PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

eehaiupehazij
7th October 2014, 07:13 AM
Rajaraja Chozhan : Whatever may be the quips or one-liners or criticisms on this movie...it has the pride of NT as the replica and alter-ego of Rajaraja Chozhan etching in our memory!!

For Gandhi...there was Attenborough! For RRC.....? APN tried within his limits and limitations only and NT has thrown in all his efforts to bring RRC's larger than life image right before our eyes!

Rajaraja Cholan is a 1973 Tamil film about the life of the Chola king Rajaraja Chola. The film has Sivaji Ganesan playing the title role. This high-budget production was the first CinemaScope film to be released in Tamil.Sivaji Ganesan's portrayal as Rajaraja Chola was critically acclaimed.Though, it opened to mixed reviews, this film was one of the many 100 days film of Sivaji Ganesan.(Courtesy : Wikipedia)


https://www.youtube.com/watch?v=q09dYjrH2LU

https://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY

https://www.youtube.com/watch?v=w2tlG5onuUY

eehaiupehazij
7th October 2014, 07:58 AM
http://en.wikipedia.org/wiki/File:Raja_raja_sozhan.jpg

some informative documentaries related to RRC

https://www.youtube.com/watch?v=C9okq94r4yA

https://www.youtube.com/watch?v=IxWHKBIcOaA

ScottAlise
7th October 2014, 09:14 AM
Dear Senthil sir,

Thanks for your wishes

Dear Murali Sir,

Your comment made my day thank you very much sir

Dear Gopu sir,

Thanks for liking my write up

I will definitely actively participate in this forum in regular intervals

JamesFague
7th October 2014, 09:19 AM
Dear Ragulram,


I am grateful to you for honouring my request and as Mr Murali said there is certainly a vast improvement and maturity in your post on

En Thambi. As you have rightly mentioned the two pose of NT while sitting in a chair as well as with Kathi. OMG what a pose. Once again

thanks and do post your reviews of NT's movies and contribute as usual.


Regards

JamesFague
7th October 2014, 10:38 AM
Courtesy: Dinamalar

சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல்

GoDaddy Website Builder - Only Rs. 59/mo! Includes Free .Com Limited Time Only - Get Yours Today in.godaddy.com
Ads by Google
COMMENT · PRINT · T+

நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங் கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் பேசியதாவது:

சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனை களை யாரும் மறுக்க முடியாது. அவர் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்ட போது அவரது நடிப்பாற் றலைக் கண்டு பன்னாட்டு ஜாம் பவான்களும் பாராட்டினர். உலகின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ நேரில் வந்து சிவாஜியை பாராட்டினார்.

தேச நலனில் அக்கறை கொண்ட சிவாஜி தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பினார். பாரதி யார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட் டோரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தார்.

அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவப் படுத்த வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.

Keywords: நடிகர் சிவாஜி கணேசன், பாரத ரத்னா விருது, வசந்தகுமார் வேண்டுகோள்

sss
7th October 2014, 11:00 AM
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்! - எச் வசந்த குமார் கோரிக்கை

Read more at: http://tamil.filmibeat.com/news/tn-congress-urged-center-give-bharath-rathna-sivaji-ganesan-031195.html

சென்னை: நடிகர் திலகம் மறைந்த சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று எச் வசந்த குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. கலைத் துறையில் மட்டுமல்ல, தேசிய நலனில் அக்கறை கொண்டவர், தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர்.

தேசிய தலைவர்களான வீரர் பகத்சிங், லோகமானிய பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர். தமிழகம் எங்கும் காமராஜர் புகழ் பாடி தேசிய உணர்வினை வளர்த்தவர். கலைத்துறையிலும், தேசிய நலனிலும் அக்கறையோடு பாடுபட்ட சிவாஜி கணேசனை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://tamil.filmibeat.com/news/tn-congress-urged-center-give-bharath-rathna-sivaji-ganesan-031195.html

eehaiupehazij
7th October 2014, 12:04 PM
Bharath Ratna for our Kalaratna NT?



சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனை களை யாரும் மறுக்க முடியாது. அவர் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்ட போது அவரது நடிப்பாற் றலைக் கண்டு பன்னாட்டு ஜாம் பவான்களும் பாராட்டினர். உலகின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ நேரில் வந்து சிவாஜியை பாராட்டினார்.

தேச நலனில் அக்கறை கொண்ட சிவாஜி தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பினார். பாரதி யார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட் டோரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தார்.


Our Government may consider conferring 'Bharath Ratna' on NT...only after NT is conferred with a posthumous 'Life Time Achievement Award' under the category of foreign actors from the Oscar?! Even our 'Swadesi' Father of Nation Gandhiji required a 'Videsi' foreigner Attenborogh who could realize the values of Gandhian thoughts after a thorough research to stabilze the fame of Gandhi in our minds?!

eehaiupehazij
7th October 2014, 12:31 PM
Sivaji Ganesan : the National Actor of India

How many actors of our country have tried to give life to the patriotic characters like VOC, Thirupur Kumaran,...VPKB...or historic and 'Ithikas' characters like Lord Shiva, Karnan, Rajaraja Cholan,... Shivaji or even fictional characters like 'Sikkal Shanmugasundaram' in a believable portrayal? His distinct performances in multiple roles like Deiva Magan, Navaraathiri, Gowravam...? Only NT's depictions and interpretations on the characterization of these legends pop up when we think of them. That is the incomparable unique achievement of NT.

But, Who is to bell the cat?

JamesFague
7th October 2014, 01:11 PM
From Webdunia - Tamil

டிஜிட்டலில் புத்துயிர் பெறும் ராஜபார்ட் ரங்கதுரை

செவ்வாய், 7 அக்டோபர் 2014 (11:02 IST)

பழைய படங்களை கலர் சேர்த்து பளபளப்புடன் மீண்டும் வெளியிட்டால் லாபம் பார்க்க முடியும் என்ற புது வியாபாரத்தை உலகுக்கு தெரியப்படுத்திய படம், சிவாஜியின் திருவிளையாடல். அதன் பிறகு கர்ணனை டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். அது உலக ஓட்டம் ஓடியது.

சிவாஜி படங்களின் பளபளப்பை பார்த்த எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். படம் சமீபத்தில் 175 நாள்களை கடந்தது.

தற்போது 1973 -ல் வெளியான சிவாஜியின் ராஜபார்ட் ரங்கதுரையை டிஜிட்டலில் மேம்படுத்தி வருகின்றனர். உஷா நந்தினி, நம்பியார், மனோரமா, விகே.ராமசாமி நடித்திருந்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் பட்டையை கிளப்பின.

ராஜபார்ட் ரங்கதுரையை அபி சினி ஆர்ட்ஸ் டிஜிட்டலில் மேம்படுத்தி வருகிறது. நவம்பரில் படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.


Note the word ULAGA OTTAM FOR KARNAN. This is the real winner movie unlike other one.

KCSHEKAR
7th October 2014, 02:11 PM
TIMES OF INDIA - 07-10-2014

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TimesOfIndia_zps4060ab68.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TimesOfIndia_zps4060ab68.jpg.html)

JamesFague
7th October 2014, 02:44 PM
a recap of Mr Murali old post

Yesterday the 10th June, Sunday I had been to Abhirami Mall in the evening. Intention was to see the response for Vasantha Maaligai which had been screened there (Annai Abhirami).

It was about 5.30 pm when I reached there. On entering the complex, on the right side I found a big crowd gathered there. They were standing below a big board which was having the banners/posters of the four films that are being screened there. In the bottom row there was the poster of VM. It had three different NT stills. I also saw some 4,5 people climbing up the wall and after going up, they took up positions and then a flurry of garlands were attached to the poster covering NT's head. After finishing the flower and lemon garlanding, they moved on to the next ritual.

Somebody transported a vessel from the crowd to the persons
standing up and with the help of a mug, Palabhisekam was started. They were pouring milk all over the poster and by this time a group of persons had moved over to the main road and a 1000 walah cracker was lighted and it started expoding with a thunderous sound. Crackers after crackers were burst which brought Police to the spot. A Sub- Inspector asked the people not to disturb the traffic. But the merry continued.

Seeing all the happenings, the SI was amused and he casually floated a question " Ippo kudava Sivaji mela ivvalavu veriyaga irunganga" for which the fans took offence "Sir enga uyir irukiravaraikkum ippadithan iruppom".

A steady stream of people were joining and the slogan shouting like Nadigar Thilagam , Singa Thamizhan, Chevaliae Vaazgha was renting the air. People who had come to the Mall for other movies or for fun world were finding this more interesting.

One group of persons were issuing a notice which chronicled the mega success of VM when it was released first, details of which I am adding at the bottom. Another person was distributing a leaflet informing about the NT website and I immediately asked him " Are you Mr.Raghavendran?" and I got an affirmative answer. After that I had a long conversation with him which ranged from the films to the politics practised by NT and it goes without saying that it was interesting. He also informed me that he had enrolled himself in our hub and had started posting.

By this time, yours truly who had no intention to watch the movie but just went there to see the atmosphere had a change of heart as the mood was upbeat among the gathering and it was irresistable. So I went to the counter and checked up for tickets. It was a pleasant surprise that VM was full before the other three theatres could get filled up. I could procure a ticket for my self and walked in.

I will post the theatre happenings seperately. As for as the notice about VM was concerned, other than giving the basic details of the film, it also listed the centres where VM had celebrated runs.

1. Chennai - Shanthi -176 Days

2. Chennai - Crown - 140 Days

3. Chennai - Bhuvaneswari - 140 Days

4. Madurai - New Cinema- 200 Days

5. Tiruchy - Raja - 140 Days

6. Coimbatore - Raja -107 Days

7.Salem - Jaya - 107 Days

8. Erode -Muthukumar - 107 Days

9. Thanjai - Jupiter - 119 Days

10. Kudandhai - Noor Mahal- 101 Days

11. Mayiladuthurai - Alagappa - 101 Days

12. Colombo - Capitol - 287 Days

13. Jaffna - Wellignton - 217 Days.

Such was the power of VM.

JamesFague
7th October 2014, 02:45 PM
VM - Inside Theatre

As everyone who has watched VM is aware, the film after titles (a different attractive pattern during those times) starts with the song
" Oh! Maanida Jaathiye!" and NT is introduced. It was greeted with loud cheers and deafening claps. From there on till the end it was grand gala affair.

People who were standing outside were just rushing in as the song was in progress and people were dancing and moving. Though seat numbers were there, nobody bothered about it and it was like occupy any seat you found good.

After the song the next big cheers were reserved for the Birthday scene (when VSRaghavan used to garland NT) and when NT would reply " Unnai madhiri nallavanga aasi irundha, 100 varusham enna ,1000 varusham kooda nalla iruppen", there were cries of Deivame.

After this people started moving towards the front as the second scene after this one would be " Oru Kinnathai". When NT's face in that close up shot started with " Enn! Enn!Enn!", the crowd with loud cheers started dancing and advanced further. Some had climbed on the stage and people were seen kissing the screen and some were seen folding their hands in front of the screen and touching NT's image. A camphor was lit up and it increased the frenzy. The song was gaining momentum and as I always used to say when the final blow was delivered with the line by the stylish NT keeping his legs apart with his hands on his hips

" Athil Naan Chakravarthiyada"

all hell broke loose and for the next few minutes the whistle,clap and Vaazhga sounds were louder than the film's sound track.

Following this the stunt scene (the only one in the movie) followed and a dialogue before that when VSR would come and say

"Chinna durai; Vandi rediyaa irukku"

for which NT would reply

" Indha Vandi steady-aa ilaiyeda" and his subsequent comment

"Oru Corporation lorry-i kootitu vandhu ellaraiyum alli pottu po" again drew heavy applause. During the stunt, NT after giving a blow to SVRamdoos, would come before the mirror and adjust his hair which was enough to send the fans on frenzy.

The next scene at swimming pool was again cheered because NT would be in a out fit which can be compared to today's Bermudas.
The blue and blue costume with big go go glasses (as it was known at that time) went down well as it always happens.

Then a slight calm desended as both NT and Vanishree would travel to the Alagapuri Zamin and the subsequent introductions of other characters would happen. But with Nagesh getting introduced, again atmosphere changed as it was time for " Kudi Magane" and one again crowd started moving to the front and climbing on the stage started and people danced.

But theatre management people by this time had brought police in and they started stopping people from climbing on the stage but nobody paid any heed. Seeing this police forcefully removed people and started taking them out. When more than 10 people were removed, many went out and started arguing with the police and the theatre people. By this time the song also got over and more and more joined the people outside and we could hear the noise of heated arguments outside.

Then as the movie would become serious with the sidetrack of VKR-Nagesh-Ramaprabha to provide comic relief, there was not much activity inside except for slogan shouting then and now, whenever NT in cute dress would appear.

As film progressed, Kalaimagal Kai porule started and people started coming in and in the second saranam when PS would sing " Yeno thudikindren" the camera would focus on NT and his subsequent Raaja Nadai on the steps with a blue and blue kurtha-sherwani, again increased the decibel levels inside the theatre.

Then the confrontation with Vanishree and the flashback involving Pushpalatha and SVRangarao unfolded and the interval came.

The second half, I will do it tomorrow.

Regards

JamesFague
7th October 2014, 02:45 PM
VM- Inside theatre - II half

During the intermission was just loitering in the coffee shop and there were groups of people discussing about NT and needless to say for many it was a trip down the memory lane. One thing was evident. Everybody had come to be part of the atmosphere,
celebrations. As one rightly put it, he had seen the movie many many times and has a DVD at home but still came to enjoy. Another point that came out was the distributor had hardly spend Rs 10.000 as publicity expenses. It should be correct I thought because other than the areas surrounding the theatre, there was hardly any posters. Ad was limited in Thanthi and that too in a small size. Abhirami Mall's ad in Hindu just lists the name. But still the crowds have turned up.

Coming back to the movie, the gala started when NT and Vanishree would go on a picnic to the Estate where the local adhivasigal would give them a reception. When the head says " ayya inge Gandhi vandharu, nehru vandharu,kamarajar vandharu" there was deafening applause and shouts of "KaMarajarin Unmai thondan Sivaji Vaazgha" literally drowned the next dialogue " Indira Gandhi amma vandhanga, ippo RaJa neenga vandhirukeenGa".

This would be followed by a dance sequence without song and one particular step when NT would do a jogging like thing with a single leg and alternating his legs for the lap drew loud cheers. The susequent Rain and both NT and Vanishree getting inside the hut and the wibes between them (would like to discuss this scene seperately) were all building up the mood.

Come the most awaited scene. NT calling up the engineer and he asking Vanishree to accompany him started the migration again. The moment NT started " Paar Latha Paar " , it was total celebrations and anybody who was watching the movie for the first time would have cursed their stars. When dialogue ended and Mayakamennna started, it became feast after feast and the pose when NT in a white and white outfit would hold the pillar in one hand and crossing his right leg uttered "Indha Mounamena" I saw the person sitting in front of me going literally crazy and his decibel level went beyond audible limits. During the interludes between saranams when slow motion would be put to use (comparitively novel at that time -1972), I saw many fans trying to do imitate the slow motion in the middle walkway of the theatre. When the slow motion would come to an end with the reduction in the sound levels, these people also reduced their sounds and suddenly when the saranam would start like "AaDi VaRum VaNna NeeRodai" and AnnAthai ThOtta KaIgaliNal started,again it became high frequency.

After this they took a breather and with the movie surging forward with the turn of events culminating in the break up of NT - Vanishree pair with NT coming to know of the plot hatched by his Mother and Brother. When NT meets his mother and starts
" Paasama, Athu Engemaa inge irukku" the ovation started. The Final blow of the scene " Anarkaliyai sagadicha Akbar Samrajjiyam ennavachu" again would not have been audible to the First timers or Second timers.

Now people knew that two more scenes or two more songs and that's it. People were waiting. Meanwhile the dialogue " Naan Yarukukaga Vaazhanam" would be repeated by NT in two or three scenes and this met with the response " Engalukkaga". (One nice moment during this time is Dr.SVSahasranamam would ask NT
"Enna Anand, Ungalukku Kudi Pazhakkam Unda?" for which NT would casually reply " Enna Dr. Ippadi ketkareenga, Perunkudi-yile Porandhavan Naan, Kudikaama Irukka Mudiyuma" )

The anti climax was "Irandu Manam Vendum" and again all the items started. The theatre people and Police were now conspicious by their absence and so there was no stopping the fans. The maximum sound was for the pose and the line "Kaduvulai dhandikka Enna Vazhi".

Finally Yarukagaa started and it seemed that around 50 people were on the stage and it was left to them to do whatever they wanted. For this song the highest decibel was for the line "Paadungal En Kallaraiyil Ivan Paithiyakaran endru" .

The moment the song got over, it seemed almost all the people stood up and started leaving. From the theatre inside to the entrance it was slogan shouting.

The rituals were not over. A man had climbed up the wall with a pumpkin in his hand and he lighted a camphor on top of it and did a Dhristi Kazhippu to the poster and they also lit a camphor on the floor in front of the poster. Another group went out and again lighted a 1000 walah. Then the Groups started leaving to their places.

My state of mind was completely different in the sense that I felt that I am somewhere in the 60s-70s period, a sort of deja vu feeling gripping me throughout my journey back home.

Regards

Russellbpw
7th October 2014, 04:34 PM
TIMES OF INDIA - 07-10-2014

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TimesOfIndia_zps4060ab68.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TimesOfIndia_zps4060ab68.jpg.html)


My take on this article :

With due respects to the person who attempted to talk about Nadigar Thilagam via publishing media, it is quite understandable on the change of trends, tastes etc., But, how many Veyyils, Subramaniyapuram etc., are in the making?

Even if they are in the making, the making is the same way as the earlier making. Those who make, fail miserably because they could not cook out a different dish. Right from the way the characters talk, they see, they smile, they shout....all are identical..!

Only when an actor try to be different in selection of characters and roles after their earlier debacle as Masala Heros and started there after following the footsteps of Nadigar Thilagam Sivaji Ganesan, they are talked about by the industry as good performers...!

for example : Mr. Kamalahassan / Mr. Vikram / Mr. Ajith etc.,


Natural Cinema / Un Natural Cinema / Natural Performance / Exaggerated Performance....Whatever category one can come out with.....Nadigar Thilagam has done all....has done each of them...has done combination of them....

Nadigar Thilagam is a researcheable phenomenon and prodigy !

Which actor has won an International Award within 7 years of coming to the cine field ?

Which actor was honored by the President of United States of America within 10 years of coming to the cine field ?

the above are few of distinction of a prodigy named Nadigar Thilagam !!


Veteran Actor Sri. Jaishankar has commented once when asked a question as to why Nadigar Thilagam's film are not enjoying great run these days....He replied " The price of Gold may increase or decrease...but the quality of Gold does not !"

Very True !!!

None actor / director / producer or whomsoever in the cine field has the caliber or capacity to weigh the quality / standard of his performance.

NADIGAR THILAGAM SIVAJI GANESAN - ONE WONDER WHO WAS WONDERED BY WONDERS !!!

eehaiupehazij
7th October 2014, 06:17 PM
NT School of Acting : can neither be simulated nor be stimulated , but can be emulated only if the school of thought is properly slated!



Natural Cinema / Un Natural Cinema / Natural Performance / Exaggerated Performance....Whatever category one can come out with.....Nadigar Thilagam has done all....has done each of them...has done combination of them
RKS

Dear RKS. The term 'acting' is very difficult to define or be confined within some set standards since the cultures vary greatly across the globe and so are the expressions for situtations. As far the filmdom is concerned it is simply 'before Sivaji' and 'after Sivaji'. When NT made his entry acting had no definitions or grammar or structure. Acting standards grew up along with the changes in the acting calibre of NT over years during which time he did not have any mentor! But for the next generation stars, NT served as the bench mark when they entered the profession and over years only they could reach their originality but still under the shadow of NT's acting standards that is inevitable. The wide spectrum of acting and the characters he gave life...can not be simulated but be emulated with ease!! If acting is a polygon with multi-corners of actors, NT remains the centroid of that polygon around whom only all other platforms of acting can exist.

Murali Srinivas
7th October 2014, 08:02 PM
<Dig>

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

உங்கள் எதிர் வினைக்கு நன்றி. உங்களுடன் interact செய்ய மாட்டேன் என்று சொன்னது சிவாஜி- எம்ஜிஆர் வாதப் பிரதிவாதங்களில் interact செய்ய மாட்டேன் என்ற அர்த்தத்தில்தான். மற்றபடி உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோவம் அல்லது வருத்தம் கொள்ளுமளவிற்கு நம்மிடையே எந்த பகையும் இல்லையே. உங்களுக்கு பிடித்தவரை நீங்கள் உயர்த்தி பிடிக்கிறீர்கள். அதே போன்றே எனக்கு பிடித்தவரை நானும்.

உங்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கூட நான் எடுக்க காரணம் [நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். உங்கள் மனதை சரியாக அறியாமல் நானாகவே ஒரு அனுமானத்தின் பேரில் இந்த முடிவுக்கு வந்ததாக கூட இருக்கலாம்] உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது [நீங்கள் இல்லையென்று மறுத்தாலும்] உங்கள் ஆழ்மனதில் ஒரு நிரந்தர சிவாஜி வெறுப்பு குடிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. நாம் தர்க்கம் செய்யக் கூடிய விஷயங்களில் உண்மை நிலவரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு pre conceived notion என்று சொல்லுவார்களே அது போன்ற ஒரு mindset உங்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றுவதனால்தான் நான் அப்படி சொன்னேன். என் எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே!

இரு திரிகளின் பங்களிப்பாளர்களுக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்ற எண்ணத்தினாலும் அருமை நண்பர் செல்வகுமார் மற்றும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று எப்போதும் நண்பர் RKS அவர்களின் பதிவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தினாலும் RKS அவர்களால் எம்ஜிஆர் திரியில் எந்த இடையூறும் ஏற்படாது என்று நான் உறுதி சொல்லி அதை அந்த வார்த்தையை இன்றுவரை நண்பர் RKS அவர்கள் காப்பாற்றி வருகிறார்.

ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.

சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!

<end dig>

அன்புடன்

Russellbpw
7th October 2014, 09:37 PM
<Dig>

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.

சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!

<end dig>

அன்புடன்

கலையுலக எதிரிகளுக்கு பதில், முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டி ????? :smokesmile:

பரவாஇல்லை முரளி சார்....

திரு செல்வகுமார் அவர்கள் இதர நடிகர்கள் பற்றி முக்தா அவர்கள் பெட்டியை தானே போடபோகிறார்.

இதனால் நமக்கென்ன .....நம்மவரை தாண்டி இருக்கும் மற்ற நடிகர் அனைவரும் இதர நடிகர்களே !

தென் இந்தியாவிலும் சரி...இந்திய அளவிலும் சரி...உலக அளவிலும் சரி..! எந்தகாலத்திலும் நமக்கு தான் எவருமே போட்டியில்லையே...!

அதனால் தானே ஆசியா ஆப்ரிக்க ஐரோப்பா அமெரிக்கர்கள் நம் நடிகர் திலகத்தின் பெருமை உணர்ந்து பட்டமும் விருதும் அங்கீகாரமும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பெருமை எந்த நடிகருக்கு கிடைத்தது ?

இமயத்திற்கும் சிம்மத்திர்க்கும் ஏது போட்டி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png.html)

Murali Srinivas
7th October 2014, 11:34 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களே,

உங்கள் விளக்கத்திற்கும் சிவாஜியின் மேல் எவ்வித ஒவ்வாமையும் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியதற்கும் நன்றி. நான் ஏன் அவ்வாறு நினைத்தேன் என்பதனை விளக்குவதால் மீண்டும் உங்களின் பதில் என் பதில் என நீண்டு கொண்டே செல்லும் என்பதனாலும் உங்களின் மனந்திறந்த பதிலை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.

நடிகர் திலகம் தரப்பிலிருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான். இது போன்றவை நிகழாமல் இருக்க இரு தரப்பிலும் கவனமாக இருப்போம்.

RKS,

என்னிடம் உறுதி கூறியபடி இதுநாள் வரை அமைதி காத்ததற்கு நன்றி. இனியும் நீங்கள் அதை தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று நீங்கள் எந்த பதிவும் இட வேண்டாம். அருமை நண்பர் செல்வகுமார் அவர்கள் அந்த பேட்டியை பதிவிட்டாலும் அதற்கு எவ்வித எதிர் வினையும் புரிய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே!

அன்புடன்

RAGHAVENDRA
8th October 2014, 08:11 AM
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.

இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.

சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.

இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.

எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.

துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.

இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.

வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.

அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.

Gopal.s
8th October 2014, 09:35 AM
ராகவேந்தர் சார்,



தங்கள் உள்ள கிடக்கை எனக்கு புரிகிறது. அதை நான் பெரிதளவு ஆதரிப்பவனே.பம்மலார் ,வாசுதேவன் மற்றும் தங்கள் பணிகள் அளவிட முடியாதன.



ஆனால் மற்ற அறிவு சார் பணிகளுக்கு ,தாங்கள் தந்த ஆதரவு என்ன? சராசரி ஒரு வரி பதிவாளர்களையும், காப்பி பேஸ்ட் பேர்வழிகளையும் நண்பர்களாக கொண்டு, என் போன்றவர்களுக்கு எதிர்ப்பு இருந்துதானே வந்துள்ளது? தாங்கள் தேடி தேடி பிடித்தாலும் என் போல இன்னொரு பதிவாளரை தாங்கள் கொண்டு வர முடியுமா?இல்லை நடிப்பு பள்ளிக்கு இணையான ஒன்றை இன்னொருவர் எழுத முடியுமா?தங்களின் மதிப்புக்குரிய அந்த எழுத்துக்கள்,நம்முடைய சிறிய உரசல்களினால் தங்கள் பதிவுகளின் காலடியில் இருந்து விடுவிக்க பட்டதுடன் , தங்கள் இணைய தள இணைப்புகளிலும் இடம் பெறவில்லையே? கோபால் என்ற தனி மனிதரின் குணாதிசயங்களில் இருந்து வேறு பட்டு உன்னதம் எய்திய அந்த எழுத்துக்கள் என்ன பாவம் செய்தன? அவை நடிகர்திலகத்திற்கு செய்ய பட்ட சத்ய பூஜைதானே? மாற்று திரி ஆட்களை போல நாம் ஏன் இருக்க வேண்டும்? நம் ரசிகர்கள் எல்லோரும் பல தரப்பட்ட குணா நலன் உள்ள ,பல்வேறு கருத்துக்கள் கொண்ட ,உயர் பொதுமக்களின் பிரதியாயிற்றே? நாமே மதிக்காதவர்களின் பிரதியாக நாம் ஏன் மாற வேண்டும்?

Gopal.s
8th October 2014, 10:02 AM
முக்தாவின் பதிவுகளை போட்டால், அதே முக்தா ,ஏ.பீ.என் படபிடிப்பில் நடந்ததை சொன்ன பதிவை நாங்கள் போட வாய்ப்புண்டு. பல தருணங்களில் உயர் ரக கொள்கைகள் எவ்வளவு மேம்போக்கானவை என்று விமர்சிக்க பட்ட ஏராள விஷயங்கள் உள்ளன. அவற்றை போட்டால் பெருந்தன்மையாளர்கள் தாங்குவார்களா?என்னிடம் ஏக பட்ட சர்ச்சை பதிவுகள் உண்டு.ஆனால் யாரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று அமைதி காக்கிறேன்.



கலை வேந்தன்,



ஆனந்தன் கூட மூன்று படங்களில் காதல் காட்சிகள்,நடனம்,சண்டை என்று அசத்தியுள்ளார். ஒன்றிரண்டு கருத்து பாடல்களும் பாடியுள்ளார். முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்பு கொள்வீர்களா? நாங்களும் ரங்கராவ்,பாலைய்யா,ராதா போன்றவர்களின் ரசிகர்களே.

அவர்களின் உயரங்கள் ஒரு சில பாத்திரங்களோடு சுருங்கி விடுபவை.



அது சரி,சில நேரங்களில் தங்கள் எழுத்தில் ஒரு பளிச் இருக்கிறது. சில நேரங்களில்??? நீங்கள் ஒருவரா? அல்லது ஒரே ஐ.டியில் பலரா என்ற வியப்பு கூட தோன்றியதுண்டு. எங்கள் ரசிகர்கள் கூட தொடராத என் எழுத்தை தொடரும் தங்கள் ரசனை,சிவாஜியை அறிந்து எங்களுடன் இணையும் நாள் அருகில் என்று என் மனத்தில் படுகிறது.



தங்களுக்கு முன் கூட்டிய வரவேற்பளிக்கிறோம்.

JamesFague
8th October 2014, 10:12 AM
a recap of Saradha Madam old post

ராஜபார்ட் ரங்கதுரை

நேற்றிரவு நானும் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை... நாற்பதாவது அல்லது நாற்பத்தைந்தாவதாக இருக்கலாம்). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் 'ராஜபார்ட் ரங்கதுரை'.

இங்கே முரளி அண்ணா குறிப்பிட்டதைபோல, 'இங்குலாப் ஜிந்தாபாத்' பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய 'நவசக்தி', 'அலை ஓசை' பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப் பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த 'எங்கள்தங்கராஜா' வும் 'கௌரவமும்' நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், 'ராஜபார்ட் ரங்கதுரை' சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது.

வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.

இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை 'பைலட்' தியேட்டரில் கூடினராம். 'ஹேம்லெட்' நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.

இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற... அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் 'இன்குலாப்' கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று 'இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.



கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் "யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்". (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).

படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய 'அரிச்சந்திரா' வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, "ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது" என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.

இன்னொரு விசேஷம், 'மிகை நடிப்பு' என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.

JamesFague
8th October 2014, 10:19 AM
NT can act whatever role acted by Ranga Rao & M R Radha whereas just imagine whether it is possible to view if both of them act in a duet

song. Who will watch if both of them act in such scenes. That is the greatness of NT.

siqutacelufuw
8th October 2014, 10:41 AM
<Dig>

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

உங்கள் எதிர் வினைக்கு நன்றி. உங்களுடன் interact செய்ய மாட்டேன் என்று சொன்னது சிவாஜி- எம்ஜிஆர் வாதப் பிரதிவாதங்களில் interact செய்ய மாட்டேன் என்ற அர்த்தத்தில்தான். மற்றபடி உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோவம் அல்லது வருத்தம் கொள்ளுமளவிற்கு நம்மிடையே எந்த பகையும் இல்லையே. உங்களுக்கு பிடித்தவரை நீங்கள் உயர்த்தி பிடிக்கிறீர்கள். அதே போன்றே எனக்கு பிடித்தவரை நானும்.

உங்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கூட நான் எடுக்க காரணம் [நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். உங்கள் மனதை சரியாக அறியாமல் நானாகவே ஒரு அனுமானத்தின் பேரில் இந்த முடிவுக்கு வந்ததாக கூட இருக்கலாம்] உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது [நீங்கள் இல்லையென்று மறுத்தாலும்] உங்கள் ஆழ்மனதில் ஒரு நிரந்தர சிவாஜி வெறுப்பு குடிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. நாம் தர்க்கம் செய்யக் கூடிய விஷயங்களில் உண்மை நிலவரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு pre conceived notion என்று சொல்லுவார்களே அது போன்ற ஒரு mindset உங்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றுவதனால்தான் நான் அப்படி சொன்னேன். என் எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே!

இரு திரிகளின் பங்களிப்பாளர்களுக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்ற எண்ணத்தினாலும் அருமை நண்பர் செல்வகுமார் மற்றும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று எப்போதும் நண்பர் RKS அவர்களின் பதிவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தினாலும் RKS அவர்களால் எம்ஜிஆர் திரியில் எந்த இடையூறும் ஏற்படாது என்று நான் உறுதி சொல்லி அதை அந்த வார்த்தையை இன்றுவரை நண்பர் RKS அவர்கள் காப்பாற்றி வருகிறார்.

ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.

சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!

<end dig>

அன்புடன்


Dear Murali Srinivas Sir,

I did not mean Late Respectable Sivaji Ganesan as foe to our beloved God M.G.R. in the Cine-field and also you cannot presume and assume that the antogonist is late Respectable Sivaji Ganesan. Our beloved God MGR's rivals in the Cine-field, in those days were many. Conspiracy took place in those days to keep apart our beloved God M.G.R. from Tamil Cine Field itself.

My intention is to publish this matter in reply to Mr. RKS's Implausible Remark, posted some time back, with intolerance, when Mr. Muktha Srinivasan, praised our Makkal Thilagam during the release of Ithayakkani, in 1975 which was posted recently, in M.T. Thread.

Similarly when Actor Mr.Sathyaraj praised about our beloved Makkal Thilagam M.G.R., with much prejudice, criticism was made by Mr. RKS.

At times, Dear Friend, Mr. Gopal also, by his peculiar write-up, is attacking indirectly our Makkal Thilagam and others who pay tribute to our beloved God Makkal Thilagam M.G.R.

One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities.

For your kind information, I (belonging to the Janaki Faction during the split in AIADMK in 1988) had pasted the Poster appearing Late Respectable Sivaji Ganesan, and canvassed for Mr. K.V.P. Boominathan who contested as TMM candidate, at that time, from Tiruvottiyur Constituency, where I still have VOTE.

If you feel that I am provoking, I am not the person to publish the article about Muktha Srinivasan's speech.

I always would like to maintain a DECORUM, unless and until, our beloved Makkal Thilagam is not censured in the N.T. Thread.

I extend my full co-opoeration in smooth running of both the Threads and please understand that though I am a stamped AGRESSIVE MGR DEVOTEE but I won't believe the concept of attacking opponent(s) and thus prove or establish my Allegiance / Loyalty.

With Lot of Regards,

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

KCSHEKAR
8th October 2014, 10:48 AM
நண்பர் திரு.j .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

JamesFague
8th October 2014, 10:53 AM
Wish you many more happy returns of the day Mr Radhakrishnan.


Regards

Gopal.s
8th October 2014, 11:05 AM
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் நினைவுநாள் இன்று.

Gopal.s
8th October 2014, 11:06 AM
Wish you many more happy returns of the day Mr Radhakrishnan.

parthasarathy
8th October 2014, 11:07 AM
Dear Mr. Radhakrishnan,

Wish you many more happy returns of the day.

Regards,

R. Parthasarathy

siqutacelufuw
8th October 2014, 11:27 AM
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.

இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.

சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.

இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.

எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.

துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.

இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.

வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.

அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.

Dear Raghavaendra Sir,

A GOOD COMPLIMENTS. WE WERE HONOURED BY YOUR NICE WRITE-UP,. SIR. YOU ARE REST ASSURED OF OUR BEST CO-OPERATION AT ALL TIMES.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

KCSHEKAR
8th October 2014, 11:35 AM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டிமன்றத் தலைப்பு -
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் மங்காப் புகழுக்கு பெரிதும் காரணம்
புராணப் படங்களே!
சரித்திரப் படங்களே!
சமூகப் படங்களே!

நடிகர்திலகத்தின் நடிப்பை விவாதப் பொருளாக்கவேண்டாம் என்று நினைத்து, முதலில் கருத்தரங்கமாகத்தான் ஏற்பாடு செய்ய நினைத்தோம். பின்னர் ஒரு விவாத மேடையாக இருந்தால்தான், பொதுமக்களுக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் பட்டிமன்றமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்திலகத்தின் புகழுக்கு மூன்று தலைப்புகளுமே காரணம் என்றாலும், பெரிதும் காரணம் எது என்பதாக தலைப்பு உள்ளது.

பட்டிமன்ற நிகழ்ச்சி நிறைவுற்றவுடன், அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/NellaiPattimanram111ct2014_zps4a0d4820.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/NellaiPattimanram111ct2014_zps4a0d4820.jpg.html)

Gopal.s
8th October 2014, 12:57 PM
[B] Dear Raghavaendra Sir,

A GOOD COMPLIMENTS. WE WERE HONOURED BY YOUR NICE WRITE-UP,. SIR. YOU ARE REST ASSURED OF OUR BEST CO-OPERATION AT ALL TIMES.


அன்பன் : சௌ. ;செல்வகுமார்



ஊர் ரெண்டு பட்டா..........

gkrishna
8th October 2014, 02:14 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்பு நண்பர் kcs சார்,

நெல்லை சீமையில் நடை பெறும் சிவாஜி சமுக நல பேரவை விழா இனிதே நடை பெற வாழ்த்துகள் .

நெல்லை மாநகர பேரவை நிர்வாகிகள் டாக்டர் ப.அக்பர் (மிக சிறந்த மேடை பேச்சாளர்) , சிவாஜி இ முருகன் (பெயிண்ட் முருகன் என்று சொல்வார்கள் அவர்தானா இவர்?.தன்னலம் கருதாத மன்ற நிர்வாகி எத்துனை இரவுகள் இவரோடு சேர்ந்து தெரு தெருவாக சென்று சுவர்களை சுத்தம் அடித்து படம் வெளியாகும் நாளில் படங்களை வரைந்து மேலும் நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த நாட்களில் கட்சி விளம்பரம் செய்ததும் நினைவிற்கு வருகிறது) அவர்கள் உடனும் ,அய்யாதுரை பாண்டியன் (நெல்லை பஸ் நிலையத்தில் பழ கடை வைத்து இருந்தார் அந்நாளில் .சித்ரா பௌர்ணமி படத்தில் முதல் தினத்தன்று குதிரையில் நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் போது இவர் கனைத்த குதிரை சத்தம் அபோது மிகவும் famous ) உடனும் சிவாஜி மன்ற தலைவர் கொடிகுரிசி முத்தையா அவர்கள் உடன் தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்து பணி ஆற்றியதும் நினைவுகள் உண்டு .அதே போல் 80 களில் சிவாஜி மன்ற பழனி அவர்கள் உடனும் இணைந்து பணி செய்த நினைவு . (நடிகர் திலகத்திற்காக தன அரசாங்க வேலையை இழந்தவர்) .அதே போல் தாழை விஸ்வாசம் அந்நாளைய INTUC தொழில் சங்க பிரதிநிதி அவர்கள் உடனும் பணி ஆற்றிய நினைவு

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன் சேகர் சார்

திரு கோபு சார் அவர்களுக்கும் இவர்களை எல்லாம் நினைவு இருக்கும் என்று நினைக்கிறன்

Russellbpw
8th October 2014, 03:58 PM
Dear Murali Srinivas Sir,



My intention is to publish this matter in reply to Mr. RKS's Implausible Remark, posted some time back, with intolerance, when Mr. Muktha Srinivasan, praised our Makkal Thilagam during the release of Ithayakkani, in 1975 which was posted recently, in M.T. Thread.

Similarly when Actor Mr.Sathyaraj praised about our beloved Makkal Thilagam M.G.R., with much prejudice, criticism was made by Mr. RKS.


[COLOR="#800080"]One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities.

For your kind information, I (belonging to the Janaki Faction during the split in AIADMK in 1988) had pasted the Poster appearing Late Respectable Sivaji Ganesan, and canvassed for Mr. K.V.P. Boominathan who contested as TMM candidate, at that time, from Tiruvottiyur Constituency, where I still have VOTE.

If you feel that I am provoking, I am not the person to publish the article about Muktha Srinivasan's speech.

I always would like to maintain a DECORUM, unless and until, our beloved Makkal Thilagam is not censured in the N.T. Thread.

I extend my full co-opoeration in smooth running of both the Threads and please understand that though I am a stamped AGRESSIVE MGR DEVOTEE but I won't believe the concept of attacking opponent(s) and thus prove or establish my Allegiance / Loyalty.

With Lot of Regards,

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Selvakumar Sir,

I am replying to you because you are quoting my name and me as a reason for your deeds !

I had replied to that post mentioning that Mr. Muktha Srinivasan was ignorant about other films running across Tamilnadu for over 100 days. That's because he said only the film Idhayakani ran outside chennai for over 100 days. I had even put the paper advertisement of Nadigar Thilagam's AVAN DHAAN MANIDHAN 100 days in most of the cities outside Chennai.

I further added that, that was an exaggerated statement because 25 Films tax component will be more than 1 Film unless and untill all 25 films were lifted from theaters in a day or two. Logically his statement was WRONG is what i said. I never degraded anybody, anywhere...in that post.

Similarly, with reference to Mr. Sathyaraj's - I never said anything about him praising Makkal Thilagam. Neither I have the right to say that. It is every individual wish to praise their favourite actor. I criticized his talk, only pertaining to his reference of Natural Acting that too mentioning Petraal Dhaan Pillayaa on one side and Other Films and further said, whole world will say which is best.

Had he had guts......He could have brought some clippings the way he wanted and screened in the venue ...at least to Justify (or) prove his claim is right ! He can't float statements on air to get few claps and whistles and NOBODY CAN EXPECT ME TO KEEP QUIET FOR SUCH ABSURD STATEMENTS !!!! BECAUSE,

I belong to the world and live in the same world, he referred to ...and When he says whole world, am part of the world ...and who is Sathyaraj to take the liberty of my right without my consent in the dias and make statement on behalf of me ? He is not my mouthpiece !!!!

Had he wanted to praise Makkal Thilagam, let him do that and we would also join him BUT he cannot directly or indirectly point to Nadigar Thilagam. That too, when he copies Nadigar Thilagam mannerism's many a time in serious films. Further, a week later, he shamelessly, said he has Nadigar Thilagam's influence in his acting. I had put up proof for that as well.

That's why I had put up a write up with proof of his copying NT especially when he dons the policeman character . Why should he talk this way in AO function ? You might still say, that i need to only ask him and not you or other devotees...I agree ! and that's why I put up a criticism about his Chameleon nature.

I still stand by my comment interms of Mr. Sathyaraj.

Coming back to your statement above. You could have reacted at that point and I would have clarified the same this way, at that time itself. Now, you are mentioning that you had put that statement because you wanted to react upon me now for something happened sometime back...! Quite Strange !

I agree whole-heartedly to your statement - "One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities". - what needs to be borne in mind equally about that statement is that This is applicable to everybody and not just to me Sir !!!

The same goes with me..." I always would like to maintain a DECORUM, unless and until, our Nadigar Thilagam is not censured in the M.T. Thread be it is direct or indirect !!!!

You may check any of my posting - I have only replied to the provoking statements from MT Thread and I have not initiated any provoking statement to the best of my knowledge. You can Audit the same in neutral.

Hope I have clarified your statements even though you had addressed that to Mr. Murali because my name was involved.

Regards
RKS

kalnayak
8th October 2014, 06:39 PM
இன்னாத்துக்கு என்னை இட்டுகிணே கீறாங்க? வேணாம் பொயப்ப பாப்போம் - நம்மால நடிகர்திலகம் திரியில கீரவங்களுக்கு பிராப்ளம் இன்னாத்துக்கு-னு கீரேன். முரளிசாரும் சொன்னாரு. Rks-ம் சொன்னாருன்னு பதிவ தூக்னேன் . சரி போவட்டும். நாய் வாலை நிமித்தமுடியுமா? பாவம் ரெண்டாவது பட்டம் வாங்கின கோபாலு!!! "வசமா ஒர்த்தர் ஆப்டுக்கினாரு"-னு நெனைக்கறாங்க போல. 'அப்டியெல்லாம் கெட்யாது'-னு காட்றது, கோபாலு வேல. அப்பால முக்தா சொன்னதா வந்த பதிவுக்கு நான்... சரி இதும் வேணாம். இப்ப நான் ஜகா வாங்கிகறேன்

Georgeqlj
8th October 2014, 07:53 PM
பாவ மன்னிப்பு
பலூன் விளம்பரம்

View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Russellbpw
8th October 2014, 08:02 PM
http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/IMG_21483645503091_zpsrlbtobze.jpeg (http://s1055.photobucket.com/user/senthilvel45/media/IMG_21483645503091_zpsrlbtobze.jpeg.html)

JamesFague
8th October 2014, 08:13 PM
Classic Love Duet from the Movie Irumbu Thirai. What a lovely song with Handsome NT and Vyjyanthimala.

NT = HANDSOME,MAJESTIC,ATTRACTIVE


http://youtu.be/q48ihhHK5kg

JamesFague
8th October 2014, 08:16 PM
One more handsome & smart NT from the movie Iruvar Ullam. See the dance movement & walk. NO ONE CAN MATCH NT IN STYLE AND HANDSOME.


http://youtu.be/rtnw5VwPJak

ScottAlise
8th October 2014, 09:04 PM
பார்த்ததில் பிடித்தது 40

கலாட்டா கல்யாணம்

தமிழக அரசுக்கு நிதி திரட்ட எழுத பட்ட நாடகம் தான் கலாட்டா கல்யாணம் பின்னர் அதுவே திரைப்படமாக வெளிவந்தது
நண்பர் RKS இதை பற்றி சில மாதங்கள் முன்பு விரிவாக எழுதி இருந்தார் , இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து கொண்டு இருந்த எனக்கு இவர் எழுதி இருந்த அந்த விஷயங்கள் தூண்டுகோலாக அமைந்தது

கதை வழக்கமான படங்களை போல் அல்லாமல் ஒரு one லைன் ஸ்டோரி தான். மதன் லலிதாவை காதலிக்கிறார் , அவரை பெண் கேட்டு செல்லும் பொது லலிதாவின் தந்தை தர்மலிங்கம் தன் நான்கு மகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் , மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை மதன் வசம் கொடுக்கிறார் தர்மலிங்கம் , அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி லலிதாவை வை மதன் கைப்பிடிக்கும் கதையே கலாட்டா கல்யாணம்


நடிகர் திலகம் மற்றும் ஜெயலிலதா ஜோடியாக நடித்த முதல் படம்

matured roles , heavy subjects என்று நடித்து கொண்ட நடிகர் திலகம் மீண்டும் ஒரு நகைச்சுவை விருந்தை கொடுத்து வெற்றி பெற்ற படம் இது

ஆபாசம் இல்லாத நகைச்சுவை படம் இது , நடிகர் கமல்ஹாசன் , நடித்த small budget காமெடி படங்களுக்கு இந்த படம் ஒரு முன்னோடி

இனி மதன் பாத்திரத்தில் நடித்த நம்மவர் பற்றி

நடிகர் திலகத்துக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் , கொஞ்சம் கேலி கிண்டலும் அதிகம் , அதை இந்த படத்தில் அதிகம் பார்க்கலாம் , ஒரு அப்பவியான இளைஞர் எப்படி இருப்பாரோ அதை அழகாக பிரதிபலிப்பர்

முதல் காட்சியில் நல்வரவு என்று போட்டு விட்டு ஜெயலிதாவை அணைத்து விட்டு ஒரு விதமாக ஒரு naughty smile கொடுப்பார் பாருங்கள் chanceless . தொடர்ந்து வரும் வந்த இடம் நல்ல இடம் பாடலில் ஜெயலலிதா உடன் அவர் ஆடும் போதும் அதில் அவர் பண்ணும் movements டாப்

அதே மாதிரி சாவியை எடுக்கும் காட்சியில் அவர் அதை அதற்கு அவர் கொடுக்கும் reaction , தனிமையாக காதலியுடன் இருக்கும் பொது , இங்கிலீஷ் பாடலுக்கு ஆடும் காட்சி அனைத்தும் காதல் காட்சிகள் தன் வருங்கால மாமனார் போடும் நிபந்தைகளால் அவர் படும் சுகமான சுமைகள் சிரிப்பை வரவழைப்பவை

ஆபீஸ் மேலாளர் வேலை சொல்லும் பொது திருடன் கூட வேலை செய்ய மாட்டான் என்று அலுத்து கொள்ளுவதும் , திருடன் என்று திட்டுவதும் , அந்த நபர் தன் எதிரே உக்கார்ந்து இருப்பதை சொன்ன உடன் அதிர்ச்சி அடையும் காட்சி , உங்க பொண்ணுக்காக காத்துகிட்டு இருக்கேன் ரொம்ப நாள் ஆகுமா சார் , பணத்த பற்றி worry பண்ண வேணாம் உங்க வீட்டை மட்டும் அடகு வைங்க நான் பணத்தை வாங்கி தரேன் என்று சொல்லுவதும் , ஜம்புவிடம் அடி வாங்கி படுத்து கொண்டு புலம்புவதும் , அப்பப்பா நான் அப்பன் இல்லைடா என்ற பாடலில் அவர் பண்ணும் சேஷ்டைகள் நகைச்சுவை தோரணம்

ScottAlise
8th October 2014, 09:05 PM
நாகேஷ் :

படத்தின் தூண்களில் ஒருவர் , ஜாலி ஜிம்கானா கம்பெனி மேனேஜர் . இவர் பேசும் வசனங்களில் timing அபாரம்

எனக்கு வேறு இடமா இல்லை , நீயே சொல்லு டா வேற இடம்
மாப்பிளைக்கு சமைக்க தெரியனும் ரசம் வெச்ச போதும்
என்னக்கு வந்த கோபத்துக்கு , என்ன பண்ணிங்க பல்லை கடிச்சேன்
ஒரு சாம்பிள் க்கு இந்த வசனங்களை எழுதி உள்ளேன் . கல்யாண வீட்டில் மதன் என்ன டா சமையல்காரன் கிட்ட ஜாங்கிரி போட சொன்னா முழிக்கிறான் என்று கேட்க அவர் சொல்லும் பதில் சிரிப்பு அலை . என் டா அடிச்சா என்று வீராப்பாக போய் ஜம்புவிடம் அடி வாங்கும் காட்சி இப்படி சொல்லி கொண்டே போகலாம்

தங்கவேலு :

இவரும் timing ல் அசத்தும் நடிகர் தான் intelligent என்பதை intelligentely என்று சொல்லும் போதும் , சோ உடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் காட்சிகள்

நடிகைகளுக்கு இந்த படத்தில் நடிக்க scope கம்மி தான்

மனோரமா மட்டும் விதிவிலக்கு, அல்லிராணியாக அவர் போடும் ஆட்டம் அபாரம் , SN பார்வதி ஒரே காட்சியில் வந்தாலும் , முத்திரை பதிகிறார்

சிவாஜி அவர்கள் பார்வதியை எங்கு பார்த்தாலும் இந்த படத்தை நினைவு கூர்ந்து சாயா என்று அழைத்தார் (ஒரு பேட்டியில் பார்வதி அவர்கள் கூறியது )

இந்த படத்தின் உண்மையான ஹீரோ வசனம் எழுதிய திரு கோபு அவர்கள் தான்

இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் எழுதி விட்டேன் . மிக பெரிய நகைச்சுவை படத்தை பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலில் தான் கொஞ்சம் எழுதி உள்ளேன்
உங்கள் அனைவரின் பங்களிப்பு இருந்தால் இந்த நகைச்சுவை விருந்தை மீண்டும் அசை போடலாம்

ScottAlise
8th October 2014, 09:06 PM
Thank you Gopu Sir, KC Sekar sir, Khalnaayak Sir & Vasudevan sir

eehaiupehazij
8th October 2014, 09:36 PM
Mustache makes a man manly! NT's diversified mustaches and moods!!

ஆசைக்கு அளவில்லை! ஆண்மைக்கு அழகுசேர்க்கும் மீசைக்கு......? உலகிலேயே நடிகர்திலகம் மட்டுமே மீசைக்கும் அளவில்லை என்று நிரூபித்தவர்!
சொர்க்கம் , ராஜா, எங்க மாமா, தெய்வமகன்.......குறும்பான அரும்புமீசை! ராஜராஜசோழன், கட்டபொம்மன், தங்கபதக்கம், தேவர்மகன் ......முறுக்குமீசை! நவராத்திரி ஒட்டாத பொயமீசை! ஹிட்லர் மீசை......

தில்லானா, வியட்நாம் வீடு, கெளரவம் மீசையில்லாமல் கம்பீரம் காட்டிய படங்கள்


https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o

https://www.youtube.com/watch?v=DqWKRny75nc

https://www.youtube.com/watch?v=x_XQtRvTjFY

J.Radhakrishnan
8th October 2014, 10:31 PM
என்றென்றும் நடிகர்திலகத்தின் நினைவுகளுடன் வாழும் இந்த எளியவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்கள் திரு kcs சார் , திரு வாசுதேவன் சார் , திரு கோபால் சார் மற்றும் திரு சாரதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

RAGHAVENDRA
8th October 2014, 10:55 PM
அன்புள்ளம் கொண்ட ராதாகிருஷ்ணன்
தங்களுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்

Murali Srinivas
9th October 2014, 12:47 AM
மிக மிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராதா!

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Murali Srinivas
9th October 2014, 12:49 AM
அருமை நண்பர் செல்வகுமார் அவர்களே,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் பதிவிட இருந்த முக்தா அவர்களின் பேட்டி ஒரு provocation ஆக இருக்குமோ என்று நான் நினைக்க காரணம் நீங்கள் பயன்படுத்தியிருந்த [நீங்களே குறிப்பிட்டிருந்த] கலையுலக எதிரிகள் என்ற வார்த்தை பிரயோகம்தான். அந்த வார்த்தை சற்றே சங்கடத்தை தந்தது. அந்த பேட்டி நடிகர் திலகத்தைப் பற்றியது அல்லவென்றால் நீங்கள் தாராளமாக அதை பதிவிடுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அதாவது 1988-ல் நீங்கள் ஜானகி அணியில் இருந்தபோது திருவொற்றியூர் தொகுதியில் திரு பூமிநாதன் அவர்களுக்காக நீங்கள் தேர்தல் பணியாற்றியதை முன்னரே ஒரு முறை நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் திரியில் பதிவிட்டிருந்ததை நான் படித்திருக்கிறேன். அதில் கூட நீங்கள் நடிகர் திலகம், மேஜர் விகேஆர் போன்றவர்களை பெரிதும் நம்பினார் என்றும் அதற்கு பதில் ராஜசேகரன் போன்ற களப்பணியாளர்களை முன்னிறுத்தி செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். மேலும் அவர் கட்சியை தொடர்ந்து நடத்தியிருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தையும் எழுதியிருந்ததும் நினைவில் இருக்கிறது.

நீங்கள் உங்கள் விளக்கத்தை சொல்லி விட்டீர்கள். நண்பர் RKS அவர்களும் தன தரப்பை சொல்லி விட்டார். எனவே மீண்டும் சொல்கிறேன் அந்தப் பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களோ அல்லது எதிர் மறை விமர்சனங்களோ இல்லாத பட்சத்தில் அதை பதிவிடுங்கள்.

RKS,

உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். நான் முன்னரே சொன்னது போல் எந்த எதிர் வினையும் புரிய வேண்டாம். இந்த நேரத்தில் வேறொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒரே விஷயத்தைப் பற்றி ஒரு லட்சம் பேருக்கு ஒரு லட்சம் கருத்துக்கள் இருக்கும். அவற்றுக்கெல்லாம் எதிர் வினை புரிந்து நாம் பதிலளிப்பது என்பது நேர விரயம். காரணம் அனைவருமே நம் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

உதாரணத்திற்கு நேற்று நண்பர் சந்திரசேகர் பதிவிட்டிருந்த Times Of India கட்டுரை. நீங்கள் கூட அந்த கட்டுரையாளரின் கருத்தை மறுத்து பதிவிட்டிருந்தீர்கள். நேற்று காலையில் அதை வீட்டில் வைத்துப் படிக்கும்போதே என் கண்ணில் பட்டது கட்டுரையின் முடிவில் கொடுத்திருந்த disclaimerதான். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. TOI அந்த disclaimer-ல் என்ன சொல்லியிருந்தார்கள் என்றால் இந்த கட்டுரையின் கருத்து இந்த பத்திரிக்கையின் கருத்தல்ல, கட்டுரையாளர் பணி புரியும் நிறுவனத்தின் கருத்துமல்ல என்று. சற்று விளக்கமாக சொன்னால் கட்டுரையாளர் தனஞ்செயன் எழுதியிருப்பது அவரின் சொந்தக் கருத்தேயன்றி அது TOI வின் கருத்தோ அல்லது தனஞ்செயன் பணி புரியும் UTV யின் கருத்தோ அல்ல என்று அர்த்தம். இந்த கட்டுரையை பிரசுரித்த பத்திரிக்கையும் சரி அவர் பணி புரியும் நிறுவனமும் சரி இது எங்கள் கருத்தல்ல என்று சொல்லும்போதே இது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்தாகி விடவில்லையா?

இப்படி சில தனி மனிதர்கள் சொல்லுவதற்க்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பதில் அளிக்கிறேன் என்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் கொண்டால் நன்று. இது போன்ற ஒரு சில மனிதர்களின் கருத்துகளினால் நமது கலைக்கு நமது சமூக அமைப்பிற்கு நம்முடைய தேசத்திற்கே நடிகர் திலகத்தின் relevance இல்லாமல் போய்விடப் போவதில்லை. அவர் என்றென்றும் இந்த தேசத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு relevant ஆக விளங்குவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆகவே மேற்சொன்னவற்றை மனதில் கொண்டு பஷிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே!

அன்புடன்

Murali Srinivas
9th October 2014, 12:56 AM
The Next Programme of NT FAnS

Screening of Muradan Muthu

Date: 12.10.2014 - 5.30 pm.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=148b367923ed4c30&attid=0.1&disp=inline&realattid=f_i0jwyvxv0&safe=1&attbid=ANGjdJ8uciU-CapnDYUq2LPiYEps_ELA_nNHXAt3mS0iZgy6aUTYt-jjDQHj0a5cRlx9EyuDdtMWhYkbi7XHbdrR9fHVposd-9MBf7koOyksoyMaXRnjEirTSdvYHZ8&ats=1412790373237&rm=148b367923ed4c30&zw&sz=w996-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=148de6515b537d31&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8hooI08tLpBQ6_oXjeitZmHF40KJed-CsFCScw0hifmg7zXs4qf8a4mXqI_mf2Ssf0t3mo3g9ki4fhXM5 P58gVnEZtYl_TXcKYCt5SlY1_NSQAdF1PJCpyASk&ats=1412790301822&rm=148de6515b537d31&zw&sz=w996-h544

Regards

eehaiupehazij
9th October 2014, 02:20 AM
NT's Veerapaandiya Kattabomman mustache: மீசையும் துடிப்பாக நடிக்கிறதே!

https://www.youtube.com/watch?v=HTCfb71TT1s

நடிகர்திலகத்தின் ஒரிஜினல் சிவாஜி தாடிமீசை getup!

https://www.youtube.com/watch?v=KihtQrNHuOw

சீமை மீசைகள்!

