் விக்ரம் பிரபு நிஜமாகவே நான்காம் முறை வரிசையாக சிகரம் தொட்டு தொட்டு ,அடுத்த சிகரங்களில் ஏறி கொண்டுள்ளார்.

தனக்கென்று ஒரு பாதை,உடற்கட்டில் கவனம்,அழகான ஸ்கிரிப்ட் தேர்வு,இயக்குனர்களை மதித்தல்,தயாரிப்பாளர்களை தொல்லை படுத்தாத ஒத்துழைப்பு,ஒவ்வொரு படத்திலும் நடிப்பிலும் ,presentation இலும் காட்டும் முன்னேற்றம்,நடனம்,சண்டை இவற்றில் தேர்ச்சி அதிகரிப்பு,நாலு படங்களும் தொடர்ச்சியான சூப்பர் ஹிட் என்பதால் தன்னம்பிக்கையின் உச்சத்தில், அதனால் பரம்பரை கொடையான screen presence (என்னதான் சொன்னாலும் சிவாஜியின் அழகு யாருக்கும் வாய்க்கவில்லை)என்று நிஜமாகவே சிகரம் தொடும் தெய்வத்தின் பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க தெய்வத்தின் ஆசி துணையிருக்கும்..

Gopal.s
13th September 2014, 09:37 AM
சவாலே சமாளி ,ஆனைக்கொரு பாட்டில் பார்த்தால் சிவாஜியின் நடிப்பு மேதமை தெரியும். பாடல் கலாய்க்கும் பாடல். வர்க்க பேதத்திற்கு எதிரானது.ஆனால் எஜமானியம்மாவை உருட்டி புரட்டி அத்து மீறல் செய்யாமல் ,வழக்கமான பலாத்கார பாடலாக இல்லாமல்,திருவிழா சூழ்நிலை கேலி பாடலாக மட்டும் உள்ளது.

சண்டை காட்சிகளிலும், விரக்தி காட்சிகளிலும் கூட சிரித்து கொண்டே படு இயற்கையாக நடித்தவர் மத்தியில், இந்த பிறவி மேதை பிறந்து தொலைத்திருக்க வேண்டாம். அப்படியே பிறந்திருந்தாலும் ,இன பற்று கொண்ட ஆந்திராவிலோ,கேரளாவிலோ,கர்நாடகாவிலோ,வங்காளத்திலோ,மக ாராஷ்டிராவிலோ பிறந்திருக்க கூடாதா?தன் சொந்த இனத்தின் மேதைகளை தூஷிக்கும்,அவமான படுத்தும்,இன அழிப்பை வேடிக்கை பார்க்கும் கேவலமான பாவ பூமியிலா அந்த தெய்வம் வந்து அவதரித்திருக்க வேண்டும்?

இதுவும் திருவிளையாடலா என் தெய்வமே?

KCSHEKAR
13th September 2014, 12:34 PM
நடிகர்திலகம் சிவாஜி 87-வது பிறந்தநாள் விழா - 05-10-2014, ஞாயிறு - திருச்சி, ஸ்ரீரெங்கம்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyNews/FrontCover_zps01f4d81b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyNews/FrontCover_zps01f4d81b.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyNews/Page1_zpse9fb4e4c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyNews/Page1_zpse9fb4e4c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyNews/Page2_zps0c3becde.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyNews/Page2_zps0c3becde.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyNews/Page3_zps1ca1194a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyNews/Page3_zps1ca1194a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyNews/Page4_zps27efc2c5.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyNews/Page4_zps27efc2c5.jpg.html)

HARISH2619
13th September 2014, 01:21 PM
Pudhiya paravai ran for three weeks in bangalore sritalkies(cantonment area) during its rerelease in 1989 april/may).only nt holds the record of giving two three week films in their rerelease after 1980 in bangalore till date ,the other being deivamagan in sangeeth theatre(jan 26,1990).no other actors have even a single three week film.

JamesFague
13th September 2014, 06:15 PM
நடிகர் திலகத்தின் அழகு முன்பே வேர் எவரின் அழகும் எடுபடாது.

அம்பிகாபதிஇல் ஒரு அசத்தல் அழகு.

தூக்கு தூக்கியில் ஒரு சுந்தர அழகு.

ராஜாவில் ஒரு ராஜ அழகு.

புதிய பறவையில் புதுமை அழகு

இருவர் உள்ளத்தில் இளமை அழகு.

இப்படி சொல்லி கொண்டேய் போகலாம்.

eehaiupehazij
13th September 2014, 06:54 PM
Homage to Shri.P.S. Veerappa, respected producer of three films with NT :Aalayamani, Aandavan Kattalai and Iru Dhuruvam

நடிகர்திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைக்காவியம் கோவை ராயலில் அதிரடியாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அப்படத்தின் தயாரிப்பாளரும்
தமிழ்த்திரையுலகின் இடிச்சிரிப்பு வேந்தருமான அமரர் வீரப்பா (PSV, the pioneer for tongue in cheek one liner dialogue punches in Tamil movies) அவர்களை நினைவு கூர்வோம்

Born P.S.Veerappa
10/09/1911
Kangeyam, Madras Presidency

Died 11/09/1998 (what a coincidence with his date of birth)
Chennai, India

Courtesy : Wikipedia

watch from 6:45 PSV scenes with NT

https://www.youtube.com/watch?v=KZqGqZI_s28

JamesFague
13th September 2014, 07:15 PM
What about the response for Prof Krishnan at Kovai Royal. Could anyone share the news.

Also there is a article in recent Kumudham issue about in Lights on about his hunting habit as well

as Imranukku Ootiya Sivaji - the hero of Saravanan Meenakshi I do know whether it is Imran or Irfan.

If anyone have the facility can upload the same.


Regards

Georgeqlj
13th September 2014, 07:36 PM
Hello!
senthilvel45 shared an album with you.


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
முகத்தில் முகம் பார்க்கலாம்

Georgeqlj
13th September 2014, 08:05 PM
Hello!
senthilvel45 shared an album with you.


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/Mobile%20Uploads

JamesFague
14th September 2014, 07:40 AM
Recap of the posting of Mr Parthasarathy


ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்

இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.

இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.

இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.

இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.

இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.

JamesFague
14th September 2014, 07:46 AM
Recap of the old posting of Mr Parthasarathy


Nadigar Thilagamum Remake Padangalum

நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்



இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.



பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.



I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்



நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.



தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.



என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!



திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.



எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.



எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.



வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

JamesFague
14th September 2014, 07:50 AM
Continuation of the recap of the posting of Mr Parthasarathy

நடிகர் திலகமும் ரீமேக் படங்களும் (தொடர்ச்சி):-

நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!



எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.



அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.



பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.


அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.



நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட



நிலைமை இப்படி இருக்க, எப்படி நடிகர் திலகத்தின் சாதனைகளை ஒரு பத்து படங்களுக்குள் அடக்கி விட முடியும்?

Russelldwp
14th September 2014, 11:29 AM
இன்று ஞாயீறு மாலைக்காட்சியில் ரம்பா தியேட்டரில் திருச்சி JJ COLLEGE மற்றும் JAMAL MOHAMMAD COLLEGE மானவர்கள் மொத்தமாக 150 மாணவர்கள் படம் பார்க்கிறார்கள்
https://scontent-b-kul.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p173x172/10653723_1513029288913747_9018107758663829738_n.jp g?oh=00dd45941b816e33f7a549cfe247ca9c&oe=54994375

JamesFague
14th September 2014, 11:30 AM
உதாரண புருஷர்


அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது.

அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம்.

அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார்.

தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்ச்சிக்கு முதல் நாளே சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நடிகர் திலகத்தை மீண்டும் சந்திக்க விரும்பினோம். உடனே நேரம் ஒதுக்கித் தந்தார். காலை பதினோரு மணி!

நாங்கள் அவரது தோட்ட இல்லத்தின் உள்ளே நுழையும்போது எதிரே நின்று வரவேற்றார் நடிகர் திலகம். ஒரு நிமிடத் தாமதம் கூட இல்லை.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடிய பின், ""நாளை எத்தனை மணிக்கு விழாவைத் தொடங்குவீர்கள்? துல்லியமாகச் சொல்லுங்கள்'' என்றார். ""மிகச் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுவிடும்'' என்றோம்.

""சரி! 9.59க்கு நான் அங்கே இருப்பேன்! இல்லையென்றால் என் தலை இருக்கும்'' என்று கம்பீரமாகச் சொன்னார் அக்கலையுலக மேதை.

மறுநாள் சொல்லி வைத்தது போலவே 9.59க்கு விழா நடக்கும் அரங்கில் சிம்ம நடை போட்டு வந்தார்.

ஒரு மூத்த கலைஞர், நேரம் தவறாமையில் தொடர்ந்து காட்டிய பொறுப்புணர்வு எங்களை நெகிழ வைத்தது. எத்தனையோ கலைஞர்கள் இதுபற்றி நம்மிடம் சொல்லியிருந்தாலும் நாமே அதை அனுபவிக்கும்போது அது ஆனந்தமாக இருந்தது.

இதுபற்றி விழா முடிந்ததும் அவரிடம் பேசியபோது, ""நேரம் தவறாமை என்பது மிக முக்கியமான பண்பாடு. நாம் காலம் தாழ்த்துவதால் சுற்றியுள்ள பலருக்கு பற்பல நெருக்கடிகள் ஏற்படுவதை அனைவரும் உணர வேண்டும்'' என்றார்.

சென்ற வாரம்... மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலை விழாவுக்காகச் சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், பேட்டிக்காக வந்த மலேசிய பத்திரிகையாளர்களையும் தொலைக்காட்சி நிருபர்களையும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்துள்ளனர். அதற்குப் பின்னரும் அலட்சியமாகவே நடந்துள்ளனர். இதனால் மலேசிய பத்திரிகைகள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

நமது நட்சத்திரங்கள், இவை போன்ற செயல்களால் நமது தேசத்தின் புகழையும் குலைக்கின்றோம் என்பதனை உணர வேண்டும்.

பத்மஸ்ரீ டாக்டர் சிவாஜி கணேசனை நடிப்புக்கு மட்டுமின்றி, நேரம் தவறாமைக்கும் நமது கலைஞர்கள் உதாரண புருஷராகக் கொள்ள வேண்டியது அவசியம்.

நன்றி: சினிமாஎக்ஸ்பிரஸ்


Thanks to Mr Joe

JamesFague
14th September 2014, 11:34 AM
Punar Jenmam poster
http://i18.photobucket.com/albums/b126/cdjm/sridhar.jpg

Uththama puthiran Poster
http://i18.photobucket.com/albums/b1...m/uththama.jpg

JamesFague
14th September 2014, 11:38 AM
Review of Bale Pandiya by Mr Murali Srinivas - a recap

பலே பாண்டியா

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

இயக்கம்: பந்துலு

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

வெளியான தேதி : 26.05.1962

கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
(நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.

தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.

பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.

பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.

மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.

(தொடரும்)

JamesFague
14th September 2014, 11:38 AM
பலே பாண்டியா - Part II


பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.

நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.

பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).

கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.

பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.

1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.

2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.

3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]

4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.

5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.

6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.

இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.

மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.

JamesFague
14th September 2014, 11:42 AM
Recap of Saradha Madam old post

அன்னமிட்ட கைகளுக்கு
"அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)

'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா) சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).

எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

Enjoy audio here (song no: 61)
http://psusheela.org/tam/audio.php?offset=60&ord=song

JamesFague
14th September 2014, 11:44 AM
Recap of Saradha Madam Post


சிவாஜி பற்றி ஸ்ரீதர்
எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.

(முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)

தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.

”எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.

('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')

'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.

('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்”.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).

Gopal.s
14th September 2014, 12:54 PM
வாசு(சித்தூர்),

எங்காத்துகாரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியிலேயே திரிக்கு வந்து போய் கொண்டிருந்தால் எப்படி?ஒரே வீடியோ,cut paste ,re -cap என்று.
நான்,கார்த்திக்,முரளி,சாரதி ,வாசு(ஒரிஜினல்),ராகவேந்தர் போட்ட பதிவுகளை பார்த்து நமது எதிரணியினர் கூட ஓரளவு தேறி வருகிறார்கள். இங்கு ஸ்க்ரீன் பக்கத்தில் ஈ,,கொசு,எறும்புகள் ஒட்டியிருந்தாலும் ,எங்கள் பதிவுகளை பார்த்து மூன்றறிவாவது பெற்றிருக்குமே?
நீங்கள் தயவு செய்து ,ஏதாவது சொந்தமாக எழுதுங்கள். எப்படியிருந்தாலும் ரசிக்க காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.ஆவணங்களாவது ,புகைபடங்களாவது,வாட்டர்மார்க் இல்லாததாக போடுங்களேன்,ப்ளீஸ்.

நாங்களே முகமற்று இருக்கும் போது ஞான ஒளி போஸ் வேறு!!!???:-D

Gopal.s
14th September 2014, 01:18 PM
Gopal,

Moved your post to Current Affairs section where there is a thread called Women and I feel what you had written would be appropriate there and not here.

Also fail to understand why such unrelated topics are being brought here to NT thread when there is space for anything under the sun is available in this Hub!

Regards

eehaiupehazij
14th September 2014, 07:07 PM
எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்திருப்பினும் திராவிட இயக்கங்களால் 'பேரறிஞர்' என்று பெருமைப்படுத்தப்பட்ட 'அண்ணா' என்று பேரன்பின்
அடையாளமிடப்பட்ட பெருந்தகையாளர் கட்சிகள் காட்சிகள் மாறினாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று எம் நடிகவேந்தரை மனந்திறந்து வாழ்த்திய 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' கொள்கைப் பண்பாளர் திரு அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினத்தில் (SEP 15) அன்னாரை நினைவுகூர்வோம்

https://www.youtube.com/watch?v=kNskMory0aE

மூக்குப்பொடி போடுகின்ற மூளை உள்ள மனிதருக்கு (அறிஞர் அண்ணாவை சிலாகிக்கிறார் நடிகர்திலகம்) வேண்டும் இந்த கைக்குட்டை....
https://www.youtube.com/watch?v=klpiG8llt5k

Russellxss
14th September 2014, 08:34 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/3_zps73cfb1a5.jpg


கலைக்கடவுள் சிவாஜி என் தெய்வம்.

Russellxss
14th September 2014, 08:36 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/3_zps73cfb1a5.jpg

joe
14th September 2014, 09:22 PM
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்குபெற்ற நீயா நானா அடுத்தவாரம் 21-ம் தியதி ஒளிபரப்பாகிறது

Gopal.s
15th September 2014, 08:16 AM
அண்ணா -

http://i58.tinypic.com/r1lw0l.jpg[/



திராவிட இயக்கங்களின் அறிவு முகம். பேராசை கொண்ட பாமரர்களை கட்டுக்குள் வைத்து ,நியாயமான ஆட்சியை தர முயன்ற வெளிப்படையான ,நல்ல நிர்வாகி.



ஆட்சி கைக்கு வந்தால்தான் ,நினைத்ததை சாதிக்கலாம்,என்று பெரியாரிடம் முரண் பட்டு வெளியேறியது, ஆட்சிக்கு வந்ததும் அவர் கனவுகளை நிறைவேற்ற தலை பட்டது ,என்று நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.



ஒரு காலகட்டத்தில்,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தி என்ற பாய்ஸ் கம்பெனி சிறுவனை அரவணைத்து,ஆதரவு தந்து, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக்கி,"பெரியாரால்", சிவாஜி பட்டம் பெற்று சிவாஜி கணேசன் ஆகி, பராசக்தியில் தடங்கல்கள் வந்த போது , கணேசனுக்கு தோள் கொடுத்து நின்ற "God "father . சிவாஜிக்கு இந்திய "Marlon Brando "பட்டம் வழங்கியவர். எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி இறுதி வரை சிவாஜி ரசிகராக தொடர்ந்தவர்.(ஒரு படம் விட்டதில்லையாம்).125 வது பட விழாவில் ,அவர் சிவாஜியை பற்றி பேசியது பொன்னெழுத்துக்களில் பொரிக்க பட வேண்டியவை.



நடிகர்திலகம்,படிப்பறிவும்,கலையறிவும் ,இலக்கிய அறிவும்,மொழி பற்றும்,நன்றியுணர்ச்சியும் அற்ற காங்கிரஸ் கும்பலுடன் சேராமல்,neutral ஆகவே இருந்து எல்லோருடனும் ,சம நட்பு பேணி,நடிகராகவே தொடர்ந்திருக்கலாம்.



எதிர் அணியில் நின்ற போதும் ,தில்லானா மோகனாம்பாள் படத்தில் "நலந்தானா "பாட்டிலும், தெய்வ மகன் படத்தில் தெய்வமே பாட்டில் "அண்ணா"என்று தலை வணங்கி அஞ்சலி செலுத்தி ,தன் குருவை, நடிகர்திலகம் சிறப்பித்தார்.



இன்று அண்ணாவின் பிறந்த நாள். அவரை வாஞ்சையுடன் நினைவு கூர்வதில் பெருமையடைகிறோம்.

Gopal.s
15th September 2014, 09:37 AM
வினோத்,



எங்களிடமிருந்து கற்றாலும்(நீங்களே சொன்ன படி),குரூக்களை மிஞ்சிய சிஷ்யராகி (எண்ணிக்கையில் மட்டுமே.தரத்தை குறிப்பிடவில்லை) ,10000 பதிவுகள் இட்டதற்கு வாழ்த்துக்கள். இந்த உழைப்பையும், விசுவாசத்தையும் , இன்னும் கொஞ்சம் படிப்பதற்கோ,வேலையிலோ காட்டியிருந்தால் ,உங்களுக்கும் ,குடும்பத்துக்கும்,சமூகத்திற்கும் நற்பயன் தந்திருக்குமே,என்று பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் நண்பராக இருப்பதால் ,வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை.வாழ்த்துக்கள்.



லோகநாதன் சார், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.



நம் ஆட்கள் ,இன்னும் உழைக்க கற்க வேண்டும்.இவர்களே ,இவ்வளவு பதிவிட்டால் (பொம்மை படங்கள் தான் என்றாலும்),நம் நடிகர்திலகத்தை பற்றி பதிவிட லட்சம் விஷயங்கள் உள்ளனவே? வாசு,கார்த்திக்,கிருஷ்ணா,ராகவேந்தர் இவர்களுக்கு மீண்டும் விண்ணப்பம்.வாருங்கள்.பங்களிப்பை தொடருங்கள்.

gkrishna
15th September 2014, 09:57 AM
http://4.bp.blogspot.com/_erb_nVDbrYM/RtmZ_QlbvDI/AAAAAAAAAZY/twWpTqia0Vk/s400/kamaraj-sivaji-alseenivasan.jpg

நண்பர் கோபால் அவர்களுக்கு

அண்ணா பற்றிய கருத்துகள் அருமை

ஆனாலும் நடிகர் திலகம் 1957 கால கட்டத்திற்கு பின் தான் மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

ஒரு சிறந்த நடிகனுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லையே என்பது வேதனை தான்

ஒருவரை வெளியே அனுப்ப முடிவு செய்து விட்டால்அவர்களாகவே வெளியேறும் படி செய்வதில் சில கட்சிகளுக்கு நிகர் எதுவுமே கிடையாது.

சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர் நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.

இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.

JamesFague
15th September 2014, 10:11 AM
It was a memorable evening at Russian Cutural Centre for the screening of NT's Magnum Opus Puthiya Paravai where the funcation was graced by Mr G Ramkumar. With the fine intro by Mr Murali and the subsequent speech by Mr GR about PP where he had shared an information that the climax scene been reshooted again due to damage of the film and the shooting took place every night for 3 hrs and ended after 12 days.

Everyone thought the super climax which was reshooted second time imagine the first one and he had also narrated the same situation took place for Annan Oru Kovil. He had also shared an info that Sigaram Thodu surpass the collection of Arima Nambi and Annai Illam specifically requested Mr Dhananjeyan of UTV Film to release the film on 12.09 since the release the date of PP also falls on that date.

Wonderful evening, tremendous response and it is a record of sort in terms viewers as the auditorium filled to the capacity. All the hubbers graced the function.

Regards

Gopal.s
15th September 2014, 10:19 AM
சில நடிகர்கள் அரசியல் இல்லையென்றால் பூஜ்யமே .படங்களின் ஓட்டம் கூட அரசியல் சார்ந்தே. ஆனால் நடிகர்திலகம் purple patch என்று சொல்ல படும் 1958- 1965 ,எந்த அரசியல் இயக்கத்திலும் இணையவில்லை. சார்ந்து நிற்கவில்லை. காமராஜரிடம் எனக்கு தலைவர் என்ற ரீதியில் மரியாதை உண்டு.ஆனாலும் ,இவர்களுக்கு விசுவாசமாக கைகாசு போட்டு உழைத்து ,உடலையும் கெடுத்து கொண்ட நடிப்பு தெய்வத்திற்கு ,நன்றியை எப்படி காட்டினார்கள்? காமராஜ் ,இவரை அடையாளம் காட்டி தனி அங்கீகாரம் கொடுத்தாரா?வளர்த்த கடா மூப்பனார் இவருக்கு செய்த பதில் மரியாதை என்ன? காமராஜ் படத்தை,சிவாஜி இல்லாமல் எடுத்திருக்கும் இந்த கும்பலுடன் இணைந்ததால் கண்ட பலன் என்ன?



அண்ணா அறிவாலயத்தில்,நன்றி மறக்காமல் சிவாஜி பற்றிய ஆவணங்களை வைத்தனர். சிலை வைத்தனர். தி.மு.க ,உழைப்பவருக்கு தரும் அங்கீகாரம் காங்கிரஸ் தந்ததேயில்லை.



அதனால்தான் சொல்கிறேன், அரசியல் என்ற எமனிடம் ,நடிகர்திலகம் நெருங்கியே இருக்க வேண்டாம். இந்தியாவில் செல்லுபடியாகும் தலைமை குணங்களை அவர் கொண்டிருக்கவும் இல்லை.

JamesFague
15th September 2014, 11:13 AM
Recap of Mr Partha Sarathy old Post

நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)


8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி


இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.


வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.


எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -

முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)

கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)

பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)

கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.

இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.

நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.

ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.

முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.

இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.

ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.

இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.

முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;

ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;

மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)

தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;

தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;

வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.

உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).

இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);


"ஞான ஒளி" தொடரும்,

JamesFague
15th September 2014, 11:18 AM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி...)

8. ஞான ஒளி (தொடர்ச்சி)

நடிகர் திலகம் சிறைக்குச் சென்ற பின் அடைக்கலம் பாதிரியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து, அவரும் தான் மறைவதற்குள் மொரட்டுப்பயலைப் (அந்தோனி - நடிகர் திலகம்) பார்க்க விரும்புவதாக மேஜரை வற்புறுத்தி, அவரும் வேறு வழியின்றி அவரது மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, நடிகர் திலகத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருவார். அவரது அறையின் வாயிலுக்கு இருவரும் வந்தவுடன், நடிகர் திலகம் என்ன செய்வார் என்று தெரிந்து கொண்டு "பாதிரியாரிடம் போ.. ஆனால் தப்பிக்கக்கூடாது... தப்பிக்க நினைத்தால் ... என் ரிவால்வர் அதன் வேலையைச் செய்யும் ஜாக்கிரதை " என்று சைகையால் சொல்லி, அவரை அனுப்பியதும், ஒரு குழந்தைப் போல் ஓடி வரும்போதே, பார்க்கும் அனைவரையும், அந்தக் கட்டத்துக்குள் கூட்டிச் சென்று, தொண்டையை வலிக்கச் செய்து விடுவார். ஓடி வந்து,பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி சத்தமே கேட்காமல் அழும்போது கரையாத நெஞ்சமும் கரையும் (இப்போது

அழும் அழுகை சத்தமில்லாமல், முகத்தையும் பெரிதாகக் காட்டாமல், உடல் மொழியாலேயே வரவழைத்த அழுகை – இந்த அழுகை பார்க்கும் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்!) மொரட்டுப்பயலே, சொல்லு, இனிமே நான் மனுஷனா மாறுவேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுடா!" என்று சொல்லி நடிகர் திலகம், மேஜர் இருவரது கைகளையும் பற்றிக் கொண்டே உயிரை விடும் திரு. கோகுல்நாத் அவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் - நாடகத்திலும், இந்தப் பாத்திரத்தை இவர் தான் செய்தார். இவர், மேஜரெல்லாம் ஒரு காலத்தில், கே. பாலசந்தர் அவர்களின் ராகினி கிரியேஷன்ஸ் நாடக ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தான். பின் அவரது படங்களிலும் தவறாமல் நடித்தார்கள்.)

பாதிரியார் இறந்தவுடன் நடந்தேறும் களேபரம் – நடிகர் திலகமும் மேஜரும் கண்ணை மூடி ஜபம் செய்ய – மேஜர் கண் விழிப்பதற்குள் நடிகர் திலகம் கண் விழித்து – தன் குறுக்கு மூளையால் யோசித்து – மேஜரின் ரிவால்வரில் இருக்கும் தோட்டாக்களை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு – “என்ன விடு நான் போகணும்” என்று கூறி வெகு இயல்பாக அப்பாவித்தனம் கலந்த முரட்டு தனத்துடன் தப்பிக்க முயன்று, கடைசியில் மேஜரை மெழுகுவர்த்தி ஹோல்டரால் மண்டையில் அடித்து விட்டு – மன்னிச்சிக்க லாரான்சே என்று சொல்லித் தப்பித்து – மனது கேட்காமல் – மறுபடியும் பாதிரியார் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு பாதிரியாரின் அங்கியில் வந்து மறுபடியும் மாட்டிக் கொண்டு தப்பித்து – கடைசியில் கடலில் குதித்துத் தப்பிக்கும் வரை - படம் போவது புல்லட் எக்ஸ்பிரஸ் வேகம்.

இடைவேளைக்குப் பின்னர், அதே பூண்டி கிராமத்துக்கு, பெரிய கோடீஸ்வர அருணாக வந்து கலக்கும்/கலங்கும் கட்டங்கள்!

பூண்டி கிராமத்துக்குத் திரும்பவும் கோடீஸ்வர அருணாக வரும்போது, காரில் அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் சிகை அலங்காரம், மீசை மற்றும் அந்த கூலிங் கிளாஸ் – ஆரம்பமே பெரிய அமர்க்களத்துக்கு அச்சாரம்!

அமலோற்பவ மாதா கோவிலுக்குள் நுழைந்தவுடன், நேரே அங்கிருக்கும் அடைக்கலம் பாதிரியாரின் போட்டோவைப் பார்த்து மௌனமாகக் கலங்குவது; அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் (திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் மற்றும் திரு வீரராகவன்) அங்குள்ள குழந்தைகளை – குறிப்பாக ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்வது – அவரை அங்குள்ள ஆசிரியைகளுக்கு அறிமுகப் படுத்தும் போது, கடைசியாக, அவருடைய பெண் மேரியைப் பார்த்து முதலில் மேரி! என்று சொல்லி, உடனேயே, அவருக்கே உரிய பாணியில் மேரி மாதா என்று சமாளிப்பது; தன்னுடைய பெண் இப்போது எங்கு வசிக்கிறார் என்று மற்ற விவரங்களைப் பற்றி அறிய முற்படும்போது, போட்டோவில் உள்ள கண்ணாடியில், சர்ச்சுக்குள், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் (மேஜர்) நுழைவதைத் தன்னுடைய கூலிங் க்ளாஸ் மூலமாக ஸ்டைலாகப் பார்த்து விட்டு, மெல்ல அங்கிருந்து நகர்வது எல்லாம் பார்ப்பவரை நயமாக அந்த சூழலுக்குள் இட்டுச் செல்லும்.

தன் பெண் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு வீகேயார் வீட்டிற்குச் சென்று, அவரது பேத்தி ஜெயகௌசல்யாவைப் பார்த்து, அவர்தான் தன் பேத்தி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடைய பெயர் என்ன என்று கேட்டு, தன்னுடைய மனைவியின் பெயரான ராணியையே அவருக்கும் வைத்திருக்கிறார்கள் என்றறிந்து மேலும் மகிழ்வது.

அவரது பெண் சாரதா வந்தவுடன், தான் தான் அவரது அப்பா அந்தோனி என்று அவரது இடது கையால் வலது தோளை முன் போல் தடவி சைகையால் சொல்லிப் புரிய வைக்கும் நேரம் பார்த்து, பின்னால் மேஜர் கழுகு மாதிரி வருவதை சாரதா மூலம் தெரிந்து கொண்டு, கனைத்து சமாளிப்பது; தொவில்லாமல் சுவாரஸ்யமாக நகுரும் கட்டங்கள்.

உடனேயே, மேஜருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அதே வேகத்துடன் தன் வீட்டிற்கு வந்து, வெறுப்பில் லாரன்ஸ் என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன், உடனே லாரன்ஸ் என்ற ஒரு வேலையாள் வந்து நிற்க, அவரை நீ யார் என்று வினவி, கோபத்தின் உச்சிக்குச் சென்று, செக்ரடரியைக் கூப்பிட்டு, இவருக்கு உடனே பணம் கொடுத்து செட்டில் பண்ணிடு. – நோ மோர் லாரன்ஸ் ஹியர்! என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த ஸ்டைல் – என்ன ஒரு ஆங்கில உச்சரிப்பு!

மேஜர் நடிகர் திலகத்தின் வீட்டிற்குச் சென்று அவரது கை ரேகையை எடுக்க முயல்வதும், அவரிடம் பிடி கொடுக்காமல் நடிகர் திலகம் நழுவுவதும்; அவரது இடது கண் தான் தெரியாதே (ஏனென்றால் அந்தோணியின் வலது கண் திரை போடப்பட்டிருக்கும்; ஆனால், அருணாகிய இவர் எப்படியும் இந்தப் பரீட்சையில் பெயிலாகி விடுவார் என்று மேஜர் தீர்மானிப்பார்); அதை மறைப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று ஊகித்து, சட்டென்று நடிகர் திலகம் எதிர்பாராத வகையில் அவரது முகத்திலிருந்து கண்ணாடியைப் பிடுங்க, நடிகர் திலகம் ரொம்பக் கூலாக, வலது கண்ணை மூடிக் கொண்டே, இடது கண்ணால் அவரைப் பார்க்க, மேஜரோ, உங்கள் இடது கண் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்ல, அதற்கு, நடிகர் திலகம், இல்லையே, "you are wearing a black tie and the time now is seven ten" என்று அலாதியான ஸ்டைலில் அவரை மடக்குவது – எல்லாமே அற்புதம்.

மேஜர் அங்கிருந்து கிளம்பும் போது, வீட்டின் கதவிலக்கம் என்ன என்று கேட்க, நடிகர் திலகம் 1/99 என்று சொன்னவுடன், மேஜர், நக்கலாக, நான் 199-ன்னு நினைச்சேன் என்று சொல்லி விட்டு நகருவார். அவர் முன்பு கைதியாக இருந்தபோது, அவருடைய கைதி எண் 199, அதைத் தான் சாடையாகக் குத்திக்காட்டி அவரை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு மேஜர் அங்கிருந்து விலகியதும், கோபத்துடன், வேகமாக அவரது ரூமுக்குச் சென்று, மறுபடியும் அதே வேகத்துடன், படத்தின் முத்தாய்ப்பான பாடலான “தேவனே எண்ணிப்பாருங்கள்” பாடலைப் பாடுவது – வேக வேகமாய் நடந்து “தாய் மடியிலே மழலைகள் ஊமையோ; சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ; நோய் உடலிலா மனதிலா தேவனே; நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே” என்று முடிக்கும் போது இலேசாகக் காலை விரித்து இரண்டு கைகளையும் உயர்த்தும்போது அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடிக்கும்! இந்தப் பாடலில், மேகக் கூட்டங்கள் நகர்வது படமாக்கப் பட்டது பற்றி பலர் எழுதி விட்டனர் (ஒளிப்பதிவு மேதை பி.என். சுந்தரம் அவர்கள் கூட இதைப் பற்றி விரிவாக சிலாகித்துக் கூறியிருக்கிறார்). மிகச் சரியாக அந்த மேகக் கூட்டம் நகரும்போது எடுக்கப்பட்டதால், அந்தக் காட்சி மிக மிக இயற்கையாக இருக்கும். அந்தப் பாடலின் முடிவில், கொண்டு வா இல்லை கொண்டு போ என்று ஒவ்வொரு கையாக உயர்த்தி சொல்லி, உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் என்று இரண்டு கைகளையும் கூப்பி முடிக்கும் அழகு! ஒ!

தன்னுடைய பேத்தி ஜெய கௌசல்யா வேறொரு வாலிபனுடன் (மேஜரின் மகன்) நடந்து போவதைப் பார்த்து விட்டு, பின்னர், சாரதா அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஜெய கௌசல்யா சர்ச்சுக்குச் சென்று ஜெபம் செய்யும்போது, அங்கு அவருடைய செக்ரடரியிடம் பேசிக்கொண்டே வருபவர் (கார்டன் க்ளம்சியா இருக்கு, சரி பண்ணு…. என்ன ஒரு ஆங்கிலம்!) இவரைப் பார்த்து விட்டு, ஜெய கௌசல்யாவை நெருங்கி, அவருடன் சேர்ந்து பைபிள் படிப்பது போல், அவருக்கு புத்திமதி சொல்லி, கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மா சொல்வதைக் கேள் என்று அவருக்கு தேறுதல் கூறி அனுப்பும் பாங்கு (இதைத் தான் அடிப்படையாக வைத்து, பின்னாளில், ரஜினி அவர்கள் தந்தை வேடம் ஏற்ற நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை மற்றும் படையப்பா போன்ற படங்களில், செய்திருப்பார்!).

இப்போதுதான் படத்தின் முக்கியமான காட்சி. மேஜர் அவருடைய மகனை சாரதா தங்கியிருக்கும், வீகேயார் வீட்டிற்குக் கூட்டி வந்து, அவருடைய மகள் ஜெய கௌசல்யாவிற்கு சம்பந்தம் பேச ஆரம்பித்து, அதற்கு, சாரதா மறுக்க, சரியாக அந்த நேரத்தில், நடிகர் திலகம் கைகளில் எப்போதும் அணியும் வெள்ளை நிற உரைகளை அணியாமல் அங்கு வந்து சேர, “ஆஹா! இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே இத்தனை நாள் ஏங்கிக்கிடந்தோம்” என்று மேஜர் நினைத்து, அவரைப் பார்க்க, “என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. என்னையா மடக்கப் பார்க்கிறாய்” என்பது போல், ஒரு பார்வை – அதற்கேற்றாற்போல் ஒரு நடை. வந்து அமர்ந்து பேசி முடிந்தபின், எல்லோரும் வெள்ளித் தம்ப்ளரில் (பாலோ, தேநீரோ ஏதோ ஒன்று) பருகிக் கொண்டிருக்கும்போதே, மேஜர் நடிகர் திலகத்தைக் குறி வைத்து, அவருடைய கை ரேகை படிந்த வெள்ளித் தம்ப்ளரை அவருக்குத் தெரியாமல் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள; (இதை சாரதா பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்!) இதை நடிகர் திலகம் கவனிக்காதது போல்தான் முதலில் தெரியும். ஆனாலும், மேஜர் காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், கிளம்பும் போது, நடிகர் திலகம் “இன்ஸ்பெக்டர்!” என்று கூறி அவரை அழைத்து, அவர் அருகில் வந்தவுடன், சன்னமான குரலில், கௌரவமான நக்கல் தொனியில், “இன்ஸ்பெக்டர், மத்தவங்க செஞ்சா அது குற்றம். ஆனா, அதையே நீங்க செஞ்சா அது ஞாபக மறதி, இல்லையா?” என்று கேட்க, மேஜர் நடிகர் திலகத்தைப் பார்த்து “what do you mean?” என்று சீற, நடிகர் திலகம் தனக்கேயுரிய ஸ்டைலில் “I mean the silver tumbler” என்று கூறிக் கொண்டே, அவருடைய கைகளில் இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், மெல்லிய உறையைக் கழற்றி டீபாவில் வைக்கும் போது , திரை அரங்கமே கூரை பிய்ந்து கொள்ளும் அளவுக்கு அலறும். மேஜர் அசடு வழிந்து சிரிக்க, இவரோ, எப்படி, பார்த்தியா? என்ன ஒங்களால கட்ட முடியாது என்று சைகையால் சிரித்து முடிப்பார்.


ஞான ஒளி தொடரும்,

JamesFague
15th September 2014, 11:19 AM
ஞான ஒளி (தொடர்ச்சி...)

தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!

கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.

இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)

ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.

KCSHEKAR
15th September 2014, 11:42 AM
பேரறிஞர் அண்ணா 106வது பிறந்தநாள் - 15-09-2014

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamTamilnaduLeaders/AnnaAboutNT_zps10e274a4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamTamilnaduLeaders/AnnaAboutNT_zps10e274a4.jpg.html)

eehaiupehazij
15th September 2014, 11:55 AM
Engineers' Day Greetings!

Sir Mokshagundam Visvesvaraya KCIE (popularly known as Sir MV; 15 September 1860[1] – 14 April 1962[1]) was a notable Indian engineer, scholar, statesman and the Diwan of Mysore during 1912 to 1918. He was a recipient of the Indian Republic's highest honour, the Bharat Ratna, in 1955. He was knighted as a Knight Commander of the Indian Empire (KCIE) by King George V for his contributions to the public good. Every year, 15 September is celebrated as Engineer's Day in India in his memory. He is held in high regard as a pre-eminent engineer of India. He was the chief designer of the flood protection system for the city of Hyderabad in Telangana, as well as the chief engineer responsible for the construction of the Krishna Raja Sagara dam in Mandya. (Courtesy : Wikipedia)


இன்று பொறியாளர் தினம் சர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது அனைத்து வகைப் பொறியாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
என்னதான் பொறியாளராக இருப்பினும் கட்டுமானப்பணிகள் சிறந்திட நல்ல மேஸ்திரியும் களப்பணியாளர்களும்அமைந்தால்தான் பணி சிறக்கும். இந்தியத்
திரை வரலாற்றிலேயே ஒரு கட்டடப்பணி நிலைகளை ஒரே பாடல் காட்சியில் காட்டிய சாதனை நடிகர்திலகத்தின் தெய்வப்பிறவி படம் மூலமே ! நல்ல மேஸ்திரியாக நடிகர்திலகமும் அவரைச் சுற்றும் சித்தாளாக நாட்டியப்பேரொளியும் நம்மை மகிழ்வித்த பாடல் காணொளி (Besides a movie entertainment piece, this video can also be used along with a power point presentation on building materials and construction aspects to civil engineering students!!)

கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம். காதலுக்கு?!...... மனப்பொருத்தம் அவசியம்

https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA&index=2&list=PLxIPumcDtzc26Hwhc14_tMcZSbH9pGXwB

In a Guru Dutt's Hindimovie "aar paar" too a similar song sequence but not elaborating building construction!

https://www.youtube.com/watch?v=DJFwNErOujc

Murali Srinivas
15th September 2014, 03:48 PM
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,

என் பாராட்டு ஓரிரண்டு பதிவு பாராட்டாக இருக்க வேண்டாம். அது இரண்டு மூன்று பதிவு பாராட்டாக மாறட்டும். எண்ணிக்கையை வைத்து பாராட்டுவது என்பது எனக்கு ஏற்புடைய செயல் இல்லை என்றபோதினும் உங்கள் உழைப்பிற்கு என் வாழ்த்துகள்!

அன்புடன்

Georgeqlj
15th September 2014, 05:11 PM
Hello!
senthilvel45 shared an album with you.


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Georgeqlj
15th September 2014, 05:48 PM
Sigaram thodu flex
Covai
Arcana group
http://s1055.photobucket.com/

Gopal.s
15th September 2014, 06:01 PM
First in collection and going strong. Vikram Prabhu has done it for the fourth time in Row. Congratulations. we are proud of you.

CHENNAI BOX OFFICE
Home > Chennai Box Office Rankings
1. SIGARAM THODU
Previous
Movie
Sigaram Thodu

Ranking based on Chennai Box Office Collections from Sep 08th 2014 to Sep 14th 2014
Week : 1
Total collections in Chennai : Rs. 77,60,475
Verdict: Good Opening
No. Shows in Chennai (Weekend): 189
Average Theatre Occupancy (Weekend): 75%
Collection in Chennai (Weekend): Rs. 77,60,475
CAST AND CREW
Production: UTV Motion Pictures
Cast: Monal Gajjar, Sathyaraj, Vikram Prabhu
Direction: Gaurav
Screenplay: Gaurav
Story: Gaurav
Music: Imman
Background score: Imman
Cinematography: Vijay Ulaganathan
Dialogues: Gaurav
Editing: Praveen K.L
Stunt choreography: Billa Jagan, Dilip Subbarayan
Dance choreography: Radhika, Raju Sundaram
PRO: Nikkil
Distribution: UTV Motion Pictures

Sigaram Thodu has been received with good reviews all around and looks like another success for the hunky Vikram Prabhu.

From January 2014's releases, the rankings will be based on box-office collections only from theaters in the Chennai City trade area:
Theaters which fall under the Chennai City trade area are - Udhayam complex, Kamala complex, PVR Multiplex, Inox Multiplex Mylapore, Escape Cinemas, Sathyam Cinemas, Devi Cineplex, Shanti complex, Anna, Pilot, Woodlands complex, Casino, Albert complex, Abirami Mega Mall, Motcham complex, Sangam Cinemas, Ega Cinemas, Bharath, Maharani, Agasthya, IDream, AVM Rajeswari, Sri Brindha, S2 Perambur, Ganapathyram and MM
Box office collection is calculated taking into account the number of shows and theater occupancy in theaters falling under the Chennai City trade area. These are details not shared by the producers, distributors or theater owners who cannot be held responsible for the collection figures listed. There might be variations from the exact collection details.

Gopal.s
15th September 2014, 06:04 PM
SIGARAM THODU MOVIE REVIEW
Release Date : Sep 12,2014
Home > Tamil Movie Reviews
Sigaram Thodu (aka) Sigaramthodu review

Review by : Behindwoods Review Board
CAST AND CREW
Production: UTV Motion Pictures
Cast: Monal Gajjar, Sathyaraj, Vikram Prabhu
Direction: Gaurav
Screenplay: Gaurav
Story: Gaurav
Music: Imman
Background score: Imman
Cinematography: Vijay Ulaganathan
Dialogues: Gaurav
Editing: Praveen K.L
Stunt choreography: Billa Jagan, Dilip Subbarayan
Dance choreography: Radhika, Raju Sundaram
PRO: Nikkil
Distribution: UTV Motion Pictures
Sigaram Thodu deals with a father-son relationship. The story revolves around the dream of a father to make his son a police officer and how the son reacts to the dream with few twists in the screenplay.

Director Gaurav has chosen a script that warrants a lot of intelligence both in the screenplay and in the crime techniques associated, around which the movie travels.

Vikram Prabhu’s appearance as a police officer is justifying and the actor seems to be making it a point to choose the scripts that matches his physical appearance aptly. Sathyaraj is respectful as a sincere police officer.

Monal Gajjar, the female lead in the movie, plays the role of a doctor and also Vikram Prabhu’s love interest. Although her part in the movie is very brief, involving the song sequences and a few love portions in the first half, it is her character’s adamant nature that pushes the story into an important twist after which the movie paces to its climax.

Subtle graphics like Sathyaraj imagining his baby dressed in police uniform and the CG involved in the ‘takkunu’ song are interesting elements that adds to the visual appeal of the movie.

Sathyaraj’s character has been etched out well and the director has been keen on pointing out things as tiny as him paying money at a tea stall, in spite of being a police officer. The process involved in the ‘money refilling’ in ATMs, have been shot in a very intriguing manner and the portrayal of how money is being stolen from ATMs are good examples of the intelligence in the script.

Praveen KL’s editing definitely needs a special mention in the movie as the cuts and transitions are extremely pleasing, playing a very important aspect in the racy second half. The editing has been neatly complemented with some interesting point of view camera (POV) angles that have been used in abundance in the movie.

The transition that portrays Sathyaraj lifting Vikram Prabhu and swirling him around dissolving into sugar being mixed in a coffee cup is one instance of where the editing and POV camera shot has worked hand in hand to bring out an interesting visual.

Imman’s background music plays a neat role in the script, especially during the pre climax action sequence.

Although the movie has been interestingly scripted and the central actors have done their parts well, the ‘not-very-interesting’ comedy, the unconvincing romance portions and the song placements in the first half lets the movie down. Humour doesn’t work as the director intended it to be and one might get the feeling that major segments of the first half could have been written better.

Produced by Siddharth Roy Kapur under the banner UTV Motion Pictures, Sigaram Thodu can be watched for its racy second half.

Verdict: An enjoyable thriller .

gkrishna
15th September 2014, 07:41 PM
http://3.bp.blogspot.com/-0DUfZHYpMog/VBWjaPiKGeI/AAAAAAAAbm4/43xScHFTY_c/s1600/sigaram%2Bthodu-poster-2.jpg

நேர்மையான போலீஸ் அதிகாரியான சத்யராஜ் ஒரு கலவரத்தின்போது அரிவாளால் வெட்டப்பட்டு தனது ஒரு காலை இழக்கிறார். இப்போது குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் விக்ரம் பிரபு. இவரை எப்படியாவது தன்னை போலவே ஒரு சிறந்த போலீஸ் ஆபிஸராக உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் சத்யராஜ்.

ஆனால் மகன் விக்ரம்பிரபுவுக்கோ ஏதாவது ஒரு வங்கியில் தலைவர் பதவிவரையிலும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று மனம் நிறைய ஆசை. ஆனாலும் அப்பாவை இப்போதைக்கு ஏமாற்ற விரும்பாமல் ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை டிரெயின் செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தாத்தா வட நாட்டு சுற்றுலாவுக்கு போகும்போது துணைக்கு விக்ரம் பிரபுவையும் அழைத்துச் செல்கிறார். அப்போது அதே டூரில் வரும் ஹீரோயின் மோனலை பார்த்தவுடன் பிரபுவுக்கு காதல் பிறக்கிறது.. துவக்கத்தில் வரும் ஒரு சின்ன சண்டைக்கு பின்பு, சமாதானக் கொடியையெல்லாம் பறக்கவிட்டு கடைசியில் அது காதலில் போய் முடிகிறது.

மோனலுக்கு போலீஸ் வேலையே பிடிக்காது.. போலீஸ் மாப்பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பவர். தானும் போலீஸ் வேலைக்கு போகப் போவதில்லை.. ஆக இந்த காதல் கன்பார்ம் என்று நினைத்து விக்ரம் பிரபு மகிழ்ச்சியிருக்கும் இருக்கும் நேரத்தில் போலீஸ் வேலை கன்பார்மாகி டிரெயினிங்கிற்கு அழைப்பு கடிதம் வருகிறது..

மோனலிடம் பொய் சொல்லிவிட்டு டிரெயினிங்கிற்கு செல்கிறார். எப்பாடுபட்டாவது நிறைய சொதப்பல்களில் ஈடுபட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறார் பிரபு. ஆனால் காலேஜ் பிரின்ஸிபால் மோனலின் அப்பா என்பது பின்புதான் பிரபுவுக்கே தெரிகிறது..
“1 மாசம் டைம் தரேன்.. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல டிரெயினிங் எஸ்.ஐ.யா சேர்ந்து வேலைய பாரு.. ஒரு மாசம் கழிச்சும் வேலை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் உன்னை விட்டுடறேன். என் பொண்ணையும் உனக்குக் கட்டித் தரேன்…” என்கிறார் மோனலின் அப்பா.
அவர் சொல்படியே ஒட்டேரி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாக சேர்கிறார் பிரபு. அப்போதுதான் சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் ஏடிஎம்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிப்பது அதிகமாகி வருகிறது.

சரியாக ஒரு மாதம் முடிய இருக்கும் நாளில் அந்தக் கொள்ளையர்கள் சத்யராஜின் கண் பார்வையில் படுகிறார்கள். அவர்களுடன் சண்டையிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் துணையுடன் அவர்களைப் பிடிக்கிறார் சத்யராஜ்.இப்போது இவர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், காலையில் கோர்ட்டுக்கு அழைத்துப் போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் பிரபுவுக்கு இருக்க.. இன்னொரு பக்கம் வழக்கமான சினிமா ஹீரோயினை போல மோனல் “சினிமா தியேட்டருக்கு வர முடியுமா? முடியாதா?” என்று வெறுப்பேற்றுகிறார்.

பிரபு காதலியைத் தேடி சினிமாவுக்குச் செல்ல.. இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள். போகும்போது சத்யராஜ் எதேச்சையாக அங்கே வந்துவிட அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறார்கள்..

இப்போது பிரபுவின் மன நிலைமை மாறுகிறது.. போலீஸ் வேலையே வேண்டாம் என்பவர் தன்னுடைய தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பிடிக்க வேண்டி வெறியாகிறார். பிடித்தாரா..? இல்லையா..? எப்படி பிடித்தார் என்பதுதான் இந்த திரில்லர் கதையின் முடிவு.

‘அரிமா நம்பி’யின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படம் விக்ரம் பிரபுவிற்கு.. நடிப்பும் கொஞ்சம் கூடியிருக்கிறது..! இன்னமும் டயலாக் டெலிவரியை மட்டும் ஷார்ப்பாக்கிக் கொண்டால் போதும்.. பிரபுவிட்ட இடத்தை இந்த இளைய பிரபு தொடரலாம்..!

வெகு நாட்களுக்கு பிறகு சத்யராஜுக்கு ஒரு சிறப்பான வேடம்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசும்போதே தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை வெளிப்படுத்தும் விதமாக பொறுப்பாக பேசும்விதமும், தனது மகன் மீது அவர் வைத்திருக்கும் அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் காட்டும்விதமும் அழகாக பதிவாகியிருக்கிறது..!

மோனல் கஜ்ஜார்.. ஒரு பக்கம் பார்த்தால் பிடிக்காததுபோலத்தான் தோன்றுகிறது.. ‘டக்கு டக்கு’ பாடலின்போது மட்டும் பிடித்திருக்கிறது. அதிகமான, அழுத்தமான காட்சிகள் இல்லை என்பதால் நிறைய ஸ்கோர் செய்யவில்லை.

இவர்களையும் தாண்டி பாராட்டுக்குரியவர் மோனலின் தந்தையாக போலீஸ் டிரெயினிங் காலேஜ் பிரின்ஸிபாலாக நடித்திருப்பவர். அழுத்தம், திருத்தமாக வசனங்களை உச்சரித்து அதற்கேற்ற மரியாதையையும் கொடுத்து அவர் வருகின்ற காட்சிகளை அழுத்தமாக கவனிக்க வைத்திருக்கிறார்.. நன்று..!

ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை இன்றைக்கு தமிழகமே இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு டீடெயிலாக இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கெளரவ். “ஆறு மாதங்களாக ரிசர்ச் செய்துதான் இதன் கதையையும், திரைக்கதையையும் தயார் செய்தேன்…” என்றார் இயக்குநர். பாராட்டுக்கள்.

ஏடிஎம் கார்டை பயன்படுத்துபவர்கள் ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாத்திரலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காட்சிகளை தந்திருக்கிறார். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இதுவும் வேறு வேறு வடிவத்தில் வரத்தான் செய்யும்.