சீமை மீசைகளில் பிரபலமானவை சார்லி சாப்ளினின் ஹிட்லர் மீசை, James Bond Sean Connery's The Great Train Robbery மற்றும் gone with the wind (one of the favourite movies of NT) படத்தில் கிளார்க் கேபிள் , ஒரிஜினல் மீசை! மற்றபடி சீமை மீசைகள் (Burt Reynolds, Tom Selleck )வெகுசொற்பமே!


https://www.youtube.com/watch?v=YqyQfjDScjU

https://www.youtube.com/watch?v=OFu-jemU-bA


https://www.youtube.com/watch?v=WYuWpiu6QVM

eehaiupehazij
9th October 2014, 03:46 AM
NT's fantastic fencing performance

என்தம்பி திரைப்படத்தில் ஒரு Highlight நடிகர்திலகத்தின் வாள் கையாளும் (fencing) திறன் மற்றும் Style! Climax ல் அவர் கீழிருந்து மேலாக வாளை மெதுவாக ஆனால் ஒரு perfected styleல் நிமிர்த்தும்போது....அரங்கமே அதிரும்! Hollywood stars Errol Flynn, Douglas Fairbanks Jr., மற்றும் தமிழில் சந்திரலேகா புகழ் ரஞ்சன், விஜயபுரிவீரன் ஆனந்தன் ஆகியோரும் fencing கலையில் வல்லவர்களே!

https://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco

In the Telugu movie 'Baktha Thukaaram' with ANR, NT appears as the Warrior King Shivaji and has proved his ability in sword fight balancing on a running, jumping and bouncing horse!

https://www.youtube.com/watch?v=N4BpZfujEyQ

Hollywood thespians in fencing and fierce sword fights!

https://www.youtube.com/watch?v=q9rT7hvb6Aw

https://www.youtube.com/watch?v=0dVcgu4ZGk8



Tributes to our own fencing gems! Ranjan and CL Aanandhan

https://www.youtube.com/watch?v=z5x0QPvL_DY

For Vijayapuri veeran anandhan

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=5&cad=rja&uact=8&ved=0CDAQFjAE&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Ftodays-paper%2Ftp-features%2Ftp-cinemaplus%2Fvijayapuri-veeran-1960%2Farticle3021405.ece&ei=oPA1VPPGHLHCsASShYGwAg&usg=AFQjCNFlRXZ5f3RMBxC1L_GuQhPG7JvbDg

eehaiupehazij
9th October 2014, 03:55 AM
என்தம்பி திரைப்படத்தில் இன்னொரு உற்சாகமான காட்சி !

https://www.youtube.com/watch?v=BTNvznQYGIA

RAGHAVENDRA
9th October 2014, 06:47 AM
டியர் ராகுல்
தங்களுடைய என் தம்பி திரைப்பட விரிவான அலசல் மிகவும் அருமை. தொடர்ந்து அபூர்வமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றிய திறனாய்வினைத் தங்களுக்கே உரிய பாணியில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்

Gopal.s
9th October 2014, 07:50 AM
கலை வேந்தன்,



அறிவாளிகள் தங்களை அறிவாளிகள் என்று தெரிந்தே இருப்பதனால் மேலும் மேலும் அறிவை தேடுகிறார்கள். முட்டாள்களோ, தாங்கள் முட்டாள்கள் என்ற தெளிவற்றதனாலேயே ,அங்கேயே நிற்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.

அதனால் என்னை நான் அறிவதில் எனக்கொன்றும் தயக்கம் கிடையாது.



என்னையும் என்னை சார்ந்தவர்களையும் (மனிதர்,சுற்று சூழ்நிலை,விலங்குகள்)

மகிழ்ச்சியாக பாதுகாப்பதில் நானும் என் குடும்பமும் எப்போதுமே முன்நிற்போம்.

வேலையாட்களை கன்னத்தில் அரை விட்டு ,1000 ரூபாய் கொடுத்து தாஜா பண்ணும் மனித நேயம் எங்களுக்கில்லை. எங்களை சார்ந்தவர்களை பார்த்து கொள்ளும் முறை எங்களுக்கு தெரியும்.



நிறைய நகைச்சுவை தெளித்திருக்கிறீர்கள். உங்கள் தரத்திற்கு நீங்கள் கொடுத்து கொண்ட நற்சான்றிதழ் உட்பட.



சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருப்பதே போலி தனத்தின்,சூழ்ச்சியின்,சுயநலத்தின் துவக்கம்.உங்கள் அறிவுரையின் படி நடத்தை எப்படி இருப்பினும் பசப்பி திரி என்பதெல்லாம் ஒத்து வராத ஒன்று. உண்மையின் பக்கம்,அது கசப்பாக இருப்பினும் ,இருக்க விரும்புபவன் நான்.



ஏன் எம்.எல்.ஏ range தாண்டி வர மாட்டேன் என்ற பிடிவாதம்? தமிழனை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டும் ஒரே பூமி தமிழ் பூமியே.நீங்கள் வாழ்க.

ஒரு தலைவர் என்ற வகையில் என் ஆதர்ஷம் பெரியார்.(அண்ணாவை விட).அதனால் அவர் பாணியிலேயே எழுதி விட்டு போகிறேன்.



சாட்டையுடன் படம் போடும் உங்களுக்கு மாற்றான் வலி அறிதல் பற்றி சொல்லி கொடுத்தா புரிய வேண்டும்?



தங்கள் அரசியல் ஹைதர் அலி காலத்து ஒன்று. மோடி காலத்தில் பலிக்காது. தில்லானாவில் ராஜனின் நடிப்பை சிலாகிப்பது,சிவந்த மண்ணில் முத்து ராமன் நடிப்பை சிலாகிப்பது, என்ற வகையில் என்னையும் ,ஆர்.கே.எஸ். அவர்களையும் தனிமை படுத்த முரளி,ராகவேந்தர் புகழ்ச்சியா?பேஷ் பேஷ்.



நான் என் இடது காலால் எழுதி தள்ளியதற்கே இவ்வளவு புகழ்ச்சியா?பரவாயில்லையே.ஏன் இத்தனை ஆட்கள் கவிழ்ந்தார்கள் என்பது புரிகிறது.

Gopal.s
9th October 2014, 07:56 AM
Rahul,

Welcome back to your homeground. Thanks for your write up on En thambi&Galatta kalyanam.Go ahead and contribute a lot.

Gopal.s
9th October 2014, 09:26 AM
எஸ்வி,

உங்கள் திரியில் பொம்மை படம்களையும்,அதை முழுக்க quote பண்ணி முழு பக்கத்தையும் ஓட்டி வரும் பலே பதிவுகளை தவிர்த்து,மற்ற அனைத்துமே,உயரிய நகைச்சுவைதானே?தனியாக கலை வேந்தனுக்கு மட்டும் என்ன பாராட்டு?

KCSHEKAR
9th October 2014, 10:43 AM
பார்த்ததில் பிடித்தது 40
கலாட்டா கல்யாணம்
திரு.ராகுல்,
கலாட்டா கல்யாணம் திரைப்படத்தைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

நாகேஷ், சோ, தங்கவேலு, மனோரமா என்று நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் போட்டி போட்டு நகைச்சுவையில் முத்திரை பதித்திருப்பார் நடிகர்திலகம். அதுவும் அசால்ட்டாக. ..... என்னுடைய மகன் (11 வயது) இன்றைக்கு பார்த்தாலும், விழுந்து விழுந்து சிரித்து, மகிழ்கிறான். அந்த அளவிற்கு எக்காலத்திலும் எடுபடும் நகைச்சுவை திரைப்படம். நடிகர்திலகம் மிகவும் slim + beauty ஆக இருப்பார். ஜோடியாக வரும் ஜெயலலிதாவும் மிகவும் இயற்கையாக நடிப்பதோடு, அழகாகவும் காட்சி தருவார்.

நடிகர்திலகத்தின் திரை வரிசையில் என்றென்றும் பேசப்படும் ஒரு நகைச்சுவைத் திரைப்படம்.

JamesFague
9th October 2014, 12:15 PM
It is a lovable movie will be watched by all the generations. With handsome & Slim NT well supported by all the actors and we can watch it not only for today but

forever.

JamesFague
9th October 2014, 12:19 PM
Excellent writeup by Mr Neyveli Vasudevan about Manohara

http://www.eegarai.net/t108018-10-2#1047736



Regards

JamesFague
9th October 2014, 12:22 PM
Wondeful writeup about NT's Anbu by Mr Neyveli Vasudevan

http://www.eegarai.net/t106685-6

eehaiupehazij
9th October 2014, 01:25 PM
School Master (1959) Hindi version : rare scene of NT!

A school teacher cannot remember or recognize all his disciples when they grow up and occupy pivotal professions. But next only to GOD can any student forget the teacher who is a selfless career ladder for him!? See how NT emotes this value in our life!

https://www.youtube.com/watch?v=q8vxKpQy2RM

eehaiupehazij
9th October 2014, 01:35 PM
NT's outstanding performance in Malayaalam movie Thachcholi ambu

https://www.youtube.com/watch?v=Pru-L4q3Qjk

eehaiupehazij
9th October 2014, 01:41 PM
Motor Sundaram Pillai (1966) as Cycle Sundaram Pillai : Of all his acting dimensions this one is the best depiction of how a natural and subtle acting should be! Also NT is known for his magnanimity to encourage newcomers for their career upliftment. In this movie, he is devoid of any song but generously allows ravi, the then upcoming youngster to take up two song sequences!

https://www.youtube.com/watch?v=7vbC184KrfA

https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA

eehaiupehazij
9th October 2014, 02:19 PM
வினோதமான விசித்திரமான கனவுத்தொழிற்சாலை தமிழ் திரையுலகம் ?!

இங்கே கதாநாயகர்களுக்கு வயது மெதுவாகத்தான் ஏறும் ஆனால் கதாநாயகிகள் சீக்கிரமே தன் கதாநாயகனுக்கே அக்காவாக அம்மாவாக நடிக்க வந்துவிடுவார்கள்! பண்டரிபாய், பத்மினி, சாவித்திரி ஜெயலலிதா தேவிகா......நடிகர்திலகம் கொடுத்து வைத்தவர்தான்! அப்பாவாக அண்ணனாக...மகனாக...What a transformation with his heroines!

1. pandaribai

as heroine

https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ

as mother

https://i.ytimg.com/vi/l8oUS4bE9Zc/mqdefault.jpg

eehaiupehazij
9th October 2014, 02:37 PM
2. Saavithri

as heroine in movies like navarathri, annaiyin aanai, .....
as sister in Paasamalar
as mother in Saraswathi Sabatham (mother of Naaradha!)

3. Jayalalitha

as daughter in Motor Sundaram Pillai
as heroine in many NT movies like Deiva Magan...
as mother in Paattum Barathamum

4. Vaanisree

as heroine in Uyarndha manithan, Vasantha Maligai
as mother in Sivakamiyin selvan and Punniya Bhoomi

5. Padmini

aasthaana heroine in many movies
as anni in mangayar thilagam

6. KRVijayaa

heroine in many movies of NT
as mother in Thirisoolam!

kalnayak
9th October 2014, 03:55 PM
சிவாஜிசெந்தில்,
ஒருத்தருக்கே அப்பாவா, ஜோடியா, மகனா மட்டுமில்லாமல், அம்மாவிற்கும், மகளுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். (சந்தியா - பலே பாண்டியா, ஜெயலலிதா - பல; ருக்மணி - கஓ தமிழன், லட்சுமி - தியாகம், மற்றும் சில). கூட இதபோல மற்ற விபரங்களை பெரியவங்க சொல்வாங்க!!!

Russellbpw
9th October 2014, 04:32 PM
nt's fantastic fencing performance

என்தம்பி திரைப்படத்தில் ஒரு highlight நடிகர்திலகத்தின் வாள் கையாளும் (fencing) திறன் மற்றும் style! Climax ல் அவர் கீழிருந்து மேலாக வாளை மெதுவாக ஆனால் ஒரு perfected styleல் நிமிர்த்தும்போது....அரங்கமே அதிரும்! Hollywood stars errol flynn, douglas fairbanks jr., மற்றும் தமிழில் சந்திரலேகா புகழ் ரஞ்சன், விஜயபுரிவீரன் ஆனந்தன் ஆகியோரும் fencing கலையில் வல்லவர்களே!

https://www.youtube.com/watch?v=yjfmdyg2eco

in the telugu movie 'baktha thukaaram' with anr, nt appears as the warrior king shivaji and has proved his ability in sword fight balancing on a running, jumping and bouncing horse!

https://www.youtube.com/watch?v=n4bpzfujeyq

hollywood thespians in fencing and fierce sword fights!

https://www.youtube.com/watch?v=q9rt7hvb6aw

https://www.youtube.com/watch?v=0dvcgu4zgk8



tributes to our own fencing gems! ranjan and cl aanandhan

https://www.youtube.com/watch?v=z5x0qpvl_dy

for vijayapuri veeran anandhan

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=5&cad=rja&uact=8&ved=0cdaqfjae&url=http%3a%2f%2fwww.thehindu.com%2ftodays-paper%2ftp-features%2ftp-cinemaplus%2fvijayapuri-veeran-1960%2farticle3021405.ece&ei=opa1vppghlhcsasshygwag&usg=afqjcnflrxz5f3rmbxc1l_guqhpg7jvbdg

நீங்கள் குறிப்பிட்டு உதாரணம் காட்டியுள்ள வாள் கையாளும் (fencing) முறைதான் சரியான வாள் கையாளும் (fencing) முறை.

நம் தமிழ்சினிமாவை மட்டுமல்லாது ...தெலுகு, கன்னடம், ஹிந்தி ஆகிய படங்களில் சினிமாத்தனத்தையும் மிஞ்சிய வாள் சண்டையை காணலாம்.

அதாவது எப்போதுமே வில்லன் கை ஓங்காமல் இருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகள்.

மலையாளம் மற்றும் விடலாசார்யா பட வாள் கையாளும் (fencing)முறை மட்டும் இதில் விதிவிலக்கு !

ஆங்கில படங்களில் james bond படங்கள் உதாரணம் எடுத்தால். Jamesbond ஐ விட வில்லன் பலசாலியாக இருப்பான்.
ஆகையால் படம் பார்க்கும் மக்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் !

நடிகர் திலகம் படங்களிலும் வில்லனை சம பலத்துடன் அல்லது நாயகனை விட சிறிது அதிக வலிமை வாய்ந்தவனாக காட்டுவதுண்டு.

அப்படி இருந்தால்தான் சண்டை காட்சிகளில் சுவாரஸ்யம் கூடும். சுமார் 5 நிமிட சண்டை காட்சியில் நாயகனே அடித்துகொண்டிருந்தால் என்னமோ match fixing செய்தது போல தான் இருக்கும். ரசிகர்கள் சுவாரஸ்யம் ..விசில் அடிப்பார்கள் ...அவ்வளவு தான்...!

இதர மக்களுக்கு சுவாரஸ்யம் சிறிதளவும் இருக்காது.

Rks

Russellisf
9th October 2014, 06:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2bc9b80d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2bc9b80d.jpg.html)


courtesy net

Russelldwp
9th October 2014, 09:47 PM
திருச்சியில் வருகிற ஞாயிறு 12-10-2014 மாலை 4 மணிக்கு தமிழ் சங்க கட்டிடத்தில் திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் திலகத்தின் 86 வது பிறந்த தின விழா சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரு.மருதுமோகன் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் திரு.கண்ணன் ஒளிப்பதிவாளர் திரு.இளவரசு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். தமிழகம்முழுவதிலுமிருந்து சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவிற்கென நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நாங்கு பிட் போஸ்டர் உங்கள் பார்வைக்கு

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10409714_1524238694459473_8945201600456463828_n.jp g?oh=291d8db3e627db50d1521df2095cd9f8&oe=54AF459B&__gda__=1422572706_140a877feecc8b8eadd79e499f831c5 f

eehaiupehazij
9th October 2014, 10:02 PM
NT's consistent efforts to present believable stunt choreography par excellence Hollywood style time tested!

திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் : நம்பகத்தன்மையும் ஜனரஞ்சக ரசனையும்!
இந்தியத்திரையுலகைப் பொறுத்தவரை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் வெற்றி படத்தின் விறுவிறுப்பான நகர்வுக்கு உறுதுணையாக திட்டமிடப்படும்
இனிய இசை மற்றும் நடனத்துடன் கூடிய பாடல் காட்சியமைப்ப்புக்கள் (music composition, orchestration, situation, choreography ....மட்டுமல்லாது ஈர்க்கும் விதத்தில்
அமைக்கப்படும் சண்டைக்காட்சிகளைப் பொறுத்தும் அமைகிறது பாடல் காட்சியமைப்புகள் காதல், சோகம், தத்துவம் சார்ந்து இனிமை இசை தடவும்போது
மனதில் அமர்கின்றன காலத்தை வென்று நிற்கும் பாடல்களை திறமை வாய்ந்த பாட கர்களின் குரலுக்கேற்ற கற்பனை வளம் மிக்க நடிகர்களின் உதட்டசைவில் நம்மால் நினைத்து நினைத்து அசைபோட முடிகிறது.. சண்டைக்காட்சிகளோ பங்கேற்கும் கலைஞர்களின் timing based choreographyதான். அடிப்பது போன்ற பாவனை, அடிவாங்குவது அல்லது லாவகமாக தப்பிப்பது போன்ற பாவனை, உருண்டுபுரண்டு விழுந்து எழுந்து பாய்ந்து சாய்ந்து கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நம்பகத்தன்மை கூடிய action-reaction base ஆக இருந்தால்மட்டுமே பாடல்களைப்போல நிலைத்து நிற்கமுடியும். இந்த கண்ணோட்டத்தில் வைத்துப்பார்க்கும் போது Hollywood திரைப்படங்கள் நம்முடைய டிஷ்யூம் டிஷ்யூம் கும்மாங்குத்து கைச்சண் டைகள், உதைகள்,, நீளமான சிலீர்சிளீர் கத்தி வீச்சுக்கள்....இவற்றைவிட தொழில்நுட்ப ரீதியிலும், நம்பகத்தன்மையிலும் பலமடங்கு மேல்!
நடிகர்திலகம் தனது உள்ளார்ந்த நடிப்புத்திறன் வாயிலாக நம்பும் வகையிலான சண்டைக்காட்சிகளையே நம் ரசனைக்குரியதாக அளிக்க முயன்று வெற்றிகண்டவர்!

https://www.youtube.com/watch?v=VPBY6c5iuDg

https://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c

eehaiupehazij
9th October 2014, 10:17 PM
Terrific train fight:
a fight choreography to be confined within a running train compartment. Swift body movements and appropriate facial expressions provide the right mix of thrill, suspense and tempo! NT and JB try their way in a believable way!

https://www.youtube.com/watch?v=1DyfgdXt9dU

https://www.youtube.com/watch?v=g74zRNWwfkY

J.Radhakrishnan
9th October 2014, 10:20 PM
திரு ராகவேந்தர் சார், திரு முரளி சார் தங்களின் அன்பான வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி.

eehaiupehazij
9th October 2014, 10:20 PM
Sivandha Mann's helicopter chase tried to equal Russia With Love scene?!Within our technical know-how and budget we also try at our level best as helicopter chase scenes are risky and expensive at that time. Of course in Pattanaththil Bootham with Jaishankar the heli scene was bit improved and Jai took the risk of hanging from the flying copter! Here NT does the chase thrill mood without any stunt double for him with some inherent risks!

https://www.youtube.com/watch?v=6PczlcjdcRo

https://www.youtube.com/watch?v=Gew4yzciSc4

கடைசியில் ஹெலிகாப்ட்டர் புகைவிடும் சீன் நம் காதுகளில் புகையும் கண்களில் நீரையும் வரவழைக்கிறதே!

eehaiupehazij
9th October 2014, 10:22 PM
Raja : NT tries to establish and carve a niche for his own interpretation of stylish but believable stunts!

Sivaji Ganesan's performance is different from that of Sean Connery though the styles are almost the same : suave appearance but rough and tough fight with equals by strength!
Equal weightage for offensive and defensive modes in a fight!

https://www.youtube.com/watch?v=uuTUTbXPf48
https://www.youtube.com/watch?v=YCcymIVgvf4

eehaiupehazij
10th October 2014, 07:17 AM
NT's Goldmine (Thangasurangam) Vs JB's Goldfinger!!

This James Bond styled movie Thanga surangam offered great scope for NT to parade his believable and sophisticated fashion of stunt choreography with his slim, slender and sleek physique in a fitting manner at that time!

https://www.youtube.com/watch?v=Vn9Z8CBAYu0

https://www.youtube.com/watch?v=NVg23yjKl1g

https://www.youtube.com/watch?v=52uOR5JUp10

https://www.youtube.com/watch?v=JDDjxa7RsKg

https://www.youtube.com/watch?v=AYa0fzK9lZ8

Russellbpw
10th October 2014, 08:10 AM
NT's consistent efforts to present believable stunt choreography par excellence Hollywood style time tested!

திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் : நம்பகத்தன்மையும் ஜனரஞ்சக ரசனையும்!
இந்தியத்திரையுலகைப் பொறுத்தவரை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் வெற்றி படத்தின் விறுவிறுப்பான நகர்வுக்கு உறுதுணையாக திட்டமிடப்படும்

சண்டைக்காட்சிகளோ பங்கேற்கும் கலைஞர்களின் timing based choreographyதான். அடிப்பது போன்ற பாவனை, அடிவாங்குவது அல்லது லாவகமாக தப்பிப்பது போன்ற பாவனை, உருண்டுபுரண்டு விழுந்து எழுந்து பாய்ந்து சாய்ந்து கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நம்பகத்தன்மை கூடிய action-reaction base ஆக இருந்தால்மட்டுமே பாடல்களைப்போல நிலைத்து நிற்கமுடியும். இந்த கண்ணோட்டத்தில் வைத்துப்பார்க்கும் போது Hollywood திரைப்படங்கள் நம்முடைய டிஷ்யூம் டிஷ்யூம் கும்மாங்குத்து கைச்சண் டைகள், உதைகள்,, நீளமான சிலீர்சிளீர் கத்தி வீச்சுக்கள்....இவற்றைவிட தொழில்நுட்ப ரீதியிலும், நம்பகத்தன்மையிலும் பலமடங்கு மேல்!
நடிகர்திலகம் தனது உள்ளார்ந்த நடிப்புத்திறன் வாயிலாக நம்பும் வகையிலான சண்டைக்காட்சிகளையே நம் ரசனைக்குரியதாக அளிக்க முயன்று வெற்றிகண்டவர்!

https://www.youtube.com/watch?v=VPBY6c5iuDg

https://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c

Dear Sir,

One Great aspect in Nadigar Thilagam's JANARANJAGA FILMS is that, be it is black and white (or) Color, the fight sequences will be highly natural.

It would not look like a fixed match. The most important aspect to be noted is that, be the main villain or his henchmen, all of them would be projected as equally strong ( both in physical appearance and technique) and sometime, if they are well built, the due respect for them is always given.

Had Nadigar Thilagam wanted, he could have asked the stunt master to do a stunt where NT does not even get one blow from the villain. But, NT is not like that.

Nadigar Thilagam and Jaishankar, Ravichandran and some of them understood that and that's why the stunts look highly natural in their films.

The above scene is one classic example of natural stunt.

Kudos to those who took part in the stunt sequence and made it highly natural looking stunt sequence.


Regards
RKS

JamesFague
10th October 2014, 08:29 AM
a recap from old post of Saradha Madam


'இளைய தலைமுறை'

இளைய சமுதாயத்துக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு சீரிய கருத்துக்களைச் சொல்லவந்த நல்லதொரு திரைப்படம். நடிகர் திலகத்தின் படங்களில் மிக நீண்ட அல்ல, கொஞ்சம் நீண்ட தயாரிப்பில் இருந்த படம். 1977 மே மாத மத்தியில் வெளியானது. அதற்கு முன்னர் இரண்டு முறை தியேட்டர் பெயர்களோடு விளம்பரம் வந்து, தியேட்டர்களில் ரிசர்வேஷனும் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு, தாமதமாக ரிலீஸ் ஆனதாம். அதனால் (அதிசயமாக) தீபம் படத்துக்கும் இளைய தலைமுறைக்கும் 107 நாள் இடைவெளி விழுந்தது. (1977ல் சென்னை மகாராணி திரையரங்கில், 'புதிய பறவை' ரீ-ரிலீஸ் ஆனபோது, இளைய தலைமுறைக்கு அச்சடிக்கப்பட்ட ரிசர்வேஷன் கூப்பன்கள் உபயோகப்படுத்தப் பட்டதாம். என் தந்தை சொல்வார்).

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி சென்னைக்கு வர, அவருடைய நண்பன் (கே.விஜயன்) பிரின்ஸிபாலாக இருக்கும் கல்லூரியின் மாணவர் விடுதியில் 'வார்டன்' ஆக வேலை கிடைக்கிறது, (திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே அந்த வேலையில் சேர முடியும் என்ற நிபந்தனையுடன்). ஊரில் தான் காதலிக்கும் வாணிஷ்ரீயின் நினைவு மனதில் இருந்தபோதிலும், வறுமையான குடும்ப சூழ்நிலை அவரை அந்த வேலையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. (பட்டம் வாங்கி வந்ததும், "அம்மா நான் பட்டம் வாங்கிட்டேன்" என்று அம்மாவிடம் காட்ட, "இதை என்ன விலைக்குப்பா விற்கலாம்?" என்று அம்மா (எஸ்.என்.லட்சுமி) அப்பாவியாக கேட்கும் இடம், குடும்பத்தின் வறுமை சூழலை காட்டும்).

'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்பதாக, முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் (பழைய) ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஷ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம் என்றால், இன்னொரு பக்கம், ஊரில் சிவாஜியின் தந்தை இறந்து விட்டதாக வந்த 'தந்தி'யை ஜெயச்சந்திரன் மறைத்து விடுவது சோகம். மகன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்து இறுதிச்சடங்கையும் முடித்து விட்டு, விதவைக்கோலத்துடன் தன்னைத்தேடி தாய் வந்து நிற்கும் கோலம் கண்டு நடிகர்திலகம் உடைந்து நொறுங்கிப்போவாரே... அது சோகத்தின் உச்சம்.

ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பாகம் வந்துசேர, ஷ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஷ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.

இன்னொரு பக்கம் வார்டனின் சொந்த ஊரில், அவரது காதலி வாணிஷ்ரீயின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணியின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். 'திருமணம் செய்தவர்கள் வாரடன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, (வாணியை மணந்து கொள்வதற்காக) வேலையை விட்டு விலக முடிவு செய்ய, வார்டனை விட்டு பிரிய மனமில்லாத மாணவர்கள் 'தங்களை தீய பழக்கங்களில் இருந்து திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்த வார்டன், தங்களை விட்டுப்போவதன் மூலம் தாங்கள் மீண்டும் தவறான வழிக்கு திரும்ப வேண்டுமா?' என்று கண்கலங்கி நிற்க, அதைப்பார்த்து நெகிழ்ந்துபோன வாணி தன் காதலை அந்த மாணவர்களுக்காக தியாகம் செய்ய முடிவு செய்ய, நடிகர் திலகம் செய்வதறியாது திகைத்து நிற்க.... எல்லோர் பேசுவதையும் வாய்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் பிரின்ஸிபால் விஜயன் பேசும் ஒரு வசனத்தால் முடிவு எல்லோரும் மகிழும்படியாக...... சுபம். எப்படி?. ("இதோ பார் சம்பத், உன்னுடைய சின்ஸியரான வேலை பற்றி மேனேஜ்மெண்டுக்கு எடுத்து சொல்லி, கல்லூரியின் தேவையில்லாத ஒரு சட்டத்துக்காக ஒரு நல்ல வார்டனை இழக்க வேண்டுமா என்று வாதாடினேன். நீ திருமணம் செய்துகொண்டு இந்த வார்டன் வேலையில் நீடிக்க கல்லூரி நிர்வாகம் சம்மதம் அளித்து விட்டது").

நகைச்சுவைக்கு, விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷும் அவரது உதவியாளனாக வரும் பையனும். நாகேஷின் மலையாள வாடை கலந்த பேச்சு நேச்சுரல். (அவருக்கு சொல்லணுமா?). ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பு.

(தொடரும்)

JamesFague
10th October 2014, 08:31 AM
'இளைய தலைமுறை' - 2

மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். (பட்டிக்காடா பட்டணமா போல) டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் மற்ற சக மாணவர்களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.

நடிகர்திலகம், வாணிஷ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)

இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணியை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
"சிங்கார தேர்கூட திரைமூடி போகும்
அதுகூட உனக்கில்லையே
செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண்முல்லையே"
என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).

படத்தில் ஏராளமான நட்சத்திரக்கூட்டம்... நடிகர்திலகம், வாணிஷ்ரீ, சங்கீதா (பொம்மை), கே.விஜயன், வி.கே ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் என்று ஏகப்பட்ட முகங்கள்.

படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.

'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு என் நன்றி.

JamesFague
10th October 2014, 08:33 AM
a review by Mr Murali - a recap

பலே பாண்டியா

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

இயக்கம்: பந்துலு

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

வெளியான தேதி : 26.05.1962

கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
(நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.

தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.

பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.

பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.

மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.

(தொடரும்)

JamesFague
10th October 2014, 08:34 AM
பலே பாண்டியா - Part II


பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.

நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.

பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).

கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.

பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.

1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.

2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.

3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]

4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.

5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.

6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.

இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.

மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.

அன்புடன்.

JamesFague
10th October 2014, 08:37 AM
a recap - from Saradha Madam old post

"எங்கிருந்தோ வந்தாள்"

தீபாவளி திருநாட்களில் 1967 தீபாவளியும், 1970 தீபாவளியும் நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாதவை. அந்த இரண்டு தீபாவளியிலும் ஒரே நாளில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் வெளியிடப்பட்டு இரண்டுமே நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை புரிந்தன. கே.பாலாஜி தன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த ஐந்தாவது படம் 'எங்கிருந்தோ வந்தாள்'. நடிகர்திலகத்துடன் (தங்கை, என் தம்பி, திருடன் படங்களைத் தொடர்ந்து) நான்காவது படம். இந்தியில் சஞ்சீவ்குமார் நடித்த 'கிலோனா' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. பின்னாளில் எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பார்த்த சஞ்சீவ் 'நல்லவேளை சிவாஜிக்கு முன்னால் நான் நடித்து விட்டேன். இல்லாவிட்டால் அதே நடிப்பை என்னிடமும் மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள்' என்று சொல்லிக் கொண்ட படம். தன் கண் முன்னேயே தன் காதலி மரணத்தை தழுவியதால், மனநிலை பாதிக்கப்பட்ட நாயகனின் உணர்வுகளைக்காட்டும், கத்தி மீது நடப்பது போன்ற கதாபாத்திரம். இந்தியில் அவராலும், தமிழில் இவராலும் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் சான்றிதழ் வழங்கிய படம்.

பாலாஜியின் படங்களிலேயே நாயகனுக்கு இணையாக நாயகிக்கும் சம வாய்ப்பும், நடிப்பில் பரிணமிக்க சவாலான பாத்திரமும் அமைந்த படம். (பின்னாளில் 'நல்லதொரு குடும்ப'த்தில் வாணிக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது). நடிகர்திலகம் பிய்த்து உதறுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஜெயலலிதாவிடமும் இவ்வளவு திறமைகளா என்று வியக்க வைத்தது. 'கலைச்செல்வி' ஜெயலலிதாவின் சிறந்த பத்து படங்களை பட்டியலிடும்போது முதலில் எழுதப்பட வேண்டிய படமாக அமைந்தது. (பட்டியல் சவாலே சமாளி, சூரியகாந்தி, அடிமைப்பெண், திருமாங்கல்யம்... என்று தொடரும்)

ஐதராபாத் நாட்டியக்காரியாக, ஜெயலலிதா அறிமுகமாகும் பாடலுடன் படம் துவங்கும். அங்கே வரும் பட்டவராயர் (மேஜர்) பைத்தியமாக இருக்கும் தன் மகனை குணப்படுத்த தன்னோடு தன் வீட்டுக்கு வருமாறு அழைக்க, ஜெயலலிதாவும் திகைப்புடன் ஒப்புக்கொண்டு வர, அவர் வருகையைப் பிடிக்காத மேஜரின் மூத்தமகன் (பாலாஜி) உள்ளிட்டோரின் வெறுப்பையும் பொருட்படுத்தாது, மாடியறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் சேகரைக் காணச் செல்லும்போது (திரையில்) நடிகர் திலகத்தின் அறிமுகம்.

சேகருடன், அவருக்கு ஏற்றாற்போலவே பேசி அறிமுகமாகும் ராதா, மெல்ல மெல்ல அவரைத் தன் பேச்சைக்கேட்கும் அளவுக்கு மாற்றுகிறார். அவர் ஏன் பைத்தியமானார் என்பது ஃப்ளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது. கவிதாவை (ஜெய்குமாரி) உயிருக்குயிராக காதலிக்கும் சேகர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவள் வேறொருவனுக்கு மாலையிடும் சூழ்நிலையில் காண நேரிடும்போது, அவளை நினைத்து உருகி பாட, அதில் கரைந்துபோன அவள், மற்றவனுக்கு மனைவியாவதைவிட மாய்ந்துபோவதே மேல் என முடிவெடுத்து, கையில் நெருப்போடு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள, அதை கண்ணெதிரே காணும் சேகருக்கு சித்தம் கலங்கிப்போகிறது. சேகரின் கடந்துபோன சம்பவங்களைக் கேட்ட ராதா (ஜெ) அவரைக் குணப்படுத்தும்வரை அவருடனேயே இருப்பது, அதனால் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பது என்று தங்கி விடுகிறார். அதைத் தொடர்ந்து சேகர் குணமாகும்வரை அவர் செய்யும் சேட்டைகளும், அதைப்பொறுத்துக்கொண்டு ராதா சேகரை குணமாக்கும் முயற்சியிலேயே குறியாக இருக்கிறார்.

இதனிடையே படத்தை இழுத்துச் செல்வதற்காக நாகேஷ், அவர் மனைவி ரமாபிரபா, 'போலிச்சாமியார்' குலதெய்வம் ராஜகோபால், இது போதாதென்று தன் ஆஃபீஸ் டைப்பிஸ்ட் சச்சுவிடம் வழியும் பாலாஜி என்று அங்கங்கே கதை காடு மேடெல்லாம் சுற்றுகிறது. ஒரு கட்டத்தில் சேகரின் சேட்டைகள் தாங்க முடியாமல் வீட்டைவிட்டுப் போக நினைக்கும் ராதாவை போக விடாமல் தடுக்க, பூட்டிய அறைக்குள்ளிருந்து சேகர் "நான் உன்னை அழைக்கவில்லை... என் உயிரை அழைக்கிறேன்" என்று உருகிப்பாட, அதில் மனம் மாறிய ராதா, போகும் முடிவைக்கைவிட்டு திரும்புகிறார். ஆனால் அதைத்தொடர்ந்து மழையில் நனைந்துவிடும் ராதா, சூழ்நிலை காரணமாக சேகரிடம் தன் கற்பை பறிகொடுத்து விடுகிறார். சேகரின் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் ராதாவை, விஷயம் புரியாமல் சேகரின் தம்பி (முத்துராமன்) ஒருதலையாக காதலிக்கிறார். ராதாவோடு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் அவரிடமிருந்து, ராதா நாசூக்காக கழன்று கொண்டு விடுகிறார்.

சேகருக்கு காளிதாசனின் 'சாகுந்தலம்' கவிதையை வாசித்துக்காட்டும் ராதா, அப்படியே கற்பனை விரிந்து... தானே சகுந்தலையாகவும், சேகரை துஷ்யந்தனாகவும் பாவித்து, அந்தப்பாடலின்போது துஷ்யந்தனோடு கலந்துவிட, துர்வாச முனிவரது சாபத்தால் துஷ்யந்தன் தன்னை மறந்து சென்றுவிடுவதாக கனவு கண்டு திடுக்கிட்டு எழுவது... கதையோட்டத்துடன் கலந்த அற்புதமான இடைச்செருகல். கிளைமாக்ஸில் சேகர் என்ன சொல்லப்போகிறான் என்பதை முன்கூட்டியே சொல்வது போலவும் அமைந்திருந்தது. (ராதா கவிதை வாசித்துக்காட்டும் இந்தக்காட்சி, நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல'த்தின் முன் படமாக்கப்பட்டிருக்கும்).

JamesFague
10th October 2014, 08:37 AM
எங்கிருந்தோ வந்தாள் - 2

எந்த சண்டாளன் சேகரிடமிருந்து கவிதாவைப் பிரித்தானோ, அதே சுகுமார் சேகரின் தங்கையையும் (எம்.பானுமதி) தன் வலையில் வீழ்த்தி, அவளை இழுத்துக்கொண்டு ஓடப்போகும் சமயம், அதைப்பார்த்த ராதா, சேகரை உசுப்பிவிட, அவர் பைத்திய நிலையிலேயே சுகுமாரை அடித்து, நொறுக்கி, கடித்து துன்புறுத்த (இந்த கட்டத்தில் ஒரு அசல் பைத்தியக்காரன் சண்டை போட்டால் எப்படி போடுவான் என்பதை கண்முன்னே கொண்டு வருவார் நடிகர் திலகம்) அவரிடமிருந்து தப்பிக்க, தவறுதலாக மாடியின் கைப்பிடி சுவரில் ஏறும் சுகுமார், பேலன்ஸ் இல்லாமல் நிலை தடுமாறி மாடியில் இருந்து விழுந்து இறக்க, மாடியில் இருந்து எட்டிப்பார்க்கும் சேகருக்கு (அதே பழைய காட்சியைக் கண்டு விட்ட நிலையில்) பாதிக்கப்பட்ட மனநிலை சீராகி பைத்தியம் தெளிய... சரி அப்புறம்?.

அப்புறம்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் விஸ்வரூபம்...

"பார்த்தீங்களா..? உங்க பிள்ளைக்கு குணமாயிடுச்சு, என்னங்க... இதோ பார்த்தீங்களா உங்க தம்பிக்கு குண்மாயிடுச்சு" என்று மேஜர், பாலாஜி போன்றோரிடம் ஒவ்வொருவராக அழைத்துச்சென்று காண்பிக்கும்போது அவர் காட்டும் முக மலர்ச்சி என்ன?. ஒவ்வொருவராகப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு வரும் சிவாஜி, கடைசியில் அண்ணி தேவிகாவிடம் "அண்ணி யார் இந்தப்பொண்ணு?" என்று கேட்கும்போது, அதிர்ச்சியில் அப்படியே முகம் மாறும் பாவனை என்ன?. (அப்போது மெல்லிசை மன்னர் டிரம்ஸ் அதிர கொடுக்கும் அந்த 'பாங்' சவுண்ட்).

நடிகர் திலகத்தை ஒவ்வொரு இடமாக கூட்டிக்கொண்டு போய் "என்னங்க இது நினைவு இருக்கிறதா? அது நினைவு இருக்கிறதா?" என்று கேட்க "ஓ... நான் பைத்தியமாக இருக்கும்போது உங்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்தேனா?" என்று கேட்க, அதற்கு ஜெ. "ஆங்... இப்ப நினைவு வருதுல்ல?" என்று ஒரு குழந்தையின் முகமலர்ச்சியுடன் கேட்க, அதற்கு நடிகர் திலகம் இல்லை என்பது போல கையை விரிக்க, அப்படியே முகம் மாறி "ஒண்ணுமே நினைவில்லையா...ஐயோ" என்று தலையில் கைவைத்து நிற்கும் இடம்... அம்மாடியோ. (பாவி மகளே... அஞ்சு வருஷமா இந்த நடிப்பையெல்லாம் எங்கேம்மா ஒளிச்சு வச்சிருந்தே). அதற்கு முன் ஜெயலலிதாவுக்கு தியேட்டரில் இவ்வளவு பலத்த கைதட்டல் விழுந்து பார்த்திருக்க முடியாது.

(இந்த இடத்தில் சேகரின் இடத்தில் 'விஜி'யையும், ராதாவின் இடத்தில் 'சீனு'வையும் வைத்துப்பாருங்கள். மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் வந்டு விடும்)

தான் பைத்தியமாக இருக்கும்போது என்ன நடந்தது என்று நினைவில்லாவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட சிவாஜி, தான் குணமாக உறுதுணையாக இருந்த ஜெ.வை மேஜரும் பாலாஜியும் பணம் கொடுத்து செட்டில் பண்ணி விரட்ட துணியும் நேரத்தில், அவருக்காக உதவிக்கு வருவது அருமையான திருப்பம். (ஆனால் அதைத்தொடர்ந்து, முத்துராமன், பக்கத்து வீட்டு சுகுமாருக்கும் எம்.பானுமதிக்கும் என்ன உறவு, சச்சுவுடன் பாலாஜியின் லீலைகள், நாகையாவுக்கும் ஜெ.வுக்கும் என்ன உறவு என்று ஒவ்வொரு குழப்பமாக தீர்த்து வைப்பது சுத்த சினிமாத்தனம்). எல்லாம் முடிந்து அனைவரும் ராதாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள... முடிவு சுபம்

JamesFague
10th October 2014, 08:38 AM
எங்கிருந்தோ வந்தாள் - 3

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையாக இசை வடிவம் கொடுத்திருந்தார். முதல் பாடல் ஜெயலலிதா அறிமுகக்காட்சி. ஐதராபாத் நாட்டியக்காரியாக வரும் ஜெயலலிதாவுக்காக எஸ்.ஜானகி பாடிய "வந்தவர்கள் வாழ்க.. மற்றவர்கள் வருக" பாடலில் ஆர்மோனியம், சாரங்கி, தபேலா அனைத்தும் துள்ளி விளையாடும்.

ஃப்ளாஷ்பேக் காட்சியில் சிவாஜி பாடுவதாக வரும். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்... உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்" பாடலில், இதுவரை பார்க்காத ஜெய்குமாரி. ஆம்.. புடவையை இழுத்து போர்த்திக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிய, சோக பாவம் காட்டும் ஜெய்குமாரி நமக்கு புதுசு. 'எந்த ரோல் கொடுத்தாலும் பின்னியெடுப்போம். ஆனால் எங்களை வெறும் கவர்ச்சிப்பாவைகளாகவே காட்டி வந்து விட்டீர்களே பாவிகளா' என்று இரண்டு 'ஜெ' க்களும் திரையுலகினரைப் பார்த்து கேட்பது போலிருக்கும் இப்படத்தில்.

ஜெயலலிதா, சிவாஜியை மனமாற்றத்துக்காக அழைத்துச்செல்லும் பிருந்தாவனம் பூங்காவில் (டி.எம்.எஸ்., சுசீலா இருவரும்) பாடும் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே... பிறக்கும் சங்கீதமே" பாடலில், சுசீலாவின் சிரிப்புக்கு மெல்லிசை மன்னர் சந்தம் அமைத்திருப்பது அருமை மட்டுமல்ல புதுமையும் கூட.

தன் மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு போகும் ஜெயலலிதாவை திரும்ப அழைக்க சிவாஜி பாடும் "நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்" பாடல், மெல்லிசை மன்னரின் 'ஷெனாய் ஸ்பெஷல்' என்றால் அது மிகையல்ல. ஷெனாய் பேசும், பாடும், நம் மனதை கிறங்கடிக்கும். கண்ணதாசன் மட்டும் என்ன சாமானியப்பட்டவரா...

'என்ன தவறு செய்து விட்டேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழ தெரியவில்லை'

அதே போல அடுத்த சரனத்தில்....

'என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்னை திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணையில்லை'

கவியரசர், மெல்லிசை மன்னர், குரல் வித்தகர், நடிகர் திலகம் ஆகியோர் சேர்ந்து செதுக்கிய நேர்த்தியான சிற்பம் இப்பாடல். அதிலும் 'நா.............ன்' என்று இரண்டெழுத்து வார்த்தையை, ராகா ஆலபனையோடு இவ்வளவு அழகாக இழுத்துப் பாட டி.எம்.எஸ்.ஸை விட்டால் வேறுயார்.

சேகருக்கு ராதா 'சாகுந்தலம்' படித்துக்காட்டும் காட்சியில் கற்பனையில் உருவாகும் "காளிதாச மகாகவி காவியம்" பாடல், கணீர் குரல் மன்னன் சீர்காழியும், (ரொம்ப நாளைக்குப் பிறகு) பி.லீலாவும் பாடியிருப்பார்கள். துஷ்யந்தனாக நடிகர் திலகம் தோன்றும் காட்சியில் பலத்த கைதட்டல். ஜெயலலிதாவின் 'சகுந்தலை' பாத்திரம் நம் மனதில் ரொம்பவே இரக்கத்தை ஏற்படுத்தும்.

கூடவே இடைச்செருகலாக நாகேஷ் - சச்சு பாடும் 'அலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு' பாடலை சாய்பாபா மற்றும் ஈஸ்வரி பாடிருந்தனர்.

தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில், கே.பாலாஜி தயாரித்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம் 1970 தீபாவளி திருநாளில் வெளியாகி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியைக் குவித்தது.

'எங்கிருந்தோ வந்தாள்' பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்

Russellbpw
10th October 2014, 10:32 AM
'இளைய தலைமுறை' - 2

மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். (பட்டிக்காடா பட்டணமா போல) டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் மற்ற சக மாணவர்களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.

நடிகர்திலகம், வாணிஷ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)

இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணியை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
"சிங்கார தேர்கூட திரைமூடி போகும்
அதுகூட உனக்கில்லையே
செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண்முல்லையே"
என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).

படத்தில் ஏராளமான நட்சத்திரக்கூட்டம்... நடிகர்திலகம், வாணிஷ்ரீ, சங்கீதா (பொம்மை), கே.விஜயன், வி.கே ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் என்று ஏகப்பட்ட முகங்கள்.

படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.

'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு என் நன்றி.

THIS FILM IS LATER REMADE BY Mr. KAMALAHASSAN as "NAMMAVAR" with some minor change!

NAMMAVAR = ILAYA THALAIMURAI DISCOUNT FAMILY SEQUENCE OF NADIGAR THILAGAM.

Ilaya Thalaimurai - NT is Hostel Warden
Nammavar - KH is Professor

Srikanth Character - Played by KARAN in Nammavar

Nagesh Daughter Character - male Character in Illaya Thalaimurai.

Vanisree Character - Gowthami but she is also a Professor.


REgards
RKS

JamesFague
10th October 2014, 10:42 AM
Suthi Suthi vanthalum kadaisiyil Ganesaridam vanthu than aga vendum. In all aspects NT movies will be modified by all the leading actors.

Pazhani = Vanathai Poola

Naam Pirandha Mann = Indian

Sabhash Meena = Ullathai Alli Thaa

Iru Malargal = Sillunu Oru Kadhal

Regards

gkrishna
10th October 2014, 02:45 PM
எந்தவொரு கதாநாயகனையும் மனதில் வைத்து கதை எழுதும் பழக்கம் பாரதிராஜாவுக்கு இருந்ததில்லை. ஆனால் "முதல் மரியாதை' சிவாஜிக்காக எழுதப்பட்ட கதை. கதாசிரியர் செல்வராஜுடன் இணைந்து திரைக்கதை அமைத்து முடித்ததும், நேராக "அன்னை இல்லம்' சென்று சிவாஜியை சந்தித்தார் பாரதிராஜா. ""அண்ணே, உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது. மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்க கூட வேணாம். நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்காருங்க, எந்திரிங்க. நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க... அது போதும்'' என பாரதிராஜா சொல்ல குறுகுறுவென பார்த்தார் சிவாஜி. படப்பிடிப்பு தொடங்கியது. ""உனக்கு என்ன வேணுமோ, எடுத்து கொள்'' என்று மட்டும் சொல்லி இயக்குநருக்கு தேவையானதை கொடுத்தார் சிவாஜி. ""ஏன்டா காட்டு பயலே. எப்படிடா இப்படிப் படம் எடுத்த? இப்பதான்டா தெரியுது. ஷூட்டிங்கில் நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம். இது சாதாரணப் படம் இல்லடா... இண்டர்நேஷனல் கிளாக்ஸிக்டா'' படத்தின் பிரிவ்யூ ஷோ அன்று பாரதிராஜாவை இறுக்க கட்டிப்பிடித்து சிவாஜி சொன்ன வார்த்தைகள் இவை.

eehaiupehazij
10th October 2014, 03:21 PM
Nobel Prize for Peace (2014) goes to .....
Noble prize always goes to NT!
NT's fans are peace loving people

http://mlife.mtsindia.in/news_details.jsp?pid=24497

60 years 'old is gold' Kailash Sathyaarthi of India and 17 years old and bold Malala of Pakistan share Nobel Prize for Peace! On behalf of our thread let us congratulate them and wish them continue their dedicated service! We join with NT dedicating a flower shower!

திறமை உள்ளவர் எங்கிருந்தாலும் தேசம் அவரிடம் ஓடும்........................ ஒருவர் புகழை ஒருவர் மறைத்து உயரும் வரலாறில்லை!

https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE

The song is so mellifluous but the Muthuraman-? love (?!)scene is a visual irritant and also mars the pleasant environ with NT!

eehaiupehazij
10th October 2014, 09:38 PM
Enchanting Kavariman song! (in two different moods)

விதியின் சதி நதி (நடிகர்திலகம்)யின் மதி மறைத்த அவலம்! A totally different and challenging role to NT, that was portrayed brilliantly and effortlessly by the thespian!

எம் உயிரின் ஒளி நீயே!

https://www.youtube.com/watch?v=FscpyQ57YY8

திரிசூலம் கெலிப்புப் பிரளயத்தின் மின்னல் ஒளிக்கீற்றில் மங்கியது இவ்வைரத்தின் ஜொலிப்பு!

eehaiupehazij
10th October 2014, 10:12 PM
Another song sequence with a child artiste in film 'Imayam' similar to the one in Kavariman!

நடிப்பின் இமயம் பாலகனிடம் பாசத்தில் மயங்கும் சமயம்!

https://www.youtube.com/watch?v=g5zODdX832g

eehaiupehazij
10th October 2014, 11:33 PM
கலைக்கோயிலின் காவல் தெய்வமே!

காவல் அதிகாரியாக வரும் சுப்பையாவின் காவல் தெய்வம் நடிகர்திலகம். ஊதியம் எதுவும் பெறாது நடிப்புக்கொடை நல்கி சுப்பையாவின் வாழ்க்கைப்படகு
கடன் கடலில் மூழ்கிவிடாமல் காத்திட்ட கர்ணன்!

உரமேற்றிய கரங்களுடன் மரமேறும் சாமுண்டி திரையுலகின் வரமே!
https://www.youtube.com/watch?v=KxHOqcBevEA

https://www.youtube.com/watch?v=mEy_1K15MRE

https://www.youtube.com/watch?v=v_PpMbGf-vs

eehaiupehazij
11th October 2014, 04:38 AM
எமனுக்கு எமன் (1980)

நிறைய தெலுங்கு சாராம்சங்களுடன் வந்த பொழுதுபோக்குப் படம் எமதர்மனின் கம்பீரம் ...அவருடன் மல்லுக்கு நிற்கும் இளைஞனின் குறும்புகள்....சக்கரவர்த்யின் இசையில் தெவிட்டாத தேனிசைக்கரும்பு!

https://www.youtube.com/watch?v=sVUNWqBi4Pw

https://www.youtube.com/watch?v=TE3IWXWmEWg

https://www.youtube.com/watch?v=X8PaAR6GbV0

https://www.youtube.com/watch?v=spqDRNrkfbg

eehaiupehazij
11th October 2014, 04:57 AM
நாம் பிறந்த மண் (1977)

நடிகர்திலகத்தின் தேசிய ஈடுபாட்டை எடுத்துரைத்த எளிய படம். கமலஹாசன் வளர்ந்துவரும் பருவத்தில் நடிப்பின் சில நுட்பங்களை சிவாஜி/ஜெமினி கணேசன்களுடன் பூவுடன் சேர்ந்த நாராக இருந்து கற்றுக்கொண்ட படம்.

ஒரு வகையில் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படத்தின் கதைக்கரு. பிரம்மாண்டமில்லாத காரணத்தால் மிதமான வெற்றியையே எட்டமுடிந்தது

https://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA


https://www.youtube.com/watch?v=xEAAUcOkZ74

Russellbpw
11th October 2014, 08:04 AM
ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்ளலாம் நமக்கு.

நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவர்களைஎல்லாம் மிகை நடிப்பு, இயற்க்கை நடிப்பு, மித நடிப்பு என்று பேசுகிற அளவிற்காவது நடிப்பின் தரத்தை பிரித்து பார்க்கும் நிலைமைக்கு உயர்த்திய பெருமை நமது நடிகர் திலகத்தையே சாரும்.

என்ன..... அப்படி எழுதுபவர்கள் அறிந்தாலும் அறியாதது போல, புரிந்தாலும் புரியாதது போல பாசாங்கு செய்வது ஒரு விஷயம்... அது என்னவென்றால், நடிகர் திலகம் மிகை நடிப்பு, மித நடிப்பு, இயற்க்கை நடிப்பு, ஆக்ரோஷ நடிப்பு, அமைதி நடிப்பு இப்படி இன்னும் இவர்கள் என்ன வகையை கண்டுபிடிக்கிறார்களோ அவை அத்தனையும் செய்து காட்டியவர் என்பதுதான் !

ஆனால் பல இயற்க்கை நடிகர்கள் அந்த இயற்கையை விட்டால் ஒன்றும் தெரியாத காரணத்தால்தான் உலக மக்களிடையே நடிப்புக்கு பெயர் பெற்று விளங்க முடியவில்லை.

ஒருவன் மற்றவர்களுக்கு இடையில் பாசாங்கு செய்தால் அதை மற்றவர் கண்டுபிடிக்கும்போது......ஏண்டா இப்புடி நடிக்கற ...மனசுல பெரிய சிவாஜின்னு நெனப்ப என்று பாமரன் கேட்கும் அளவுக்கு நடிப்பு என்றால் அது சிவாஜி ஒருவர் தான் என்பது என்றும் உள்ள உலக நியதி...!

தமிழருவி மணியன் ஒன்றை உணரவேண்டும்...இவர் கூறிய படங்கள் மற்றவர் செய்தால் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள்...கதையில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கும். காஞ்சி தலைவன் நடிகர் திலகம் நடித்திருந்தால் emotional காட்சிகள் இன்னும் ஒரு படி கூட இருந்திருக்கும் நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு...போர்கள காட்சி மட்டுமே இருந்திருக்கும் ! அதே போல மதுரை வீரன் படத்திலும் நடிப்புக்கு scope இன்னும் அதிகபடுத்த பட்டிருக்கும் ! நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும் ஒரு படத்தினை பற்றி பேச்சை விட ஒரு படி மேல் அந்த பேச்சு எழுந்திருக்கும்...

ஆகவே...இவர் அதை செய்திருக்க முடியாது...அவர் இதை செய்திருக்க முடியாது என்பது ஒரு தவறான வாதம். நடிகர் திலகத்தால் சண்டைகாட்சியில் சோபிக்க முடியாது என்றொரு காலத்தில் கூறினார்.
அவர் அதை பல படங்களில் அந்த எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார். உதாரணம் தங்கச்சுரங்கம், சிவந்த மண், ராஜா இன்னும் பல படங்கள்...அவை அனைத்தும் சிறந்த வெற்றிப்படங்களாக உலா வந்தன !

நடிப்பு என்ற வட்டத்தில் மட்டும் நடிகர் திலகம் இருந்ததில்லை...! அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது பலர் இன்றும் மறைக்க பார்ப்பது தவறான ஒரு செய்கையாகும் !

ஒரு பாடல்கூட இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

சண்டை காட்சிகள் இல்லாமல் நடிப்பை பிரதானமாக கொண்டு ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

கதா நாயகி மையம் கொண்ட கதைகளில் நடித்து, அதனை தன்னுடைய நடிப்பால் வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

பொழுது போக்கு அம்சம் துளி கூட இல்லாமல் ஒரு படத்தை நடிப்பால் மட்டும் தூக்கி நிறுத்தி வெற்றியடைய செய்ய முடியுமா ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

தமிழருவி மணியன் இதையும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம் !

JamesFague
11th October 2014, 10:02 AM
a recap from Saradha Madam old post

"சுமதி என் சுந்தரி"

(A MOVIE... FRAME BY FRAME FOR FANS)

** இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தபடம்.

** 1970ல் வந்த 'பாதுகாப்பு' படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இருதுருவம், தங்கைக்காக,அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசைகட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.

** சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் 'முதல் சாய்ஸாக' தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.

** 'நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி பேசிய தறுக்கர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.

** கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத்துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.

இளைஞர்களைக்கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் 'ஆலயமாகும் மங்கை மனது' பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. 'என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா?. அப்படீன்னா இந்தப்படத்திலும் நடிகர்திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?' என்று மனம் சோர்ந்துபோகும் நேரத்தில் தான், பாடிக்கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து 'ஸாரி' என்று சொல்லி விட்டு, மீண்டும் 'கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு' என்று தொடரும்போது, 'அடடே இது ஏதோ வேறே' என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் "கட்" என்று சொல்லி விட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, 'அடடே ஷூடிங்தான் நடந்ததா' என்று நாம் ஆசுவாசப்பட.... ("யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”). கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்...

தேயிலை எஸ்டேட்டில், , கொழு கொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், 'பிங்க்'கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க்கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான 'நடிகர் திலகம்' அறிமுகம்.

(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர்திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, 'எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்' என்று கணக்குப்போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர்திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். 'கலாட்டா கல்யாணத்'தில் துவங்கினாய், 'சுமதி என் சுந்தரி'யில் அதை முழுமையாக்கினாய். 'ராஜா'விலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்).

காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது (நடிகர்திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு... இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

JamesFague
11th October 2014, 10:02 AM
"சுமதி என் சுந்தரி" (part - 2)

பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக்கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச்செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் 'டச்சப்' பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப் பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்..??) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க... ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.

பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப்பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் 'சு' வரையில் வந்துவிட்டு சட்டென்று 'சுந்தரி' என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை 'சு..சுந்தரி' என்று அழைப்பார்).

பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில்பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப்போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்து விட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க.... அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.

ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைபோலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், 'ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்' என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப்பார்த்து, 'இவரைப்பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?' என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக்காட்ட, பயந்துபோன வி.கோ. 'அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்' என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).

ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச்செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக்காட்டி விவரத்தைச்சொல்ல..... மதுவின் தலையில் பேரிடி.

JamesFague
11th October 2014, 10:03 AM
சுமதி என் சுந்தரி" (part – 3)

'இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?' என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் 'நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப்போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப்போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்துகொண்டு வாழப்போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக்கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப்போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) "மதூ...." என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப்பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடிவரும் சுமதியப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடிவர... படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த humming இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடிவரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக.... திரையில் 'வணக்கம்'.

வரிசையாக நடிகர்திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப்புர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த 'சுமதி என் சுந்தரி'. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப்புத்தாண்டு) வெளியான 'பிராப்தம்' (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.

அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்னத்தில்
அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக்கவரும் எல்லா அம்சங்களும்.
அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ 'ஆறிலிருந்து அறுபது வரை'.
(நடிகர்திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).