கிளைமாக்ஸில் வேகம் கூடி எப்படித்தான் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு ஆர்வத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கெளரவ். அந்த திரில்லிங் அனுபவம் நிசமாகவே தியேட்டரில் கிடைத்தது.

இத்தனை பெரிய கேஸ் என்று தெரிந்தும் காதலி அழைக்கிறாள் என்று சொல்லி சினிமா தியேட்டருக்கு போகும்போதே பிரபு மீது ஒரு பார்வையாளர்களுக்கு ஒருவித கடுப்பு வருகிறது.. அதை சரி செய்யும்விதமாக சத்யராஜ் மருத்துவமனையில் இருக்கும்போது “இனி நீ என்ன சொன்னாலும் நான் அதை ஒத்துக்குறேன்…” என்று சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. இத்தனை மாதங்களாக தேடி வரும் கொள்ளையர்களை அவ்வளவு அலட்சியமாக லாக்கப்பில் சும்மாவே அமர வைத்துவிடுவார்களா..? போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டமே இந்நேரம் அந்த ஸ்டேஷனை மொய்த்திருக்காதா..? போலீஸ் கமிஷனர் வெறுமனே போனில் பேசி பாராட்டுகிறார் என்பதோடு கதையை முடித்துவிட்டார் இயக்குநர்.

போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே துப்பாக்கிச் சூடு எனில் போலீஸ் உயரதிகாரிகளும் சும்மா விட்டுவிடுவார்களா..? தனியே பயிற்சி எஸ்.ஐ.யை மட்டுமே இந்த கேஸை ஹேண்டில் செய்ய அனுமதிப்பார்களா..? ஆள் யாரென்று தெரிந்தவுடன் அவர்களே போயிருக்க மாட்டார்கள்..?

ஒட்டு மொத்த போலீஸ் டீமையும் களத்தில் குதிக்க வைத்து ஒரு நிமிடத்தில் பிடிக்க வேண்டியதை ஹீரோயிஸ கதை என்பதால் ஹீரோவுக்காக காத்திருந்து அவருடைய இன்ஸ்ட்ரக்சன்படியே நடந்து பிடிப்பதுபோல ஆக்கியிருக்கிறார்கள் என்று தியேட்டரில் இருந்து சிறிய முணுமுணுப்பு எழத்தான் செய்தது.. வழக்கம்போல இதை இயக்குநருக்கு பாஸ் செய்துவிடுவோம்.. இதில் கதைதான் ஹீரோ.. ஹீரோ இல்லை என்பதை இயக்குநர் ஏன் கடைசியில் மறந்து போனார்..?

விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.. இதைவிட பிரவினின் எடிட்டிங் மகா கச்சிதம். படத்தின் பிற்பாதியில் எடிட்டரின் உதவியால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.. இமானின் இசையில் ‘டக்கு டக்கு’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஓகே ரகம். பாடல்களைவிடவும் படமாக்கியவிதமும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. ‘அன்புள்ள அப்பா’ பாடல் எதிர்பாராத ஒன்று..! அந்த இடத்தில் பாடல் தேவையா ஸார்..?

தனக்கென்று வந்த பின்புதான் ஒவ்வொருத்தனும் பொது நலத்தை பற்றி சந்திக்கிறான் என்பதை இந்த பிரபு கேரக்டர் மூலமாக
இயக்குநர் மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். நன்றி..!

சில விதிமீறல்கள் இருப்பினும் தியேட்டருக்குள் இருக்கும்போது அது பற்றியே நினைக்க வைக்காமல், திரையை மட்டுமே பார்க்க வைத்து அனுப்பிய இயக்குநரின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்..!

‘சிகரம் தொடு’ ஒரு சிறந்த முயற்சி.

நன்றி உண்மை தமிழன்

RAGHAVENDRA
15th September 2014, 10:26 PM
http://cnt.in.bookmyshow.com/Events/Custom/ET00023807.jpg?485

யூ.ஏ.ஏ.வின் சிறந்த நாடகங்களுள் ஒன்றும் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் இடம் பெற்றதுமான பரீட்சைக்கு நேரமாச்சு, மீண்டும் நாடகமாக ஒய்.ஜி.மகேந்திராவின் யூ.ஏ.ஏ.குழுவினரால் நேற்று அரங்கேற்றப் பட்டுள்ளது. நாளை 16.09.2014 மாலை 6.45 மணி காட்சிக்கு நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இடம் வாணி மகால் மினி ஹால், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயநகர், சென்னை-17.

Our sincere wishes for the success of this venture

Murali Srinivas
15th September 2014, 11:55 PM
12-09-2014 வெள்ளிகிழமை முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக

"ஆண்டவன் கட்டளை" !

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.2&disp=inline&safe=1&attbid=ANGjdJ8jDrorgLdDtJ4fCh16CRQCKdiRNWXk2K0IY5L gn5AWjb2keBJLeog1A8hMVutSLkG75VyeocuD3b96KXzf-L02StOkw93D2UCkiuVGy0GDP-UUAE_MJXO6IcY&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8U35mTsGrJAK3UyS9gQYXLAfJz1EHD0f5ZvPv tFCHYC6QbZC1ZlkS6XmIOMBwby0lN_Xc_Cv8MKjmK9FTGzimTV WQepn94RCQ7swvtJULFsTl5WLNZyNS4YeM&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.3&disp=inline&safe=1&attbid=ANGjdJ9tk0HiVB8j8t995Yn5GhpBi4ecM2y50CjGfqV Oc5I2m4-Zio7ENd7ezij4b12IyY4Au7QyP2baTsNyjP7JPe0DiQPtmT-3rQgVdJemH3j6EIiZI5nykoFOe6o&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

நன்றி Dr.ரமேஷ் பாபு

அன்புடன்

eehaiupehazij
16th September 2014, 02:24 AM
ராஜா: the visual feast!

தோற்ற மிடுக்கு (Smartness) என்பது 'ஆள் பாதி ஆடை பாதி ' கதைதான். தோற்றத்தைப் பொருத்தவரை நடிகர்திலகம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக transformations காட்டியிருக்கிறார். அந்த ஆரம்பகால slim stature திடீரென்று shapeless ஆக உருமாற்றம் பெற்ற போது கூட மாறாத தன் நடிப்புத்திறமையை மட்டுமே மூலதனமாக்கி (Never cared for a six pack or six bag structure!) பல வெற்றிப்படங்களை அளித்திருக்கிறார். பின்னொரு காலகட்டத்தில் நம் கண்களே நம்பமுடியாத வண்ணம் பழைய மெலிந்த தேகத்துடன் இளமை முறுக்கைக் கொணர்ந்து பிரமிக்க வைத்தார். எங்க மாமா, சுமதி என் சுந்தரி, தெய்வமகன், கலாட்டா கல்யாணம், திருடன் தங்கசுரங்கம், சிவந்த மண் போன்ற படங்கள் நமக்கு அவர்தம் dress sense laden தோற்றப்பொலிவில் மனமகிழ்ச்சி தந்தன. ஆனாலும் உருவ அமைப்பிலும் உடைத்தேர்விலும் இளமைத்துள்ளலிலும், குன்றாத மிடுக்கு நடிப்பிலும் சிகரம் தொட்ட படம் 'ராஜா'தான். இமை மூட மறந்து இதயத்தில் சிம்மாசனமிட்ட இனிமையான இரு பாடல்காட்சிகளின் காணொளி ஒரு visual feast!


https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

JamesFague
16th September 2014, 10:50 AM
Courtesy: From the old posting of Saradha Madam

மெழுகு வர்த்தி எரிகின்றது' (கௌரவம்)

ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.

பெரியவரின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே' பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.

ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.

இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது, இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது

கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....

அன்பு என்னும் கோயில்தன்னிலே
பாசம் என்னும் தீபம் தன்னிலே
உள்ளம் ஒன்று மயங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது

இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட், பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.

வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட், வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.

என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
Attached Images Attached Images
File Type: jpg G1b.jpg (47.2 KB, 5 views)

JamesFague
16th September 2014, 11:12 AM
From the old posting of Mr Partha Sarathy

நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

என்னடா இது இந்தக் கட்டுரையை இன்னும் முடிக்கலையா இந்த ஆள் என்று யோசிக்க வேண்டாம்! அலுவலக நிமித்தமாக இடைவிடாது வேலைகள் இருந்து கொண்டே இருந்ததால், இடையே சிறிது இடைவெளி. இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதி விட்டால், இந்தக் கட்டுரையை முடித்து அடுத்த கட்டுரையைத் துவங்கி விடுவேன். (அடப்பாவி! விட மாட்டானோ?)

9. தங்கப்பதக்கம் (1974) / கொன்ட வீட்டி சிம்ஹம் (1980) தெலுங்கு / ஷக்தி (1981) ஹிந்தி

இயக்குனர் மகேந்திரன் கதை வசனம் எழுதி செந்தாமரை அவர்களால் "இரண்டில் ஒன்று" என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்த்து, அந்த நாடகத்தை இன்னும் மெருகேற்றி, தங்கப்பதக்கம் என்ற பெயரில், சிவாஜி நாடக மன்றத்தின் மூலம், நாடகமாகவே சில காலம் நடத்தி/நடித்து, பின் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், அதே பெயரில், திரு. மாதவனை வைத்து, திரைப்படமாக்கினார். வசூல் சாதனை செய்து (தமிழகம் மட்டுமல்லாது, பெங்களூரு போன்ற மற்ற நகரங்களிலும் கூட) வெள்ளி விழாக் கொண்டாடிய படம். நடிகர் திலகம் மறுபடியும், தொடர்ந்து, இருபத்தியிரண்டாம் வருடத்தில், நான் ஒரே நேரத்தில், அற்புத நடிகன் மற்றும் மிக மிக வெற்றிகரமான நட்சத்திரம் என்பதை நிரூபித்த படம்! அதாவது, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாமல், கதை, களம், நல்ல இயக்கம், நடிப்பு போன்ற அம்சங்களை வைத்தே, மறுபடியும், வெற்றிக்கொடி நாட்டிய படம்.

இந்தப் படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக நாட்கணக்கில் அலச முடியும்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசினால், கீழ்க் காணும் விஷயங்களைக் குறிப்பிட்டு விட்டுத்தான் படத்துக்குச் செல்ல முடியும்.

ஒன்று, அவரது ஒப்பனை மற்றும் நடை, உடை, பாவனை. குறிப்பாக, அந்த சிகை அலங்காரம் மற்றும் மீசை. இப்போதெல்லாம், ஆளாளுக்கு, தடுக்கி விழுந்தால், அதுவும் நடிக்க வந்த புதிதிலேயே, காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்கிறார்கள். ஆனால், நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்து, 22 வருடங்கள் வித விதமான பாத்திரங்களை ஏற்று நடித்து, பின்னரே, ஒரு முழு நீள காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்றார். இதற்கு முன்னர், ஸ்கூல் மாஸ்டர் (மூன்று மொழிகளில், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி) படத்தில் கௌரவ வேடத்திலும், ராஜாவில், ஒரு ஐந்து நிமிடங்களும் மட்டும் போலீஸ்காரர் வேடத்தில் வருவார். அந்தப் படங்களிலும், அந்த அர்பணிப்பையும் சிரத்தையையும் காணலாம். சிலர் நடிப்பது போல், எக்கச்சக்க தலை முடி, ஸ்டெப் கட் மற்றும் அடர்த்தியான பெரிய கிருதா இல்லாமல், ஓட்ட வெட்டிய கிராப்பு, மற்றும் மீசையுடன் வருவார். நடிகர் திலகம் ஒரு நாளும் வியாபார காரணங்களுக்காக, கலைத்தன்மையை இழந்ததில்லை. இந்தப் படம் வந்து சில மாதங்களில் வெளியான, என் மகன் படத்தில், வேறு மாதிரியான போலீஸ் கார ஒப்பனையில் வந்து, வித்தியாசமாக நடித்திருந்தார். இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெள்ளை ரோஜாவில், வேறு கெட்டப் நடிப்பு, தீர்ப்பு படத்தில், வேறு விதம், திருப்பத்தில் வேறு விதம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

நான் பல நாட்களுக்கு முன் படித்த செய்தி - இந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு, நடிகர் திலகம் அப்போதைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரி திரு. I.G. அருள் அவர்களையும் இன்னும் சில மூத்த காவல் அதிகாரிகளையும் அழைத்திருந்தார். படம் முடிந்தவுடன், திரு. அருள் அவர்கள், "தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து காவல் துறை அதிகாரிகளும், அலுவலர்களும், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். இது ஒன்று போதும், நடிகர் திலகத்தின் அற்பணிப்பைப் பறை சாற்ற.

பின்னர், திரு. தேவாரம் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர் திலகம், நான் இந்த சௌத்ரி பாத்திரத்திற்கு, தற்போது இருக்கும் ஒரு அதிகாரியை தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டேன். உங்களால் அது யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் என்று சொல்ல, அவரும் தெரியாது என்று சொல்ல, பின்னர், நடிகர் திலகம், இது உங்களை வைத்துதான் என்றாராம் - அதாவது, அந்த சிகை அலங்காரம், மீசை மற்றும் சில உடல் மொழிகள். தேவாரம் வாயடைத்துப் போனாராம். நடிகர் திலகம் இத்தனைக்கும் அவரை பல வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை தான் சில நிமிடங்கள் பார்த்திருக்கிறார். அதாவது, ரொம்ப நாட்களுக்கு முன், ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, நடிகர் திலகத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடி விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போது அங்கு உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த தேவாரம் அவர்கள், ஜீப்பில் இருந்து இறங்கிக் கூட்டத்தை அவருடைய பாணியில் கட்டுப்படுத்தி விட்டு, நடிகர் திலகத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றாராம். அந்த சில நிமிட நேரத்தில், தேவாரம் அவர்களின் உடல் மொழி மற்றும் ஒப்பனையை வழக்கம் போல், நடிகர் திலகம் கூர்ந்து கவனித்து, பின்னாளில், அதை தங்கப்பதக்கம் படத்தின் எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்திற்குப் பல வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொண்டதை அறிந்து, தேவாரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாராம்! (தேவாரம் மட்டுமா?)

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த சில நாட்களில், சென்னை தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றியும், அவரோடு, தங்கப்பதக்கத்தில் பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றியும் உணர்வுபூர்வமாகக் கூறினார். ஒரு முறை, மகேந்திரன் நடிகர் திலகத்திடம், அது எப்படி, நேரில், சாதாரண உயரமாய் இருக்கும் நீங்கள், திரையில், மிக உயரமாகத் தெரிகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு நடிகர் திலகம் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கும்போது, அந்தப் பாத்திரத்தை உணர்வு பூர்வமாய் சித்தரிக்கிறேன். ஆனால், பார்க்கும் நீங்கள் என்னை அந்தப் பாத்திரமாகத்தான் பார்க்கிறீர்கள். நீங்கள், கெளரவம் படத்தைப் பார்க்கும் போது, பாரிஸ்டர் பாத்திரத்தில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதை நிரம்பியவராய் நடித்ததால், அந்தப் பாத்திரத்தில், நான் எல்லோருக்கும் உயரமாகத் தான் தெரிவேன். இப்போதும், அப்படித்தான் என்று சாதாரணமாய்க் கூறினாராம். மகேந்திரனும், "மீண்டும் நாடகம் ஆரம்பித்தது. நாங்கள் மறுபடியும் எஸ்.பி. சௌத்ரியைப் பார்க்கும்போது திரும்பவும் அவர் உயரமாகத் தான் தெரிந்தார். இது கண் கட்டு வித்தையோ? என்று மறுபடியும் வியந்தோம். இன்றும் வியந்து கொண்டு தான் இருக்கிறோம்" என்று கூறினார்.

அதாவது, அவர் ஒரு பாத்திரத்தை மனதில் வாங்கி, அதை அப்படியே internalise செய்து ஒரு கதாசிரியன் எந்த கற்பனையோடு எழுதினானோ, அதை அப்படியே நூறு பங்கு, வடித்து, சாரி, நடித்து, மக்களிடம் அந்தப் பாத்திரத்தை எடுத்துச் செல்லும் விதம். இந்த விஷயத்தைப் பல வருடங்கள், மிக வெற்றிகரமாகச் செய்ததனால் தான் அவர் நடிகர் திலகமாகிறார். யுகக் கலைஞனாகிறார்.

தங்கப்பதக்கம் ... தொடரும்,

JamesFague
16th September 2014, 11:13 AM
நடிகர் திலகம் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

9. தங்கப்பதக்கம் (தொடர்ச்சி...)

இந்தப் படமும், ஓரிரு காமெடி காட்சிகள் தவிர, பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் நேராக சொல்லப்பட்ட நடிகர் திலகத்தின் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒன்று. சோ அவர்கள் காமெடி கூட படத்தை அந்த அளவுக்கு பாதிக்காது. ஏனென்றால், அவரது இரட்டை வேடங்களில் ஒன்று, ஹெட் கான்ஸ்டபிள் வேடம்.

ரௌடியாக வரும் மேஜரை அவரது குடிசைக்கே சென்று மடக்கிக் கைது செய்து அழைத்துச் செல்லும் கட்டம் (இது தான் படத்தில் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி).

ஆரம்பத்தில், ஜகன் - அதாவது, அவரது மகன் ஸ்ரீகாந்தை பம்பாய்க்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவரது மனைவி அதாவது கே.ஆர்.விஜயாவிடம், நாம் ஜெகனை பம்பாய்க்கு சென்று பார்க்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறும் கட்டத்தில், படிப்படியாக, ஆரம்பித்து, கோபத்தின் உச்சிக்கே சென்று, "என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லும் கட்டம்.

ஆர்.எஸ்.மனோகரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, லாகவமாக உரையாடி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று, வெளியில், அவரது ஆட்களுடன் மோதி தன்னுடைய போலீஸ் லட்டியாலேயே ஒரு அசல் போலீஸ்காரர் போல் சமாளித்து சண்டையிடும் கட்டம்.

அவரும் விகேயாரும் சந்திக்கும் சில காட்சிகள் கலகலப்பானவை (என்னடா எல்லா கெழவனும் சேர்ந்து என்னை கிழவன்றீங்க?...)

என்னதான் பெரிய காவல் துறை அதிகாரியாய் இருந்தாலும், பட்டாசு வெடிக்க பயப்படும் போது காட்டும் நகைச்சுவை கலந்த குழந்தைத் தனம்; மகனை ஒவ்வொரு முறையும் “twinkle twinkle little star” என்று பாடி (ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாணியில் பாடுவார்) தூங்கவைக்கும் கட்டங்கள்;

மகன் ஸ்ரீகாந்த் பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தபிறகு, ஆசையுடன், அவரைக் கட்டித் தழுவப் போகும்போது, ஸ்ரீகாந்த் அவரை உதாசீனம் செய்யும்போது, மருகும் கட்டம்;

மனைவி, மகளுடன் பூர்ணம் விஸ்வநாதன் வீட்டிற்குப் பெண்ண கேட்கச் சென்று அவமானப்படும் கட்டம்;

“நல்லதொரு குடும்பம்” பாடலில், காட்டும் அந்த கௌரவமான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகள் - குறிப்பாக, "அந்தப் பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன்" என்று பாடும்போது காட்டும் அந்தக் குறிப்பான பாவம் - அவரது மனைவியைக் கிண்டல் செய்து பாடும் கட்டங்களில் கூட அந்தப் பாத்திரத்தின் கௌரவத்தை maintain செய்வது; கைத் தட்டும் ஸ்டைல் - அடடா இந்தக் கைதட்டலுக்கும், "யாரடி நீ மோகினி" பாடலில் கைத் தட்டுவதற்கும் தான் என்னவொரு வித்தியாசம்!

பாடல், முடிந்தவுடன், திடீரென்று மறைந்து விட்டு (இதை படம் பார்ப்பவர்களும், படத்தில் நடிப்பவர்களும் கூட உணரா வண்ணம் அற்புதமாக எடுத்திருப்பார்கள்.) எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம், போலீஸ் உடையில் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்து, மகன் ஸ்ரீகாந்தைக் கைது செய்யும்படி அங்கிருக்கும் கான்ஸ்டபிள்களை உத்தரவிடும் கட்டம் அதிரடியாக இருக்கும்! அதைவிட, ஸ்ரீகாந்திடம், அவரை வலையில் விழ வைக்கக் கையாண்ட தந்திரங்களைக் கூறி, மாறு வேடத்தில் வந்த ஒவ்வொரு போலீஸ் காரரையும் அறிமுகப் படுத்தும் கட்டம் மேலும் அதிரடி. ஒரு வகையில், ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நமக்கும், நடிகர் திலகம் மீது கோபம் வரும்! இருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும்!!

இதற்குப் பிறகு, மனைவிக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை வந்தவுடன், அவருக்கு ஆதரவாக ஒரு அன்பான கணவனாக அவருக்குப் பணிவிடை செய்யும் கட்டங்கள்; குறிப்பாக, "சுமைதாங்கி சாய்ந்தால்" பாடலில், அவருக்கு தலை சீவி, பொட்டு வைத்து விடும்போது, பார்க்கும் அத்தனை தாய்மார்களையும் கலங்க வைத்து விடுவார்/ ஏங்க வைத்தும் விடுவார் - இது போல், ஒரு கணவன் இருக்கக் கூடாதா என்று!

பின்னர், அலுவலகத்தில், அவரது உயர் அதிகாரியிடம் (இயக்குனர் கே.விஜயன்) பாராட்டை வாங்கி அந்த மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்தி; உடனே, மனைவி கே.ஆர்.விஜயா இறந்ததாக செய்தி வந்தவுடன் இலேசாக தடுமாறி உடன் சமாளித்து, அந்தப் போலீஸ் நடையை நடக்கும் கட்டம் (அரங்கம் அதிரும் கட்டமாயிற்றே!)

உடனே, வீட்டிற்கு வந்து, அந்த முண்டா பனியனுடன் (படிக்காத மேதையிலும் இதே முண்டா பனியன் தான் – ஆனாலும் என்னவொரு வித்தியாசம்!) மாடி ஏறி வந்து, மனைவியின் சடலத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து, மொத்தமாக உடைந்து அழும் கட்டம். (இயக்குனர் மகேந்திரன் அவர்களை மட்டுமல்ல; பார்த்த எல்லோரையுமே கலங்க வைத்த நடிப்பு.)

உடனே, மகன் ஸ்ரீகாந்த்தின் வீட்டிற்க்குச் சென்று, அவரைத் தாயின் சிதைக்குக் கொள்ளி வைக்க அழைத்து, அவரால் அவமானப் படும் கட்டம். தாங்க முடியாத சோகத்தை வெளிப்படுத்தும் விதம் (குடையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு பின் மெதுவாக வெளியேறும் விதம்!).

"சோதனை மேல் சோதனை" பாடலின் இரண்டாவது சரணம் - மிகச் சரியாக, பிரமீளா அந்தப் புகழ் மிக்க வசனத்தைப் பேசி முடித்தபின் துவங்கும் - "நான் ஆடவில்லையம்மா சதை ஆடுது" என்று கூறிக்கொண்டே தன் இரண்டு கைகளைக் காட்டும் போது - ஒட்டு மொத்த அரங்கமும் அதிரும்.

ஸ்ரீகாந்திடம் வாதிடும் ஒவ்வொரு கட்டமும் தீப்பொறி பறக்கும் கட்டங்கள். குறிப்பாக, பின் பாதியில், “now, let me talk like a policeman”, என்று துவங்கி, கோபத்தை வெளிப்படுத்தும் கட்டம் புகழ் பெற்றது.

கடைசியில், தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் தன் மகனையே சுட்டுத் தள்ளி விட்டு அவனை மடியில் கிடத்தி "twinkle twinkle little star” என்று கதறும் கட்டம் அதுவும் "Like a diamond in the sky" அதாவது "வானத்தில் வைரமாய் தன் மகன் மின்னுவான்" என்று நினைத்து இப்படி ஆகி விட்டானே என்று கதறும் போது - இதை எழுதும் எனக்கே மயிர்க் கூச்செரிகிறதே, பார்த்த ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்திருக்கும்? அதுவும் முதல் முறை 1974- இல்).

தங்கப்பதக்கம், வந்தபோதே, தெலுங்கில், "பங்காரு பதக்கம்" என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்தக் கதைக்கு இருந்த தாக்கத்தால், என்.டி. ராமா ராவ் அதை மறுபடியும், நேரிடையாக தந்தை மகன் இரண்டு வேடங்களிலும் நடித்து "கொன்ட வீட்டி சிம்ஹம்" என்ற பெயரில் எடுத்து, அதுவும் வெள்ளி விழா வரை ஓடியது. இருந்தாலும், மகன் வேடத்திலும் அவரே நடித்து ஸ்ரீதேவியுடன் டூயட் எல்லாம் பாடி, சில பல பொழுதுபோக்கு அம்சங்களை நுழைத்து அசலைக் கொஞ்சமாக சிதைத்திருந்தார். நடிகர் திலகம் அளவுக்கு, காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் என்.டி. ராமாராவால் சோபிக்கவும் முடியவில்லை.

ஆனால், தங்கப் பதக்கம் ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாரும் அமிதாபும் நடித்து "ஷக்தி" என்ற பெயரில் வெளி வந்த போது, தெலுங்கு அளவிற்கு, வியாபார சமரசங்கள் பெரிதாக செய்யாமல் தான் எடுக்கப் பட்டது. திலீப் குமார், அளவோடு நடித்து பெயர் வாங்கியிருந்தாலும், அப்போது புகழின் உச்சியில் இருந்த அமிதாப் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததால், படம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது.