மெல்லிசை மன்னரின் மனதைக்கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல்காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் "ஆலயமாகும் மங்கை மனது" பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் 'ஷெனாய்' கொஞ்சும்.

படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் "எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும்.. வருவது என்ன வழியோ" ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)

எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டி.எம்.எஸ்., ஈஸ்வரி பாடும் "ஏ புள்ளே சஜ்ஜாயி" பாடலில் நடிகர்திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக்கொள்ள... நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த ladies chorus humming)

JamesFague
11th October 2014, 10:04 AM
சுமதி என் சுந்தரி" (part – 4)

எஸ்டேட்டை சுற்றிப்பர்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றிபாடும் "ஓராயிரம் பாவனை காட்டினாள்" பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித்த்ள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ன அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப்படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ். காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).

வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர்திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச்செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத்தனிமை பாடலுக்கு என்ன குறை?. "ஒருதரம் ஒரேதரம்... உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்" பல டூய்ட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டி.எம்.எஸ்., சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.

கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு "கல்யானச்சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது" சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் "ஆயிரம் நிலவே வா"வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது "பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ" என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 'டாப் டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி.... மொத்தத்தில் அழகு.

இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (humming) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்.

தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. ('தரையோடு வானம் விளையாடும் நேரம்' என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)

இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப்பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் 'சிவாஜி ரசிகர்களின் டார்லிங்'. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

உண்மையில் இந்தக்கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக்காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர். 'சுமதி என் சுந்தரி' படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

gkrishna
11th October 2014, 10:25 AM
ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்ளலாம் நமக்கு.

நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவர்களைஎல்லாம் மிகை நடிப்பு, இயற்க்கை நடிப்பு, மித நடிப்பு என்று பேசுகிற அளவிற்காவது நடிப்பின் தரத்தை பிரித்து பார்க்கும் நிலைமைக்கு உயர்த்திய பெருமை நமது நடிகர் திலகத்தையே சாரும்.

என்ன..... அப்படி எழுதுபவர்கள் அறிந்தாலும் அறியாதது போல, புரிந்தாலும் புரியாதது போல பாசாங்கு செய்வது ஒரு விஷயம்... அது என்னவென்றால், நடிகர் திலகம் மிகை நடிப்பு, மித நடிப்பு, இயற்க்கை நடிப்பு, ஆக்ரோஷ நடிப்பு, அமைதி நடிப்பு இப்படி இன்னும் இவர்கள் என்ன வகையை கண்டுபிடிக்கிறார்களோ அவை அத்தனையும் செய்து காட்டியவர் என்பதுதான் !

ஆனால் பல இயற்க்கை நடிகர்கள் அந்த இயற்கையை விட்டால் ஒன்றும் தெரியாத காரணத்தால்தான் உலக மக்களிடையே நடிப்புக்கு பெயர் பெற்று விளங்க முடியவில்லை.

ஒருவன் மற்றவர்களுக்கு இடையில் பாசாங்கு செய்தால் அதை மற்றவர் கண்டுபிடிக்கும்போது......ஏண்டா இப்புடி நடிக்கற ...மனசுல பெரிய சிவாஜின்னு நெனப்ப என்று பாமரன் கேட்கும் அளவுக்கு நடிப்பு என்றால் அது சிவாஜி ஒருவர் தான் என்பது என்றும் உள்ள உலக நியதி...!

தமிழருவி மணியன் ஒன்றை உணரவேண்டும்...இவர் கூறிய படங்கள் மற்றவர் செய்தால் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள்...கதையில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கும். காஞ்சி தலைவன் நடிகர் திலகம் நடித்திருந்தால் emotional காட்சிகள் இன்னும் ஒரு படி கூட இருந்திருக்கும் நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு...போர்கள காட்சி மட்டுமே இருந்திருக்கும் ! அதே போல மதுரை வீரன் படத்திலும் நடிப்புக்கு scope இன்னும் அதிகபடுத்த பட்டிருக்கும் ! நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும் ஒரு படத்தினை பற்றி பேச்சை விட ஒரு படி மேல் அந்த பேச்சு எழுந்திருக்கும்...

ஆகவே...இவர் அதை செய்திருக்க முடியாது...அவர் இதை செய்திருக்க முடியாது என்பது ஒரு தவறான வாதம். நடிகர் திலகத்தால் சண்டைகாட்சியில் சோபிக்க முடியாது என்றொரு காலத்தில் கூறினார்.
அவர் அதை பல படங்களில் அந்த எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார். உதாரணம் தங்கச்சுரங்கம், சிவந்த மண், ராஜா இன்னும் பல படங்கள்...அவை அனைத்தும் சிறந்த வெற்றிப்படங்களாக உலா வந்தன !

நடிப்பு என்ற வட்டத்தில் மட்டும் நடிகர் திலகம் இருந்ததில்லை...! அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது பலர் இன்றும் மறைக்க பார்ப்பது தவறான ஒரு செய்கையாகும் !

தமிழருவி மணியன் இதையும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம் !

அன்பு ரவி கிரண் சார்

தமிழ் அருவி மணியன் என்ன சொன்னார் என்பதையும் quote இல் கொடுத்து இருக்கலாமே . கொடுத்து இருந்தால் உங்கள் பதில் உடன் சேர்த்து படிக்கும் போது இன்னும் சுவையாக இருந்து இருக்குமே என்பதால் தான்

RAGHAVENDRA
11th October 2014, 06:14 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/mminvitefw3_zps7310322c.jpg

நாளை 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில்
நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் ...

முரடன் முத்து

திரையிடப்படுகிறது.

http://thumbs.dreamstime.com/x/vector-illustration-ventriloquist-28725657.jpg

இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று VENTRILOQUISM எனப்படும் பொம்மைக் குரல் வித்தை நிகழ்ச்சி. குழந்தைகளுக்காக இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இதை இங்கு குறிப்பிடக் காரணம், பின்னாளில் வெளிவந்த படத்தில் தான் இது முதலில் இடம் பெற்றதாக ஒரு செய்தி பரவியிருப்பதால். எதிலும் முதல்வர் நடிகர் திலகம் மற்றும் அவருடைய படங்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

முரடன் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற Ventriloquism நிகழ்ச்சியின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/MMVENTRI_zpsc2ec7d6c.jpg

RAGHAVENDRA
11th October 2014, 06:32 PM
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10473183_731721886897503_5408964686811631400_n.jpg ?oh=1e4ba93109050911a43d67831378f56a&oe=54C0F4A6

... நாஞ்சில் இன்பா அவர்களுடைய முகநூல் பக்கத்திலிருந்து...

RAGHAVENDRA
11th October 2014, 08:16 PM
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் - என்
மன்னவர்க்கோ தினமும் திருநாள்...


- ஆம்.. கதிரவன் தோன்றி மறையும் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் தமிழ் மக்கள் பார்த்து ரசிக்கும் முகம்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் இடம் பெறும் புன்னகை தவழும் மதிமுகம்..

தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது..

சன்லைஃப் தொலைக்காட்சியில் ... பரீட்சைக்கு நேரமாச்சு
முரசு தொலைக்காட்சியில்... தீர்ப்பு

அந்த மதிமுகத்தின் மற்றோர் வெற்றித் திரைக்காவியம்..

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/2014_03_19_6_zps99508034.png
அறிவாளி...
நாளை 12.10.2014 ஞாயிறு காலை 11.00 மணிக்கு சன் லைஃப் தொலைக்காட்சியில்...

JamesFague
11th October 2014, 10:05 PM
Competition among satelite channels in telecasting the NT's movies and they know very well

only through NT's film they will increase the TRP rating. If one channel misses out people will avoid and watch

the other one it shows NT's film.



NT Rocks everywhere.

joe
11th October 2014, 10:58 PM
சமீபத்தில் 2 தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிகர் திலகத்துக்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது ..ஒன்று mcr வேட்டிகளுக்காக பிரபு - சரத்குமார் தோன்றும் விளம்பரம் ..இன்னொன்று ஆர்யா தோன்றும் இன்னொரு விளம்பரம் .

eehaiupehazij
12th October 2014, 05:01 AM
நாளை 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில்
நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் ...

முரடன் முத்து

திரையிடப்படுகிறது.


இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று VENTRILOQUISM எனப்படும் பொம்மைக் குரல் வித்தை நிகழ்ச்சி. குழந்தைகளுக்காக இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இதை இங்கு குறிப்பிடக் காரணம், பின்னாளில் வெளிவந்த படத்தில் தான் இது முதலில் இடம் பெற்றதாக ஒரு செய்தி பரவியிருப்பதால். எதிலும் முதல்வர் நடிகர் திலகம் மற்றும் அவருடைய படங்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

முரடன் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற Ventriloquism நிகழ்ச்சியின் நிழற்படம்


Enjoy the ventriloquism pioneered by NT in Irumalargal

https://www.youtube.com/watch?v=RpgUkozdBpI

eehaiupehazij
12th October 2014, 05:48 AM
Dear RKS.
நடிப்புக்கலை என்பது செவிவழி கர்ணபரம்பரைக் கதைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் அவை நல்கும் செய்திகள் மக்கள் மனதைப் பண்படுத்த
வேண்டும் என்ற உயரிய நோக்கில் நடிப்பு என்பது அதன் தொழிநுட்ப வளர்ச்சியை எடடியிராதபோது தெருக்கூத்துக்களாகவே உயிர்ப்பிக்கப்பட்டது.. அதன் பிறகு நாடக கலையாக வளர்ச்சி பெற்று நடிகர்கள் என் ற அமைப்பு உருவானது. நல்ல குரல்வளம்
பாடி ஆடும் திறன் கொண்டவர்களே நடிகர்களாக அடையாளம் காணப்பட்டனர். பாய்ஸ் கம்பெனி போன்ற குழுக்கள் கடுமையான பயிற்ச்சிகளுக்குப்
பிறகே சிவாஜிகணேசன் போன்ற நடிப்புத் திறன் மிக்க கலைஞர்களை உருவாக்க முடிந்தது. அனைத்து வகை நடிப்பையும் திறம்படக் கையாண்டு நடிகர்திலகமாக ஜொலித்த நடமாடும் நடிப்புப்பல்கலைக்கழகமாக உருவகம் பெற்றவரை விமரிசிப்பது தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பதற்க்கு சமம். அவரின் நிகரற்ற சாதனைகள் நிலைத்து நிற்கும் கல்வெட்டுக்கள். ஒருவர் புகழை ஒருவர் மறைத்து உயரும் வரலாறில்லை...

Let us ignore such comments

Gopal.s
12th October 2014, 05:59 AM
மாலை மலர் ரிப்போர்ட் உடான்ஸ்.



1)உத்தம புத்திரன் விளம்பரங்கள் வந்த போது நாடோடி மன்னன் பற்றிய பேச்சே இல்லை.



2)கலைவாணருக்கும் இதற்கும் சம்மந்தமே கிடையாது.



3)உத்தம புத்திரன் விட்டு தர படவில்லை. மாறாக தனக்கு பிடித்த மூன்று ஆங்கில படங்களை இணைத்து புதிய கதை தயார் பண்ணி ,தன் சொந்த தயாரிப்பில் உருவாவதை பின்னரே அறிவித்தனர்.



4)சிவாஜி 1952 இலிருந்தே தமிழின் முதல் நிலை நடிகர். எல்லா வகைப்பட்ட படங்களிலும் அவரே முடிசூடா மன்னர். அவரை வைத்து படம் எடுத்து ,இயக்கிய கலைவாணர் அவரை வளரும் நடிகர் என்று ,முட்டி மோதி எப்படியாவது வளர முடியுமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவரிடம் விட்டு கொடுக்க சொன்னாராம்!!!!!



அப்பப்பா, வரலாற்றை எப்படியெல்லாம் திரிக்கின்றனர்?

sivaa
12th October 2014, 07:33 AM
நடிப்புலகில் சிவாஜிகணேசன்
ஒரு சகாப்தம்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/002_zpsf9581303.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/002_zpsf9581303.jpg.html)


நன்றி உதயன் (கனடா)

JamesFague
12th October 2014, 08:33 AM
Mr K C Sir,


If possible could you please upload the Pattimandram of Tirunelveli Function conducted yesterday for the benefit

of millions of NT's fans.


Regards

Gopal.s
12th October 2014, 08:38 AM
நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் பிற விஷயங்களை,மனம் கவர்ந்த விஷயங்களை
பகிர்வதை தடை படுத்தவில்லை.பிறர் சுதந்திரங்களை தடை படுத்தவில்லை. உன் கையை நீட்டி நீ ரிலாக்ஸ் பண்ணும் போது ,அங்கே கடினமான உழைப்பை நல்கும் ஒருவரின் கண்ணை,மூக்கை குத்தி விட்டால் ,அதை அவர் எடுத்தும் சொன்னால் கேட்டு திருந்த வேண்டுமல்லவா?

1)படித்ததில் பிடித்த மற்ற பதிவுகளை ,relevant ஆக இருந்தால் ,ஜோ மாதிரி link கொடுத்தால் போதும் .cut paste பண்ணும் அவசியம் சில சமயம் நேரும். பதிவுகளில் மற்றவர் மனம் கோணும் படி ஏதேனும் இருப்பின் ,edit செய்வதற்கே cut paste உதவும். அல்லது நம் பதிவுக்கு support ஆனா சில விஷயங்களை ,உதவிக்கு அழைக்க cut paste பயன் படுத்தலாம். நமக்கே தெரியாமல்,நாமே படிக்காமல்,சம்மந்தா சம்மந்தமில்லாமல் ,40 cut paste ஒரே நாளில் போடுவது ,அல்லது ஒன்றுமே எழுதாமல் வீடியோ மட்டும் போட்டு ஜல்லியடிப்பது, சம்மந்த பட்ட நபருக்கு relaxation .ஆனால் என் போன்ற,வாசு போன்ற,முரளி போன்ற,கார்த்திக் போன்ற,ராகவேந்தர் போன்ற, sincere பதிவாளர்களுக்கு எரிச்சல் தரும்.

2)அதே மாதிரி முழு பக்க படத்தை ,முழுவதும் quote செய்து, அருமை சார் என்ற ஒற்றை வரி பதிவு,சில திரிகளில் பக்கம் நகர்த்தி ,பாகம் தேடும் உத்தியாக மேற்கொள்ள படுகிறது. moderator என்பவர்,சும்மா
வெட்டிதான் அத்திரிகளில். அப்படியாவது சாதனை செய்கிறார்களாம்!!!!

என்னைத்தை சொல்ல?எனக்குத்தான் அகந்தை,கோபக்காரன்,பிறர் மனதை புண் படுத்தி இன்பம் அடைபவன் என்ற நற்சான்றிதழ்.

ஏனைய்யா, விமர்சனங்கள்,ஆய்வுகள்,கவிதைகள்,அங்கதம்,அறிமுகங்கள் ,நுண்கலைகள்,மனோதத்துவ உளவியல்,சிறந்த தேர்வுகள் என்று எத்தனை விதம் அனைத்தும் கூர்மையான தெளிவுடன்,coordinated ஆக என்னால் போட பட்டன.அத்தனையும் விழலுக்கிறைத்த நீரோ என்ற .விரக்தியே மிகுகிறது. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் 50 ஆண்டு படிப்பனுபவம்,அழகியல்,ஈடுபாடு என்று எவ்வளவு உள்ளன?

Gopal.s
12th October 2014, 08:52 AM
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.

'நான் சிவாஜி கட்சி'

Thanks Vasu.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg (http://s10u87.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg.html)

RAGHAVENDRA
12th October 2014, 09:17 AM
டியர் கோபால்
தங்களுடைய விளக்கமான பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

நண்பர்களே
நிழற்படங்களும் ஆவணங்களும் பக்கத்தின் வேகத்தையும் குறைக்காதவை, அதே சமயம் அதில் ஒரு Aesthetics-ம் உள்ளது. ஆனால் வீடியோக்கள் வேகத்தைக் குறைக்கக் கூடியவை. முரளி சார் பல முறை குறிப்பிட்டுள்ளவாறு வீடியோக்களினால் பக்கம் தரவிறக்கம் செய்வது தாமதமாகும். அதிவேக அலைக்கற்றை அனைவரிடமும் இருக்கும் எனக் கருத முடியாது. அவ்வாறு பக்கங்கள் தாமதமாக தரவிறக்கம் ஆகக்கூடிய சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் சலிப்புடன் வேறு பக்கங்களையோ அல்லது வேறு இணைய தளங்களையோ காணச் சென்று விடுவார்கள். இவற்றை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

மேற்கோள் காட்டும் போது அந்தப் பதிவு எண்ணைச் சுட்டிக்காட்டினாலே போதும். முழு பதிவினையும் மீள் பதிவினைப் போல் மேற் கோளில் கொண்டு வரத் தேவையில்லை. வரிக்கு வரி விளக்கம் என்கின்ற தேவை ஏற்பட்டால் மட்டுமே அந்த மேற்கோளில் அந்தப் பகுதியை மட்டும் கொண்டு வரலாம்.

அதே போன்று பாடல் காட்சிகளுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள பாடல்கள் பல விதம் திரியில் பாடல் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் அப்பாடல் காட்சி தங்களை ஏன் கவர்கிறது, அல்லது அதன் மூலம் தங்களுடைய நினைவலைகளில் எழும் எண்ணங்கள் போன்றவற்றைத் தொகுத்து எழுதலாம்.

ஒவ்வொருவருக்கும் உள்ள படைப்புத்திறன் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும் போது அது உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் உள்மனதில் இருக்கக் கூடிய ஆதங்கமாகும். இத்திரியைப் பொறுத்த மட்டில் ஒரு படைப்புத்திறன் கூடிய ஆய்வுக் கட்டுரை பகிர்ந்து கொள்ளப் பட்டால் அதற்கான மற்றவர்களின் கருத்து மற்றும் விவாதம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்ற பின் அடுத்த பதிவின் ஆய்வை எடுத்துக் கொண்டோமானால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள படைப்பாற்றல் கவனிக்கப் படும். அங்கீகாரம் பெறும்.

இது கோபால் மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மனதிலும் எழக் கூடிய நியாயமான உணர்வாகும்.

இதே காரணத்தினால் தான் சில பதிவர்கள் இத்திரியிலிருந்து சற்றே விலகி நிற்கிறார்கள்.

இனி வரும் காலங்களில் நம்முடைய அணுகுமுறையை இதற்கேற்றவாறு நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நெய்வேலி வாசுதேவன், கோபால், முரளி உள்பட நம் அன்பிற்குரிய பங்கேற்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஆழமான கருத்துரைகள் மிக்க பதிவுகள் இடம் பெறும் போது அவற்றின் மீதான விவாதத்திற்கு சற்றே கால அவகாசம் அளித்து அடுத்த தலைப்பிற்கு செல்வோம்.

RAGHAVENDRA
12th October 2014, 09:29 AM
நண்பர்களே
உற்று கவனித்தீர்களானால் ஒரு விஷயம் புலப்படுகிறது.
நாம் அரும்பாடு பட்டு உழைக்கும் உழைப்பிற்கு ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கத் துவங்கியுள்ளது.
ஊடகங்களின் போக்கில் சற்றே மாற்றம் ஏற்பட்டு நடிகர் திலகத்தின் செல்வாக்கை உணரத் தொடங்கியுள்ளது.
இதை நம்முடைய நண்பர்கள் அனைவருமே உணரத் தொடங்கியிருப்பர்.

இதற்கு பெரிதும் துணை நின்றிருப்பது இணையம் என்னும் மிகப்பெரிய ஊடகமே.

அதில் நடிகர் திலகத்திற்கென்று உள்ள பிரத்யேகமான இணையதளங்களுக்கும் மற்றும் நம்முடைய மய்யம் இணைய தளத்திற்கும் பெரும் பங்குண்டு.

இந்த வரவேற்கத்தக்க மாற்றங்களை இன்னும் ஆழமாக பலப்படுத்தி செவ்வனே நிலைநிறுத்துவதில் நாம் ஈடுபடவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

JamesFague
12th October 2014, 10:50 AM
Thanks to Thalaivan Sivaji Com


3617

JamesFague
12th October 2014, 10:56 AM
Courtesy: Dinamalar Varamalar

கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (2)
Advertisement


Advertisement


பதிவு செய்த நாள்
12 அக்
2014
00:00

என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய சம்பாதித்து, என் தாயாரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த எண்ணம், வெறியாகமாறி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
அதுவும், 'கட்ட பொம்மன்' நாடக உருவில் வந்தது.
ஒரு நாள், நான் தங்கியிருந்த தெருவிலேயே, 'கட்டபொம்மன்' கூத்து நடைபெற்றது. இதைக் கூத்திலும் சேர்க்க முடியாது; நாடகம் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஒரு ஆட்டம்.
இந்த கட்ட பொம்மனைப் பார்த்ததும் தான், என் மனதில், நாமும் இம்மாதிரி நடித்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
சக்கரபாணி என்ற தோழனின் உதவியால், பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபையில் சேர்ந்தேன்.
இதில், பல நாடகங்களில், பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தேன். ராமாயண நாடகத்தில், முற்பகுதியில், அழகு சுந்தரியான சீதையின் கதாபாத்திரத்திலும், பிற்பகுதியில், சூர்ப்பனையாகவும், கடைசி நாட்களில், இந்திரஜித்தாகவும் தோன்றுவேன்.
நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு சமயம் பொள்ளாச்சியில், 'இழந்த காதல்' நாடகம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்க்க, யாரோ ஒருவர் வந்திருப்பதாக கூறினர். யாரோ, என்னவோ என்று பதற்றத்துடன் போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
என் தாயார், ஒரு கையில் பையும், மறுகையில் ஒரு சிறு பையனையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். என் தாயாரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில், 'அம்மா' என்று கூவி, அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டேன். தன் கூட வந்த பையனை சுட்டிக்காட்டி, 'உன் தம்பிடா... சண்முகம்ன்னு பேர்; நீ வந்ததுக்கப்பறம் பிறந்தவன்டா...' என்றார்.
'அடேய் தம்பி...' என்று அவனைத் தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றினேன், அவன் பயந்து விட்டான்.
என் தாயார், முறுக்கு, சீடை, பலகாரங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால், முதலாளியிடம் சொல்லி பண்டிகைக்காக, என்னை கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். நான் சம்பாதித்த பணத்திலிருந்து வெடி வாங்கி வெடித்தேன். இன்றும் தீபாவளி பண்டிகை வரும்போதெல்லாம், இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.
அந்தக் காலத்தில், கம்பெனி வாழ்க்கை என்பது குருகுல வாசம் போன்றது.
ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பெட்டி, படுக்கை இருக்கும். காலையில் எழுந்ததும் படுக்கையைக் சுருட்டி, பெட்டியின் மேல் வைத்து, பின், குளித்துவிட்டு வர வேண்டும். அதன்பிறகு, சிற்றுண்டி, காபி தருவர். எல்லாம் முடிந்த பின், நாடக பாடங்களைப் கேட்பர்.
எல்லாருக்கும் எல்லா நாடகங்களின் பாடமும் சொல்லித் தரப்படும்.
பகல் மணி, 12:30 க்கு பூஜை நடக்கும்; இதில், எல்லாரும் கலந்து கொள்வோம். ஒரு மணிக்கு சாப்பாடு. பின்னர் தூங்கப் போக வேண்டும். வலுக்கட்டாயமாக தூங்க வைத்து விடுவர்.
மாலை, 4:00 அல்லது 4:30 மணிக்கு காபி, பலகாரம் தருவர். கொஞ்ச நேரம் பாடம் கேட்பர். பின் கொஞ்சம் ஓய்வு இருக்கும். இரவு மணி, 7:30க்கு சாப்பாடு, உடனே, நாடகம் நடிக்க தியேட்டருக்குப் போய் விடுவோம். நாடகம் இரவு, 10:00 மணிக்கு ஆரம்பமாகும்; முடிய இரவு இரண்டாகும். சில சமயம், அதற்கு மேலும் ஆகும்; இதுதான் கம்பெனி வாழ்க்கை.
கம்பெனியில் எல்லாரும் ஒன்றாகப் பழகுவோம். ஒரே குடும்பத்தில் இருப்பதைப் போலவே நினைத்து வந்தோம். பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாலோ, அடி, உதை நிச்சயம்! கம்பெனியில், என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் யாரும் கிடையாது. ஏன், பெரியவனாகியும், அதாவது, 1944ல் கூட, கே. சந்தானத்திடம் உதை வாங்கியிருக்கிறேன். அவர், என்னை அடித்த அடியில், பிரம்பு இரண்டாக உடைந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
ஆனால், இம்மாதிரி வாங்கிய அடிகளெல்லாம் பின்னால் நான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்தன. பெரியவர்களிடம் இம்மாதிரி அடி, உதை வாங்கியதெல்லாம் எனக்கு நிரம்பவும் பயனளித்தன. அப்படி அடி வாங்கிய சம்பவங்களை நினைக்கும் போது, நான் தவறை செய்யாமலிருக்க, அவை எச்சரிக்கையாக நிற்கின்றன.
தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், 'அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்...' என்று!
ஆனால், எனக்கு அடியும் உதவியிருக்கிறது, என் அண்ணனும், தம்பியும் கூட இப்போது பேருதவியாக இருந்து வருகின்றனர். இதுவும் நான் பெருமைப் பட வேண்டிய விஷயம் தான்!
கட்டபொம்மனைப் பற்றியோ, ஆங்கிலேயர் ஆட்சி பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக புரிந்து கொள்ள முடியாத சிறு வயது எனக்கு. ஆனாலும், நாடகம் நடக்கிறது அதைப் பார்க்கப் போகிறோம் என்ற பொதுவான ஆவலினால், இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகம்தான், என் மனதில் ஒரு புதிய எண்ணத்தை எழுப்பி, நடிப்பு துறையில் என் வாழ்க்கையை அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
ஆம்... அந்த நாடகத்தைப் பார்த்ததும் தான் என்னுள்ளத்தில், நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவல் மொட்டு விட்டது.
சாதாரணமாக சொல்வதுண்டு... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது; அதை, தூண்டி விடக் கூடிய சம்பவமோ, சந்தர்ப்பமோ கிடைக்கும்போது, அந்தத் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று சொல்வர்.
என்னைப் பொறுத்தவரை என்னிடம் திறமை இருக்கிறதோ இல்லையோ, நடிப்புத் துறைக்கு என்னை இழுத்து வர, நடிப்புத் துறையில் என்னை ஈடுபடச் செய்ய, அன்று நான் பார்த்த கட்டபொம்மன் நாடகம் தான் தூண்டுகோலாக அமைந்தது. அந்நாடகம், என் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டதுடன், அந்நாடகத்தின் மீது ஒரு தனிப்பற்றுதலை உண்டாக்கி, தேசிய உணர்வையும் ஏற்படுத்திவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், நான் திரையுலகில் அறிமுகமாகி, ஓரளவுக்கு நடிகனாக வந்தபோது, அந்தப் பழைய நினைவிலிருந்து மீள முடியாத காரணத்தினாலும், அதன் பேரில் ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் தான், கட்டபொம்மன் சரித்திர நாடகத்திலும், திரைப் படத்திலும் நடித்தேன்.
என் குடும்பத்தில், எனக்கு முன் யாருமே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. என் தந்தையார், ரயில்வேயில் பணி புரிந்தார்; என் பாட்டனார் இன்ஜினியராக இருந்தவர். நான் பிறந்த அன்றே, என் தந்தையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டுவிட்டார்.
எங்கள் குடும்பம் விழுப்புரத்திலிருந்து, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியிலும் நாங்கள் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. தஞ்சாவூர் திருச்சி என்று மாறி மாறி குடித்தனத்தை நடத்த வேண்டி வந்தது. இதனால், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. தவிர, குடும்பத்தில் சிரமமான நிலையும் வளர ஆரம்பிக்கவே, ஏதாவது, தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நானும் விரட்டப்பட்டேன்.
அந்த வயதில், நான் படித்திருந்த அரை குறைப் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்?
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

ScottAlise
12th October 2014, 12:56 PM
Sivaji: Benchmark for long, colossus forever

G Dhananjayan


HE WAS THE REFERENCE POINT FOR MOST ACTORS FOR OVER 40 YEARS UNTIL THE ADVENT OF REALISM IN TAMIL FILMS
L egendary actor Sivaji Ganesan's 86th birth anniversary was celebrat ed on Oct 1. Are Tamil film actors and filmmakers still influenced by Sivaji's acting or have they moved on to new paradigms of acting? To delve into this, we should first un derstand Sivaji's unique acting style in his long career of about 40 years.

Though Tamil talkies began their journey in 1931 with Kalidas, until the end of 1940s, Tamil films conveyed stories more through songs than visuals. Most films used a large number of song visuals to narrate the story . A dramatic shift in narration took place with `Parasakthi' (1952) that introduced Sivaji Ganesan. For the first time, dialogues and dialogue delivery took centre stage of story narration and overpowered acting and visuals.

Coming from a stage-play background, it was natural for Sivaji to portray characters in a larger-thanlife form to impress the audience. His directors were so enamoured with his dialogue delivery and dramatics that they insisted on the same kind of performance in every film. So much so, if there were no dramatics in a Sivaji film, it was not considered a `special' film by the audience.

Sivaji's dramatic performances helped many films to succeed. Many historical characters such as Mar atha king Sivaji (in `Raman Ethanai Rama nadi' and in `Bhakta Tukar am'), Veera Pandiya Kattabom man, Raja R a j a Chozhan and V O Chidambar am (in `Kap palottia Tamizhan') were brought to life by him.