இந்த இரண்டு மொழிகளிலுமே, மகன் ஸ்ரீகாந்த்தின் பாத்திரத்தை தமிழ் அளவுக்கு எதிர்மறையாகத் தராமல், இலேசாக மாற்றியிருந்தனர். தமிழில் மட்டும் எப்படி முடிந்தது? புகழ் அனைத்தும் நடிகர் திலகத்துக்கே சாரும்! இமேஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி சுழலாமல், எந்த சூழ்நிலையிலும், எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்து, வியாபார சமரசங்கள் செய்யாமல், அத்தனை நல்ல படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய முடிந்ததால்! நடிகர் திலகம் என்ற அற்புதக் கலைஞனின் திறமை மேல் அன்றிருந்த விநியோகஸ்தர்கள் முதல் இயக்குனர்கள் வரை அத்தனை பேருக்கும் நம்பிக்கை இருந்ததால்! எந்தவொரு விஷப் பரீட்ஷையையும் நடிகர் திலகம் என்ற ஒரு அட்சய பாத்திரத்தை வைத்து எடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால்!! ஒரு புதிய நடிகரைப் போட்டு அவரையும் பெரிய அளவில் நடிக்க வைத்து அதை மக்களும் ஏற்கும் வண்ணம் செய்து, படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நடிகர் திலகத்தை வைத்து இருந்ததால்!!! இந்த நம்பிக்கை அவருக்குப் பின் எந்தவொரு நடிகர் மேலும் இது வரை வந்ததில்லை! இனி வரப்போவதுமில்லை!! இதில், ஸ்ரீகாந்த்தின் அருமையான நடிப்பையும் குறிப்பிட வேண்டும். அவரை ஏற்கனவே, மக்கள் நிறைய எதிர்மறையான வேடங்களில் பார்த்து விட்டிருந்ததால், இதில், அவரை அந்தப் பாத்திரத்தில் மக்கள், ஏற்றுக் கொண்டார்கள். தெலுங்கில், அவ்வாறு இன்னொரு நடிகரைப் போட்டு எடுக்க, அப்போதிருந்த, சூழ்நிலை என்டியாருக்கு இடம் கொடுக்க வில்லை. ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாருக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அதனால், மகன் வேடத்திற்கு, அமிதாபையும் போட்டு, அந்தப் பாத்திரத்தையும் கூடியமட்டும் சிதைத்தும் விட்டிருந்தனர்.

eehaiupehazij
16th September 2014, 12:10 PM
Raajaa : Action and Reaction feat!

ராஜா திரைப்படம் அதன் மூலப்படமான தேவ் ஆனந்த் (Mostly exhibiting the mannerism of Gregory Peck in appearance and acting mode) வெற்றிகரமாக நடித்திருந்த
ஜானி மேரா நாம் இந்தித் திரைப்படத்தின் தழுவல் என்பது அனைவரும் அறிந்ததே. ! ஆனாலும் தயாரிப்புத்தரம், பொருத்தமான நடிகர் தேர்வு, சிறந்த இசையமைப்பில் இனிமையான பாடல்கள், சரிவிகித கதை மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் அம்சங்கள்......தமிழிலும் மகத்தான சாதனைப் படமே! நடிகர்திலகத்தை பொறுத்தவரையில் தன்னுடைய தனித்தன்மை பிறளாது நடிப்பில் ஜொலித்த காவியம்.! குறிப்பாக சண்டைக்காட்சிகளில் நம்பகத்தன்மை மிகுந்த Action-Reaction சிறப்பான வகையில் வெளிக்கொணர்ந்த படம். குத்துச்சண்டை காட்சிகளில் அவர் காட்டிய stylish movements ரந்தாவாவுடன் போடும் Stunt Choreography ....... திரைப்படங்களில் உருவகப்படுத்தும் அலுப்புத்தரும் நீண்ட கும்மாங்குத்துக்களைத் தவிர்த்து Crisp ஆன ஹாலிவுட் பாணி stunt movements அசத்தலாக அடித்திருப்பார். அதேபோல் ரணகளமான climax twists, anti-climax, sequence of impressive dialogue punches.....ராஜா......நடிகர்திலகம் என்னும் நடிப்புத் தேனீ யிடமிருந்து மாறுபட்ட ரசனைத்தீனிதான்!

https://www.youtube.com/watch?v=YCcymIVgvf4

ஆஜானுபாகுவான வலுவான வில்லன்களுடன் நமது கதாநாயகர்கள் காட்டும் சண்டைத் திறமைகள் பெரும்பாலும் ஜேம்ஸ்பாண்ட் படங்களை அடியொற்றியவைதான்! Enjoy this comparable one!!

https://www.youtube.com/watch?v=VPBY6c5iuDg

Russellxss
16th September 2014, 12:19 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/PPT_zpsfbd71db0.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

JamesFague
16th September 2014, 05:43 PM
a Recap of the post of Saradha Madam

அண்ணன் ஒரு கோயில்

தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.



படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

ஜானகி போன சிறிது நேரத்தில், ‘rape’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது.
Attached Images Attached Images
File Type: jpg Annan oru koyil.jpg (18.3 KB, 6 views)

JamesFague
16th September 2014, 05:43 PM
அண்ணன் ஒரு கோயில் (2)

ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'

இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).

வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸாவதாக செய்தி வந்தது. (இதற்கிடையே 'அந்தமான் காதலி' வேறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது). வெகுண்டுபோன ரசிகர்கள் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அவரோ, தான் படத்தை விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டதாகவும், விநியோக விஷயத்தில் தலையிட முடியாதென்றும் கழன்றுகொண்டார்.

சாந்தி தியேட்டருக்கு வந்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் மேனேஜர் மோகன்தாஸை ரசிகர்கள் சுற்றிவளைத்து, சாந்தியில் மட்டுமாவது அண்ணன் ஒரு கோயில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழாவைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்க, அவரும் ஏற்கெனவே புக் பண்ணியதை மாற்ற முடியாதென்றும், சாந்திக்கு பக்கத்து அரங்குகளான அண்ணா தியேட்டர் அல்லது பிளாஸாவுக்கு கண்டிப்பாக மாற்றப்படும் என்றும் சொல்லி அகன்றுபோனார். ஆனால் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.

'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

(Image: Nadigar Thilagam presents the 114 th day Sheild to Singer Mrs. Vani Jayaram on the Victory Day Function)
Attached Images Attached Images
File Type: jpg vanijairam15a.jpg (19.1 KB, 11 views)

Murali Srinivas
16th September 2014, 07:03 PM
கோவை மாநகர் ராயல் திரையரங்கில் இதுவரை இல்லாத புதுமையாக back to back என்ற முறையில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டன. செப்டம்பர் 5 அன்று சந்திப்பு வெளியானது..செப் 12 முதல் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருகிறது.

சந்திப்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை முதலில் டிலைட் தியேட்டரில் வெளியாவதாக இருந்து பிறகு தவிர்க்க இயலாத சில காரணங்களால் ராயல் அரங்கிற்கு மாற்றப்பட்டது. அந்த திரையரங்கிலும் முதலில் ஒரு தேதி confirm செய்துவிட்டு பிறகு அதற்கு முந்தைய வாரம் 29 ஆகஸ்ட் அன்று திரையிட்டப்பட்ட படம் தொடரும் என்பது போன்ற செய்திகளை சொல்லி வந்தார்கள். முந்தைய வார படத்தின் 7வது நாளான வியாழன் அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் சந்திப்பு திரையிடப் போவதை confirm செய்தார்கள். படம் செப் 5-ந் தேதி வெளியாகிறது என்ற செய்தி பரவலான மக்களிடையே சென்று சேர்வதற்கான போதுமான விளம்பரங்களோ போஸ்டர்களோ திரையரங்கு தரப்பிலிருந்து செய்யப்படவில்லை. [படத்தை வெளியிட்டவர் மதுரையை இருப்பிடமாக கொண்டு செயல்படும் விநியோகஸ்தர் என்பதால் படப்பெட்டியும் படத்தின் போஸ்டர்களும் ராயல் திரை அரங்க உரிமையாளரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது]. டிலைட் ராயல் என்று திரையிடப்படும் அரங்குகள் மாறி மாறி வந்த நிலை, பல முறை வெளியிடப்படும் தேதிகள் மாற்றப்பட்ட சம்பவங்கள், படம் வெளியான அன்று ரிலீஸ் ஆன புதுப் படங்கள், இத்தகைய சூழல்களிலும் சரியான விளம்பரமின்மையையும் தாண்டி சந்திப்பு திரைப்படம் பரவலான மக்களால் பார்க்கப்பட்டு ஒரு வார அரங்க வாடகையையும் கவர் செய்து அதற்கு மேலும் வசூலித்து விநியோகஸ்தர் மற்றும் அரங்க உரிமையாளர் ஆகிய இருவரையும் திருப்திப்படுத்தியிருக்கிறது

சந்திப்பு ஒரு வாரத்தை நிறைவு செய்த மறுநாளே அதே ராயலில் ஆண்டவன் கட்டளை வெளியிடப்பட்டது. கோவை மாநகரில் நடிகர் திலகத்தின் படங்கள் பரவலாக வெளியிடப்பட தொடங்கியவுடன் முதன் முதலாக ஒரு கருப்பு வெள்ளைப் படம் [பாச மலர் படத்தை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை]. வெளியாகிறது. அதற்கு முந்தைய வாரம்தான் ஒரு நடிகர் திலகத்தின் படம் வெளியாகி ஓடியிருக்கிறது. ஆண்டவன் கட்டளை வெளியான அதே நாளில் ஐந்து புதுப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் 3 நடிகர் திலகத்தின் படங்கள் ஒளிப்பரபப்ட்டன. ஆண்டவன் கட்டளை பட பிரிண்டும் சுமார் ரகம்தான். இவற்றையெல்லாம் எதிர் கொண்டு ஆண்டவன் கட்டளை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.. நான்கு நாட்களில் 40 ஆயிரத்தையும் தாண்டிய வசூல்.என்பது நல்ல அறிகுறி என்பதோடு மேலும் இது போன்ற கருப்பு வெள்ளைப் படங்களை கையில் வைத்திருப்போரும் தைரியமாக படங்களை வெளியிட இது ஒரு நல்ல முன்னோடி.

அன்புடன்

RAGHAVENDRA
17th September 2014, 08:19 AM
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/6f5a717f-1a3b-4034-9585-c0b802412ac3_S_secvpf.gif


ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த சாந்தி என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங். இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம் என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி. அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது. நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன். உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த சாந்தி, நன்றாக ஓடியது.


மாலைமலர் நாளிதழின் இணையப் பக்கத்திலிருந்து..

http://www.maalaimalar.com/2013/04/29224545/vijayakumar-best-act-in-sarada.html

... இந்த ஆண்டின் நடிகர் திலகம் சிவாஜி அறக்கட்டளை சார்பில் சிவாஜி விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விஜயகுமாரி அவர்கள்..

மேலும் விவரங்கள் விரைவில்

JamesFague
17th September 2014, 10:13 AM
a Recap of Old posting of Mr Partha Sarathy

அவன்தான் மனிதன் (நடிகன்).

நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் கட்டுரையில், இன்னும் மூன்று படங்கள் பாக்கி இருக்கும் நிலையில், இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறு பதிவு.

நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் உருவான இந்தப் படத்தை கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து நேற்றுதான் பார்த்தேன். ஆம். படம் முதன்முதலில் 1975-இல் வெளிவந்தபோது பார்த்தபின், அதற்கப்புறம் நேற்றுதான் பார்த்தேன். இதற்கு முக்கிய தூண்டுதல், திரு ராகேஷ் அவர்களின் பதிவினைப் பார்த்தது. மேலும், நேற்று, ஏவிஎம்-இன் Sound Zone கடையில், வழக்கம் போல், நடிகர் திலகத்தின் புதிய படங்கள் ஏதாவது வெளி வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் படத்தின் குறுந்தகடு கண்ணில் பட, உடனேயே அதை வாங்கினேன். நடிகர் திலகத்தின் எத்தனையோ படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களிலோ அல்லது டிவியிலோ பார்த்துக் கொண்டே வந்திருந்தாலும், அதென்னமோ தெரியவில்லை இந்தப் படத்தை மட்டும், நான் டிவியிலோ தியேட்டரிலோ, 1975-க்கப்புறம் பார்க்கும் சந்தர்ப்பத்தை, கடவுள் ஏனோ எனக்கு நேற்று தான் அளித்தார். எனக்குத் தெரிந்து, இந்தப் படம் பெரிய அளவில், சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டதில்லை. அதுவும், ஒரு காரணமாயிருக்கலாம்.

இத்தனைக்கும், இந்தப் படம் வெளி வந்த காலத்திலேயே, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த ஸ்டைல், majesty, சோகத்தை வித்தியாசமாகக் காட்டியிருந்த விதம் என்னை மட்டுமல்லாமல், அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒன்று. குறிப்பாக, அவரது சிகை அலங்காரம். ரொம்ப காலத்திற்கு, இந்த சிகை அலங்காரத்தைத்தான் நானும் வைத்துக் கொண்டிருந்தேன்.

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்கிற சொலவடைக்கு நடிகர் திலகம் அற்புதமான உருவகம் கொடுத்திருந்த அந்த ரவிகுமார் கதாபாத்திரம் என்னை அப்படியே ஆட்டிப் படைத்து விட்டது. இரவு தூங்கச் செல்லுகிறவரையிலும், ஏன், தூக்கத்திலும் கூட ரவிகுமார் தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்.

சிறிய வயதில், இந்தப் படத்தைப் பார்த்தபோதே, ஒரு விதமான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தி இருந்தாலும் (அந்த வயதில், நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் ஒரு மாதிரியான கம்பீரமான உடல் மொழி தான் பெரிதும் உடனே ஈர்க்கும்!), வாழ்க்கையில் சில அனுபவங்கள் கிடைத்து, ஒரு விதமான பக்குவம் வந்த பிறகு, இந்தப் படத்தை இப்போது பார்த்தபோது, ..................... வார்த்தைகளைத் தேடுகின்றேன்.

தெய்வ மகன், வசந்த மாளிகை வரிசையில் இந்தப் படத்திலும், ஒரு காட்சியைக் கூட விடாமல், அவரும் ரசித்து நடித்து, நம்மையும் ரசிக்க/அழ வைத்து விட்டிருக்கிறார். அத்தனை படங்களையும் அவர் ரசித்து ரசித்துதான் செய்திருக்கிறார் என்றாலும், பல படங்கள் ரொம்பவே சிலாகித்து செய்திருப்பார். அதில், அவன் தான் மனிதனும் முக்கிய இடம் பெறும். இந்தப் படம் என்னதான் நடிகர் திலகம் அற்புதமாக செய்திருந்தாலும், அளவு கடந்த சோகம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நெஞ்சிருக்கும் வரை படமும் கிட்டத்தட்ட இந்த அளவு சோகத்தோடு இருந்தாலும், அந்தப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் ரொம்பவே சொதப்பியிருந்ததால், படம் தோல்வியைத் தான் தழுவியது. அவன்தான் மனிதனில் வரும் சோகம் இயல்பாக இருந்ததால், படம் பல சென்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. தெய்வ மகனும் அவன்தான் மனிதனும் நிச்சயமாக வெள்ளி விழாப் படங்களாக அமைந்திருக்க வேண்டியவைதான். இது போல் எத்தனை எத்தனை படங்கள் வெள்ளி விழா இலக்கைத் தொட முடியாமல் போயிருக்கின்றன - கிட்டத்தட்ட இருபது வாரங்களைத் தொட்ட பிறகு - பாலும் பழமும், தில்லானா மோகனாம்பாள், மனோகரா, பதிபக்தி, சிவந்த மண், ராஜா, ஞான ஒளி, உட்பட! இதற்குரிய விவரங்கள், ஏற்கனவே, திரு முரளி மற்றும் திரு பம்மலார் அவர்களால், விரிவாக இந்தத் திரியில் எழுதப் பட்டு விட்டது.

JamesFague
17th September 2014, 10:16 AM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


6. ஆலய மணி (1962) / குடி கண்டலு – தெலுங்கு (1965) / ஆத்மி – ஹிந்தி (1968)


நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் வெளி வந்த ஒரு மகத்தான வெற்றிப் படம்.

நடிகர் பி.எஸ். வீரப்பா அவர்கள் PSV பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கியவுடன், எடுத்த முதல் படம். இந்தப் படத்தின் emblem "ஆலய மணியை" கடைசி வரையிலும் வைத்திருந்தார். அந்த அளவிற்கு இந்த பேனருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்த படம். கடைசி வரையிலும் , இந்த பேனரின் முதல் படம் தான் - இந்த ஆலய மணி தான் - மிகப்பெரிய வெற்றிப் படமுமாகும். சென்னை மாநகரத்தில் ஐந்து திரை அரங்குகளுக்கு மேல் வெளி வந்து அத்தனை அரங்குகளிலும் நூறு காட்களைக் கடந்த மாபெரும் வெற்றிப் படம்.

ஜாவர் சீதாராமன் என்ற மிகச் சிறந்த கதை வசனகர்த்தா மற்றும் நடிகரின் கதை வசனத்தில் வெளி வந்த படம். இறையருள் இயக்குனர் திரு. கே. சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் படம். ஒரு மொத்த பாடலையும் சேரில் (சற்கர நாற்காலியில்) உட்கார்ந்து கொண்டே நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த படம் (பொன்னை விரும்பும் பூமியிலே - உண்மையில், கவியரசர் இந்தப் பாடலை, மெல்லிசை மன்னரை மனதில் வைத்து எழுதினாராம்! கவியரசர் கண்ணதாசனைப் பற்றியும் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வைத்து அதுவும் நடிகர் திலகத்தின் ஆய்வுக்கட்டுரையும் சேர்ந்து தான் எரிந்து விட்டது. அவரைப் பற்றியும், ஏராளமாய் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், இது நடிகர் திலகத்தின் திரி என்பதால், கொஞ்சமாகத்தான் எழுத வேண்டும்.). இடைவேளைக்கு முன்னர் நடிகர் திலகத்திற்கு ஒரு பாடலும் இல்லை. மானாட்டம் தங்க மயிலாட்டம் பாடலில் ஜீப்பை ஸ்டைலாக ஒட்டிக் கொண்டே (back projection technique தெரியாதவாறு நடிகர் திலகம் பிரமாதமாக நடித்து அந்தக் குறையை போக்கி விடுவார்.) பொதுவாக, நடிகர் திலகம் ஒருவர் தான், திரையில், அவர் பாடாமல் கூட நடிக்கும் நடிகை பாடும்போதும், ஒட்டுமொத்த மக்களின் கவனத்தைத் தன்பக்கம் வைத்துக் கொண்டவர். இந்த வகையில் வந்த நிறைய பாடல்களை ஏற்கனவே பலர் இந்தத்திரியில் - பம்மலார் மற்றும் சாராத மேடம் அவர்கள் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிறகு, ரஜினியை ஓரளவிற்கு சொல்லலாம்.) இடைவேளைக்குப் பிறகு, மூன்று சோலோ பாடல்கள் - மூன்றும் முத்தான பாடல்கள். மூன்று விதமான பாடல்கள். மூன்று விதமான நடிப்பு. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலின் இரண்டாவது சரணத்தில் (கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...), முழுவதும் க்ளோசப்பில், அற்புதமாக நடித்த படம். "சட்டி சுட்டதடா" பாடலில், விரக்தியின் எல்லையில் இருப்பவனை வடித்துக்காட்டிய படம்.

ஆலய மணி என்றால் உடனே நினைவுக்கு காட்சி - "உங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?" என்று, நடிகர் திலகம் கால் ஊனமாகி, வீட்டிற்கு வெளியே வந்து, திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்களைப் பார்த்து கேட்டு உடையும் கட்டம்.

இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான தியாகு என்கிற கதாபாத்திரம் ஒரு கத்தி முனையில் நடப்பது போன்ற கதாபாத்திரம். இது போல் எத்தனையோ பாத்திரங்களை இதற்கு முன்னரும், பின்னரும் நடிகர் திலகம் அனாயாசமாக ஊதித் தள்ளியிருப்பார். இத்தனைக்கும் , இந்தப் படம் வருவதற்கு முன்னர் (1960-இல் வெளி வந்த தெய்வப்பிறவி படத்திற்குப் பிறகு), அவர் நடித்த அத்தனை படங்களிலும் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் நேர்மறையான மற்றும் மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் மற்றும் அனுதாபத்தையும் பெற்ற கதாபாத்திரங்கள் – படிக்காத மேதை, பாவ மன்னிப்பு , பாசமலர் , பாலும் பழமும் , கப்பலோட்டிய தமிழன் , படித்தால் மட்டும போதுமா , பார்த்தால் பசி தீரும் போன்றவை - நடுவில் வந்த நிச்சய தாம்பூலம் மட்டும் கொஞ்சம் - கொஞ்சம்தான் எதிர்மறையாக இருக்கும் அதாவது மனைவியை சந்தேகப் பட்டு குடிகாரனாவது போன்று. – ஆனால், ஆலயமணியின் “தியாகு” கதாபாத்திரமோ முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம் .

கடைசி வரையிலும் இமேஜ் பார்க்காத நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்தப் படத்திலும் பெரிதாக நிரூபணம் ஆகி இருக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் உள்ள இரண்டு குணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கதாசிரியர் அலசியிருப்பார். அந்த அலசலுக்கு அற்புதமாக முழு வடிவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம் . குறிப்பாக, எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு இரத்தம் கொடுத்துவிட்டு அதற்குப் பின் , அவரைக் கத்தியால் குத்த வந்த வீரப்பாவை மன்னித்தபின் அவருடைய பிரத்தியேக அறைக்குச் சென்று, போட்டோ ஆல்பத்தையும் , மீனா பொம்மையையும் வைத்துக் கொண்டு பேசும் காட்சி. தனக்குள்ளே பேசிக் கொள்ளுவார் – "நண்பனுக்கு இரத்தம் கொடுத்தாய் , உன்னைக் கொல்ல வந்த பக்கிரியை மன்னித்தாய், ஒருவன் நல்லது நினைக்க நினைக்க, நல்லது செய்ய செய்ய, அவனிடத்தில் உள்ள மிருகப் பண்பு குறைந்து , மனிதப் பண்பு வளர்கிறது" என்று பேசிக் கொண்டே அவரை சுய சமாதானம் செய்து கொண்டே போய், திடீரென்று அந்த போட்டோ ஆல்பத்திலிருக்கும் பாபு என்ற சிறுவன் சிரிக்க ஆரம்பித்தவுடன், அவர் மனத்திரையில் ஓடும் காட்சிகள் … அப்படியே “பாபு!” என்று பெரும் கூச்சலுடன் அலறிக் கொண்டே கீழே விழும் அந்தக் காட்சி மெய் சிலிர்க்கும். உடனேயே, யாரோ அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டவுடன், கண் விழித்து, சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு பின் நாற்காலியில் உட்காரும் விதம் - அவ்வளவு நேரம் வேறு மாதிரி இருந்து விட்டு, இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அந்த தோரணையுடன் உட்கார்ந்து கொள்ளுவார். ஆஹா! திரு எஸ். ஏ. கண்ணன், பயத்துடனும் தயக்கத்துடனும், அவரிடம் வந்து எஸ்.எஸ்.ஆரின் அன்னை எம்.வி. ராஜம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து, உடனேயே , தெளிந்த மன நிலைக்கு வந்து அவரது வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஒத்தடம் கொடுக்கும் கட்டம். பின், அவரை “அம்மா” என்று அழைத்து “எம்.வி. ராஜம்மாவையும் "மகனே" என்று கூறுங்கள் என்று சொல்லி விட்டு "அம்மா... அம்மா..." என்று மெதுவாக சன்னமாக உணர்ந்து கூறி கண் கலங்கும் கட்டம்.