After 40 years, even tod ay, i f these character im ages are strongly reg istered in the minds of the audience, it is due to his powerful pres entation. He set the benchmark for ac tors playing mul tiple roles. His portrayal of a police of ficer S P Choudary in `Thanga Padhakkam' is a benchmark for all police roles played by every actor subsequently .For comical performance by a lead character, Sivaji is again a benchmark with films like `Thookku Thookki', `Bale Pandiya', `Sabash Meena' and many others.

For over 40 years (1952 to 1992), Sivaji set the standard for many of his contemporaries such as Gemini Ganesan, S S Rajendran, R. Muthuraman and Jaishankar. MGR was an exception to Sivaji's influence as he developed a different kind of cinema. Sivaji's influence continued to the next generation of actors such as Kamal Haasan, Rajinikanth, Vijayakanth and Sathyaraj. As long as these actors played regular and realistic characters, there was no reference to Sivaji. But the moment they tried to do special roles, Sivaji was their reference. If Choudary became the benchmark for Rajinikanth's Alex Pandian character in `Moondru Mugam', for Ajith's father character Asal', it was Sivaji's makeup and in ` style in `Gauravam'.

In the last decade, however, with the demise of historic and special characters on screen, the influence of Sivaji's acting has started waning.Tamil cinema is adapting to world cinema format by presenting realistic characters based on real life.Filmmakers and audiences look for real life presentation without exaggeration. If an actor is able to get into the role and react instead of act, his performance is better accepted.

Hard hitting films featuring realistic performances like `Veyil', `Paruthi Veeran', `Subramaniapuram' and `Aadukalam' have found high acceptance. Sivaji will remain an influence if an actor tries to attempt any historical or special character on screen. But when it comes to realistic performances, a new kind of acting without any influence of Sivaji has taken roots in Tamil cinema and will continue to hold sway in the future.

Courtesy : Times Of India

JamesFague
12th October 2014, 03:08 PM
a recap from Saradha Madam old post

'தர்மம் எங்கே' (சில நினைவுகள், சில ஞாபகங்கள்) - 1

'தர்மம் எங்கே' படத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரனம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.

கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.

தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.

'தர்மம் எங்கே' பற்றி விரைவில் விவரமாக எழுத முயற்சிக்கிறேன்.

JamesFague
12th October 2014, 03:09 PM
'தர்மம் எங்கே' (சில நினைவுகள், சில ஞாபகங்கள்) - 2

இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள்.

"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான ப.பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன. நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (த்ற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் (l&t) சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அது போக ஏகப்பட்ட பானர்கள், கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்னம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".

.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.

ifohadroziza
12th October 2014, 07:03 PM
ராகவேந்திரா சார் அவர்களே .நமது அன்பு ரசிகர்களின் சீரிய முயற்சியால் நம் அன்பு தலைவருக்கு பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் எந்தவித தன்னலம் இல்லாமல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டியது தான் மீடியாக்கள் நம் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது .இதற்கு நாம் எடுத்து கொண்டது 13 வருடங்கள் .சென்ற பிறந்த நாளின் போதே இதை நான் முரளி சாரிடம் பகிர்ந்திருக்கிறேன்

joe
12th October 2014, 08:55 PM
இன்னும் சற்று நேரத்தில் 9 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடையில் நடிகர் திலகம் பற்றிய விவாதம் நடைபெறுகிறது

https://www.youtube.com/watch?v=wDllCaOtjoA

Georgeqlj
12th October 2014, 09:27 PM
தினமலர் வாரமலர்
நடிகர்திலகம் பற்றிய வாசகர் கடிதத்திற்கு பரிசு
http://www.mayyam.com/talk/showthread.php?t=11021

Georgeqlj
12th October 2014, 09:40 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

JamesFague
12th October 2014, 10:30 PM
Wonderful evening, Wonderful Picture. Youthful audience at Russian Centre. When enquired by Mr Murali the immediate reply was we are all NT's Fans not only for
the old generation but also for today as well as coming generations. Muradan Muthu - still looks fresh and enjoyed thorughly.

Regards

RAGHAVENDRA
12th October 2014, 10:40 PM
அன்பு மிக்க சந்திரசேகர் சார்
தாங்கள் கூறியது மிகச்சரி. தன்னலம் கருதாத ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம். இன்னும் நூறாண்டுகளானாலும் அவருக்கென்று இதைப் போன்ற ரசிகர்களின் பலம் பெருகிக்கொண்டே இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆனாலும் கூட சமீப காலங்களில் நடிகர் திலகத்தின் மேல் ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது நமக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் விஷயமல்லவா..அவர் புகழ் பாடும் நிகழ்வுகள் ஊடகங்களில் இடம் பெறுவதும் விவாதங்கள் நடைபெறுவதும் சுட்டிக்காட்டுவது, மக்களிடம் நடிகர் திலகத்திற்குள்ள அசைக்க முடியாத இடத்தின் வலிமையை அல்லவா.

Murali Srinivas
13th October 2014, 12:29 AM
இன்றைய தினம் மாலைப் பொழுது நண்பர் வாசு சொன்னது போல மிக இனிமையாக கழிந்தது. இரண்டு சந்தோஷங்கள். ஒன்று முரடன் முத்து படம். சிறு வயதில் பார்த்த பிறகு கல்லூரி படிக்கும்போது ஒரு முறை [ மதுரை நியூடீலக்ஸ் தியேட்டர் என்று நினைவு] பார்த்தேன். அதன் பிறகு முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படம் ஒரு சில ஞாபக தீற்றல்களாக மட்டுமே மனதில் இருந்தது. இன்று மாலை பார்க்கும்போது படத்தின் அருமையை முழுமையாக ரசிக்க முடிந்தது. புதுமையான கதை என்றோ அல்லது வித்தியாசமான ஒன்று என்றோ சொல்ல முடியாது. ஆனால் அதை காட்சிப்படுத்தியிருக்கும் முறை படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வங்காளத்தின் மூலக்கதைக்கு [கோபால் ஒரு முறை சொன்னது போல் வங்காளத்திற்கு நிறைய கடமைப்பட்டுள்ளோம்] M.S. சோலைமலையின் இயல்பான நகைச்சுவை உணர்வு துளிக்க [நாகேஷ் விகேஆர் combo வசனங்கள் பிரமாதம்] காதல் ரசம் ததும்ப [பக்கத்தில் வா காதில் ரகசியம் சொல்ல வேண்டும் என்று நடிகர் திலகம் சொல்ல, மாட்டேன் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரியும் என்று தேவிகா சொல்ல தெரியுமா என்னன்னு சொல்லு என்று கேட்கும் நடிகர் திலகத்திடம் காது கிட்டத்தானே கன்னம் இருக்கு என்று தேவிகா சொல்லும் குறும்பு வசனம்] பாசத்தின் வலிமையை உணர்த்தும் [அண்ணனிடம் அடி வாங்கிய நடிகர் திலகம், அண்ணி வெந்நீர் வச்சு அண்ணன் கைகளுக்கு ஒத்தடம் கொடு என்று சொல்லிவிட்டு போகும் காட்சி] என்று வசனங்கள் மிளிருக்கின்றன. இவர் இப்படி எல்லாம் எழுதுவாரா என்று ஆச்சரியப்படுத்துகின்றன. எங்கள் மதுரைக்காரர் இவர். ஆகவே சென்டிமென்டாக கதையை மதுரை அல்லது மதுரை பக்கத்து ஊர்களில் நடப்பது போல் அமைத்திருப்பார். இதிலும் பக்கத்து ஊரான சோழவந்தான் என்று இரண்டு மூன்று இடங்களில் வசனம் வரும். நடிகர் திலகம் பற்றி என்ன சொல்ல? அப்பாவித்தனமும் முரட்டுத்தனமும் இணைந்த கதாபாத்திரம் அதிலும் கிராமத்து ஆள் என்ற கேட்கவே வேண்டாம். இதிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். கண்ணதாசன் தி.ஜி.லிங்கப்பா கூட்டணி கலக்கியிருக்கிறார்கள். தாமரைப்பூ குளத்திலேயும் பொன்னாசை கொண்டோருக்கு உள்ளமில்லை பாடலும் மெலடியில் பின்னுகிறது என்றால் கருத்தாழமிக்க வரிகளால கவனம் ஈர்க்கிறது கோட்டையிலே ஒரு ஆலமரம்.

இன்றைக்கும் 50 வருடத்திற்கு பிறகும் இந்தப் படம் முழுமையாக ரசிக்க முடிகிறது என்றால் இவை அனைத்தும்தான் காரணம். படம் முடிந்தபிறகு நமது அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் [இதுவரை இந்தப் படம் பார்த்திராதவர்கள்] வந்து முதலில் வரலாமா வேண்டாமா என்று யோசித்தோம். வராமல் இருந்திருந்தால் இந்த நல்ல படத்தை மிஸ் பண்ணியிருப்போம் என்றாகள்.

இரண்டாவது சந்தோசம் நண்பர் வாசு குறிப்பிட்டது. படம் தொடங்குவதற்கு முன் நாங்கள் அரங்கத்தின் வாசலில் நின்றிருக்க இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் மூன்று இளவயதினர் [பெண்களும் அடக்கம்] உள்ளே நுழைந்து சென்றனர். அந்த வளாகத்தில் நடைபெற கூடிய பல்வேறு பயிற்சி வகுப்புகளில் ஏதோ ஒன்றிற்கு செல்கிறார்கள் என்று நினைத்திருக்க அவர்கள் நமது படம் திரையிடப்படும் அரங்கிற்கு உள்ளே சென்று அமர்ந்த காட்சி வியப்பை தந்தது என்றால் படம் முடியும்வரை இருந்து ரசித்ததும், அவர்களிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்க மிக மிக ரசித்ததாக சொன்னார்கள். உங்களை போன்று younger generations வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று நான் சொல்ல சார், எல்லா generations-லும் சிவாஜிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த மாதம் programme எப்போது என்று கேட்டுவிட்டு அடுத்த மாதம் வருகிறோம், எங்களைப் போன்று வேறு சில இளைஞர்களும் வருவார்கள் என்று சொன்னபோது இந்த அமைப்பின் நோக்கம் சரியான இலக்கை நோக்கிதான் போகிறது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்பட்டது.

அன்புடன்

sivaa
13th October 2014, 08:23 AM
சிவாஜியின் தடாலடி சண்டை

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/004_zpsa11ede56.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/004_zpsa11ede56.jpg.html)


நன்றி குங்குமம்

sivaa
13th October 2014, 08:30 AM
தினமலர் வாரமலரில்
1000 ரூபா பரிசு பெற்ற வாசகர் கடிதம்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/003_zpsf2254247.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/003_zpsf2254247.jpg.html)



நன்றி தினமலர்

sivaa
13th October 2014, 08:31 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/002_zps5e021ee0.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/002_zps5e021ee0.jpg.html)


நன்றி தினமலர்

JamesFague
13th October 2014, 08:40 AM
இருக்கும் போது செய்ய தவறிய மரியாதைai இப்பௌழுது செய்து ஊடகங்கள் தங்களது பாவத்தை போக்கி கொண்டு இருக்குறார்கள்.
இப்பௌழுதவது அந்த ஞானம் வந்ததே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான்.

JamesFague
13th October 2014, 09:33 AM
Any analysis/review about Sun News Vivadha Medai. Since, I could not watch it due to NT Fans movie.

If someone who have seen can post about the discussion.


Regards

JamesFague
13th October 2014, 09:42 AM
a Suggestion/Request to Mr Raghavendra/Mr Murali

Next month as planned the screening of Navarathri will take place at Chennai for which we can have some sort of get together of all the NT's fans hubbers

who are away from the city. So that they also can view as well as enjoy in watching NT's movie along with fans. It is only a suggestion and some sort of

planning is involved here so that they can arrange for their travel.


Regards

KCSHEKAR
13th October 2014, 02:50 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_163728_zps4a5e6b4e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_163728_zps4a5e6b4e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_162140_zps4a0cc867.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_162140_zps4a0cc867.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_215307_zpsf8f8ddf1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/IMG_20141011_215307_zpsf8f8ddf1.jpg.html)

KCSHEKAR
13th October 2014, 02:52 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/DinamalarNellai_zpsa9a82b95.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/DinamalarNellai_zpsa9a82b95.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/DinathanthiNellai_zps9574da8b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/DinathanthiNellai_zps9574da8b.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NellaiPattimanram11Oct2014/MalaimalarNellai_zps2b7d0fa9.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NellaiPattimanram11Oct2014/MalaimalarNellai_zps2b7d0fa9.jpg.html)

KCSHEKAR
13th October 2014, 02:52 PM
https://www.youtube.com/watch?v=csZpTzMRmbo&feature=youtu.be

KCSHEKAR
13th October 2014, 02:57 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.

3 மணிநேர விழா வர்ணனையை - முரளி சார் மாதிரியோ மற்ற திரி ஜாம்பவான்களைப் போலவோ என்னால் விரிவாக எழுத இயலவில்லை. எனவே சுருக்கமாகப் பதிவிட்டுள்ளேன். மன்னிக்கவும். வீடியோ கிடைத்தவுடன், youtube மூலம் பதிவிட முயற்சி செய்கிறேன்.

பட்டிமன்றத் தலைப்பு -
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் மங்காப் புகழுக்கு பெரிதும் காரணம்
புராணப் படங்களே!
சரித்திரப் படங்களே!
சமூகப் படங்களே!

அதன் சுருக்கமான தொகுப்பு.
(இந்தப பட்டிமன்றம், அகில இந்திய வானொலியின் கோடை பண்பலையில் (கொடைக்கானலிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது)


சரித்திரப்ப்டங்களே - என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியர் வே.சங்கர்ராம் மற்றும் பேராசிரியை இந்திரா ஆகியோர்,
ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், திருப்பூர் குமரன், பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன், சத்ரபதி சிவாஜி என்று நடிகர்திலகம் நடித்த பல்வேறு சரித்திரத் திரைப்படங்களையும் மேற்கோள் காட்டி, இதுமாதிரி இன்னொருவர் நடிக்கமுடியுமா, இன்று அத்தகைய சரித்திர நாயகர்களை இன்றுள்ள நடிகர்கள் நடித்து நாம் கற்பனையிலாவது காணமுடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, நடிகர்திலகத்தால்தானே இத்தகைய சரித்திர நாயகர்களை நினைவுகூர முடிகிறது என்று கூறினர். நாம் ஒவ்வொருவருடைய ஆசையுமே சரித்திரத்தில் இடம்பெறவேண்டும் என்பதாகத்தானே இருக்கமுடியும்? எனவே சரித்திரப் படங்களின் மூலமே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.

புராணப் படங்களே - என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியை ந.விஜயசுந்தரி மற்றும் பேராசிரியர் செல்ல. கண்ணன் ஆகியோர்,
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, திருவருட்செல்வர், கர்ணன், அரிச்சந்திரா போன்ற படங்களை மேற்கோள் காட்டிப் பேசினர். இன்று எந்தக் கோவில் திருவிழாக்களானாலும், நம்முடைய வீட்டு வைபவங்களானாலும், பக்திப் படங்கள் என்று சொன்னால் அதற்கு நடிகர்திலகத்தின் படங்களைத்தானே போடவேண்டியிருக்கிறது. அதோடு, சிவனாகவோ, அப்பராகவோ நாம் நினைத்தாலே நம் மனக்கண்முன் சிவாஜிதானே தோன்றுகிறார்? மகாபாரதத்தை புரிந்துகொள்ளமுடியாதவர்கள் கூட கர்ணன் திரைப்படத்தைப் பார்த்தால் பாத்திரங்களை எளிதில் புரிந்துகொள்ளமுடியுமே என்றதோடு, இன்றளவில் நடிகர்திலகத்தின் புராணப் படங்கள் மக்கள் மனதில் நிற்பதால்தானே, 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானபோதும், கர்ணன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது என்றும் குறிப்பிட்டு, எனவே புராணப் படங்கள் மூலமாகவே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.

சமூகப் படங்களே என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியர் கோ.பா.ரவிக்குமார் மற்றும், கவிஞர். மலர்விழி ஆகியோர், அண்ணன் தங்கைப் பாசத்திற்கு ஒரு பாசமலர், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு தங்கப்பதக்கம், கர்ஜிக்கும் வழக்கறிஞருக்கு கெளரவம், கடமை தவறாத மருத்துவருக்கு பாலும் பழமும், தேசபக்திக்கு பாரதவிலாஸ், அண்ணன் தம்பி பாசத்திற்கு ராஜபார்ட் ரங்கதுரை என்று சமுதாயத்தின் ஒவ்வொறு பாத்திரத்தையும் நடிகர்திலகம் மூலமாக தமிழக மக்கள் கண்டனர். அதோடு நடிகர்திலகத்தை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பாவித்தனர். இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என்று எல்லா மதத்தினரும் கொண்டாடும் வேடங்களை ஏற்று நடிகர்திலகம் நடித்ததால், எல்லா மதத்தவரின் அன்பையும் பெற்றார். அத்தகைய சிறப்பைப் பெற்றுத் தந்தது சமூகப் படங்களே. எனவே, சமூகப் படங்கள் மூலமாகவே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.

இறுதியாக தீர்ப்பளித்த பேராசிரியர். கு.ஞானசம்பந்தன்,
நடிகர்திலகத்தின் புகழுக்கு மூன்று தலைப்புகளுமே காரணம் என்றாலும், பெரிதும் காரணம் எது எனபதைதான் நாம் காணவேண்டும்.
சரித்திரப் படங்களிலும், புராணப் படங்களிலும் நடிகர்திலகம் அந்தப் பாத்திரத்தில் ஒன்றி நடித்தார், பேசப்பட்டார், புகழ் பெற்றார். புராணப் படங்களிலும், சரித்திரப் படங்களிலும், சரித்திரத்தில், நம் மனதில் வாழ்ந்த ஒரு பாத்திரத்தை மேலும் மெருகேற்றி, திரையில் நடிகர்திலகம் அதனைக் கொண்டுவந்தார். ஏனெனில், அதில் வேறு எதுவும் பெரிய மாற்றம், திருத்தம், செய்துவிடமுடியாது. ஆனால், சமூகப் படங்களில்தான் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார். புதிய புதிய பரிணாமங்களைக் காட்டினார். ஒவ்வொரு வீட்டிலும், தனக்கு பாசமலர் ஆனந்த் மாதிரி ஒரு சகோதரன் இருக்கக்கூடாதா? என்றும் சமூகத்தில் தங்கப்பதக்கம் s .p .செளத்திரி மாதிரி காவல் துறை அதிகாரிகள் இருக்கக்கூடாதா? என்றும் ஏங்கவைத்தது நடிகர்திலகத்தின் சமூகப் படங்களே. சமூகப் படங்களில்தான் நடிகர்திலகத்தின் variety of acting ஐ நாம் காணமுடிந்தது. சரித்திரப் படங்களையும், புராணப் படங்களையும் கூட, நடிகர்திலகத்தின் original திரைப்படங்களின் அருகில்கூட செல்லமுடியாது என்றாலும், இப்போதிருக்கும் animation மற்றும் இதர தொழில்நுட்பங்களின் உதவியுடன் திரும்ப எடுக்க முயற்சிகள் செய்யலாம். ஆனால், நடிகர்திலகத்தின் இயற்கையான நடிப்பில் உருவான சமூகப் படங்களை யாரும், எந்தக் காலத்திலும் முயற்சி செய்யமுடியாது. எனவே, சிங்கத் தமிழன் சிவாஜி கனேசன் அவர்களின் மங்காப் புகழுக்குப் பெரிதும் காரணம் "சமூகப் படங்களே" என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தீர்ப்பளித்தார்.

திருநெல்வேலி - நூற்றாண்டு மண்டபம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகவும் அமைதியாக, சலசலப்பின்றி அதேநேரத்தில் கைதட்டி ஆராவாரம் செய்து ரசித்ததைக் கண்டு பட்டிமன்றக் குழுவினர் வியந்து பாராட்டினர். நெல்லை மாநகர நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பில் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செயப்பட்டிருந்தது. மண்டபத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த நடிகர்திலகத்தின் பல்வேறு விதமான புகைப்படங்களை வந்திருந்த அனைவரும் கண்டுகளித்தனர். (My Previous Post as You tube link)

நன்றி.

ScottAlise
13th October 2014, 03:01 PM
பார்த்ததில் பிடித்தது 42

இமயம் :

நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் , முக்தா ராமசாமி அவர்களின் தயாரிப்பில் Prof AS பிரகாசம் அவர்களின் கதை , வசனத்தில் 1979 ல் வந்த படம் இது .வழக்கமாக முக்தா படங்களில் வருவது போல கதாநாயனுக்கு எந்த விதமான ஒரு நோயும் இந்த படத்தில் இல்லை , மாறாக தன் குடும்பத்தில் வரும் சிக்கலான நிலைமையை நாயகன் சமாளிபதே கதை

எல்லோருக்கும் இந்த படத்தின் கதையை பற்றி தெரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தின் கதை சுருக்கம் மட்டும்

கங்காதரன் தன் மனைவி , மற்றும் மைத்துனி உடன் வசித்து வருகிறார் , அவருக்கு குழந்தை எல்லை என்பதால் தன் மைத்துனி சிந்துவை தன் மகளாக நினைத்து வளர்கிறார் . தன் நண்பர் , partner அம்பலத்தின் தம்பி கிருஷ்ணாவை காதலிக்கிறார் சிந்து , நிச்சயதார்த்தம் நடக்கும் பொது கிருஷ்ணா ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை அறிந்து கொண்டு பெண் தர மறுக்கிறார் கங்காதரன் , மேலும் அந்த குழந்தையை வைத்து கொண்டு கிருஷ்ணாவின் குற்றத்தை நிரூபிக்க பாடுபடுகிறார் , கிருஷ்ணா அவர் திட்டதை முறியடிக்கிறார் , குடும்பத்தில் அனைவரும் அவரை மதிக்காமல் நடக்க , நண்பரும் தம்பியின் பக்கம் நிக்க
சத்தியத்தை மட்டும் நம்பி தனியாக போராடுகிறார் , வெற்றி யாருக்கு என்பதே முடிவு

ScottAlise
13th October 2014, 03:02 PM
இதே கூட்டனியில் 1978 ல் வந்து வெற்றி அடைந்த படம் தான் அந்தமான் காதலி , இந்த படமும் அதே போல் வெற்றியை இந்த படமும் பெட்டரு இருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்காது வருத்தமே , படத்தில் குறை என்று பெருசாக தென்படவில்லை , location , புது ஜோடி ஸ்ரீவித்யா , கொஞ்சம் விறுவிறுப்பான கதை எல்லாம் இருந்தது , external factors தான் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன் வேறு என்ன நான் வாழ வைப்பேன் படம் இமயம் வெளிவந்து 30 நாட்கள் கடக்கும் முன்பே வெளி வந்து நமக்கு நாமே போட்டி என்ற நிலைமையை மீண்டும் உருவாகியது .


முக்தா ஸ்ரீநிவாசன் படத்தில் நம்மவருக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் ரோல் அதாவது author backed role இருக்கும் , எழுதுவது AS பிரகாசம் என்ற பொது , அந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்தது , படத்தை பார்த்த பொது அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனது, முதல் காட்சியில் காபி குடிக்க மறுப்பதும் , பின் தன் நண்பர் மிரட்டியதும் காபி குடிப்பதும் , தன் மனைவியின் வயிற்றில் செல்லமாக குத்துவதும் , தன் மைத்துனி உடன் விளையாடுவதும் ,அதே சமயம் ஒழுக்கத்தை போதிப்பதும் என்று கதைக்கான அடித்தளத்தை நன்றாக அமைத்து விடுகிறார்கள் .

இடையில் கிருஷ்ணாவின் பாத்திரத்தை பற்றி அறிய CID சகுந்தலாவின் பாத்திரம் , மேலும் YGM உடன் சில காட்சிகள் என்று படம் நகர்கிறது .

ரீனா இறந்த பிறகு , அந்த சிறுவன் ஜமுனாவை வைத்து கொண்டு நம்மவர் உண்மைக்காக போராடும் பொது , கிருஷ்ணா அதை வெல்லும் பொது படம் சுடு பிடிக்க தொடங்கி , ஹூக்லி வந்த உடன் படம் முடியும் என்று பார்த்தல் கிருஷ்ணா அதையும் முறியடித்து கடைசியில் நம்மவர் வசம் மாட்டும் பொது சபாஷ் என்று சொல்ல தோன்றுகிறது

படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமை , படத்தின் வேகத்தடை என்று பார்த்தல் நகைச்சுவை காட்சிகள் தான் , veterans இருந்தும் காமெடி track complete failure.

ScottAlise
13th October 2014, 03:03 PM
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் இரண்டு தான் அது கங்காதரன் மற்றும் கிருஷ்ணா .

முதலில் கங்காதரன் பற்றி சில வரிகள் :
எங்கும் , எதிலும் சுகந்திரம் , அது தான் இவரின் தாரகமந்திரம் . வாரிசு இல்லை என்ற குறை இல்லாமல் , தன் மனைவியின் தங்கையை மகளாக வளர்கிறார் , முதல் காட்சியிலே இவர் படியில் இருந்து இறங்கி வரும் போதே மிடுக்கு தான் , மனைவியிடம் சின்ன சின்ன கொஞ்சல்கள் , மனைவி தன் தங்கையை பற்றி புகார் கூறும் பொது இவர் தன் மைத்துனி சிந்துவை அழைக்கும் விதத்தில் தான் எத்தனை கேலி , கிண்டல் , குழைசல் எல்லாம் . அரைகுறை ஆடை அணிந்து வரும் தன் மைத்துனி சிந்துவுக்கு உடை அணிவது தன் சுகந்திரம் என்று சொல்லுவதும் , நாகரிகமாக உடை அணிய கண்டிப்பதும் என்று தந்தை போல் நடந்து கொள்ளுகிறார்

அலுவகலத்தில் இவர் தன் கூட்டாளி படித்து பார்த்து கையெழுத்து போட்ட உடன் தானும் படிக்காமல் கையெழுத்து போடுவதும் , படித்து பார்த்து கையெழுத்து போடலாமே என்று கேட்கும் பொது , மனுஷனை நம்பனும் என்று சொல்லுவதும்

சிறுவன் ஜமுனாவின் குறும்புகளை பார்த்து தானும் சிறுவனாக ரசிப்பதும் , YGM சிறுவனை கேலி செய்யும் பொது அவரை கடித்து பேசுவதும் தன் அலுவகத்தில் வேலை செய்யும் பெண்மணியை மதிப்பதும் , அவரின் அந்தரங்க வாழ்கை பற்றி பலரும் பலவிதமாக பேசும் பொது அதை பற்றி எதுவும் கேட்காமல் இருப்பது அவரின் குணத்தை நிலைநாட்டும் காட்சிகள் .

சிந்துவுக்கு காதல் போதனை செய்வதும் , அதற்கு தான் தன் மனைவி உடன் பேசுவதை பார்த்து கற்று கொள்ளும் படி சொல்வது , இதே முகத்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம் படத்தில் வரும் காட்சி

ஸ்ரீவித்யா உடன் நடிகர் திலகத்தின் காட்சிகள் முன் பாதியில் கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் ஊடல் , பிற்பாதியில் இதே மனிதர் ஹிட்லர் போல் பார்க்க படுகிறார் , என் ?
யாருக்கும் பிடித்த ஒரு விஷியத்தை , ஆனால் உண்மையை அவர் நம்புவதினால் தான் . தானே தனியாக சீட்டு ஆடுவதும் , 10 மணிக்கு மேல் பெட்ரூம்க்கு வரும் பொது மனைவி பேசும் பொது எரிந்து விழுவதும் , சிறுவன் ஜமுனாவை தன் மனைவி அடிப்பதை பார்த்து மலடி என்று திட்டுவதும் என்று வீட்டிலும் நிம்மதி இழந்து தவிக்கிறார் கங்காதரன்

இரண்டாம் பாதி முழுவதும் (கிருஷ்ணா , கங்காதரன் ராஜ்ஜியம் தான் ) இவர்கள் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான். தான் தோல்வி அடையும் பொது சிரித்து கொண்டே அதை deal செய்யும் விதம் ஆகட்டும் , தன் முயற்சிக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும் பொது சோர்வு அடையாமல் முயற்சிப்பதும் நாம் நிஜ வாழ்கையில் கற்று கொள்ள வேண்டியது , அதுவும் ரீனாவின் அண்ணன் பிறந்தநாள் விழாக்கு வர வைத்து , உண்மையை நிலை நாட்டும் பொது கிருஷ்ணா அதை முறியடித்த உடன் , நடிகர் திலகம் emotional outburst ஆகி வழக்கம் போல் react செய்வார் என்று பார்த்தல் அவர் சிரித்து கொண்டே பேசுவார் பாருங்கள் நடிகர் திலகத்தின் ரசிகராக இருப்பதை நினைத்து சிலிர்த்த தருணம்

நாம் அனைவருக்கும் அபிமான நடிகர் இந்த காட்சியில் இப்படி தான் நடிப்பார் என்று தெரிந்து இருக்கும் , அதை அப்படியே மாற்றுவது , அதை justify செய்வது நம்மவர் மட்டும் தான் .