சில காட்சிகளுக்குப் பின்னர் – அதுவும் குறிப்பாக – அடுத்தடுத்து வரும் சில காட்சிகள் – முதலில் சரோஜா தேவி பட்டுப்புடவையும் அலங்காரமுமாக வரும்போது, எஸ்.எஸ்.ஆர் அவரையுமறியாமல் சரோஜா தேவியின் அழகை எல்லோர் முன்னிலையிலும் ரசிப்பதைப் பார்த்து – கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய முக பாவம் மாறும் – அதாவது மாற்றானுக்கு மனைவியாய் வரப் போகிறவரை இன்னொருவன் இப்படிக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பார்க்கிறானே என்று – ஒருவிதமான , அருவருப்பு தெறிக்கும் ஒரு பார்வை – இதை அவருடைய அந்த இரண்டு பெரிய கண்களும் – அவருடைய வாயும் – சற்றே இலேசாக நாசியைத் தூக்கி – அதை வெளிப்படுத்தும் அந்த அழகு – கடைசியில் – "சேகர்ர்ர்ரர்ர்ர்!" – என்று வெடிக்கும் அந்தக் கோபம். (இந்தக் காட்சியை ஏற்கனவே முரளி சார் விரிவாக விவரித்திருந்தாராயினும், என் பங்குக்கு நானும் நான் ரசித்த அந்த சிறிய முக பாவனை/உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்திய விதத்தை இங்கு கூறினேன்). உடனேயே, தொடரும் இன்னொரு காட்சி. பெருந்தன்மையோடு , SSR-ஐயும் சரோஜா தேவியையும் , ஒரு விசேஷத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் ரொம்பவே கால தாமதமாகி வீட்டுக்கு ஒரு மாதிரியான - நெருக்கம் என்று சொல்ல முடியாது - ஆனாலும், ஒரு விதமான் அன்னியோன்னியம் இலேசாகத் தெரியும் - ஏற்கனவே காதலர்கள் அல்லவா! வந்தவுடன் , அவர்கள் வந்தவுடன் நடிகர் திலகம் காட்டும் அந்த மௌனமான அந்தக் கோபம் (அதற்கு முன் எத்தனை சிகரெட்டுகள், சும்மா ஊதித்தள்ளியிருப்பார், ஊதி, - நடிப்பையும் சேர்த்துதான்!). தான் கை வண்டியைத் தள்ளுகிறேன் என்று SSR முனைவார். கடைசியில், மெளனமாக, ஒரு விதமான, அச்சம் கலந்த குற்ற உணர்ச்சியுடன், சரோஜா தேவி அந்த வண்டியைத் தள்ளிக்க் கொண்டு போவார். இந்த இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, நடிகர் திலகம் தன் மனசாட்சியுடன் பேசும் அந்தக் காட்சி , கடைசியில் , தற்கொலைப் பாறைக்கு எல்லோரையும் நயவஞ்சகமாக வரவழைத்து விட்டு , SSR-ஐப் பிடித்து தள்ளுகிறவரை தொடரும் அந்த வில்லத் தனம் சொரிந்த அந்த நடிப்பு (பாபு அன்று நீ! இன்று? என்று கொலை வெறியுடன் சொல்லும் கட்டம். நிஜ வில்லன் தோற்றான்! அதிலும், முக்கியமாக, அந்த வசன உச்சரிப்பு மற்றும் மாடுலேஷன், முக பாவம்). அதற்கப்புறம், உண்மை தெரிந்து, கதறும் அந்த வெடிப்பும் வலியும், காப்பாற்றப் பட்ட பின், தெளிந்த மனோபாவத்துக்கு வந்தவுடன் , காட்டும் அந்த மாற்றம் (சதை படர்ந்த அந்த முகத்தில், அவர் வரவழைக்கும் அந்த கனிவு பொங்கும் நிர்மலமான, தெளிந்த நீரோடை போன்ற அந்த முகபாவம் – அது எப்படி , இவரால் மட்டும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஒவ்வொரு, காட்சியிலும், கூடு விட்டு கூடு பாய முடிந்தது?). திருமண வீட்டில், திருமணம் சரோஜா தேவிக்கு இல்லை என்று தெரிந்தபின், சரோஜா தேவி நடிகர் திலகத்தின் போட்டோவுக்கு முன் நின்று, நடிகர் திலகத்தைப் பற்றி உயர்வாக சொல்லிப் பேசும்போது , நடிகர் திலகம் , ஒரு குழந்தையைப் போல் , காட்டும் அந்த உணர்வு (அந்தக் கண்களை ஆர்வத்துடன் உருட்டும் விதம் ! ஒ!), கடைசியில், நொண்டிக் கொண்டே சரோஜா தேவியை நோக்கி ஓடும் காட்சி . நான் முதலில் சொன்ன காட்சிகளில் , மொத்த அரங்கத்தையே மௌனத்தில் ஆழ்த்திக் கட்டிப்போட்டுவிடுவார் என்றால், கடைசி காட்சிகளில், அதுவும், அந்த நொண்டி நடையின் மூலம், அரங்கத்தையே கைத் தட்டலால், ஆர்ப்பரிக்க வைத்து விடுவார் (இந்தப் படத்தில், இந்தக் காட்சியில்தான் திரை அரங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெரிதாக ஆர்ப்பரிப்பார்கள்).

இந்தப் படம் "குடி கண்டலு" என்ற பெயரில், தெலுங்கில், மீண்டும் என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளி வந்தது. அவருடன், கிருஷ்ண குமாரியும் (சௌகாரின் தங்கை) மற்றும் ஜக்கையாவும் நடித்தனர். தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் ஹிந்தியில், பீம்சிங்கின் இயக்கத்தில், "ஆத்மி" என்ற பெயரில், முதன் முறையாக, திலீப் குமார் அவர்கள் துணிந்து எதிர்மறையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது. அவருடன், வஹீதா ரஹ்மானும், மனோஜ் குமாரும் நடித்தனர். ஹிந்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த இரண்டு மொழிகளிலும், ஆலய மணி நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நடிகர் திலகத்தின் அந்த, எதிர்மறையான வில்லத்தனமான நடிப்பை மட்டும், என்.டி.ராமாராவாலும், திலீப் குமாராலும், நெருங்க முடியவில்லை என்றே சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தெலுங்கைப் பொறுத்தவரை, என்.டி. ஆரின் இமேஜ் மற்றும் அவருடைய limitation. ஹிந்தியைப் பொறுத்தவரையும் அதுதான் என்றாலும், திலீப் குமார் பொதுவாகவே பெரிய அளவிற்கு ஆரவாரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடித்திராதவர். "Tragedy கிங்" என்று தான் அங்கு அவரை அழைப்பார்கள் - தேவதாஸ் போன்ற படங்களிலேயே நடித்ததால்.

இந்தப் படத்துக்கான நடிகர் திலகம் விமர்சனம் "இதே கதைக்கு வட நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்ததே!" என்பது தான்.

JamesFague
17th September 2014, 10:18 AM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் - (தொடர்ச்சி)


7. நவராத்திரி (1964) / நவராத்திரி (1966) – தெலுங்கு / நயா தின் நயி ராத் (1975) - ஹிந்தி


நடிகர் திலகமே “நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி” என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டபிறகு, நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இல்லையில்லை, வண்டி வண்டியாக இருக்கிறது.

இந்தப் படம், நடிகர் திலகத்தின் கற்பனை வளத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், முனைப்புக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்த படங்களில் முக்கியமான படம். இன்று ஒப்பனைக் கலையில், வியத்தகு தொழில் நுட்பமும், தொழில் நுட்பக் கலைஞர்களும், வந்து விட்ட நிலையில், மீடியாவும், சம்பந்தப்பட்ட நடிகர்களுமே கூட, இந்த கெட்டப் விஷயங்களைப் பற்றிப் பெரிதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். மீடியாக்களும், வட இந்தியாவின் ஆமிர் கான், ஷாருக்கான் முதல், நமது கமல், விக்ரம், சூர்யா வரை, பெரிதாக எழுதுகிறார்கள் - ஒரு படத்திற்காக, உடலைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளுகிறார்கள், உடனே, அடுத்த படத்துக்காக, குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்று. நடிகர் திலகமோ, உடல் மொழியையும், கற்பனை வளத்தையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் மட்டுமே வைத்துக் கொண்டு, சுயமாகவே பாதி ஒப்பனையையும் செய்து, இவர்கள் செய்ததை விட பல நூறு மடங்கு பிரமாதமாக செய்து விட்டாரே. அதற்காக, இந்தக் கலைஞர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய சிரத்தையும், முனைப்பும், திறமையும் பாராட்டுக்குரியதுதான். என்னுடைய ஆதங்கமெல்லாம் (நம் எல்லோரோடையதும் தான்!) இன்றைய மீடியாக்கள், இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டும்போது, இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியும், இவர்கள் மட்டுமல்ல இன்னும் இது போன்ற எத்தனையோ கலைஞர்களை விடவும், பல நூறு மடங்கு, பல வருடங்களுக்கு முன்னரே, நடிகர் திலகம் சாதித்து விட்டதை, விரிவாக எடுத்துச் சொல்லாமல், ஏன் இன்னமும் இருட்டடிப்பு செய்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப ஒருவரது (பெயர் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) புகழ் பாடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைய தலைமுறையினருக்கும், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை.

ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் (மாறு வேடங்களில் அல்ல) நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.

இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக (அந்த குஷ்ட ரோகி பாத்திரம் தவிர - அதையும், ஓரளவு கண்டு பிடித்து விடலாம்) அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.

மனிதனின் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பாத்திரத்தை அளித்து, அதற்க்கேற்றார்போல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அமைத்து, அதில், முழு வெற்றியையும் அடைந்த, கதாசிரியர்-இயக்குனர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பங்கு இமாலயச் சாதனை என்றால் அது மிகையாகாது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இவை தவிர,

1) நடிகையர் திலகம் சாவித்திரியின் பங்களிப்பு – நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்தது – இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.

2) அது இல்லாமல், படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களும், மிகச் சிறிய பாத்திரத்தில் வருபவர் கூட - அனைவரையும் கவரும் படி நடித்தது; (அந்த நாடகக் கலைஞர் எபிசோடில் குள்ளமாக ஒரு நடிகர் - இவர் ஏபிஎன்னின் அத்தனை படங்களிலும் ஆஜராகியிருப்பார் - அந்தத் தண்ணீர் கூஜாவை மணிக்கணக்கில் திறந்து கொண்டே இருப்பது மற்றும் நடிகர் திலகத்திற்கு விசிறி வீசும்போது, அடிக்கடி அவரை அடித்துக் கொண்டே இருப்பது; (ஏ.பி.என்னின் தனித் திறமைகளில் ஒன்று, அவர் படங்களில் இடம் பெறும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்து விடுவது - சிறு பாத்திரமாய் இருந்தாலும் - காரணம், அந்தச்சிறு பாத்திரமும் முக்கியப் பங்கு வகித்து, நடிப்பவர்களை ஊக்கப் படுத்தி விடும். முடிந்தவரை, தேவையில்லாமல், ஒரு சிறு கதாபாத்திரத்தைக் கூட அனாவசியமாக நுழைக்க மாட்டார்.);

3) மற்றும் "மாமா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் பங்கு;

என்று ஒவ்வொரு அம்சமும் மிக நன்றாக அமைந்தது.

ஒன்பது பாத்திரங்களிலும், நடிகர் திலகத்தின் பங்களிப்பு அற்புதமாக அமைந்தது என்றாலும், முதல் நான்கு பாத்திரங்களும், (முறையே, அற்புதராஜ்; குடிகாரன்; டாக்டர் மற்றும் கோபக்காரனாக வந்து இறந்து போகும் பாத்திரம்), நாடகக் கலைஞர் மற்றும் காவல்துறை அதிகாரி பாத்திரமும், மக்களை வெகுவாகக் கவர்ந்த பாத்திரங்கள் எனலாம்.

முதல் பாத்திரத்தில், ஸ்டைலாகத் தோளைக் குலுக்குவது, சொந்தக் கதையை சாவித்திரியிடம் சொல்லும்போது, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசும் ஸ்டைல்; மற்றும், அந்த நடை;

இரண்டாவது பாத்திரத்தைப் பற்றிச் சொன்னால், சொந்தக் கதையை வர்ணிப்பது(அய்யய்யோ! அய்யய்யோ! என்று சொல்லும்போது எழும் கைத்தட்டல்!), மற்றும் "இரவினில் ஆட்டம்" பாடலில், நடக்கும் அந்த சாய்ந்த ஸ்டைலான நடை;

டாக்டர் பாத்திரம் என்றால், ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கொண்டு நடக்கும் - ஒரு முறை ஸ்டெத்தை மறந்து வைத்து விட்டு நடந்து, பின், திரும்பவும் வந்து, அதே நடையை maintain செய்து திரும்பவும் நடந்து செல்லுவார்; (மக்களைக் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைப்பதற்கு அவர் கையாளும் வித்தை மற்றும் சிரத்தை); சாவித்திரியிடம் பேசும் காட்சிகள் மற்றும்; கடைசியில், சாவித்திரி திடீரென்று காணாமல் போனவுடன், ஒரு மாதிரி, ஸ்டைலாக, அவரது வேலையாளைக் கூப்பிட்டுக்கொண்டே போகும் ஸ்டைல்; (சாவித்திரி தன் கதையை டாக்டரிடம், அதாவது, நடிகர் திலகத்திடம் விவரித்து இலேசாக கண் கலங்குவது (பிரமாதம்!); அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்துவிடுவார்; அதிலேயே, அவருக்குத் தெரிந்து விடும், சாவித்திரி நிஜப் பைத்தியம் அல்லவென்று; சாவித்திரியும் மற்றவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடிக்கும் லூட்டி பிரமாதமாக இருக்கும்; அரங்கமே களை கட்டிவிடும்);

கோபக்காரன் பாத்திரத்தில் காட்டிய அந்தக் கோபம் மற்றும் வேகம்; குறிப்பாக, இறப்பதற்கு முன், சாவித்திரியிடம் சைகையாலேயே, "நான் வந்த காரியத்தை முடித்துவிட்டேன், நீ போய்விடு" என்று சொல்லி விட்டு, கீழே விழுந்து துடிதுடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் கட்டம்;

"நவராத்திரி" - தொடரும்,

JamesFague
17th September 2014, 10:19 AM
7. "நவராத்திரி" - தொடர்ச்சி

அப்பாவி கிராமத்து விவசாயி பாத்திரத்தில், "போட்டது மொளச்சுதடி" பாடலில் காட்டும் அந்த இயல்பான உடல்மொழி; ரயில் முன் விழப் போகும் சாவித்திரியைத் தடுத்து நிறுத்த தலை தெறிக்க ஓடுவது; முகம் முழுவதும் வெள்ளை நிறப் பொடியை முகத்தில் கொட்டிக்கொண்டு வாயை வேறு மூடிக் கொள்ளும் காட்சி.

குஷ்ட ரோகி பாத்திரத்தில், வி. கோபாலகிருஷ்ணன் வீட்டில், தன் படத்தையே யாரென்று தெரியாமல் பார்த்து, பின்னர், அது தன் படம் தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சி செய்வது;

அடுத்து நாடகக் கலைஞர் பாத்திரம். வெகு இயல்பாக செய்திருப்பார். இந்தப் பாத்திரத்திற்கு முன்பு வரும் எபிசோடில் படம் இலேசான ஒரு தொய்வு நிலைக்கு வர ஆரம்பித்திருக்கும். சட்டென்று, இந்தக் கதாபாத்திரமும் அதனோடு வரும் காட்சிகளும், படத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த பெரிதும் உதவி செய்யும். ரொம்ப கலகலப்பாக அந்தக் காட்சிகளனைத்தும் அமைக்கப்பட்டிருக்கும் – முத்தாய்ப்பாக, அந்தத் தெருக் கூத்துப் பாடல் ("நான் காண்பதென்ன கனவா அல்லது நினைவா!" என்று பேசும் அந்த விதம். ஒ!). இந்தப் பாடல் முழுவதும், நடிகர் திலகத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தோமேயானால், முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், வசன உச்சரிப்புக்கும், நடன அசைவுகளுக்கும் மட்டும் நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியும். ஒரு தேர்ந்த தெருக் கூத்துக் கலைஞரைக் கண் முன் நிறுத்தியிருப்பார். ஒரு தெருக் கூத்துக் கலைஞர் பெரிதாக முக பாவனையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, மேடையில் என்ன காட்சி நடைபெறுகிறது என்பது கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும். கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கு மேடையில் நடிப்பவர் என்ன பேசுகிறார் என்பது கேட்டால் போதும் – அவர் முகம் எப்படி உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்பது தெரிய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு தெருக் கூத்துக் கலைஞரும், வசன உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி, இவைகளில் தான் பெரிதாக கவனம் செலுத்துவர். ஆனால், இந்தக் கலைஞர்களின் பங்களிப்புதான் மகத்தானது. திரையில் நடிப்பவர்கள், எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பங்களிப்பை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டே போக முடியும். ஆனால், நாடக/மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு, ரீடேக்கெல்லாம் கிடையாது. மேடையில் நின்ற பின், அவர்கள், அடுத்து என்ன பேசுவது என்பதை மறந்து, விழித்தார்களானால், கூச்சலில் ஆரம்பித்து கல்லடியில் தான் முடியும். அந்தக் கலைஞன், இழந்த பெயரை மீண்டும் நிலை நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து, போராடி, படாதபாடு படவேண்டியிருக்கும்.

இந்தக் தெருக்கூத்துப் பாடலில், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதமாக செய்திருப்பார். இத்தனைக்கும், சாவித்திரி அவர்களுக்கு, நாடக்கலையில், முன் அனுபவம் கிடையாது. நடிகர் திலகமும், இயக்குனர் ஏபிஎன்னும் சொல்லிக்கொடுத்ததை நன்கு உள்வாங்கி, அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.

அந்தக் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில், காட்டும் வேகம் மற்றும் மிடுக்கு (அந்த உடை கொஞ்சம் கூட கசங்காமல், இருக்கும், அந்த சிகை அலங்காரம் நிஜக் காவல்துறை அதிகாரியைக் கண் முன் நிறுத்தும்; இத்தனைக்கும், ஒரு பத்து நிமிடம் தான் வந்து போகும் பாத்திரம்; கடைசியில், ஆனந்தின் திருமணத்திற்கு அவர் அந்தக் கூடத்துக்குள் நுழையும் போதும் அதே வேகம்; மிடுக்கு) அதிலும், குறிப்பாக, சாவித்திரி யார் என்று தெரிந்து அவரை அனுப்பி வைத்து விட்டு, மக்களை – நம்மை நோக்கி – "lucky couple, eh!" என்று சொல்லி, சிங்கம் போல் கர்ஜித்து சிரித்து விட்டு – அதிலும் – மறுபடியும், ஹ்ம்ம்! என்று சொல்லி, சிகரெட்டை இழுத்து மறுபடியும், சிரிக்கும் ஸ்டைல் – கோடி கொடுக்கலாம் கொட்டி!. இதுவும், கர்ணனில் வரும் சிம்ம கர்ஜனையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், சிறு வித்தியாசம், அதில், கோபம் மற்றும் அவமானம்; இதில், ஒரு விதமான வெற்றி பெற்ற மனோபாவம் மற்றும் மன நிறைவு அடைந்தவுடன் வரும் அந்த அப்பாடா! என்ற மன நிலை.

அந்தக் கடைசி பாத்திரம், ஆனந்த் பாத்திரத்தில், பேசாமலயே காட்டிய அந்த உணர்வுகள்; மற்றும், திருமணக் கோலத்தில், மேடையில் அமர்ந்திருக்கும் போது, சாவித்திரி ஒரு மாதிரி அவரைக் கிள்ளும்போது நெளியும் அந்த நெளியல்;

பாச மலருக்குப் பின், மூன்று வருடங்கள் கழித்து, நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் படம் நெடுகிலும், சேர்ந்து ஜோடியாக நடித்து பெரிய வெற்றியை ஈட்டிய படம். இதற்கு முன்னர் இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை – ஏற்கனவே குறிப்பிட்ட காரணத்தால் – பாச மலருக்குப் பின்னர் இருவரையும் தமிழக மக்கள் அனைவரும் இவர்களை நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். நவராத்திரிக்கு சற்று முன் வந்த “கை கொடுத்த தெய்வம்” படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தில் இருவரும் படம் நெடுகிலும் ஜோடியாக நடிக்கவில்லை – கதையும் நட்பையும், கதாநாயகியின் வெகுளித்தனத்தால் ஏற்படும் விளைவுகளை ஒட்டியே இருக்கும்.

இந்தப் படம் வெளிவந்த காலத்திலேயே, ஹாலிவுட் நிறுவனமான, MGM -இன் நிறுவனர்கள், இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, கடைசி வரையில், இதில் நடித்தது, ஒரே நடிகர்தான் என்பதை நம்ப மறுத்து விட்டதாகவும், பின் அவர் ஒருவர்தான் என்று தெரிந்ததும், இதைப் போன்ற ஒரு நடிகர் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே வாங்கி விடுவோம் என்று கூறிச் சென்றதாகக் கூறுவர். பின்னாளில், இந்தப் படத்தைப் பிரதானமாக வைத்து தான், நடிகர் திலகத்திற்கு, செவாலியே விருதை, பிரான்சு அரசும் வழங்கி நடிகர் திலகத்தை கௌரவித்துத் தானும் கௌரவப் (கர்வப்!) பட்டுக்கொண்டது.

நவராத்திரி, முதலில் தெலுங்கில் 1966-இல், ஏ. நாகேஸ்வரராவும், சாவித்திரியும் நடித்து, அதே பெயரில் வெளியானது. தெலுங்கில், இந்தப் படம் ஓரளவிற்கு, நல்ல வெற்றியைப் பெற்றாலும், தமிழ் அளவிற்கு சரியாகப் போகவில்லை; அதற்குக் காரணம், மறுபடியும், நடிகர் திலகத்தின் நடிப்பில் ஐம்பது சதவிகிதத்தைக் கூட நாகேஸ்வரராவால் தொட முடியாமல் போனது தான். பல வருடங்களுக்கு முன்பு, ஒரு மேடையில், நடிகர் திலகத்திற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், (எந்த விழா என்று நினைவில் இல்லை, தெரிந்தவர்கள், கூறினால் உபயோகமாக இருக்கும்), நாகேஸ்வர ராவே இது பற்றிக் கூறும்போது, இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை; எத்தனயோ நடிகர்கள் அந்தந்த மொழிகளில் நடித்த படங்களை தமிழில் அசலை விட சிறப்பாக நடிக்கிறார்; ஆனால், அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் எடுக்கப் படும்போது, அசலில், சிவாஜி நடித்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களால் நடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, அவருடைய நவராத்திரி, தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, ஒன்பது வேடங்களிலும் , என்னால் அவர் அளவிற்கு நடிக்க முடியவில்லை . ஆறு அல்லது ஏழு வேடங்களில் தான் , அவருடைய நடிப்புக்கு ஓரளவிற்கு நிகராக என்னால் நடிக்க முடிந்தது என்று சொன்னார்.

நவராத்திரி, பிறகு, 1975-இல், ஹிந்தியில், “நயா தின் நயி ராத்” என்ற பெயரில், வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பாதுரி நடிப்பில் வெளி வந்தது. இவர்கள் இருவரும், அப்போது தான், கோஷிஷ் என்றொரு மகத்தான படத்தில் நடித்திருந்தனர். (சஞ்சீவ் குமார், கோஷிஷ் படத்திற்காக, பாரத் விருது வேறு வாங்கியிருந்தார் – தமிழில் இந்தப் படம், நடிகர் திலகம் நடிப்பதாக இருந்து, பின்னர், கமல் - சுஜாதா நடிப்பில், “உயர்ந்தவர்கள்” படமானது). இந்தப் படமும் ஹிந்தியில், நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனதற்குக் காரணம், நடிகர் திலகம் அளவிற்கு சஞ்சீவ் குமாரால் நடிக்க முடியாமல் போனது தான்.

Courtesy the old posting of Mr Partha Sarathy

KCSHEKAR
17th September 2014, 12:32 PM
இன்று (17-09-2014) தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamTamilnaduLeaders/Periyar_zps091a9767.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamTamilnaduLeaders/Periyar_zps091a9767.jpg.html)

HARISH2619
17th September 2014, 01:06 PM
From the facebook:

ஓடி விட்டன பனிரெண்டு வருடங்கள் ...
ஓர் உன்னதத்தை நாங்கள் பறிகொடுத்து.

நீர்க்கோர்த்த தலையாய் நெஞ்சு கனக்க
உங்களுக்கு விடைகொடுத்து.

கடிகாரம் அணியாத இடதுகை மணிக்கட்டு போல்
பளீரென ஒரு வெறுமை..
நீங்களற்ற நடிப்புலகில்.

எப்போதும் அரிதாரம் கலைக்காத திரை வாழ்க்கையும்,
வேஷமிடலை அறியாத பொது வாழ்க்கையும்
உங்களுடையதாயிருந்தது.

நமக்கு பிரியமானதை இவர் தருவார் எனும்
நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை உண்மையாக்கிய உங்கள்
திரைப்படங்கள் தந்த சந்தோஷங்களும்
எங்களுடையதாயிருந்தது.

அற்புதக் கலைஞரே..
செவ்வகமான சினிமாத்திரையில் நீங்கள் வந்து
சிலிர்ப்பூட்டிய நிமிஷங்களில் தீர்மானித்தோம்..
எங்கள் உலகம் செவ்வகமானது.

நிற்றல், சிரித்தல், நடத்தல், அழுதல்..
உங்களது தனித்திறமைகள் உங்கள் ரசிகர்களின்
எண்ணிக்கையைத் தாண்டும்.

அய்யா..
கடந்தோடிப் போன நாட்களில் அழுவதைத் தவிர்க்க
முடியாவிட்டாலும் அழுவதைக் குறைக்கக் கற்றுக்
கொண்டோம்

அழுவதெதற்கு?
நடிகனுக்குண்டு..
நடிப்புக்கேது மரணமென்று காலம் சொன்ன ஆறுதல்
கேட்டு கண்ணீர் குறைத்தோம்.

ஆன்றோரும், சான்றோரும் அருகிருந்து உங்கள் அருமை பேச நீங்களில்லாத கவலை குறைத்தோம்.

என்றாலும் அய்யா..
அழுவதில்லை இனியென்று ஆண்டுக்கு ஆண்டு இதே நாளில்.

நாங்கள் எழுதுகிற தீர்மானங்களுக்கு நாங்கள் சிந்தும் கண்ணீர்த் துளிதான் முற்றுப்புள்ளி வைக்கிறது.

eehaiupehazij
17th September 2014, 02:52 PM
நிலையான இவ்வுலகில் நிலையில்லா வாழ்வினிலே உண்டு உறைந்திட வந்தோரும் மாண்டு மறைந்து சென்றோரும் எத்தனையோ? வாழ்க்கையை வென்று சென்றோர் மிகச்சிலரே! அதிலும் மக்கள் மனதில் மலரும் நினைவுகளில் நிலைத்து நின்றோர் சொற்பமே! நடிகர் திலகம் அப்படி நிலைத்து நின்றோரில் மக்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்தவர். யார் சொன்னது அவர் இல்லையென்று ? எம் வாழ்வில் எக்கணமும் மறக்க இயலாத 'மனிதருள் மாணிக்கமாக' குளமான எம் கண்களில்ஒளிவீசி ஜொலித்துக்கொண்டுதானே இருக்கிறார்! அவரை மறந்தால்தானே நினைப்பதற்கு ?!மனித உணர்வுகளின் மச்ச அடையாளமே உலகின் நவரச பாவங்களின் உச்ச நடிக வேந்தர் எம் கலைக்குரிசில் நடிகர்திலகமே!He sings for us .... dances for us ...lives in our hearts and minds forever as the immortal Legend is invincible!

https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ

sss
17th September 2014, 04:44 PM
சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது... ----'யாழ் சுதாகர்'

நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...

எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..

உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...

நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

பாடல் பிரமாதமாக பதிவானது.

ஆனால் பாடலைக் கேட்ட போது,

டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?

என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...

எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

=================
30 வருட பாலுவின் சேவையை பாராட்டி சென்னையில் ஒரு
நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னது. இந்த பாடலைப்பற்றி
மேலும் ஒரு தகவல். இந்த பாடல் பதிவு செய்த நாள் அன்று இரவே
சென்னை வானோலி நிலையம் சுடச்சுட ஒலிப்பரப்பட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே சார்..
=====================

sss
17th September 2014, 04:48 PM
டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? - சிவாஜி
''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,

படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,

இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.

அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.

இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!

காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.

ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?'...

'சுந்தரம்!...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.

பல்லவியில்...ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

ஒரே வரியையே இரண்டு இடத்தில் 'ரிபீட்' பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.

உதாரணமாக ' நீயும் நானுமா?' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.

இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.

நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.

--'யாழ் சுதாகர்'

gkrishna
17th September 2014, 07:14 PM
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், குங்குமம் போன்ற படங்களைத் தயாரித்த மோகனகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி காலமானார்.

இவருடைய தந்தையார் பிரபல நீதிபதியும், பிரபாத் திரையங்கின் மேலளாருமான திரு கண்ணபிரான் ஆவார். அவரே பிரபல மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்த நிறுவனம் 1951 ஆம் ஆண்டுமுதல் கட் அவுட் மற்றும் பேனர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
தமிழ்த்திரையின் மிகப்பழமையான இந்நிறுவனம், மிக உயராமான கட் அவுட்களை உருவாக்கி சாதனை படைத்தது. வணங்காமுடி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 80 அடி உயர கட் அவுட் பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.எலிசபெத் அரசி இந்தியா வந்த போது இவர் வைத்த பல கட் அவுட்கள் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அரசியே தனியே அழைத்து நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
காந்தி திரைப்படத்திற்கான இவரின் உழைப்பு உலகெங்கிலும் பலரின் பாரட்டுதலைப்பெற்றது. இந்திய ஒவியத்தின் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர் திரு.மோகன். நடிகர் சிவகுமார் உட்பல பல ஓவியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி பல விருதுகளை வென்றிருக்கிறார்.இவருக்கு இந்திய அரசு விகாஸ் ரத்னா விருது வழங்கி சிற்ப்பித்தது.

gkrishna
17th September 2014, 07:16 PM
http://lh4.ggpht.com/-sDCgcL4Ezn0/VBW18Ucdi-I/AAAAAAAANN0/7_7LL5zEAH0/w1280/cine-print16.jpg

gkrishna
17th September 2014, 07:18 PM
நண்பர்களுக்கு
நக்கீரன் குழுமத்தில் இருந்து வெளி வரும் சினி கொத்து பத்திரிகையில் ஆகஸ்ட் 25 திரு மோகன் காலமானார் என்று வந்து உள்ளது . நாரதர் வலை பூவில் ஆகஸ்ட் 28 என்று வந்து உள்ளது .எது சரியான தகவல் என்று தெரியவில்லை

Murali Srinivas
18th September 2014, 12:14 AM
நேற்று வெளியான மங்கையர் மலர் மாதமிருமுறை இதழில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஆசிரியையின் பதிலும்

சிவாஜிக்கு மிகப் பெரிய விருது எதுவும் கிடைக்கவில்லையே?

{கேட்டவர் ஸ்வேதா ராஜ் கன்னியாகுமாரி]

அவர் சிரிச்சா நாம சிரித்தோம். அவர் அழுதால், நாம் அழுதோம். இதை விட பெரிய விருது என்ன இருக்கப் போகிறது?

அன்புடன்

Murali Srinivas
18th September 2014, 12:15 AM
15.09.2014 முதல் பழனி சந்தானகிருஷ்ணாவில் தினசரி 4 காட்சிகளாக உயர்ந்த மனிதன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருகிறது. தகவல் உதவி திரு. ராமஜெயம். நன்றி சார்.

அன்புடன்

Gopal.s
18th September 2014, 05:03 AM
மனிதத்தின் மனிதமான என் ஐயனை, என் தெய்வத்திற்கு பெயரிட்ட என் சிந்தனைகளின் தலை ஆசானை தொழுகிறேன்.

வாழ்க பெரியார் நாமம்.

venkkiram
18th September 2014, 05:17 AM
https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

The most powerful and stylish performance in screen. The dialogue delivery, the body language, the eye movements and the prop usage. All done for a 50+ age character. An Art. நான்காம் சுவர் கண்ட உச்சகட்ட நடிப்பு இதுதான்.

:notworthy:

Russellbpw
18th September 2014, 07:39 AM
The film was earlier screened in Kovai Royal on January 31st 2014.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc149cc59.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc149cc59.jpg.html)

Russellbpw
18th September 2014, 07:53 AM
After an overwhelming response @ Chennai Mahalakshmi last month, ANNAN VISITS UCHCHI PILLAYAR FORT @ TRICHY


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsceaaeabe.jpg.html)

Russellbpw
18th September 2014, 08:12 AM
AFTER ROCKING THE ROCK CITY LAST MONTH , SPECIAL INVESTIGATING OFFICER ARUL VISITING MADURAI

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps268089ec.jpg.html)

JamesFague
18th September 2014, 10:16 AM
NT rocks everywhere in TN. Mr RKS What about Chennai. Any screening of NT movies in

Chennai theatres.

JamesFague
18th September 2014, 10:40 AM
Recap of Mr Murali Srinivas posting

கோடீஸ்வரன் - Part I

தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்

இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி

வெளியான நாள்: 13.11.1955

ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.

சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.

ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.

கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.

இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.

தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.

இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.

தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.

நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.

இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.

தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.

ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.

JamesFague
18th September 2014, 10:43 AM
கோடீஸ்வரன் - Part II

ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.

50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.

நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.

நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.

பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.

டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.

ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.

கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.

தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].

இசை - S V வெங்கட்ராமன்.

எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.

கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.

கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.

உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.

யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.

பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.

சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.

நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.

Murali Srinivas
18th September 2014, 02:37 PM
NT rocks everywhere in TN. Mr RKS What about Chennai. Any screening of NT movies in

Chennai theatres.

சென்னை மகாலட்சுமியில் செப்டம்பர் 26 முதல் நடிகர் திலகத்தின் சங்கிலி வெளியாகிறது. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நேரத்தில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியிடப்படும் படங்களின் லிஸ்ட்

சென்னை மகாலட்சுமி - சங்கிலி - 26.09.2014 முதல்

மதுரை - சென்ட்ரல் - வெள்ளை ரோஜா - 26.09.2014 முதல்

திருச்சி - கெயிட்டி - அண்ணன் ஒரு கோவில் - 27.09.2014 முதல்

கோவை - டிலைட் - அவன்தான் மனிதன் - 28.09.2014 முதல்

இதை தவிர நெல்லை மற்றும் சில ஊர்களில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன

அன்புடன்

RAGHAVENDRA
19th September 2014, 08:03 AM
19.09.2014 Today in The Hindu Metro Plus



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

My five

K. R. A. NARASIAH

http://www.thehindu.com/multimedia/dynamic/02113/19MPNARASIAHA_2113875f.jpg

.....

Navaratri

A Sivaji Ganesan-Savitri starrer, this film (1964) was the first in Tamil to have nine characters portrayed by the principal actor depicting the navarasas. All the nine behavioural aspects were brought out by Sivaji with his inimitable histrionic capabilities. It is difficult to believe that a single actor could perform such diversified roles.Savitri matched the demand superbly especially in the role of a stage actor in a scene that stole the show. With a brilliant musical score this film stands out as one of the best.

Sabaash Meena

A 1958 full-length Tamil comedy movie, the film directed by Ramakrishnaiah Panthulu, who had also written the story, has in its lead role Sivaji Ganesan, who proved beyond doubt that he is a man for all seasons. Without lewd dialogues, this film became its own metaphor. Chandra Babu in dual roles played his part so well that he brought a new sense of respectability to comedians. Ranga Rao lent support to the film.

....





K.R.A. Narasiah served with the Royal Navy and later retired as Chief Mechanical Engineer, Visakhapatnam Port Trust.


Link to The Hindu page:http://www.thehindu.com/features/metroplus/my-five/article6422853.ece

JamesFague
19th September 2014, 08:47 AM
NT - a phenomenon. A man for all seasons as well as all generations. What an wonderful actor. TN must proud of this man who born here.


Regards

JamesFague
19th September 2014, 09:14 AM
Yesterday went to a Almirah shop in Katpadi where instead of seeing the popular channels the peope who works there

watching NT's Lorry Driver Rajakannu in Raj TV. NT Rules everywhere in TN in the hearts of millions of the people.


Regards

Gopal.s
19th September 2014, 09:46 AM
NT - a phenomenon. A man for all seasons as well as all generations. What an wonderful actor. TN must proud of this man who born here.


Regards

அப்பாடா ,சின்ன பாப்பா ,பக்கம் பக்கமாக காப்பி அடித்தாலும், ஒரு வரி பதிவுகள் சொந்தமாக போட கத்து கொண்டு விட்டது. தேறி விடும் போல .

Irene Hastings
19th September 2014, 10:31 AM
watching NT's Lorry Driver Rajakannu in Raj TV. NT Rules everywhere in TN in the hearts of millions of the people.


Regards

Are you serious ? Rendu idly oru vadai pondra tharakuraivana vasanangalai pesuvar nam thalaivar ippadathil !

Irene Hastings
19th September 2014, 10:33 AM
Many posts are getting repeated . Cant we give links instead of copying and pasting them ?

eehaiupehazij
19th September 2014, 11:45 AM
Are you serious ? Rendu idly oru vadai pondra tharakuraivana vasanangalai pesuvar nam thalaivar ippadathil !by Irene Hastings

முழு வெண்ணிலவில் கூட சிறுசிறு களங்கங்கள் தென்படத்தானே செய்கின்றன! தரத்தின் உருவகமான நடிகப்பேரரசரின் சாதனை சுவடுகளில் சில ......தரமற்ற சோதனை திருஷ்டி'வடு'க்களும் உண்டு என்பதை வேதனையுடன் உணர்ந்து மருகுகிறோம்!.
Duty conscious NT ought to have avoided such cheap commercial oriented situations instead of having fallen a prey or becoming a victim of circumstance like a slip of a mammoth pachyderm!
We have learnt to become swans...taking in only the good feels rather than the bad peels!

sss
19th September 2014, 12:13 PM
Engirntho Vanthaal

Georgeqlj
19th September 2014, 01:27 PM
http://s1055.photobucket.com/user/senthilvel45/library/[IMG][URL][

nadigartilagam

Harrietlgy
19th September 2014, 04:08 PM
Vijay TV Neeya naana promo


http://www.youtube.com/watch?v=t4soliJz6g4&feature=youtu.be

Russelldwp
19th September 2014, 10:11 PM
திருச்சியில் வருகிற அக்டோபர் 5ம் தேதி அன்று ஞாயிறு நடிகர் திலகம் பிற்ந்தநாள் விழா சீறும் சிறப்புமாக சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் ஸ்ரீரங்கம் sn கல்யாண மண்டபத்தில் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி பக்தன் திரு.வசந்தகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். தமிழகம் முழுவதிலிருந்தும் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாபெரும் விழாவிற்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் ஸ்ரீரங்கத்தில் 75 அடி நீள் சுவர்விளம்பரம் செய்யப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாகஉள்ளது.

அடுத்து வருகிற அக்டோபர் 12ம் தேதி ஞாயிறு அன்று திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கத்தினர் சார்பில் சிவாஜி பிறந்ததின விழா தமிழ் சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடை பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.மருது மோகன் மற்றும் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு.b.கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இவ்விழா சிறக்க சிவாஜி மக்கள் இயக்கத்தினர் திருச்சியில் சுமார் 11 (பதினொன்று) இடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். திருச்சியில் செல்லும் இடமெல்லாம் ஒரே சிவாஜி பெய்ராக கண்ணில் படுகிறது என மக்கள் வியக்கின்றனர்.

ஆட்சி பலம் இன்றி கட்சி பலம் இன்றி எந்த பலனும் எதிர் பார்க்காமல் சிவாஜி என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் மயங்கி சிவாஜி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த மகா கலைஞனுக்கு திருச்சி மாநகரில் நலத்திட்ட விழா காண இருக்கிறார்கள்.

இந்த இரு அமைப்புகள் நடத்த இருக்கும் தலைவரின் பிறந்த நாள் விழா சிறக்க நாம் அனைவரும் வாழ்த்துவோம்

RAGHAVENDRA
19th September 2014, 11:00 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10632586_854919734526174_258943465076120467_n.jpg? oh=b3c2d6c2ea0e6e225edc5305b9fda9cc&oe=5490F887&__gda__=1422699292_46451f994e029b8f0a63a54a3a44c98 0

Neeya Naana ... Nadigar Thilagam special ... 21.09.2014 ... Vijay TV ...

Harrietlgy
19th September 2014, 11:06 PM
Neeya nanna promo-2


http://www.youtube.com/watch?v=CxL3C4xjsqc

Harrietlgy
19th September 2014, 11:08 PM
Neeya naana promo-3
http://www.youtube.com/watch?v=3aRvfGR_HT8

tacinema
19th September 2014, 11:08 PM
SPC,

நல்ல செய்தி. NT பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்கள். விழா பேனர், கட் அவுட்ஸ், மற்றும் சிறப்பு படங்களை இங்கே தரவும்.

Regards


திருச்சியில் வருகிற அக்டோபர் 5ம் தேதி அன்று ஞாயிறு நடிகர் திலகம் பிற்ந்தநாள் விழா சீறும் சிறப்புமாக சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் ஸ்ரீரங்கம் sn கல்யாண மண்டபத்தில் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி பக்தன் திரு.வசந்தகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். தமிழகம் முழுவதிலிருந்தும் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாபெரும் விழாவிற்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் ஸ்ரீரங்கத்தில் 75 அடி நீள் சுவர்விளம்பரம் செய்யப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாகஉள்ளது.

அடுத்து வருகிற அக்டோபர் 12ம் தேதி ஞாயிறு அன்று திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கத்தினர் சார்பில் சிவாஜி பிறந்ததின விழா தமிழ் சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடை பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.மருது மோகன் மற்றும் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு.b.கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இவ்விழா சிறக்க சிவாஜி மக்கள் இயக்கத்தினர் திருச்சியில் சுமார் 11 (பதினொன்று) இடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். திருச்சியில் செல்லும் இடமெல்லாம் ஒரே சிவாஜி பெய்ராக கண்ணில் படுகிறது என மக்கள் வியக்கின்றனர்.

ஆட்சி பலம் இன்றி கட்சி பலம் இன்றி எந்த பலனும் எதிர் பார்க்காமல் சிவாஜி என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் மயங்கி சிவாஜி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த மகா கலைஞனுக்கு திருச்சி மாநகரில் நலத்திட்ட விழா காண இருக்கிறார்கள்.

இந்த இரு அமைப்புகள் நடத்த இருக்கும் தலைவரின் பிறந்த நாள் விழா சிறக்க நாம் அனைவரும் வாழ்த்துவோம்

Harrietlgy
19th September 2014, 11:09 PM
Neeya naana promo-4
http://www.youtube.com/watch?v=IRJkNq2VcUU

Harrietlgy
19th September 2014, 11:21 PM
Pattimandram about NT' s acting in Vasanth TV



http://www.youtube.com/watch?v=t7tefL9i4dQ

Gopal.s
20th September 2014, 09:22 AM
நீயா ,நானா

தமிழ் சானல்களில் விஜய் டீவீ நடிகர்திலகத்தை கௌரவித்தே வருகிறது.நல்ல முன்முயற்சி. இதன் வெற்றி பிற சானல்களையும் தொடர செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இது கலந்து கொண்டோர் தங்கள் கருத்துகளை முழுமையாக பதிக்க வழி வகுக்கா விட்டாலும், ஏதோ bullet points என்ற அளவில் ,இதன் வேறு பட்ட ரசிகர் கூட்டங்களை ,வெவ்வேறு வயதினரை சென்றடையும்.

கலந்து கொண்ட சந்திரசேகர்,முரளி,ராகவேந்தர்,கிருஷ்ணா ஆகியோருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும்.

Georgeqlj
20th September 2014, 10:41 AM
https://www.youtube.com/watch?v=g5zODdX832g&feature=youtube_gdata_player
நீண்ட நாட்களாக இணையத்தில் கிடைக்காத இமயம் படத்திலிருந்து கண்ணிலே குடியிருந்து பாடல்.,

Russellbpw
20th September 2014, 10:42 AM
Are you serious ? Rendu idly oru vadai pondra tharakuraivana vasanangalai pesuvar nam thalaivar ippadathil !

ரெண்டு இட்லி ஒரு வடையை ...ரெண்டு இட்லி ஒரு வடையாக பார்த்தால் ரெண்டு இட்லி ஒரு வடையாக மட்டுமே தெரியும். ஆனால் ...ரெண்டு இட்லி ஒரு வடை ரெண்டு இட்லி ஒரு வடையாக நினைப்பவர்களுக்குதான் அதான் அது ரெண்டு இட்லி ஒரு வடையாக கற்பனை வரும்.

பார்பவர்கள் கண்ணோட்டத்தில்தான் ரெண்டு இட்லி ஒரு வடையும் இட்லி வடையாக இருக்கிறது என்பது என் எண்ணம் !

நடிகைகளை திரையில் துகில் உரித்து காட்டிய நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அதற்க்கு எந்த தரமும் இந்த தமிழகம் கண்டதில்லை. டிபன் கடையில் ரெண்டு இட்லி ஒரு வடை என்று கேட்டவுடன் அதற்க்கு ஒரு தரத்தை கண்டுபிடித்து குறையாக காணும் தமிழகம் !!!!

JamesFague
20th September 2014, 11:34 AM
LDR - a commercially highly sucessful movie. May be it is not touched the magic figures but in terms of returns the producer Mr Rajan got handsome profit. Otherwise
he would not have produced another movie immediately with NT.


Regards

sss
20th September 2014, 02:38 PM
பொங்கல் வாழ்த்து - சிவாஜி

JamesFague
20th September 2014, 02:41 PM
Best wishes for the Trichy function. Special thanks to Mr KC Sir for his untiring efforts in spreading the
fame & glory of our one & only NT. The concerned authorities will give permission to open the Acting
God statue at Trichy at the earliest and with the efforts of Mr KC Sir we believe that day is not far off.
Hope our dream of Mani Mandapam will also realised ASAP.


Regards

Russellbpw
20th September 2014, 03:05 PM
Due to Fans Request, it has been decided to screen a NoN-Tragedy movie of Nadigar Thilagam on his Birthday -

Therefore, from SEPTEMBER 28th KOVAI DELITE Screens

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1eefd4ea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1eefd4ea.jpg.html)

Russellbpw
20th September 2014, 05:21 PM
வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரை உலக சித்தர், தனது நடிப்பின் மூலம் அயல் நாடுகளில் தமிழனை தலை நிமிர செய்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் 85ஆவது பிறந்த நாள்.

இந்த நல்ல நாளில் நடிகர் திலகம் அவர்களின் பல திரைப்படங்கள் தமிழகம் முழுதும் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் திரையிட விருப்பம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக ...கீழ்கண்ட திரைப்படங்கள் தமிழக நகரங்களில் திரயிடபடுங்கின்றன !

1) CHENNAI ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் SEPTEMBER 26 ONWARDS முதல் நடிகர் திலகம் அவர்களின் இரு வேடங்களில் நடித்த சங்கிலி திரைப்படம் திரயிடபடுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsf9fb09cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsf9fb09cf.jpg.html)

2) TRICHY - கெய்ட்டி திரை அரங்கில் DUE TO FANS INSISTENCE THE DATE IS CHANGED FROM SEPTEMBER 26 to OCTOBER 1 ஆம் தேதி முதல் அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsceaaeabe.jpg.html)


3) MADURAI சென்ட்ரலில் SEPTEMBER 26 முதல் நடிகர் திலகத்தின் இருவேட நடிப்பில் வெளிவந்த வெள்ளை ரோஜா திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps268089ec.jpg.html)


4) COIMBATORE - DELITE திரை அரங்கில் நடிகர் திலகம் அவர்களின் எங்க மாமா திரைப்படம் SEPTEMBER 28 முதல் திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1eefd4ea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1eefd4ea.jpg.html)

5) நெல்லை - சென்ட்ரலில் SEPTEMBER 26 நடிகர் திலகத்தின் சந்திப்பு திரைபடம் திரையிட இசைவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse515c024.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpse515c024.jpg.html)

THANKS TO ALL THEATER OWNERS FOR THEIR UNANIMOUS DECISION TO SCREEN NADIGAR THILAGAM FILM ON ACCOUNT OF HIS BIRTHDAY !!!!

REGARDS
RKS

SEE YOU SOON !

Russelldwp
20th September 2014, 09:17 PM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் திரு.S. அண்ணாதுரை மற்றும் தில்லைநகர் திரு. R.பாஸ்கர் அவர்களின் பெரும் முயற்ச்சியில் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த தினவிழா அழைப்பிதழ்

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=14892c5f21f2bcac&attid=0.2&disp=inline&realattid=f_i0auw7rk4&safe=1&attbid=ANGjdJ9tQsepmoHKV6JefT-GMkdSIEsURz8Z7BExb9z5HJBdNlH2lHav_adhcbbrxsr2tUMbe ALlPVRvSLf1qCC5dpXIoCANGwp1DLYQG0_VoJGQ8awe4O2W_kc n9Ac&ats=1411227295699&rm=14892c5f21f2bcac&zw&sz=w1337-h488

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=14892c5f21f2bcac&attid=0.3&disp=inline&realattid=f_i0auw7rp5&safe=1&attbid=ANGjdJ9ZGbG0gZCWlmS1FFfjzJoyj_7L6JR1-9dxz8DOB1D56Znrxb1mmIEiHG69wUZ_AXzUUVTwjt2wgat7QVi QmZK6Bwvkmjla0yl5JJllId1jup4ASSKYaI03YTI&ats=1411227295700&rm=14892c5f21f2bcac&zw&sz=w1337-h488

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=14892c5f21f2bcac&attid=0.1&disp=inline&realattid=f_i0auw7qq3&safe=1&attbid=ANGjdJ8FeJYpEf4dUMqknGAd3yoSg-hcGiL-fBocvfVJ-6kZAfVYV6fXtNwrhTwz_2IN2hZXRgqa04sGwVsLMneakIZZ-PhqI6MJ9eLLib_zo9_gAa9PvIHZndCa9p8&ats=1411227295699&rm=14892c5f21f2bcac&zw&sz=w1337-h488

JamesFague
20th September 2014, 09:55 PM
Mr SPC,


Invitation is not visible. Please repost the same.

Regards

Russelldwp
20th September 2014, 10:46 PM
[QUOTE=Dear Vasudevan Sir;1166356]திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் திரு.S. அண்ணாதுரை மற்றும் தில்லைநகர் திரு. R.பாஸ்கர் அவர்களின் பெரும் முயற்ச்சியில் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த தினவிழா அழைப்பிதழ்


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p526x296/10646815_1517676251782384_3980055290566323662_n.jp g?oh=5e375fb01494bfa4d2ea5dc2d909b628&oe=5490AD7D&__gda__=1422924728_3fb9bb52e1b87d430675fc69d0de8db 8

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p526x296/1512574_1517676445115698_1501727122439439960_n.jpg ?oh=fc68994a1da6751d84e88cbaa8a69867&oe=54C00BA2

RAGHAVENDRA
20th September 2014, 11:20 PM
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம், மற்றும் சிவாஜி பேரவை உள்பட, நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அனைத்து அமைப்புகளும் கொண்டாடும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேற நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
20th September 2014, 11:32 PM
சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள நடிகர் திலகம் 86வதுபிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

"டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசை" வழங்க இருப்பவர்

மாண்புமிகு திரு பொன். ராதாகிருஷ்ணன்
(மத்திய இணை அமைச்சர், கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்}

"டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசை" பெற்றுக் கொள்பவர்கள்

பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம்
தலைவர், நிருத்யோதயா

திருமதி ஆர். விஜயகுமாரி
நடிகை

செல்வி கே. ஜமுனாராணி
பாடகி

திரு வி.எஸ்.ராகவன்
நடிகர்

திரு சி.ஆர்.பார்த்திபன்
நடிகர்

நாள் 01.10.2014
நேரம் மாலை 6.30 மணி
இடம் - மியூஸிக் அகாடெமி, டி.டி.கே.நெடுஞ்சாலை, சென்னை-14.

sivaa
21st September 2014, 08:56 AM
Dear pammal sir,
many many happy returns of the day

RAGHAVENDRA
21st September 2014, 09:13 AM
அன்புச் சகோதரர் பம்மலார் அவர்களுக்கு நம் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறையருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் அவர் மென்மேலும் வாழ்வாங்கு வாழ்ந்து சீரும் சிறப்போடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

JamesFague
21st September 2014, 09:19 AM
Wish you many more happy returns of the day Mr Pammalar.


Regards

ifohadroziza
21st September 2014, 09:31 AM
Dear Mr PAMMALAR ,
Many more happy returns of the day

JamesFague
21st September 2014, 09:35 AM
Thaliavar Song to Mr Pammalar. We require your presence in this thread. Come soon.


http://youtu.be/Gu4t6mhZDK4

Russellbpw
21st September 2014, 10:27 AM
வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரை உலக சித்தர், தனது நடிப்பின் மூலம் அயல் நாடுகளில் தமிழனை தலை நிமிர செய்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் 85ஆவது பிறந்த நாள்.