அலுவகத்தில் வேலைசெய்யும் விஜயசந்திரிகா ஜமுனாவின் பிறப்பு சான்றிதழ் தேடி தரும் பொது அவர் மேல் பண மழையை பொழிய செய்யும் பொது it shows that how desperate he was to prove the truth . அது கிடைத்த உடன் அவர் கிருஷ்ணாவை பார்க்க போகும் பொது கிருஷ்ணா அவர் வெற்றியை கங்காதரனிடம் பேசுவதும் அனைத்தும் கேட்டு கொண்டு கங்காதரன் birth Certificate எடுத்து காண்பித்து , BETA என் கிட்ட விளையாட்டு காற்றிய என்று கேட்கும் பொது அவர் முகத்தில் கொப்ளிக்கும் பெருமை ஒரு பெரிய பாரத்தை இறக்கி சாதனை செய்தது போல் இருக்கும்

தன் ஜெயிக்க போவது 100 % உறுதி என்பதை அறிந்தும் கிருஷ்ணா தன் தவறை உணர்த்தால் மன்னித்து விடுவதும் , கிருஷ்ணா நல்லவர் என்று சொல்லி திருமணத்தை நடத்த முயற்சிப்பதும் இமயம் தான் இவர் குணம் என்று நிருபித்து விடுகிறார்

ScottAlise
13th October 2014, 03:04 PM
ஜெய்கணேஷ்

சிவாஜி போன்ற legend உடன் screen space ஷேர் செய்யும் பொது நாம் நமது ஆளுமையை நிரூபிப்பது கடினம் , ஜெய்கணேஷ் சிறந்த குணசித்திர நடிகர் , அற்புதமாக நடித்து இருப்பார் வில்லனாக தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பார் , ஆனால் திடீர் என்று மனம் மாறுவதும் , ஆவி பேச்சு கேட்டு திருந்துவதும் நம்பும் படி இல்லை , நடிகர் திலகத்துடன் வரும் confrontation scenes நன்றாக இருந்தது

ஸ்ரீ வித்யா :

refreshing pair , இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்காதது பெரிய வருத்தம் தான் . கங்கை யமுனை பாடல், DR SIVA படத்தில் வரும் மலரே குறிஞ்சி மலரே பாடல் போல் நன்றாக இருந்தது , picturisation அருமை . தன் கணவருடன் சந்தோசமாக இருந்து விட்டு , பிறகு அவருடன் சண்டை போடா நேரும் பொது , கண்களில் ஒரு வெறுமை உணர்வை நன்றாக பிரதிபலிக்கிறார்

தேங்காய் ஸ்ரீனிவாசன்

வழக்கம் போல் அருமை , நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இல்லை என்றாலும் செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் , நிச்சயதார்த்தம் நின்று போன உடன் இங்கேயே தொங்குவேன் என்று சொல்லுவதும் , முதல் காட்சியில் தமாசாக மிரட்டுவதும் , பிற்பாதியில் அதே போல் ஒரு சந்தர்பத்தில் மௌனமாக பேசாமல் இருப்பதும் , தம்பி தங்க கம்பி என்று நம்புவதும் , மனைவியிடம் ஏமாறும் காட்சிகள் , பின் அவரை பிடிக்க காசினோ போவதும் என்று நன்றாக செய்து இருக்கிறார்

ரீனா :
கொஞ்ச நேரமே வந்தாலும் படத்தின் திருப்பம் இவரால் தான் அனுதாபத்தை வரவைக்கும் பாத்திரம்


சென்ற முறை கலாட்ட கல்யாணம் படத்தை பற்றி எழுதும் பொது பெருசாக எழுத முடியவில்லை , காரணம் அது dialouge oriented movie , அதனால் தான் கொஞ்சம் அதிகமாக இதில் எழுதி உள்ளேன்

படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்

Gopal.s
13th October 2014, 06:35 PM
ராகுல்,

எனக்கு பிடித்த படம் இமயம். ஸ்ரீவித்யா-சிவாஜி இணை இன்னும் வந்திருக்க கூடாதா என்று ஏங்கினேன்.

நீ இடைவெளி விட்டு வந்ததில் உன் பாணி இன்னும் crisp ஆகியுள்ளது.வாழ்த்துக்கள்.

கே.சி.எஸ்.

,நீங்கள் இருப்பது எங்களுக்கு பலம். நன்றிகள் உங்கள் பணிகளுக்கு.அப்படியே you tube கொடுங்கள்.பட்டி மன்றத்தின் சுவையை அறிய வேண்டாமா? அப்படியே சன் நிகழ்ச்சியையும் தரவேற்றுங்கள்.

Gopal.s
13th October 2014, 06:43 PM
நான் போட்டதிலேயே சிறந்த ஒன்றாக ,psycho -analysis பாணியில் முழுமை எய்திய, அவர் நடிப்பு திறனை முழு வீச்சில் அலசிய ,வாசுவின் பிடித்தம் என்னுடைய 3000 ஆகட்டும் .இதில் பெருமையே.

ஞான ஒளி-1972

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது.

Richardsof
13th October 2014, 06:49 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4d355795-0804-4a22-ba88-752f7ee90641_zpse625632c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4d355795-0804-4a22-ba88-752f7ee90641_zpse625632c.jpg.html)

ScottAlise
13th October 2014, 06:57 PM
Heartiest Congratulations for your 3000 th post Gopal sir & thanks for your compliments

Thanks for the Compliments KC Shekar sir, Gopu Sir, S. Vasudevan Sir

Dear KC Shekar sir,

I really have no words to describe your contribution to NT congrats sir

ScottAlise
13th October 2014, 07:01 PM
Dear Vasudevan sir,

On what date the movie is to be screened sir ?

Subramaniam Ramajayam
13th October 2014, 07:29 PM
Gopal sir
heartiest congrats on the landmark of 3000plus acheivement.
Good luck and blessings.

RAGHAVENDRA
13th October 2014, 11:11 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/gopalgrtgs3000_zps179069f4.jpg

கோபால் சார்
தங்களுடைய 3000 பதிவு எண்ணிக்கை விரைவில் 30000 அதற்கு மேலும் என வளரட்டும். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும். விலை மதிப்பிட முடியாத தங்களுடைய பதிவுகள் இம்மய்யம் இணைய தளத்தின் மகுடம் என்பதே என் கருத்து.
வாழ்த்துக்கள்

Murali Srinivas
13th October 2014, 11:30 PM
சந்திரசேகர் சார்,

வருடந்தவறாமல் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை பல்வேறு ஊர்களில் பல்வேறு வித சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு முதல் பாராட்டு.

பட்டிமன்ற விவாதங்களை கோர்வையாகவும் சுவையாகவும் எழுதியதற்கு மற்றொரு பாராட்டு. இந்த ஹப்பில் நீங்கள் வந்த புதிதில் இருந்த உங்கள் எழுத்து நடை எந்தளவிற்கு மெருகேறியிருக்கிறது என்பதற்கு உங்கள் பதிவே ஒரு சான்று. தொடருங்கள்! வாழ்த்துகள்!

அன்புடன்

Russellbpw
14th October 2014, 12:04 AM
3000 பதிவுகளை கடந்து 30000 பதிவுகளை கடக்க வேண்டும் சார் !

உங்களுடைய பதிவுகள் அனைத்து சிரஞ்சீவி தன்மை கொண்டது.

மிருதங்க சக்ரவர்த்தி கையில் மிருதங்கத்தை போல எட்டுதிக்கும் உங்கள் பதிவின் ஓசை ஒலிக்கட்டும்.

ராஜ ராஜ சோழன் எப்படி கடல் கடந்து வேன்றானோ அதுபோல உங்கள் எழுத்து வெல்லட்டும்.

பாரதவிலாஸ் போல அனைத்து வகையான எழுத்துக்களும் பெருமை சேர்க்கட்டும்.

இந்த திரியை அவ்வப்போது வேகம் குறையும்போது நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் ஓடும் லாரி போல உங்கள் பதிவுகளை திறம்பட கையாள்வதில் நீங்கள் ஒரு லாரி டிரைவர் ராஜாகண்ணு !

ஹிட்லர் போல உங்கள் எழுத்து இருந்தாலும்....அதன் உள்ளே ஒரு உமாநாத் இருக்கிறார் என்று அனைவரும் அறிவோம்.

சண்டை என்று வந்துவிட்டால் மின்னல் போல தாக்குவதில் நீங்கள் ஒரு மையத்தின் தென் இந்திய ஜேம்ஸ்பாண்ட்.

உங்களை இதைவிட ஒரு சிறந்த பாடலால் உங்களை பாராட்ட முடியுமா ?

http://www.youtube.com/watch?v=7tlKG7lHfIE

eweaxagayx
14th October 2014, 06:34 AM
Best wishes Sri.Gopal Sir for crossing 3000 posts. Let us pray our Lord Sri Parthasarathy Swamy and Sri Narasimha Swamy to shower THEIR blessing on you and your family.

Russellmai
14th October 2014, 06:56 AM
கோபால் சார்,
மூவாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு என் பாராட்டுக்கள்.
கோபு.

JamesFague
14th October 2014, 08:04 AM
Congratulations for your 3000 posts Mr Gopal. I am not a right person to wish you as you feel but inspite of that your

analysis on various part of acting by NT has taken this thread to the highest level.


Regards

JamesFague
14th October 2014, 08:06 AM
Mr Rahulram,


The movie will be screened in next month 2nd or 3rd sunday. I will defintely inform you and do make it convenient to

come to Chennai and watch it.


Regards

rajeshkrv
14th October 2014, 09:03 AM
3000 பதிவுகளை கடந்து ராஜ நடை போடும் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

KCSHEKAR
14th October 2014, 10:23 AM
நான் போட்டதிலேயே சிறந்த ஒன்றாக ,psycho -analysis பாணியில் முழுமை எய்திய, அவர் நடிப்பு திறனை முழு வீச்சில் அலசிய ,வாசுவின் பிடித்தம் என்னுடைய 3000 ஆகட்டும் .இதில் பெருமையே.
ஞான ஒளி-1972
டியர் கோபால் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி. தங்களின் 3000 வது பதிவாக ஞான ஒளியை மீண்டும் பதிவிட்டிருப்பது பொருத்தம். மென்மேலும் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வளர்ந்து நடிகர்திலகத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்கட்டும்.

KCSHEKAR
14th October 2014, 10:29 AM
சந்திரசேகர் சார்,
வருடந்தவறாமல் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை பல்வேறு ஊர்களில் பல்வேறு வித சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு முதல் பாராட்டு. பட்டிமன்ற விவாதங்களை கோர்வையாகவும் சுவையாகவும் எழுதியதற்கு மற்றொரு பாராட்டு. இந்த ஹப்பில் நீங்கள் வந்த புதிதில் இருந்த உங்கள் எழுத்து நடை எந்தளவிற்கு மெருகேறியிருக்கிறது என்பதற்கு உங்கள் பதிவே ஒரு சான்று. தொடருங்கள்! வாழ்த்துகள்!அன்புடன்
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி. பல்வேறு புத்தகங்களில் எழுதியிருந்தாலும், விழா வர்ணனை என்பது தனி கலை. அதனை தங்களின் எழுத்துக்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். தாங்கள் மற்றும் திரு.கார்த்திக், திரு.கோபால், திரு.ராகவேந்தர், திரு.பம்மல் சுவாமிநாதன், திரு.வாசுதேவன் ஆகியோரின் அனுபவப்பூர்வமான எழுத்துக்களைப் படித்தாலே எழுதத் தெரியாதவரும் கட்டுரையாளராக வரமுடியும்.
நன்றி.

gkrishna
14th October 2014, 11:29 AM
அன்பு நண்பர் kcs அவர்களுக்கு

நெல்லையில் நடந்த நடிகர் திலகம் பிறந்த நாள் விழா பற்றிய செய்தித்தாள் தொகுப்பு மற்றும் உங்கள் பதிவு இரண்டும் பழைய சுவையான நினைவுகளை மீட்டின. தொடர வேண்டும் உங்கள் பணி

வாழ்த்துகள்

anm
14th October 2014, 11:59 AM
Congrats, Gopal Sir, crossing 3000, it is no mean achievement.

Anand

Russellisf
14th October 2014, 12:02 PM
congratulations gopal sir for 3000 posts

HARISH2619
14th October 2014, 01:33 PM
Dear kcs sir,
the posters of nt in the auditorium premises were superb.thank you very much for uploading them

Russellbpw
14th October 2014, 03:51 PM
THALAIVAR @ a VERY RELAXED MOOD !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20141014_101854_zps3f04e3f7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20141014_101854_zps3f04e3f7.jpg.html)

Russellbpw
14th October 2014, 04:05 PM
Impact of Nadigar Thilagam Films referred by the Judge on quality of Tamil Films

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6fbf97b5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6fbf97b5.jpg.html)

parthasarathy
14th October 2014, 05:18 PM
Congratulations Gopal Sir for the milestone of 3000 posts!

Regards,

R. Parthasarathy

Gopal.s
14th October 2014, 07:17 PM
congratulations gopal sir for 3000 posts



யுகேஷ் பாபு ,

உங்களுக்கு நன்றி. விரைவில் நீங்கள் காண போகும் 3000 க்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Gopal.s
14th October 2014, 07:36 PM
Thank you Sirs ESVEE,Rahul,Subramaniam Ramajayam,Ragavendhar,Ravi Kiran Surya,Ragavan,Gopu,S.Vasudevan,RajeshK.V,K.C.Sekar ,Anand,Sarathy.

gkrishna
14th October 2014, 07:58 PM
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு .

இந்த பதிவு இங்கு ஏற்புடையது அல்ல என்ற எண்ணம் யாருக்கேனும் ஏற்பட்டால் தயங்காமல் தெரிவிக்கவும் .நீக்கி விடவும் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .இங்கு சொல்லப்பட்டு இருக்கும் திரைப்படங்கள் ஒரு உதாரணங்களே

"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார்."படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.


அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!

"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.

"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.

"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.

"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.

"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.

"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.

"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.

"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.

படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

Harrietlgy
14th October 2014, 08:11 PM
Congratulations for your 3000 posts Mr. Gopal sir.

Gopal.s
15th October 2014, 04:56 AM
திரு கிருஷ்ணா,

தாங்கள் என்னை ஆச்சர்ய படுத்தவே செய்கிறீர்கள்.தங்கள் இரட்டை வேடம் எனக்கு புரிவதே இல்லை. தாங்கள் ஒரு மிக சிறந்த சிவாஜி ரசிகராக இனம் காட்டியுள்ளீர்கள்.ஆனால் இங்கு வந்து ஒரு சிறப்பான பதிவையும் இட்டதில்லை. ஒரு பாடலையும் ,புண்ணாக்கையும் ஆராய்ந்ததில்லை.மதுர கானங்கள் திரியில் உங்கள் அசல் பதிவுகளை பல முறை நான் வேண்டிய போது ஒரு முயற்சியும் புரியாமல் வீண் சண்டையிட்டீர்கள்.

கம்பர் ஜெயராமன் பதிவில், ஒரு ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதர் என்று சொல்ல படும் ஒருவரை கருப்பு பணம் சேர்த்தவர் என்பதை கூட நீக்காமல் போட்டு , அதே போல மிக முரண் படும் பதிவுகளை cut paste நீக்காமல் போட்டவர்.முரண் பட்ட என்னிடம் அனாவசிய மோதல்கள்.

இப்போது எங்கோ சென்று தேக்கு மரம்,புளிய மரம் (wooden facial Expressions? )என்று வீண் கொஞ்சல். அவ்வளவு ஆராய்ச்சிக்கு நேரமிருந்தால்,உங்களுக்கு பிடித்த விஷயங்களை,பிடித்த இடத்தில் பதிக்கலாமே?

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சொல்லில் தேனிருந்தால்,போதுமென்று நினைத்து பாதை மாறியவர்கள்,காரை விற்று,பல்லவன் பஸ்ஸில் டிக்கெட் வாங்கி பயணித்து மரித்தார்கள்.எந்த வள்ளன்மையும் ,நம்பியவர்களுக்கு துணை நிற்கவில்லை.

Gopal.s
15th October 2014, 06:00 AM
மாற்றான் வலி அறிய எங்கள் எழுத்துக்களை படிக்க வேண்டாம். அவை வெறும் புற தோற்றங்களே.

நடிகர்திலகம் என்ற உண்மை தமிழன், உன்னத நடிகர்களின் நடிகன் நமக்கு சொத்துக்களாக விட்டு சென்றிருக்கும் உன்னத படங்களை பாருங்கள் மாண்பிற்குரிய எதிர் அணியினரே!!!அப்போதுதான் எங்கள் வலிமை எதில் உள்ளது என்று புரியும்.

நடிகர்திலகம் என்பது பிம்பமல்ல. அசல் உண்மை. ஆளுமை. இது வீண் பிரசாரங்களாலோ, பொய்மைகளாலோ ,உண்மையற்ற செய்திகளாலோ , வீண் அர்ச்சனைகளாலோ கட்டமைக்க பட்டதல்ல. எக்காலமும் கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து, ஐம்புலனும் கண்டு அடைய வேண்டிய சத்திய உண்மை.

இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடம் தேடி,எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே. அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே!!!!

Gopal.s
15th October 2014, 06:11 AM
குற்றவாளிகள் என்ற இனம் தானே தோன்றிய வேற்று கிரக வாசிகளல்ல. குண பிறழ்வு,பிறவி கோளாறுகள் என்ற 10% தவிர்த்தால், நாகரிக நல்ல மனிதர்கள் என்ற நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதம்,இனம்,சாதி,போலி நீதிகள்,சுரண்டல் அமைப்புகள் ,பெண்ணடிமை சங்கிலிகள்,சமுதாய சுரண்டல்கள்,வறுமை இவைகளினால் உருவாக்க பட்ட அனுதாபத்திற்குரிய இனம்.(நான் முற்றிலும் தூக்கு தண்டனை ஒழிப்புக்கு எதிரானவன் என்ற போதும்,குறைக்க பட வேண்டும் என்று கருதுபவன்)

காவல் தெய்வம் என்ற ஜெயகாந்தனின் படத்தில் ,அவர்களை ரத்தமும் ,சதையும் கொண்ட மனிதர்களாக சித்தரித்தார்கள்.பின்னனணியை சொன்னார்கள். மனிதத்திற்கு அர்த்தம் கற்பித்தார்கள்.

இதற்கு மாறாக பின்னால் வந்த ஒரு தழுவல் படத்தில், வழக்கம் போல ஹீரோ வொர்ஷிப் செய்ய ,ஏதோ குற்றவாளிகள் என்பவர்கள் ஈனர்கள் போல,கோமாளிகள் போல,வேற்று கிரக வாசிகள் போல சித்தரித்து ,சிரிப்பு படமாக்கினார்கள்.நகத்தால் (வெட்ட படாத)பிராண்டி கொள்ளலாம் போல தோன்றும்.இந்த மாதிரி கட்டமைப்பு படங்களில் உருவாக்க படுவது,தனி மனித உறவுகளை,புரிதலை,நேயத்தை சிதைக்கவே செய்யும் .(பிம்பங்கள் போதுமே ஆராதிக்க)

sivaa
15th October 2014, 08:01 AM
வாழ்த்துக்கள் கோபால்
3000 பதிவுகள் 30000 ஆக உயரட்டும்

Gopal.s
15th October 2014, 10:01 AM
ரவிகிரன் சூர்யா,



நாம் தமிழருவி கருத்தை வேறு விதமாக பார்க்க வேண்டும்.



நடிகர்திலகம் எல்லா பாணியிலும்,எல்லா விதமான நடிப்பு பள்ளிகளிலும் கரை கண்டவர். மனோரஞ்சித பூ போன்ற முக அமைப்பு.எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தி வந்தது.



ஆனால் அவர் நடிப்பு பாணி எல்லா காலகட்டங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. பல சோதனை,மாற்றங்கள். சில விஷயங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்த்து செல்லும் திறந்த மனதில்லாத சில தமிழர்களுக்கு ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது. அவர்கள் ரசனை,ஒரே மாதிரி எதிர்பார்ப்பினால் சுருங்கியே இருக்கும். அவர்களால் திறந்த மனதுடன் சோதனை முயற்சிகளை அணுக முடியாது. இவர்களுக்கு formula படங்கள்,ஒரே மாதிரி (ஐந்தே முறையில் கைகால் அசைவுகள்,ஒரே மாதிரி சிரிப்பு அது வில்லனா,கதாநாயகியா எப்படியாக இருப்பினும்)நடிப்பு முறை.இவர்கள் எதிர்பார்ப்பு கூடி விட்டால் போதும்.சுருங்கிய மூளை,மனம்,கொண்ட அடிப்படை மனிதர்கள்.



எனக்கே சில படங்களில் அவரது பாணி ஒவ்வாது. ஆனால் சிலர் அதை ரொம்ப சிலாகிப்பார்கள்.(உ.ம்.ராமன் எத்தனை ராமனடி,எங்க ஊர் ராஜா)ஆனால் அது நம் ரசனை குறை பாடு ,புரிதல் குறைபாடு.நடிகனின் குறைபாடல்ல. என்றேனும் நமக்கு தெளியலாம்.



தமிழருவி சொன்னதில் இரு கருத்துக்களில் எனக்கு உடன்பாடுண்டு.



1)சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர்.



2)எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.

Richardsof
15th October 2014, 10:08 AM
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.

THANKS GOPAL SIR .

gkrishna
15th October 2014, 12:00 PM
சக பதிவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். திரு கோபால் அவர்கள் என் பெயரை குறிப்பிட்டு சொல்லி பதிவு இட்டு இருந்ததால் இந்த பதிவு இங்கே போட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன் .

திரு கோபால் அவர்களுக்கு

என்னை பொறுத்தவரை நடிகர் திலகம் ஆதர்சம். (இது ஏற்கனவே நடிகர் திலகத்தின் இன்னும் ஒரு சிறந்த ரசிகர் திரு பார்த்தசாரதி அவர்கள் கூறிய ஒன்று). ஆனால் அதற்காக மற்ற நடிகர்களையோ அவர்களுடைய திறமையையோ மதிக்க கூடாது என்று சொல்லும் வன்முறையை எதிர்ப்பவன் . சிவாஜி ரசிகர் ஆக இருப்பவர் மற்ற நடிகர்களின் சிறந்த குணாதிசயம்களை பாராட்ட கூடாது என்று நீங்கள் எப்படி எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை.நடிகர் திலகம் அவர்களே தன்னை சந்திக்கும் ரசிகர்கள் எல்லாரிடத்திலும் சொல்லும் வார்த்தைகளே இவை தான். 'என் படத்தை மட்டும் பார்க்காதே .எல்லோரின் படங்களையும் பார் .அப்போது தான் என்னிடத்தில் உள்ள திறமை என்ன மற்றவர்களிடத்தில் உள்ள திறமை என்ன என்று உனக்கு தெரியும்" .

உங்கள் உடைய பிரச்சனை இது தான் . வார்த்தைகளை அள்ளி கொட்டி விடுகிறீர்கள். 'நெல்லை கொட்டினாலும் அள்ளலாம் சொல்லை கொட்டினால்' என்ற முது மொழியை மறந்து விடுகிறீர்கள். இங்கு இரட்டை வேடம் போடும் திறமை எல்லாம் கிடையாது .நான் வெறும் அசடு. உங்கள் வார்த்தையில் சொல்வதனால் மூன்றாம் தர குமாஸ்தா. ஆனால் நான் மூன்றாம் தர குமாஸ்தா வேலை பார்ப்பவன் அல்ல.இன்னும் ஒன்று குமாஸ்தாகள் எல்லாம் மூன்றாம் தரமாக வேலை பார்பவர்கள் அல்ல.

1970 களில் இருந்து பெருந்தலைவர் அவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் (வெறும் 10 வயது தான்) இல் சிவாஜி மன்றம் மூலமாக மாணவர் அமைப்பில் பணி ஆற்றிய பெருமை உடையவன். பின்னாட்களில் பெரியவர் திரு நெல்லை ஜெபமணி அவர்களின் வெற்றிக்காக சாத்தான் குளம் தொகுதியில் பிரசாரம் செய்தவன் . அந்த தேர்தலில் மிக பெரிய அரசியல்வாதி, தினத்தந்தி என்ற மிக பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட முன்னாள் மந்திரி திரு சி பா ஆதித்தனார் (சுயேச்சை சின்னத்தில் போட்டி இட்டவர்) அவர்கள் வெற்றி உறுதி என்று மூலை முடுக்கு எல்லாம் பிரசாரம் நடந்து கொண்டு இருந்த போது ஒரு 20 அல்லது 30 விலைக்கு போகாத, வாங்க முடியாத நடிகர் திலகத்தின் அரசியல் மாற்றத்தை ஏற்று கொள்ள முடியாத சில தன்னலம் அற்ற காமராஜர் தொண்டர்களால் (என்னையும் சேர்த்து ) தான் அடைந்த வெற்றி அது . 37 ஆண்டுகள் கழித்து இன்னும் எனக்குள் அது பசுமை மாறாத நினைவுகளாகதான் உள்ளது

எனக்கு திரு எம் ஜி யார் அவர்களின் உடல் அமைப்பு பிடிக்கும் என்றால் அதை சொல்வதில் எனக்கு என்ன தயக்கம் .தன உடலை பேணி காப்பதில் அக்கறை உள்ளவர் . இறுதி வரை அதாவது திரை உலகில் பணி புரிந்த வரை உடலின் எந்த பாகத்திலும் தேவை அற்ற கொழுப்பு என்ற சமாச்சாரத்தை அண்டவிடாமல் தவிர்த்தவர். முகத்தில் முதுமை வந்த போதும் (60 வயதுகளில் எல்லோருக்கும் வரும் ஒன்று) கழுத்துக்கு கீழ் தன உடல்கட்டை பேணி காத்தவர். சில படங்களில் அவர் உடல் தேக்கு மரம் போல் இருந்தது உண்மை தான் என்னை பொறுத்த வரை .வரலாறு சில சம்பவங்களை நமக்கு சுட்டி காட்டும் .அதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன நண்பர் கோபால் அவர்களே .

1967 முதல் 1976 வரை நடிகர் திலகமும் தன உடல் கட்டை பேணி காத்தவர் தான். அதனால் தான் அவர் உடைய ராஜாவையும்,சொர்கத்தையும் ,நீதியையும்,கலாட்ட கல்யாணம்,சுமதி என் சுந்தரி,எங்க மாமா,தங்க சுரங்கம்,அஞ்சல் பெட்டி 520 (இவை உதாரணங்களே ) இப்படி எத்தனையோ படங்களை ரசித்தவன்.

எனக்கு யாரையும் கொஞ்ச வேண்டும்,கெஞ்ச வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. திரு கலை வேந்தர் அவர்கள் ஒரு பாடலை குறிப்பிட்டு அந்த பாடலின் சாரம்சத்தை ஒரு சங்கீத ரசிகர் என்ற முறையில் கேட்கும் போது .கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு பாடலை விளக்க எந்த பேதமும் பார்க்காமல் திரு கலை வேந்தர் அவர்கள் அழைக்கும் போது .திரு முரளி அவர்கள் மூலமாக தெரிய வரும் போது அதை விளக்குவதற்கு எனக்கு கடமையும் உண்டு உரிமையும் உண்டு.சங்கீத ராகங்களை பற்றி முழுதும் அறிந்த சாம்ராட் நீங்கள் ஒரு சக பதிவருக்கு ராகங்களின் பெருமையை இன்னொரு பதிவர் சொல்லும் போது சந்தோஷ பட வேண்டுமே தவிர அதில் பேதம் ஏன் கொள்ள வேண்டும். எனக்கும் உங்கள் பதிவு புரியவில்லை.

அந்த பதிவிலே நான் நடிகர்திலகம் அவர்களை தாழ்த்தி எழுதி இருந்தால் நீங்கள் வருத்தப்படலாம் கேள்வி கேட்கலாம். இந்த நேரத்தில் திரு முரளி அவர்களின் ஒரு பதிவில் சொல்லி இருந்த வார்த்தை தான் நினைவிற்கு வருகிறது.காழ்ப்பு உணர்ச்சி தேவை இல்லையே.

இன்னொன்றும் சொல்கிறேன் அடுத்தவர் உடைய (கம்பர் ஜெயராம்) கட்டுரையை எடுத்து உங்கள் பாணியில் சொல்வது போல் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் போது அதில் மாற்றத்தை விரும்பாதவன்.அதில் சில தவறான தகவல்கள் கட்டுரையாளரால் அல்லது பேட்டியாளரால் சொல்லப்பட்டு இருந்தால் அதை குறிப்பிட்டு இந்த தகவல் தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் அந்த பதிவு போட கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.நீங்கள் ஒரு பதிவர். இரண்டாவது அந்த பதிவு நடிகர் திலகத்தின் திரியில் இடப்பட்ட பதிவு அல்ல. மதுர கானம் என்பது ஒரு பொது திரி. அந்த திரியில் நடிகர் திலகத்தின் மிக சிறந்த ரசிகர் திரு வாசு அவர்களும்,திரு கார்த்திக் அவர்களும் திரு எம்ஜீயார் அவர்களின் பாடலை பதிவு இடவில்லையா ? .மதுர கானம் பிரச்சனை இந்த திரியில் அலசப்பட கூடிய பிரச்சனை அல்ல.அதை நாம் அங்கு பேசி கொள்ளலாம்

இறுதியாக சொல்கிறேன் ஆனால் உறுதியாக சொல்கிறேன்.யாரிடத்திலும் உரசலை ஆரம்பித்தவன் நான் அல்ல.கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் திரியில் இருப்பவன்.வேண்டுமானால் பரபரப்பாக பதிவுகள் போடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவுகளை போட்டவன் என்று சொல்லலாம் யாரிடத்திலும் பகைமை பாராட்டியது இல்லை. அன்பு காட்டி நண்பர் ஆகத்தான் பழகி உள்ளேன். கிட்ட தட்ட 800 பக்கங்கள் உள்ள (இரண்டு பாகத்திலும் சேர்த்து ) மதுரகானத்தை எடுத்து பாருங்கள் . என் உடைய பதிவு யாரையாவது காய படுத்துகிறது என்று என் உள் உணர்வு சொன்னால் உடனே அதை பதிவிலோ அல்லது பர்சனல் மெசேஜ் மூலமாகவோ மன்னிப்பு கேட்க தயங்காதவன் .