இந்த நல்ல நாளில் நடிகர் திலகம் அவர்களின் பல திரைப்படங்கள் தமிழகம் முழுதும் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் திரையிட விருப்பம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக ...கீழ்கண்ட திரைப்படங்கள் தமிழக நகரங்களில் திரயிடபடுங்கின்றன !

1) CHENNAI ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் SEPTEMBER 26 ONWARDS முதல் நடிகர் திலகம் அவர்களின் இரு வேடங்களில் நடித்த சங்கிலி திரைப்படம் திரயிடபடுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsf9fb09cf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsf9fb09cf.jpg.html)

2) TRICHY - கெய்ட்டி திரை அரங்கில் DUE TO FANS INSISTENCE THE DATE IS CHANGED FROM SEPTEMBER 26 to OCTOBER 1 ஆம் தேதி முதல் அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsceaaeabe.jpg.html)


3) MADURAI சென்ட்ரலில் SEPTEMBER 26 முதல் நடிகர் திலகத்தின் இருவேட நடிப்பில் வெளிவந்த வெள்ளை ரோஜா திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps268089ec.jpg.html)


4) COIMBATORE - DELITE திரை அரங்கில் நடிகர் திலகம் அவர்களின் எங்க மாமா திரைப்படம் SEPTEMBER 28 முதல் திரயிடபடுகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1eefd4ea.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps1eefd4ea.jpg.html)

5) நெல்லை - சென்ட்ரலில் SEPTEMBER 26 நடிகர் திலகத்தின் சந்திப்பு திரைபடம் திரையிட இசைவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse515c024.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpse515c024.jpg.html)

THANKS TO ALL THEATER OWNERS FOR THEIR UNANIMOUS DECISION TO SCREEN NADIGAR THILAGAM FILM ON ACCOUNT OF HIS BIRTHDAY !!!!

Russellbpw
21st September 2014, 10:34 AM
சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்


"சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது.

பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன் தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே!

உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை.
எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன்.

நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

http://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.

KCSHEKAR
21st September 2014, 10:38 AM
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Russellbpw
21st September 2014, 10:50 AM
This Scene has so many similarities !!!

http://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA

Russellbpw
21st September 2014, 10:51 AM
Many Many Happy Returns of the day Pammalar Sir !! - A song dedicated for you !!

http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

Russellbpw
21st September 2014, 11:04 AM
SOMETHING DIFFERENT - EXTREMELY FINE ART !!!

http://www.youtube.com/watch?v=nlwqwn793Xk

Russellbpw
21st September 2014, 11:54 AM
Padmini Interview


http://www.youtube.com/watch?v=sbzd0XwWqDA

Russellbpw
21st September 2014, 12:22 PM
Padmini Interview

http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw

Russellmai
21st September 2014, 12:50 PM
பம்மலார் அவர்களுக்கு அடியேனின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
கோபு

Russelldwp
21st September 2014, 02:49 PM
திரு. பம்மலார் அவர்களே

உங்கள் பிறந்த நாளாகிய இன்று கடவுள் அருளாலும் தலைவன் சிவாஜி அருளாலும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

அருமை தலைவன் சிவாஜி பற்றிய உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் தங்கள் அன்புள்ள

c. Ramachandran

Georgeqlj
21st September 2014, 05:27 PM
https://www.youtube.com/watch?v=HTAO35bmcME&feature=youtube_gdata_player
Nadigartilagam Sivaji ganesan
Photo video with song

Russellbpw
21st September 2014, 07:57 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20140921_192622_zps6aea4226.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20140921_192622_zps6aea4226.jpg.html)

JamesFague
21st September 2014, 08:02 PM
Back to back movies of NT in Murasu TV. Today at 7.30 now showing Mohana Punnagai - Classical Movie

Tomorrow at 7.30 pm - Tenaliraman - Super duper hit with magnificient acting by one & only NT. Dont miss it.


Regards

J.Radhakrishnan
21st September 2014, 08:26 PM
இனிய நண்பர் பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு,

என் மனம் கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .

Russellbpw
21st September 2014, 08:32 PM
நடிகர் திலகம் அவர்களின் கம்பீர நடிப்பில் இதே செப்டம்பர் மாதம் வெளிவந்த படம், பெருவெற்றி பெற்ற காவியம் சரஸ்வதி சபதம் !

வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :

இதற்க்கு சரியாக ஒரு வருடம் ஒரு மாதம் முன்பு 1965 இல் திருவிளையாடலின் அசுர வெற்றிக்கு பிறகு அதே கூட்டணியில் உருவான திரைப்படம் சரஸ்வதி சபதம்.

சிறந்த கதையம்சம், திரைக்கதை, அருமையான பாடல்கள் இது தவிர நடிகர் திலகத்தின் இரு மாறுபட்ட நடிப்பில் வெளிவந்து இன்னொரு திருவிளையாடலாக சரஸ்வதி சபதம் அமைந்தது.

கல்வியா, செல்வமா , வீரமா இதில் எது மனிதனுக்கு முக்கியம் என்பதை நல்ல கதைகளத்தில் கொண்டு சென்று இவை அனைத்தும் சரி விகிதத்தில் ஒன்றோடு ஒன்று இருக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் சரஸ்வதி சபதம்.


1966 - நடிகர் திலகத்தின் நடிப்பில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையில் படங்கள் வந்த ஆண்டு.

1952 - 2 படங்கள் அதற்க்கு பிறகு 1966 - 4 படங்கள்.

அதீத உழைப்பினால் உடல் நல குறைவு மஞ்சள் காமாலை தாக்கி அப்படியும் குறித்த நேரத்தில் படங்களை முடித்து கொடுத்த நடிகர் திலகம் !!!

1966 இல் வெளிவந்த நான்கு படங்கள்.

1) மோட்டார் சுந்தரம் பிள்ளை
2) மகாகவி காளிதாஸ்
3) சரஸ்வதி சபதம்
4) செல்வம்

நான்கும் சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்தது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் சரஸ்வதி சபதம் 100 நாட்கள் கடந்து ஓடியது மட்டுமல்லாது, வசூல் சாதனை புரிந்த படங்கள்.

மற்ற இரண்டு படங்களும் 100 நாட்களை தவறவிட்டாலும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படங்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ssabathamAdfw_zps04503e6c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ssabathamAdfw_zps04503e6c.jpg.html)

Russellbpw
21st September 2014, 08:33 PM
சரஸ்வதி சபதம் !

வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SaraswathiSabatham_zps12ea3c56.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SaraswathiSabatham_zps12ea3c56.jpg.html)

joe
21st September 2014, 08:50 PM
இன்றைய நீயா நானா எப்படி இருக்கும் என்பதை முரளி சாரின் முன்னோட்டத்தை வைத்து ஓரளவு யூகித்திருந்தாலும் , அதையும் மீறி ஏமாற்றத்தையே கொடுத்தது . இதை விட திட்டமிட்டு சிறப்பாக செய்திருக்க முடியும் .. கடைசியில் திருச்சி சிவா சற்று ஆறுதல் படுத்தினார்.

Russellbpw
21st September 2014, 08:50 PM
சரஸ்வதி சபதம் !

வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/SSabadhamreview_zps21608c6b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/SSabadhamreview_zps21608c6b.jpg.html)

Russellbpw
21st September 2014, 08:53 PM
சரஸ்வதி சபதம் !

வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/saraswathisabatham100_zps0f1bb4c2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/saraswathisabatham100_zps0f1bb4c2.jpg.html)

Russellbpw
21st September 2014, 09:03 PM
5-09-69 - நடிகர் திலகம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி OSCAR விருது இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வ மகன் வெளிவந்தது !

மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் வண்ணம் 1969 இல் படு ஸ்லிம்மாக மிக மிக இளமை பொலிவுடன் வலம் வந்த நடிகர் திலகம்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4491a-1_zpsb38803dc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4491a-1_zpsb38803dc.jpg.html)

RAGHAVENDRA
21st September 2014, 11:40 PM
இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்களும் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. குறிப்பாக இயக்குநர் சார்லஸ் அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். We have to rediscover நடிகர் திலகம் என்று அவர் கூறிய போதும் பேராசிரியர் ராமசாமி ஸ்லானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றிப் பேசும் போதும் நான் கோபாலை பெரிதும் மிஸ் பண்ணி விட்டோம், இந்நிகழ்ச்சியில் அவர் இல்லாமலே போய் விட்டாரே என உணர்ந்தேன். முரளி சாரிடமும் சொன்னேன். அதுவும் குறிப்பாக நாம் தொடங்கிய Sivaji School of Acting என்ற அதே சொற்றொடரை கோபிநாத் கூறிய போது ஒரு கணம் நினைத்தேன், நம் மய்யம் திரியிலிருந்து இதை எடுத்திருப்பார்களோ என்று கூட...

அந்த வகையில் பார்த்தால் இந்நிகழ்ச்சி முழு அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் சரியான கோணத்தில் மக்களிடம் நடிகர் திலகத்தைக் கொண்டு சென்றுள்ளது எனத் தான் நான் நினைக்கிறேன். அந்த பெண் ரசிகர்கள் இருவரும் இந்த ஒட்டு மொத்த சிவாஜி ரசிக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இன்று என் கண் முன் காட்சியளித்தனர். எந்த அளவிற்கு நடிகர் திலகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு இது சரியான அளவுகோலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

நம்மைப் போன்றவர்களின் யானைப் பசிக்கு எவ்வளவு கிடைத்தாலும் அது சோளப் பொறிதான். ஆனால் நடிகர் திலகம் என்ற ஆளுமையைப் பற்றிக் கூறிய வரையில் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக SIVAJI GANESAN SCHOOL OF ACTING, அவருடைய நடிப்பை மிகை நடிப்பு எனக்கூறுவோருக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் ஒரு அன்பர் கொடுத்த சவுக்கடி இவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழுக்கு விஜய் டி.வி. அளித்த நல்ல Tribute எனவே நான் உணர்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

pammalar
22nd September 2014, 02:41 AM
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/3f1c1b92-f951-4d2a-9d86-0ea789248335.jpg

pammalar
22nd September 2014, 02:48 AM
இந்த எளியவனுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய நல்லிதயங்கள் கனடா சிவா சார், அன்புச்சகோதரர் ராகவேந்திரர், சித்தூர் வாசுதேவன் சார், மதுரை சந்திரசேகர் சார், சிவாஜி பேரவை சந்திரசேகரன் சார், RKS சார், கோபு சார், திருச்சி ராமச்சந்திரன் சார், ஜேயார் சார் ஆகியோருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!!

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/66049bc1-bdb3-49a2-8f10-5ee2bc92770a.jpg

கைபேசி மூலம் கனிவான வாழ்த்துக்களை வழங்கிய அம்பத்தூர் சுப்பிரமணியன் சார், திருச்சி அண்ணாதுரை சார், நாகர்கோவில் பாலகிருஷ்ணன் சார், பொள்ளாச்சி சுவாமிதுரைவேலு சார், டெல்லி சிவநாத் சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு சார், அருமைச்சகோதரர் ரசிகவேந்தர், ஆருயிர்ச்சகோதரர் திறனாய்வுத் திலகம் முரளி, அருமைச்சகோதரர் சீனிவாசன், பாசமிகு பார்த்தசாரதி சார் ஆகியோருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்..!!

பேரன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd September 2014, 04:27 AM
நான் வாழவைப்பேன்(1979) படப்பாடலையும், நாம் மூவர்(1966) படப்பாடலையும் பிரத்தியேக பிறந்த நாள் பரிசுகளாக வழங்கிய அன்புள்ளங்கள் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கும், rks அவர்களுக்கும் எனது சிரந்தாழ்த்திய நன்றிகள்..!!

பாசத்துடன்,
பம்மலார்.

Gopal.s
22nd September 2014, 06:18 AM
பம்மலார் அவர்களுக்கு மேலும் நூறாண்டு சிறப்பான வாழ்வு காண வாழ்த்துக்கள். ஆசிகள்.

இவர்தான் மிக சிறந்த சிவாஜி ரசிகர் என்று உணர்ந்தோ ,என்னவோ ,விஜய் டீவீ ,அவர் பிறந்த நாளன்று ,நீயா நானா ஒலி பரப்பியது வெகு பொருத்தம்.

ஒரு தேர்ந்த சிவாஜி பக்தன் என்ற விதத்தில் ஏமாற்றம் அளித்தாலும், ஒரு சராசரி பார்வையாளன் என்ற விதத்தில் பார்த்தால், இந்த நிகழ்ச்சி ,சிவாஜியின் சில சிறப்புகளையாவது ,உணர்வு பூர்வமாக உணர்த்த கூடியதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.

ராகவேந்தர் சார் ,பிரெஞ்சு தாடி இல்லாமல் ,தங்களிடம் ஏதோ குறைந்தது போல இருந்தது. கிருஷ்ணாவும் ,நீங்களும் சகோதரர்கள் போலவே
தோற்றமளித்தீர்கள்.

ஏனோ, சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது Stanislavsky பற்றி மட்டுமே பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். அவர் கிட்டத்தட்ட இது போல 10 குறிப்பிடத்தக்க பள்ளிகளின் மொத்த கலவை. என்னை மிஸ் பண்ணியதாக குறிப்பிட்ட ரகவேநதரன் அவர்களுக்கு நன்றி. நானும்தான் மிஸ் பண்ணி விட்டேன்.சில நேரம் எல்லாவற்றையும் உதறி போதும் என்று ஊர் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.

pammalar
22nd September 2014, 06:37 AM
அடிகளாரே, அகம் குளிர்ந்த நன்றிகள்..!!

eweaxagayx
22nd September 2014, 07:22 AM
Our belated wishes Sri.Pammalar sir.

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி நல்லருளால் பற்பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமான , நலமான, செல்வச் செழிப்பான வாழ்க்கையுடன் அவரும் அவர் தம் குடும்பமும் எல்லா வளம் பெற அவ்வெம்பெருமாங்களை ப்ரார்த்திகிறோம்.

eweaxagayx
22nd September 2014, 07:23 AM
Our belated wishes Sri.Pammalar sir.

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி நல்லருளால் பற்பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமான , நலமான, செல்வச் செழிப்பான வாழ்க்கையுடன் அவரும் அவர் தம் குடும்பமும் எல்லா வளம் பெற அவ்வெம்பெருமாங்களை ப்ரார்த்திகிறோம்.

gkrishna
22nd September 2014, 10:02 AM
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு
மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் .
எல்லா வல்ல அந்த சிவா(ஜி) பெருமான் அருளால் நீள் ஆயுள்,நிறை செல்வம்,உயர் கல்வி,ஓங்கு புகழ் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்

KCSHEKAR
22nd September 2014, 11:11 AM
இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்களும் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
டியர் ராகவேந்தர் சார்,
தாங்கள் கூறியதுதான் என் மனநிலையும்.

ஆனாலும், ஒரு பிரபல தொலைக்காட்சியாக இருக்கும், குறிப்பாக நடுநிலையாளர்கள் அதிகம் பார்த்து ரசித்திடும், விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தைப் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியதைப் பாராட்டியே ஆகவேண்டும்.

anm
22nd September 2014, 12:00 PM
Dear Pammalar Sir,

Wish you a very, very Happy Birthday!!!!!! (Regret for the belated)


Anand

anm
22nd September 2014, 12:03 PM
Dear Raghavendra Sir,

As you said, overall it brought out the significance of important issues like starting Documentation of all the films, rediscovering Nadigar Thilagam for the current young Audience and the thought of "Shivaji School of Acting", as it has limitation of time.

Anand

anm
22nd September 2014, 12:32 PM
நேற்று வெளியான மங்கையர் மலர் மாதமிருமுறை இதழில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஆசிரியையின் பதிலும்

சிவாஜிக்கு மிகப் பெரிய விருது எதுவும் கிடைக்கவில்லையே?

{கேட்டவர் ஸ்வேதா ராஜ் கன்னியாகுமாரி]

அவர் சிரிச்சா நாம சிரித்தோம். அவர் அழுதால், நாம் அழுதோம். இதை விட பெரிய விருது என்ன இருக்கப் போகிறது?

அன்புடன்

well said!!!!!!

HARISH2619
22nd September 2014, 01:53 PM
Dear pammalar sir,
belated birthday wishes.may god and nt bless you.come back to the thread soon,we really miss u sir.

HARISH2619
22nd September 2014, 01:55 PM
Daer pammalar sir,
belated birthday wishes,may god and nt bless u.come back to the thread soon,we really miss u sir

kalnayak
22nd September 2014, 03:59 PM
Dear Pammalar,

Belated Birthday Wishes To You!!!

KCSHEKAR
22nd September 2014, 04:30 PM
21-09-2014, ஞாயிறு இரவு 9 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் புகழ்பாடும் நீயா? நானா? சிறப்பு நிகழ்ச்சியின் YOUTUBE இணைப்பு:

https://www.youtube.com/watch?v=FQgfTMSl9MM&feature=player_detailpage&list=PL6B80C0E83D392E5C#t=1726

parthasarathy
22nd September 2014, 05:04 PM
It was a reasonably good show by Vijay TV.

Stalwarts like Murali, Raghavender, Chandrasekaran and Krishnaji would have thrown more light had the Anchor Gopinath given more chances to them. In fact, the entire show was limited to specific topics of Vijay TV's choice. However, given the limitation, one point has strongly emerged that NT is the best of all schools of acting. I also felt that Gopal's presence would have added more value - of course, if he is given chance to speak!

Trichy Siva's rhetoric really stood out and in fact I was in tears when he told about the great scene of NT - NT wiping his tears by revolver.

Regards,

R. Parthasarathy

abkhlabhi
22nd September 2014, 05:36 PM
Dear Pammalar,

Belated Happy Birthday Wishes. May God Bless you and your family.

we are very eager to see here.

JamesFague
22nd September 2014, 07:00 PM
Vijay TV - Neeya Naana in my View
-------------------------------------


First of all, we have to thank Vijay TV for bringing out a concept on NT to showcase the same to NEW Generation and in that sense they have
achieved a small success. Overall a nice show conducted by Mr Gopinath and in the same time our hubbers could not get the required participation
to speak on NT may be it is due to lack of time.

It is a tribute by Vijay TV to a person who is no more with us for more than 13 years and stills lives in the hearts & souls of not only tamil speaking
people but also those who know the basics of acting. The affection on NT increasing day by day and TN totally miss him now.

Regarding those who speak on NT Mr Charles spoke about NT in the director's point of view as well as the new generation. But finally Mr Shiva takes
the appalause from NT fans when he spoke highly. Atleast hereafter the authorities concerned recognise the NT's contribution to cinema and respect the
Acting God in a relevant manner.

Overall a small step in the right direction.

Regards

JamesFague
22nd September 2014, 07:35 PM
Competition among channels to telecast the NT's movies.


Sun Life - Vangamudi

Murasu - Tenaliraman

This shows NT's rules everywhere whether it is BO or Satelite channels.

Regards

joe
22nd September 2014, 08:12 PM
நேற்றைய நீயா நானா பின்னணியில் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் சில இலக்கிய வெண்ணைகள் நடிகர் திலகம் குறித்து நையாண்டியும் நக்கலுமாக பதிந்ததை பார்க்க முடிந்தது .சிவாஜி என்னும் மகா கலைஞனை இலக்கியவியாதிகள் என்ற போர்வையில் நண்டு சிண்டுகள் வெந்தது வேகாததுகள் நக்கல் அடிப்பதற்கு அவருக்கு இப்போது எந்த அரசியல் , அதிகார பின்புலமும் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த தொடைநடுங்கிகள் இவ்வளவு பேச மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இலக்கியவியாதிகள் போல மிகக்கேவலமான அடிவருடிகளை நான் கண்டதில்லை.

Russellbpw
22nd September 2014, 09:15 PM
5-09-69 - நடிகர் திலகம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி OSCAR விருது இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வ மகன் வெளிவந்தது !

மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் வண்ணம் 1969 இல் படு ஸ்லிம்மாக மிக மிக இளமை பொலிவுடன் வலம் வந்த நடிகர் திலகம்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4491a-1_zpsb38803dc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4491a-1_zpsb38803dc.jpg.html)

Russellbpw
22nd September 2014, 09:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4493a-1_zps69d2a945.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4493a-1_zps69d2a945.jpg.html)

Russellbpw
22nd September 2014, 09:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Deivamagan100Dinamani131269_zpsea253095.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Deivamagan100Dinamani131269_zpsea253095.jpg.html)

Russellbpw
22nd September 2014, 09:39 PM
நேற்றைய நீயா நானா பின்னணியில் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் சில இலக்கிய வெண்ணைகள் நடிகர் திலகம் குறித்து நையாண்டியும் நக்கலுமாக பதிந்ததை பார்க்க முடிந்தது .சிவாஜி என்னும் மகா கலைஞனை இலக்கியவியாதிகள் என்ற போர்வையில் நண்டு சிண்டுகள் வெந்தது வேகாததுகள் நக்கல் அடிப்பதற்கு அவருக்கு இப்போது எந்த அரசியல் , அதிகார பின்புலமும் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த தொடைநடுங்கிகள் இவ்வளவு பேச மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இலக்கியவியாதிகள் போல மிகக்கேவலமான அடிவருடிகளை நான் கண்டதில்லை.

நடிகர் திலகத்தை காழ்புணர்ச்சியால் தூஷித்தவர்கள் எல்லாம் ஒரு வாய் வார்த்தை பேசமுடியாமல் வாய் கோணி, உடல் அழுகிபோய் தங்கள் முடிவை சந்தித்த வரலாறுகள் தமிழகம் மட்டுமல்ல..உலகம் முழுதும் உண்டு.

எனவே கலைவாணியின் அருள் பெற்ற மைந்தனை, தமிழகத்தின் பெருமையாம் நடிகர் திலகத்தை எள்ளி நகயாடுபவர்கள் யாராக இருந்தாலும் மேற்கூறிய முடிவைவிட மோசமான முடிவை தங்கள் வாழ்வில் சந்திப்பார்கள் என்பது திண்ணம் திரு Joe அவர்களே !

venkkiram
23rd September 2014, 08:22 AM
21-09-2014, ஞாயிறு இரவு 9 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் புகழ்பாடும் நீயா? நானா? சிறப்பு நிகழ்ச்சியின் YOUTUBE இணைப்பு:

https://www.youtube.com/watch?v=FQgfTMSl9MM&feature=player_detailpage&list=PL6B80C0E83D392E5C#t=1726

A responsibility well done! And wishing for more such talk shows on Sivaji . Congrats to every hubber participated.

:notworthy:

venkkiram
23rd September 2014, 08:32 AM
அடுத்த முறை நீயா நானாவில் சிவாஜி பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றால் பெண்களை ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் அமரச் செய்யவும். சுவையான விஷயங்கள் வெளிவருகிறது அவர்களிடமிருந்து. சிவாஜி என்ற ஆளுமையின் அருமை பெருமைகளை பெரும்பான்மையாக ஆண்கள் மட்டுமே பேசிவந்ததை பார்த்து/வாசித்து வரும் எனக்கெல்லாம் இது புதிய அனுபவம்.

Russellxss
23rd September 2014, 11:50 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/6x4vellairojaposterM_zps72ee05eb.jpg

கலையுலக மாமன்னன் நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி & சிவாஜி நடித்த வெள்ளைரோஜா வெற்றி விஜயம்.


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
23rd September 2014, 11:57 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/30x40_zpsbb90c320.jpg

கலையுலக மாமன்னன் நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு 26.09.14 வெள்ளி
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி & சிவாஜி நடித்த
வெள்ளைரோஜா வெற்றி விஜயம்.


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

HARISH2619
23rd September 2014, 01:33 PM
RARE COLLECTION OF NT PHOTOS

http://www.thalaivansivaji.com/

sss
23rd September 2014, 06:50 PM
நீயா நானா - என் பார்வையில்

சிவாஜி என்கிற அணு சக்தியை ஒன்றரை மணி துளி என்கிற மாத்திரையில் அடக்க முடியமா ?
ஆயிரம் பகுதி ஒளிபரப்பினாலும் முடியாது ...

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நடிகர் திலகத்தில் புகழ் , திறமை, சாதனை - இதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அல்ல. அது உள்ளங்கனி நெல்லிக்கனி போலே எல்லோருக்கும் தெரிந்தது தான்... ஆனால் இந்த நிகழ்ச்சியின் சாரம்சம் என்ன வென்றால் :

இந்திய சினிமாவின் பொற்காலம் என சொல்லப்படும் 1969 - க்கும் முந்திய கால கட்டத்தில் நடிப்புக்கு ஒரு அடிப்படை-யை , தளத்தை உருவாக்கி கொடுத்தது .

பின்னால் வந்த எல்லா நடிகர்களுக்கும் ஒரு reference -ஆக இருந்தது , எந்த விட நடிப்பாக இருந்தாலும் இவர் நடிப்பை மூலமாக அடிப்படையாக கொண்டு மற்ற மடிகர்கள் தன் திறமையை அதன் மேல் பரிச்சியம் செய்வது
இவர் நடித்து காட்டிய பிறகு தான் இந்த பாத்திரம் திரையில் இப்படிதான் நடிக்க வேண்டும் என்று ஒரு இலக்கணம் வகுத்து அதை மற்றவர்கள் பின் தொடர ஒரு வாய்ப்பு அமைந்தது..

நாடக அனுபவம், அந்த நடிப்பு, நவீன சினிமா நடிப்பு, மேற்க்கத்திய நடிப்பு என ஒரு கலவையை இங்கு அறிமுகம் செய்தது

ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு முன் மாதிரியாக இருந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரு பேராசிரியயர், டாக்டர், வக்கீல், அண்ணன், தம்பி, அப்பா என எல்லோரும் நிஜ வாழ்வில் இப்படி தான் இவர்கள் இருப்பர்களோ என எண்ணி அது போலே தங்களை மாற்றி கொண்டனர், இது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது ..

சிவாஜியை இன்றைய இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வது குறித்து பதிவு செய்தது ..
redicover சிவாஜி....

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அனைத்து பரிமாணங்களை தொகுத்து ஆவணப் படுத்துவது , அதற்கான முயற்சியை இந்த தமிழ் சமூகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னது

சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் நடிப்பு என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சிவாஜி ஏற்படுத்திய பந்தம் பற்றி சொன்னது

என பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி கொண்டு வந்தது ....

அவன்தான் மனிதன் இறுதி காட்சி -யை அந்த பெண்மணி விவரிக்கும் போது தன்னாலே கண்ணீர் வந்தது ..

திரிசூலம் முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் கதவை உடைத்தமைக்கு அடி வாங்கி பின் இலவசமாக படம் பார்த்து மகிழ்ந்த கிராமத்து நண்பர் சொன்னது , இப்படி வெறி கொண்ட ரசிகர்கள் மத்தியில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற எண்ணம் உருவானது ...

மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது ....

நடிகர் திலகத்தை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல போகிறோம்... என்பதை ..
இந்த பிறந்த நாளில் அறிவிப்பு வருமா என ஏங்கவைத்துள்ளது..

கடைசியில்...

நிகழ்ச்சி முடிந்த பின்னர் கணினியில் சொர்க்கம் - பொன் மகள் வந்தாள் மற்றும் சுமதி என் சுந்தரி பொட்டுவைத்த முகமோ ..பாடல்களை பார்த்து விட்டு தான் தூங்கினேன்.

RAGHAVENDRA
23rd September 2014, 11:56 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Navarathricollage01fw_zpsd228e381.jpg

அனைவருக்கும் உளம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் துர்கையம்மன் அருளால் தங்கள் துன்பமெல்லாம் நீங்கி வளமோடு வாழ உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Gopal.s
24th September 2014, 04:21 AM
Vijay Television

NadigarThilagam!! Die hard fans of Sivaji Ganesan in #NeeyaNaana!! Tune in on Sunday @ 9 pm http://ow.ly/BFHoo — cùng với BM Joy, Selvaraj Prema và Romel Islam

Những bình luận hàng đầu
Sampath Kumar, Manalmedu Ramesh, Sheik Moh và 2.901 người khác thích điều này.
47 lượt chia sẻ
Rockfort Maddy awwwwwwwh sivaji.. i wanna see but neeya naana is worst.. bloody gopi hell off..
7 · 19 Tháng 9 lúc 1:16
Roman Riengs I like vijay
2 · 18 Tháng 9 lúc 22:23
Gokul Sundar ungala than ooru eppolam nambardhu illanu... eppadi show panna arambichitingala #vijaytvpublicityfreak
1 · 19 Tháng 9 lúc 10:15
Santhosa Kani Enna koduma sir
13 giờ trước
Sundar Rajini sivaji the boss
21 Tháng 9 lúc 4:34
Vasudeva Rao Ramamurthy We have to watch this programme
21 Tháng 9 lúc 2:50
Ranganathan Karate I wont miss it
21 Tháng 9 lúc 0:44
Arul Mozhi Varman nadika pirantha padaipu sivaji avara pathi pesurathu santhosam..
20 Tháng 9 lúc 22:58
Harini Shanthi neenga nalavara kettavara
20 Tháng 9 lúc 19:12
Karthikeyan Karthi சிவாஜி ஜயா நடிப்புக்கு நிகர் சிவாஜி ஜயா நடிப்புதான்
20 Tháng 9 lúc 7:48
Kosi Kmk Pappopm
20 Tháng 9 lúc 7:10
Ganesh Bala Subaramaniyan big legand topic ..any way i don't miss
20 Tháng 9 lúc 7:04
Radhi Sri pedikala
20 Tháng 9 lúc 4:17
Thomas Xavier Epdy ethathu un range ku program pannupa gopinath
20 Tháng 9 lúc 3:42
Jeyavelmurugan Annamalai No is Equal to Nadigar Thilagam Sivaji Ganesan. By his Profession he is placed in GOD's Position.
20 Tháng 9 lúc 2:01
Naga Naga Im always like Mr. Gopinath Speech. I never missed the Neeya Naana Program. I want to see and Talk to him one time.
19 Tháng 9 lúc 23:54
Sowndarya Chennai going to watch
19 Tháng 9 lúc 22:59
Prithiv Rock Great Actor of 20th Century!!
19 Tháng 9 lúc 22:48
Raj Raja welcome sivaji to a vijay tvshow thanks vijay tv ilike it vijay tv
19 Tháng 9 lúc 22:42
Sam G. Simmanandam Hello MR. Gopi Veetala Vela Inruntha Paruppu
19 Tháng 9 lúc 21:46
Vignesh Vadivel I am waiting Sunday
19 Tháng 9 lúc 19:56
Mohanarangan Muthu Welcome Siva....to a Mass TV show Thanks to Vijay TV , For selection opt speaker......
19 Tháng 9 lúc 19:22
Sathish Alagappan I waiting for Trichy Shiva speech....
19 Tháng 9 lúc 11:22
Sheela Jayakumar good change u can also have such kind of debate
19 Tháng 9 lúc 8:18
Yaso Jeyaratnam Super mr. Gobi nath
19 Tháng 9 lúc 8:12
TamilanWap Net visit http://tamilheartz.ucoz.net
19 Tháng 9 lúc 7:58
Kalai Vani i like shivaji
19 Tháng 9 lúc 7:22
Arjun Daliar Saravanan Murali
19 Tháng 9 lúc 6:38
Elumalai Gounder Meendom brappara ivar
19 Tháng 9 lúc 6:21
Noel Benjamin Meendum Pirappaaraa Ivar
19 Tháng 9 lúc 6:45
K. Lankesh Dilan woow super i am waiting
19 Tháng 9 lúc 6:20
Raji Lakshmi i like vijay tv always
19 Tháng 9 lúc 4:37
Kavitha Babu Super title Gopi Anna.
19 Tháng 9 lúc 4:35
Nowshidha Hameed Hats of vijay tv
19 Tháng 9 lúc 4:12
Kalai Nagaraj Waiting...
19 Tháng 9 lúc 1:03
Sruthi Sruthi nice subject
18 Tháng 9 lúc 23:57
Mylai Bharath hats off vijay tv
18 Tháng 9 lúc 22:52
Mylai Bharath sivaji sivaji than
18 Tháng 9 lúc 22:52
Thanaraj Fernando Good subject to. Chat,,, waiting,,,,,
18 Tháng 9 lúc 22:30
Kamali Raju waiting fa dis sunday
1 · 18 Tháng 9 lúc 22:22
Ajith Kumar I'm better actor than Shivaji Ganesan sir!!!!
19 Tháng 9 lúc 2:02
Thirunavu Karasu nic titel
19 Tháng 9 lúc 0:42
Anjaan Mari No one replace him
19 Tháng 9 lúc 13:01

RAGHAVENDRA
24th September 2014, 08:20 AM
Pammalar rocks...

NT calendar 2015 ... simply great ....

We are not prepared to turn the first page... stunning cover page of Thiruvilaiyadal ...

IT'S SOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO .... DIVINE ................

YOU WOULD START WORSHIPPING IT....

SUPER PAMMALAR SIR

CONGRATS ...

YOU HAVE INCREASED OUR EXPECTATIONS FOR THE ................!!!!!!!!!!!!!!!!!!!!

ScottAlise
24th September 2014, 03:47 PM
Belated Birthday Wishes Pammalar Sir

Also enjoyed Neeya Naana Show Nadigar thilagam Special

eehaiupehazij
25th September 2014, 05:10 AM
நீயா நானா - என் பார்வையில்



சிவாஜி என்கிற அணு சக்தியை ஒன்றரை மணி துளி என்கிற மாத்திரையில் அடக்க முடியமா ?
ஆயிரம் பகுதி ஒளிபரப்பினாலும் முடியாது ...
சிவாஜியை இன்றைய இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வது குறித்து பதிவு செய்தது ..
redicover சிவாஜி....

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அனைத்து பரிமாணங்களை தொகுத்து ஆவணப் படுத்துவது , அதற்கான முயற்சியை இந்த தமிழ் சமூகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னது

சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் நடிப்பு என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சிவாஜி ஏற்படுத்திய பந்தம் பற்றி சொன்னது .....

நடிகர் திலகத்தை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல போகிறோம்... என்பதை ..
இந்த பிறந்த நாளில் அறிவிப்பு வருமா என ஏங்கவைத்துள்ளது..
by SSS

Dear SSS. Your impressive posting is a reflection of the minds of millions of NT fans even as the birthday celebrations of the legend are getting geared up.

Ever since Paraasakthi was released, NT was a real star born to rule the arena of acting, became the legend by his inimitable acting traits and remains the Pole Star of World Cinema Galaxy for acting reference and guidance!

The Limelight thrown on many of his contemporaries like Marlon Brando and Charlton Heston or his predecessors like Charlie Chaplin, Ronald Coleman or Humphrey Bogart or any of the 'acting thirsty' present generation stars ....have been for a certain period only and there upon their memories got faded out but glimpses come and go only when some news about their era are published or telecast! Only very few stars continue to have the power of limelight even after their death, becoming legends forever and guiding the generations to come! NT remains the Pole Star and the guiding beacon forever, irrespective of the generation barriers....as established by such programmes like NEEEYA NAANAA a 'small step but a giant leap' kind of tribute to our legend at a right time. It is a good beginning, a potential seed sown and again a role model like the victorious KARNAN to be envied upon and be emulated by other fan bases too

Gopal.s
25th September 2014, 07:21 AM
நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.

அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?

மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .

அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.

அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.

RAGHAVENDRA
25th September 2014, 07:55 AM
எந்தக் கோணத்தில் அணுகினாலும் சிறந்த பரிமாணத்தைக் கொடுக்கக் கூடிய படைப்பு...
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறந்த தோற்றத்தை அளிக்கக் கூடிய அமைப்பு...
எந்தப் பாத்திரமானாலும் அதனுடைய தன்மையில் அணுகக் கூடிய நடிப்பு...

இலக்கணம் என்பதற்கே இலக்கணம் வகுத்தவர்..

கோபால் சொல்வது போல் நடிப்பிற்கென்று பல பள்ளிகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றில் ஏதாவத Orientation இருக்கும்... ஏதாவது ஒரு நாடு, மொழி, கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகைக்கு மட்டும் பொருந்தும் வகையில் இருக்கும்..

ஒவ்வொரு School of Actingகும் unconditional, uniform என்று பரவலாக பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆனால்

Sivaji Ganesan School of Acting மட்டுமே பொதுவானது. அவருடைய நடிப்பு பாத்திரம் சார்ந்தது. ஏற்ற பாத்திரத்தின் கலாச்சாரம், சமூக நெறி, வாழ்க்கை முறை, பொருளாதார அடிப்படை என பல்வேறு செறிவுகள் நிறைந்த காரணத்தால் அது ஒரு இலக்கணமாகிறது. ஒவ்வொரு நடிகனும் ஏன் நடிகர் திலகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விடையும் அந்த நடிப்பிலேயே இருக்கிறது.

வேற்று மொழிக் கதையானாலும் வேற்று மொழிப் பாத்திரமானாலும் அதனை localise ஆக உருமாற்றி அந்தப் பாத்திரம் சார்ந்த பல்வேறு கூறுகளை அதனுள் புகுத்தி அதன் மூலம் அந்தப் பாத்திரத்தை ஆடியன்ஸுடன் ஒன்றிப் போக வைக்கும் சாத்தியத்தை அளிப்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்றாகும். இந்த இலக்கணத்தைப் பின்பற்றினாலே ஒரு நடிகன் தன்னுடைய நடிப்பில் வெற்றி பெற்று விடலாம்.

RAGHAVENDRA
25th September 2014, 08:55 AM
நடிகர் திலகம் ஒரு உளவியல் அதிசயம்

சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பள்ளி ... அதுவும் அவருடைய நடிப்பிலக்கணம் யூனிவெர்சல் எனப்படும் உலக அடிப்படையிலானது என்பதற்கு ஓர் உதாரணம் இதோ இந்த கட்டபொம்மன் காட்சி..

ஒரு சில நிபந்தனைகள் அல்லது அணுகுமுறைகளுடன் இக்காட்சியைப் பார்க்கவும்.
குறிப்பு- காட்சி 0.50 நிமிடத்திலிருந்து துவங்குகிறது.

1. இதில் நடித்திருப்பது சிவாஜி கணேசன் என்பதை முதலில் மறந்து விடவும். இது நிபந்தனை என்றாலும் இந்த நிபந்தனை தங்களுடைய முயற்சி இல்லாமலேயே தானாகவே நிறைவேறிவிடும்.
2. எந்த உணர்ச்சியையும் வலுக்கட்டாயமாக கொண்டு வரவேண்டாம். அதற்காக முயற்சிக்க வேண்டாம். ஒரு விமர்சகராக இருக்க வேண்டும் என்கிற பிரயத்தனத்தை நீங்கள் எடுத்தீர்களானால் தோற்றுப் போவீர்கள்.

இப்போது இக்காட்சியைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=VXnqq1kq5KY

கட்டபொம்மன் வரும்போது அந்த நடையை கவனியுங்கள். ஒரு ஆணவம் இதில் வெளிப்படும். இதில் சராசரி மனித இயல்பு வெளிப்படுகிறது. இது உலகத்தில் அத்தனை மொழிகளுக்கும் பொருந்தும் அத்தனை கலைகளும் இதில் பிரதிபலிக்கும், சினிமா உள்பட.

அவருக்கு இருக்கையில்லை. வெள்ளைக்காரன் நிற்க வைத்துப் பேசுகிறான்.
இப்போது அவர் முகததை கவனியுங்கள். அங்கும் இங்கும் பார்க்கிறார். அவர் தேடுவது ஆசனத்தை மட்டுமல்ல. மனிதாபிமானத்தையும் தான். அதுவும் அந்தக் கண்களில் யாராவது பார்க்கிறார்களா என்கிற சுயமரியாதை கலந்த எச்சரிக்கை உணர்வும் வெளிப்படும்.

பரங்கியன் எழுந்திருக்கிறான். இது தான் சமயம் என சமயோசிதமாக அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் சொல்லும் வரையில் காத்திருக்காமல் அமர்கிறார்.

இந்த இடத்தில் அந்த மன்னனுடைய சுய கௌரவம் நிலை நிறுத்தப்படுகிறது. அவனுடைய ஆளுமை எடுத்தியம்பப் படுகிறது.

உடனே அந்த துரை தன் பணியாளிடம் ஆசனத்தை கொண்டு வரச் சொல்லி அமர்வதோடு, மறக்காமல் நன்றியும் சொல்கிறான். இந்த இடத்தில் அந்தப் பாத்திரத்தின் தன்மை வெளிக்காட்டப் படுகிறது. தன் பணியாளுக்கு நன்றி சொல்வதன் மூலம் அவனை மனிதாபிமானம் உள்ளவனாகக் காட்டுவதோடு கட்டபொம்மனை அவமானப் படுத்த வேண்டும் என்கிற அவன் நோக்கமும் இயக்குநரால் சொல்லப் படுகிறது.

இப்போது தான் இந்த உலகப் புகழ் பெற்ற உரையாடல் தொடங்குகிறது.

இந்த உரையாடல் ஏன் எதுகை மோனையுடன் இலக்கண சுத்தியாக சொல்லப் பட வேண்டும்... சாதாரணமாக சொல்லி விட வேண்டியது தானே என்ற கேள்வி உடனே எழும்.

இதற்கு விடை தான் இந்தப் படமே... கட்டபொம்மன் காலத்தில் நிலவிய மொழியில் colloquialism இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் மொழி சுத்தமாக பேசுவார்கள். கொச்சை மொழி வழக்கு அவர்களிடத்தில் இருக்காது என்பது தான் தமிழ் வரலாறு என பல நூல்களில் படித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் இது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு எனக் கொள்ளலாம்.

வெறுமனே வந்து subtle ஆக விவாதம் இல்லாமல் சொல்லி விட்டுப் போய் விடலாம். ஆனால் அந்தப் பாத்திரம் மனதில் நிற்காது. அதனுடைய குணங்கள் வலியுறுத்தப் படாது.

கைகளை அந்த மொழிக்கேற்றவாறு நீட்டியும் மடக்கியும் தன் கருத்தை ஆழமாக வெளிப்படுத்தும் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். உங்கள் சுற்றத்தை மறந்து விடுவீர்கள். உங்களைச் சுற்றி என்ன உள்ளது என்பது மறந்து விடும். மொத்தத்தில் தாங்கள் பயணிக்கும் உலகமே வேறாக இருக்கும்.

இந்த உளவியல் தாக்கமே நடிகர் திலகத்தின் வெற்றி...

இந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வெளிநாட்டில் சிறந்த நடிகருக்கான விருதாக அமைந்தது.

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கான பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் திலகம் பெறக் காரணமாக அமைந்தது படம் மட்டுமல்ல.. அதனுள் நடிகர் திலகம் ஏற்படுத்திய ஒரு புதிய நெறி, பார்ப்பவர்களை தன்னிலை மறக்கச் செய்யும் உளவியல் தாக்கம், விமர்சகர் என்ற பார்வையை முற்றிலும் மறக்கச் செய்யும் Hypnotism.

இந்த ஹிப்னாடிஸத்தில் மூழ்காதவர்கள் யாருளர் இவ்வுலகில்..

This is why Sivaji Ganesan became a School of Acting in Himself

JamesFague
25th September 2014, 09:44 AM
Ondra Iranda Eduthu Solla. In Each and every film he had changed his body language, modulation,the appearance. That itself enough to showcase

why our NT school of acing is relevent forever. If we showcase the same properly in the world forum they will definitely amazed and astonished by

our NT's performance the best example is Deiva Magan.




Regards

Russellmai
25th September 2014, 10:01 AM
இராகவேந்தர் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியம் என்றாலே உடன்
மனத்திரையில் ஓடும் காட்சியினை விழித்திரைக்கு அளித்திட்டமைக்கு பல
கோடி நன்றிகள்.
கோபு.

KCSHEKAR
25th September 2014, 10:44 AM
மதர் நியூஸ் ( MOTHER NEWS ) என்ற மாத இதழில் உலக அளவில், மறைந்த சாதனைத் தலைவர்களைப் பற்றி, "வாழ்ந்து காட்டியவர்கள்" ( Achievers ) என்ற தலைப்பில் ஒரு தொடர் (மூன்று பக்கங்களுக்கு மிகாமல்) எழுதிவருகிறேன். செப்டம்பர் 2014 இதழில், நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி எழுதிய கட்டுரையை நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். ( E & O .E )
http://www.mothernews.in/
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ArticleSivajiGanesan/MotherNewsHeading_zpsa83e721b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ArticleSivajiGanesan/MotherNewsHeading_zpsa83e721b.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ArticleSivajiGanesan/SivajiGanesanPg1_zps8857118a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ArticleSivajiGanesan/SivajiGanesanPg1_zps8857118a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ArticleSivajiGanesan/SivajiGanesanPg2_zpse5297598.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ArticleSivajiGanesan/SivajiGanesanPg2_zpse5297598.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ArticleSivajiGanesan/SivajiGanesanPg3_zpsf6919808.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ArticleSivajiGanesan/SivajiGanesanPg3_zpsf6919808.jpg.html)

Russellxss
25th September 2014, 10:55 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/vellairoja_zps33fdde26.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellbpw
25th September 2014, 10:55 AM
நடிகர் திலகம் அவர்கள் தனது நடிப்பில் ஒரு பகுதியாக வசன உச்சரிப்பில் அதன் காட்சியமைப்பில் இப்படி ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தினார் என்றால், அதே போல ஒவ்வொரு பாடகருக்கும் கூட இவர் வாயசைக்கும் விதம் இருக்கிறதே அது வசனத்தை விட ஒரு படி மேலாக இருக்கும்.

உதாரணமாக . நடிகர் திலகம் அவர்களின் ஆண்மை மிகுந்த குரல் கிட்டத்தட்ட TMS அவர்கள் குரலுடன் ஒப்பிடலாம்.

ஆகவே TMS என்ற தெய்வ பாடகரை விட்டுவிடுவோம்.

ஆனால் திரு SPB அவர்களின் பாடல்களை எடுத்துகொண்டோமே என்றால் ...அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு பாடிய முதல் பாடல் சிகரம் தொட்ட பாடல் போட்டு வைத்த முகமோ....!

அந்த பாடல் முதல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்...ஜல்லிக்கட்டு வரை ! வருடங்கள் ஆக ஆக நடிகர் திலகம் அவர்கள் திரு SPB அவர்கள் பாடலுக்கு வாயசைக்கும் விதம் SPB அவர்களின் குரல் மாற்றத்திற்கு ஏற்ப அமைந்திருக்கும்...!

கவனித்து பாருங்கள் ...அந்த அதிசய நடிப்பு புரியும் !

Sumathi En Sundari

http://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

RAJA

http://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

Gouravam

http://www.youtube.com/watch?v=Gra_9_lOTRc


Paatum Bharathamum

http://www.youtube.com/watch?v=PbTe22p2f6M


Thirisoolam

http://www.youtube.com/watch?v=UvKXtaN7Fb4

Naan Vaazha Vaippen

http://www.youtube.com/watch?v=NcDVqx9eH50

Pattaakaththi Bhairavan

http://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U


many more in between

VAAZHKAI

http://www.youtube.com/watch?v=1V6l1mOP35o


Anbulla Appa

http://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A

Jallikattu

http://www.youtube.com/watch?v=I5temOuRbNY

Russellxss
25th September 2014, 10:58 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x21_zps0059bfad.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th September 2014, 11:38 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x23_zps775a5c39.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th September 2014, 11:40 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x22_zps62cc00ce.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th September 2014, 11:42 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x25_zps8a3769cf.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th September 2014, 11:45 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x28_zpse4d89dad.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

ScottAlise
25th September 2014, 03:53 PM
It has become a routine to release Sivaji sir’s movie weekly in Coimbatore be it in Royal theatre or in Delite Theatre for the last few months


From this Friday In Delite Theatre Enga Mamma Daily 2 shows
This shows the steady increase of Nadigar Thilagam movies that are being released is gradually increasing .

Russellbpw
25th September 2014, 04:42 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps776503e6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps776503e6.jpg.html)

Russellbpw
25th September 2014, 04:48 PM
NADIGAR THILAGAM BIRTHDAY SPECIAL -

TRICHY GAIETY - DAILY 4 SHOWS -

OCTOBER 1st ONWARDS -

1977 BLOCKBUSTER OF NADIGAR THILAGAM's SIVAJI PRODUCTIONS PRESENTS - ANNAN ORU KOVIL

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps298df9f0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps298df9f0.jpg.html)

Russelldwp
25th September 2014, 07:44 PM
மலைக்கோட்டை மாநகரம் என்றுமே தலைவர் சிவாஜியின் கோட்டை என்று கூறும் அளவில் நகர் முழுவதும் சிவாஜி பிறந்தநாள் விழா சுவர் விளம்பரம் களை கட்டுகிறது. இப்போதே லித்தோஸில் பிறந்தநாள் போஸ்டர் பல டிசைனில் ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவரின் அவதாரங்களை பிரதிபலிக்கும் விதமாக திருச்சி மாவட்ட சிவாஜி பாசறையினர் வெளியிட்ட நான்கு பிட் பிறந்தநாள் போஸ்டர் உங்கள் பார்வைக்கு

ஆண்டவனே அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஆரோக்யமான ஆயுளை மட்டும் கொடு
நாங்கள் இறுதி மூச்சு வரை எங்கள் சிவாஜி புகழ் பாடிக்கொண்டிருக்க

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=148abd6ac49f654b&attid=0.1&disp=inline&realattid=f_i0gbfizz0&safe=1&attbid=ANGjdJ8aBdJOS6yZ59VQHILP1YxHO0z36C7N0FRW9ag ZrfWyruvYtp4ELu32aSZQd6mq9q2N2swk9KVMcDsP2EcDF5-tnYF-yYWj5IlqDCvUIlW87kqPQY-jAWlKIdI&ats=1411654289262&rm=148abd6ac49f654b&zw&sz=w1337-h450

Subramaniam Ramajayam
25th September 2014, 07:49 PM
dear friends-hubbers.
As my computer was totally out I could not do any postings. All the articles related to NT BIRTHDAY BY ALL THE MEMBERS MORE PARTICTULARLY RAVI KIRAN GOAL AND RAGHAVENDRAN WERE SUPERB AND VIJAY TV PROGRAMME WAS BETTER THAN EXPECTED. MORE PROGRAMMES ARE BEING EXPECTED. GOOD JOB DONE BY GOPINATH-VIJAY TV.

Russelldwp
25th September 2014, 07:52 PM
[QUOTE=RavikiranSurya;1167512] NADIGAR THILAGAM BIRTHDAY SPECIAL -

TRICHY GAIETY - DAILY 4 SHOWS -

OCTOBER 1st ONWARDS -

1977 BLOCKBUSTER OF NADIGAR THILAGAM's SIVAJI PRODUCTIONS PRESENTS - ANNAN ORU KOVIL

டிடி ஏரியாவில் 3 திரைகளில் 114 நாட்கள் ஓடி தலைவர் மூன்று ஊர்களுக்கும் 114 வது நாளன்று விஜயம் செய்தது மறக்க முடியாத ஒன்று எனக்கு அப்போது 11 வயது நன்றாக நினைவில் இருக்கிறது.

Nadigar Thilagam Created Tremendous Records in TT Area