நீங்கள் எனது பகைவர் அல்ல. நானும் பாதை மாறவில்லை.

நான் சினிமாவை நேசிப்பவன்.நடிகர் திலகத்தின் நல்ல ரசிகர். மற்ற நடிகர்களையும் அவர்களடித்தல் உள்ள நல்ல பல திறமைகளுக்காக நேசிப்பவன். 70 களில் வந்த மெல்லிசை மன்னர்,சங்கர் கணேஷ்,விஜய பாஸ்கர்,வீ குமார்,திரை இசை திலகம்,ஷ்யாம் போன்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பல பாடல்களை விரும்புவன்.அதே நேரத்தில் இளையராஜா,ரெஹ்மான் போன்ற திறமையாளர்களின் வருகையால் ஏற்பட்ட மாற்றத்தை வரவேற்றவன்,வரவேற்பவன்.

ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு பணதிற்க்காகவோ பொருளுக்காகவோ பதிவுகள் போடுபவன் நான் அல்ல .
ஒரு மலரும் நினைவுகளுக்காக தான் இங்கு பதிவுகள் போடுகிறேன். அது பிடிக்கவில்லை என்றால் விலகி கொண்டு திரியின் ஒரு பார்வையாளராக இருந்து விட்டு போகிறேன்.

பதிவு நீண்டு கொண்டே போகிறது .முடித்து கொள்கிறேன்

இது தன்னிலை விளக்கம் மட்டுமே .யாரையும் காயபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட ஒன்று அல்ல .

eehaiupehazij
15th October 2014, 03:39 PM
Three in one action! thy name is Sivaji Ganesan!!

நடிகர் திலகம் தான் ஏற்கும் பாத்திரத்தோடு ஒன்றி நிற்பவர் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அவரிடம் நான் பிரம்மிக்கும் இரண்டு அம்சங்கள்: இந்த ராஜ உடை அணிந்ததும் அவர் மேனியில் புலப்படும் முறுக்கு, அவர் வதனத்தில் குடிகொள்ளும் ராஜகளை , அவர் நடையில் தென்படும் மிடுக்கு..கண்களில் தெரியும் காந்தப்புலம், பேச்சில் வெளிப்படும் கம்பீரம் .....நடிப்பின் இந்திரஜித்(தன்) அவரே! குதிரையை அவர் கையாளும் விதம் மற்ற கலைஞர்களிடமிருந்து மிகமிக வேறுபட்டு ஒரு தேர்ந்த குதிரைவீரனின் அம்சங்களை அவர் வெளிப்படுத்தும் லாவகமே தனி முத்திரைதான்! மன்னவன் வந்தானடி(1975) திரைப்படத்தில் இப்பாடலில் இவ்விரு நுணுக்கங்களையும் நடிகமேதை எவ்வளவு நயத்துடன் கையாண்டிருக்கிறார்!! (வலது கையால் குதிரையை கட்டுப்படுத்திக்கொண்டே இடது கையால் கதாநாயகியை கைப்பற்றிக்கொண்டு முகத்தில் ராஜபாட்டையில் பாடலுக்கு அவர் தந்திருக்கும் உதட்டசைவுகள் காலத்தை வென்று நிற்கும் நடிப்புப்பாடமே!)

https://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms

eehaiupehazij
15th October 2014, 05:36 PM
Garuda Sowkyama (1978) : யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே !

கருடா சௌக்கியமா திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகமிக வித்யாசமான நடிப்புப் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தது. ஒரு சாதாரண சாமான்யன் நிழலுலக சாம்ராஜய சக்கரவர்த்தியாக உருமாற்றம் காணும் God Father mould திரைக்கதை. கோட்டுசூட்டு போட்டு நடிகர்திலகத்தின் ஹாலிவுட் சகலை சீமான் மார்லன் பிராண்டோ உச்ச பட்ஜெட்டில் உருட்டிமிரட்டியதை மிக எளிதாக ஒரு ஜெமினிஜிப்பாவில் husky voice modulationல் நாயகனுக்கு முன்னோடியாக புரட்டிப்போட்டிருப்பார் நமது கோலிவுட் கோமான்! சாமானியனாகவும் நாயகசீமானாகவும் அவர் காட்டியிருக்கும் இன்னொரு குறளிவித்தை!

https://www.youtube.com/watch?v=-FWGP3ubDus

https://www.youtube.com/watch?v=eZyzQ4xq3JQ

sss
15th October 2014, 08:15 PM
நண்பர்களே

யூ டியுப் - இல் கிடைத்த இந்த தெலுங்கு மொழி மாற்ற படம் பற்றி மேலான தகவல்கள் தர வேண்டுகிறேன்.

நடிகர் திலகம், கிருஷ்ணா நடிப்பில் "மிஸ்டர் மகேந்திரா" பட லிங்க் இதோ:
https://www.youtube.com/watch?v=6ftl1v1T4PA

Russelldwp
15th October 2014, 08:56 PM
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கபட்டது. இதில் வியட்நாம் வீடு சுந்தரம், முதல் மரியாதை ஒளிப்பதிவாளர் திரு.கண்ணன், திரு.மருதுமோகன், திரு.இளவரசு கலந்து கொண்டனர்.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1901323_1526277980922211_5383293478589123006_n.jpg ?oh=42bd4371a4f202135cccb82aa894c5ba&oe=54B2D473&__gda__=1421791919_d470438226eea577beca643ba6f7943 8

Russelldwp
15th October 2014, 09:01 PM
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினர் உரையாற்றிய படங்கள்

https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10352616_1526277490922260_3351840378473030526_n.jp g?oh=e38c5e188a181e705dda195a280ff7a0&oe=54B58976

Russelldwp
15th October 2014, 09:05 PM
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் வியட்நாம் வீடு சுநதரம் அவர்கள் சிறப்புரையாற்றிய போது

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1960031_1526277804255562_6051845096320077488_n.jpg ?oh=5d5e95c1bc16190fc07fed1b0b3258c4&oe=54B679F9&__gda__=1425371173_b2c4f2f4e37caf9c2d58b5943c85116 b

Russelldwp
15th October 2014, 09:13 PM
முத்திரை பதித்த பதிவுகளை இந்த திரியின் மூலம் பதிவு செய்து எங்கள் மனங்களை குளிரச்செய்து கொண்டிருக்கும் திரு. கோபால் அவர்களே
தங்களது மூன்று கோடி பதிவுகளை காண விரும்பும் உங்கள் அன்பு தம்பி


சிவாஜி பக்தன் ராமச்சந்திரன், திருச்சி

Russellbpw
15th October 2014, 09:39 PM
ரவிகிரன் சூர்யா,



நாம் தமிழருவி கருத்தை வேறு விதமாக பார்க்க வேண்டும்.



நடிகர்திலகம் எல்லா பாணியிலும்,எல்லா விதமான நடிப்பு பள்ளிகளிலும் கரை கண்டவர். மனோரஞ்சித பூ போன்ற முக அமைப்பு.எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தி வந்தது.



ஆனால் அவர் நடிப்பு பாணி எல்லா காலகட்டங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. பல சோதனை,மாற்றங்கள். சில விஷயங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்த்து செல்லும் திறந்த மனதில்லாத சில தமிழர்களுக்கு ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது. அவர்கள் ரசனை,ஒரே மாதிரி எதிர்பார்ப்பினால் சுருங்கியே இருக்கும். அவர்களால் திறந்த மனதுடன் சோதனை முயற்சிகளை அணுக முடியாது. இவர்களுக்கு formula படங்கள்,ஒரே மாதிரி (ஐந்தே முறையில் கைகால் அசைவுகள்,ஒரே மாதிரி சிரிப்பு அது வில்லனா,கதாநாயகியா எப்படியாக இருப்பினும்)நடிப்பு முறை.இவர்கள் எதிர்பார்ப்பு கூடி விட்டால் போதும்.சுருங்கிய மூளை,மனம்,கொண்ட அடிப்படை மனிதர்கள்.



எனக்கே சில படங்களில் அவரது பாணி ஒவ்வாது. ஆனால் சிலர் அதை ரொம்ப சிலாகிப்பார்கள்.(உ.ம்.ராமன் எத்தனை ராமனடி,எங்க ஊர் ராஜா)ஆனால் அது நம் ரசனை குறை பாடு ,புரிதல் குறைபாடு.நடிகனின் குறைபாடல்ல. என்றேனும் நமக்கு தெளியலாம்.



தமிழருவி சொன்னதில் இரு கருத்துக்களில் எனக்கு உடன்பாடுண்டு.



1)சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர்.



2)எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.


கோபால் சார்

நான் தமிழருவி அவர்கள் கூறிய ஒரு சில கருத்தைதான் ஒத்துக்கொள்ளவில்லை.

மற்றபடி எங்க வீட்டு பிள்ளை பாடல் காட்சி பற்றி இரு வேறு கருத்தில்லை. இருந்தாலும், நடிகர் திலகம் நடித்திருந்தால் அந்த காட்சி அதே மாதிரி அமைகப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ! காரணம் ஒவ்வொருவரும் அவர்களது பாணி பிராண்டிங் உண்டு. அதுபோல தான் காட்சிகள் அமைக்கப்படும்.

நான் முன்பு கூறியது போல கட்டபொம்மன் படத்தில் திரு mgr நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் அதிகமும் வசன காட்சிகள் சிறிது குறித்தும் அமைக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகம் என்று வரும்போது வரலாற்றில் உள்ளது போல காட்சிகள் அமைந்துள்ளது. போர்கள காட்சிகள் கூட போர்கள காட்சிபோல தான் இருக்கும்...கட்டபொம்மன் தனியே ஒரு 50 - 60 பேரை வாள்கொண்டு வெட்டி சாய்க்கவில்லை...என்று கூற வருகிறேன்.

ஒவோருவருடைய பாணி என்று ஒன்று உண்டு என்பதை மறந்து தமிழருவி பேசியது ஏற்புடையது அல்ல !

மேலும் வாசகர் கேட்ட கேள்வி...ஒன்று ,,,,அதற்க்கு தமிழருவி கொடுத்த பதில் தேவையில்லாத ஒன்று !

eehaiupehazij
15th October 2014, 09:57 PM
இன்று உலக கைகழுவும் தினம்
ஊட்டி வளர்த்த உறவுகள்....வளர்த்த கடா மார்பில் பாயும்போது....வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சப்ப்படும்போது.....நம்பிக்கை துரோகிகளை கைகழுவுவதுதானே நியாயம்! நிலை தடுமாறி மனம் மரத்துப்போன பாசவலையில் சுமைதாங்கியான நாயகனின் மனநிலை..... பார்ப்பவர் மனம் மருகிடச்செய்யும் மகுடம் சூட்டிய நடிப்பின் வீரியம் நம் மனதில் பசுமரத்தாணியே! NT at one of his best moments!!


https://www.youtube.com/watch?v=tTOYpVX7nBk

eehaiupehazij
15th October 2014, 11:23 PM
NT’s Bird connection! : Cock (a racko) for early morning wake-up alarm service and Pigeon/Dove-tailed for (love) Courier service!

We normally tuck-in shirts into pants. but NT introduced the style of tucking in shirt into a lungi! NT looks smart in this attire too!

And sparrow (Chittukkuruvi) for building (nest) construction!

https://www.youtube.com/watch?v=u3Ur3mG0Z-E

https://www.youtube.com/watch?v=_fIUqvQ8TV8

https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c

https://www.youtube.com/watch?v=wgelNLb5YEc

Gopal.s
16th October 2014, 06:04 AM
கிருஷ்ணா,

நான் கேட்டது ஒரே கேள்வி. தங்களுக்கு பிடித்த,ஆதர்ஷ நடிகரை பற்றி ,ஒரு உருப்படியான பதிவு கூட இடவில்லையே ?ஏன்?எல்லைகோடு,டப்பிங் படங்கள் என்றெல்லாம் புகுந்து புறப்படும் தங்களுக்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?மற்றவர்களின் கவர்ந்த அம்சங்களையும் குறிப்பிடலாம். ஆனால் இங்கு போட்டது போக மீதி நேரமே அதை செய்யலாம்.மற்றபடி,நெல்லுக்கு இறைத்தது போக,நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு பொசிவதில் ,எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.நடிகர்திலகத்திற்காக பதிவு இடா விட்டாலும் ,அவரை பற்றி சரியான புரிதல் இல்லாத பதிவுகளை cut paste பண்ணுவதை தவிர்க்கலாமே?மதுர கானம் திரியை எஸ்.வீ எப்படி உபயோக படுத்துகிறார் ?வாசுவும் ,நீங்களும் மட்டுமே பெருந்தன்மை காட்டி என்ன லாபம்?

உங்களுக்கு எதிர்ப்பு என் மூலம் மட்டும் வரவில்லை.நாசூக்காக பலர் சொன்னது மண்டையில் ஏறாததால் நான் சொல்ல வேண்டி வந்தது.கார்த்திக் ஆரம்பித்து வைத்தார். பலர் சின்ன கண்ணன் வரை நாசூக்காக சொல்லியும் உமக்கு ஏறாததால் ,நான் அந்த திருப்பணியை ஏற்றேன்.

நான் இந்தியாவில் பதித்தது ஒரே ஒட்டு.அது நெல்லை ஜெபமணிக்கு ,மயிலையில் இட்ட ஒட்டு.

எனக்கு வாழ்க்கையில் விரோதிகள் கிடையாது.நீங்கள் எப்போதும் என் உயிர் நண்பரே.நான் பசப்ப மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்.அப்படி இருந்தால் நான் சொல்லி விடுவேன்.

Gopal.s
16th October 2014, 06:15 AM
கலை வேந்தன்,

தங்கள் பதிவில் முதிர்ச்சி கூடி வருகிறது. இது தொடருமேயானால் திரிகளுக்குள் நல்லுறவு ஏற்படும். தங்களின் தரக்குறைவான பதிவுகளே,நாங்கள் களத்தில் இறங்க வழி வகுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி, என்னுடைய பதிவுகள் பொய் சொல்லாது.பசப்பாது.மனசாட்சியை அடகு வைத்து சக தமிழனை இழிவு படுத்தாது. சத்தியம் என்று நான் நம்புபவற்றை என்றுமே காப்பேன்.

நல்லதை கொள்வது எவ்வளவு முக்கியமோ ,அதை விட முக்கியம் அல்லாததை புறம் தள்ளுதல்.

JamesFague
16th October 2014, 09:20 AM
Today, Kattabomman's ninaivu Naal. The credit goes to our NT for bringing this legend in film and now everyone will think NT as Kattabomman due to powerful

portrayal by the acting GOD.


Regards

JamesFague
16th October 2014, 09:26 AM
ராமன் எத்தனை ராமனடி - By Saradha Madam

1969 இறுதியில் தீபாவளியன்று வந்த பிரமாண்ட படமான 'சிவந்தமண்'ணை அடுத்து 1970 பொங்கலன்று வெளியான 'எங்க மாமா' படம் பத்து வாரங்களைத் தொட்டு சுமார் வெற்றி யடைந்தது. நாடகமாக வெற்றியடைந்த 'வியட்நாம் வீடு' படம் படமாக்கப் பட்டபோதும் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி, 70-ம் ஆண்டில் நடிகர்திலகத்துக்கு முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர்திலகம், A.P.நாகராஜன், K.V.மகாதேவன் இணைந்த 'விளையாட்டுப்பிள்ளை' ரசிகர்களுக்கு நிறைவைத்தரவில்லை. முதல் முறையாக நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இணைந்து உருவாக்கிய முதல் படமான (இறுதிப்படமும் அதுதான்), ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிரொலி' ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தும் ஏன் மக்கள் மத்தியில் அவ்வளவாகச்சென்றடையவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நேரத்தில் ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், நடிகர்திலகம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரப் படைப்போடு வந்த படம்தான் 'ராமன் எத்தனை ராமனடி'.

முற்பாதியில் கள்ளம் கபடமற்ற, உருவத்தில் இளைஞனாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும், தன் வயதுக்குப்பொருத்தமில்லாத பள்ளிச்சிறுவர்களுடன் சுற்றித்திரியும் சாப்பாட்டு ராமனாக வும், பிற்பகுதியில் உலகமே மெச்சும் திரைப்பட நடிகராவும் இருவேறு பரிமாணங்களுடன் அற்புதமாகச்செய்திருப்பார். கிராமத்து அப்பாவி இளைஞன் எப்படி சென்னைக்குப்போய் பெரிய நடிகராகிறார் என்பதை ஒப்புக்கொள்ளும்படியான காரண காரியங்களுடன் சொல்லியிருப்பார்கள் கதாசிரியர் பாலமுருகனும், இயக்குனர் மாதவனும்.

பூங்குடி கிராமத்தில் உலகமே அறியாமல், அந்த கிராமத்தின் எல்லைகள் மட்டுமே உலகம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ராமன். தன் ஆயாவுக்கு கோயிலில் இருந்து சிதறு தேங்காய் பொறுக்கிக்கொடுப்பதும், ஆயா சுட்டுத்தரும் இட்லிகளை மூக்குப்பிடிக்க வெட்டுவதும், மற்ற நேரங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் சிலருடன் சுற்றித்திரிவதும்தான் தன்னுடைய வேலை, அதைத்தாண்டி உலகத்தில் வேறெந்த விஷயமும் இல்லையென்ற ரீதியில் வாழ்ந்து வரும் இளைஞன். அவனுக்கும் ஒரு வீக்னஸ். எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப்படுவான். அந்த கிராமத்தில் ஒரு மைனர். தனது பணக்கார திமிரில் கிராமத்து மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனது அடிமையாக நடத்துபவன். அவனது தங்கை தேவகி நகரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு காரில் கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, குளக்கரையில் காக்காவலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கும் ராமனை, தன் சாவிக்கொத்தைக்கொடுத்துக் காப்பாற்றுகிறாள். படித்துறையில் அவள் தலை யிலிருந்து விழும் மல்லிகைப்பூவை ஏதோ புனிதப்பொருள்போல எடுத்து அணைத்துக் கொள்ளும் அவன், அந்த சம்பவத்தை தன் நண்பர்களான சில்லுண்டிகளிடம் சொல்லும்போது, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். மறுநாள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தோழிகளுடன் அந்தப்பக்கமாக வரும் அவள் அவனைப்பார்த்து சிரித்து விட்டுப்போக, அந்த சந்தோஷத்தில் சிறுவர்களுடன் ஆடிப்பாடுகிறான். இன்னொருநாள் இரவில் வீட்டில் ஆயா இல்லாத நேரம், மழைக்காக அவன் வீட்டில் ஒதுங்கும் தேவகி ராமனிடம் கூழ் வாங்கி சாப்பிட்டுப்போகிறாள். இதையெல்லாம் சிறுவர்களிடம் அவன் சொன்னதும், அவர்கள் ஒட்டுமொத்தமாக, 'டேய் சாப்பாட்டு ராமா. தேவகியம்மா உன்னைக் காதலிக்கிறாங்கடா. நீயும் உன் காதலை அவங்க கிட்டே சொல்லிடு. சம்மதிச்சாங்கன்னா, வர்ர ஞாயத்துக்கிழமைதான் எங்களுக்கு ஸ்கூல் லீவு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிடு' என்று அப்பாவித்தனமாக உசுப்பேத்தி விட, அதை நம்பிய அவனும் கொஞ்சமும் யோசனையில்லாமல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் தேவகி வீட்டு மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தன் காதலைச்சொல்ல, அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த ரெண்டுங்கேட்டானுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணும் அவள், தனக்காக எதையும் செய்வதாகச்சொல்லும் அவனிடம் 'எங்கே எனக்காக இந்த மாடியிலிருந்து குதி' என்று சொல்ல, அவனும் எந்த யோசனையுமின்றி குதித்து விட அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த களேபரத்தில் விழித்துக் கொள்ளும் மைனர், கால் உடைந்து கிடக்கும் ராமனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். ஆஸ்பத்திரியில் ராமனைப் பார்க்க வரும் தேவகியை ஆயா திட்டி அனுப்புகிறாள். ஆஸ்பத்திரியில் குண்மாகி வீட்டுக்குத்திரும்பும் ராமனை, மீண்டும் அரைடிக்கட்டுகள் சந்தித்து, தேவகிக்கு வேறிடத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவன் நேராக மைனரிடம் போய் பெண் கேட்கும்படியும் ராமனைத் தூண்டிவிட, மைனரின் பங்களாவுக்குப்போகும் ராமன் பெரிய பணக்காரர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருக்கும் மைனரிடம் விஷயத்தைச்சொல்ல, அனைவரும் சேர்ந்து ராமனை அடித்து துவைக்கிறார்கள். மைனர் சவுக்கால் விளாசுகிறான். தன் தங்கையை கல்யாணம் செய்ய பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் போட்டிபோடுகிறார்கள் என்று சொல்லும் மைனரிடம், தானும் பெரிய லட்சாதிபதியாக வந்து தேவகியை பெண் கேட்கப்போவதாக சவால் விடுகிறான். கடைசியாக மைனர் எட்டி உதைக்க, வாசலில் போய் விழும் ராமனுக்கு மீண்டும் காக்காவலிப்பு வர, காம்பவுண்டின் இரும்பு கேட்டை எட்டிப்பிடிக்கும் அவனது காக்காவலிப்பு நிற்கிறது.

'என்ன ஆயா, பணமாம் பெரிய பணம். நானும் பணக்காரனா வந்து அந்த மைனர்கிட்டே பொண்ணு கேட்கிறேனா இல்லையா பாரு' கொடியில் கிடக்கும் துணிகளை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டே பேசும் ராமனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் ஆயா விழித்துக் கொண்டு நிற்க, அந்நேரம் அங்கு வரும் தேவகி, ராமன் பணக்காரணாக திரும்பி வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ராமன் சென்னைக்கு ரயிலேறுகிறான். அங்கு கைவண்டி இழுத்து, ஒவ்வொரு பைசாவாகச்சேர்த்து வைக்கும் ராமனை ஒருநாள் இரவு சந்திக்கும் அவனது சிறுவர்பட்டாளத்தில் ஒருவனான மூக்குறுஞ்சி, தான் இப்போது சினிமாவில் நடிப்பதாகவும், ராமனையும் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போக, அங்குள்ள இயக்குனருக்கு ராமனின் அப்பாவித்தனம் பிடித்துப்போக, சினிமாவில் நடிக்க வைக்கிறார்.

இதனிடையே பூங்குடி கிராமத்தில் ஒரு வீட்டில், விருந்தினராகத்தங்கியிருக்கும் பட்டணத்து படித்த இளைஞனொருவன், கோயிலில் தவறுதலாக தன் தங்கையின் மீது இடித்துவிட்டதை யறிந்த மைனர், அந்த இளைஞன் தங்கியிருக்கும் வீட்டுக்காரரை அழைத்து, அவ்விளைஞனை ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்று எச்சரிக்க, இதையறிந்த அவ்விளைஞன் கிராமத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு சரியான பதில் கொடுப்பேன் என்று புறப்பட்டுப்போகிறான். ஆனால் மைனரும் இளைஞனும் நேரடியாக சந்திக்கவேயில்லை

திரைப்பட நடிகரான ராமு, கோடீஸ்வரனாக கிராமத்துக்கு வர, அது யாரென்று அறியாத மைனர் பெரிய வரவேற்பளிக்கிறார். தன்னை யாரென்று அடையாளம் காட்டும் ராமன், தன்னை முன்னர் அடித்தபோது பக்கத்திலிருந்த பணக்காரர்கள் மத்தியில் மைனரை அடிக்க சாட்டையை
எடுக்கிறான், அடிக்கவில்லை. பெட்டி நிறைய பணத்தை மைனர் மீது கொட்டி, தேவகியைத் திருமணம் செய்து தரும்படி கேட்க, இப்போது தானே விரும்பினாலும் தன் தங்கையை திருமணம் செய்து தர முடியாதென்றும், அவள் ஏற்கெனவே திருமணமாகி கணவன் வீட்டுக்குப்போய் விட்டாளென்றும் சொல்ல அதிர்ச்சியில் ராமு நொறுங்கிப்போகிறான்.

ஏமாற்றத்துடன் சென்னை திரும்பும் ராமன், ஒருநாள் காரில் போகும் நேரம், ரோட்டோரத்தில் தேவகியைக் காண, ராமுவைப்பார்த்து அவள் ஓட, விரட்டிச்சென்று பார்க்கும் ராமுவுக்கு அதிர்ச்சி. அவள் கணவனைப்பிரிந்து ஒரு குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் ராமுவுக்கு ஏற்பட்டதைவிட பலத்த அடியும் ஏமாற்றமும். அவளது கதை ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. அவள்விட்டு வந்த கணவன் வேறு யாருமல்ல, கிராமத்தில் மைனரால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞன்தான். (ஆனால் மைனரும் அவ்விளைஞனும் ஏற்கெனவே சந்தித்திருக்கவில்லை).தன் குடிகார நண்பர்கள் மத்தியில் கணவன் அவளைப்பாடவிட்டு அவமானப்படுத்த, அதில் ஒருவனால் தன் கற்புக்கு களங்கம் நேர முற்படும்போது, அதையும் கணவன் கொச்சைப்படுத்திப்பேச கணவனை விட்டுப் பிரிந்து தனியே வாழ்கிறாள். மனபாரத்தோடு அவளைப்பிரிந்து ராமு வீட்டுக்கு வர, ஒரு நள்ளிரவில் தேவகி கைக்குழந்தையுடன் அவனைத்தேடி வருகிறாள். மீண்டும் தன் வீட்டுக்கு வந்து தன்ன மானபங்கப்படுத்த முற்பட்ட கயவனைக்கொன்று விட்டதாகவும், தான் சிறையிலிருந்து திரும்பி வரும் வரை தன் பெண் குழந்தையை ராமுதான் வளர்க்க வேண்டுமென்றும் சொல்லி சிறைக்குப்போக..... பெண் குழந்தை ராமுவின் கஸ்ட்டடியில் வளர்ந்து பெரியவளாகிறாள்.

கல்லூரியில் படிக்கும் அவளுக்கு, அம்மாவுக்கு நேர்ந்ததைப்போன்ற அதே ஒரு சூழ்நிலை. மாணவன் போர்வையில் ஒரு கயவனால் அவளது கற்பு பறிபோகும் நேரம் அங்கு அவளைத்தேடி வரும் ராமு தன் வளர்ப்பு மகளைக்காப்பாற்றும் முயற்சியில், அந்தக்கயவனைக் கொன்று விடுகிறார். நடந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கும் மகள், ஒரு டாக்ஸியில் ராமுவை அழைத்துப்போக, அந்த டாக்ஸியின் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. அவளுடைய அப்பாதான். ராமு பெரிய நடிகர் என்ற முறையில் அவர் அடையாளம் தெரிந்து கொள்ள, அவர் பேசும் பேச்சைக்கொண்டு அவர்தான் தேவகியின் கணவர் என ராமு தெரிந்து கொள்கிறார். வீட்டுக்குப்போனதும் முதல் வேலையாக போலீஸுக்கு போன் செய்யும் ராமு, தான் செய்த கொலையைப்பற்றிச்சொல்லி தன்னைக் கைது செய்ய வரும்படி அழைக்கிறார். தேவகியையும் அவளது கணவரையும் சேர்த்து வைத்த பின் ராமு சிறைக்குச்செல்வதோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் இறுதியில் நடிகர்திலகம் சிறைக்குச்செல்லும் வரிசைப்படங்களில் ராமன் எத்தனை ராமனடி படமும் ஒன்று (அவரது பட்டியலில் புதிய பறவை, கவரிமான் என்று நிறைய உண்டு).

அவர் நடிகராக மாறியதும் பாத்திரத்தின் பெயரும் விஜயகுமார் என்று மாறி விடும். இதை வைத்துதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளரகளான அருண்பிரசாத் மூவீஸார் பின்னாளில் தங்களுடைய 'பொண்ணுக்குத் தங்க மனசு' படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு நடிகருக்கு ‘விஜயகுமார்’ என்று பெயர் சூட்டினர். அவர் வேறு யாருமல்ல, இப்போது குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் விஜயகுமார்தான்.

நடிகர்திலகம் நடித்த படங்களில் இது ஒரு புதிய பரிமாணத்தை காட்டிய படம். அவரது அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். " 150 வாழைப்பழம், 60 முறுக்கு, ஒரு முழு பலாப்பழம், ஒரு டஜன் சோடா அனைத்தையும் பத்தே நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை புரிவான் நம்ம சாப்பாட்டு ராமன்" என்று அறிவித்ததும் சப்பணமிட்டு உட்கார்ந்த நிலையில் நம்மைப் பார்த்து வெகுளிச் சிரிப்போடு கும்பிடுவார். (அன்றைக்கு ஒரு கதாநாயகன் இந்த மாதிரி ரோலில் நடிப்பதற்கும், இப்படி ஒரு அறிவிப்புடன் அறிமுகமாவதற்கும் தனி 'தில்' வேண்டும். இவரைப்பொறுத்த வரை எப்போதுமே இமேஜாவது மண்ணாவது. அதையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேறு ஆட்கள் இருந்தனர்). அப்போது வரிசையாக வந்த படங்களைப் பாருங்கள்... 'எதிரொலி'யில் திருட்டு வக்கீல், இந்தப்படத்தில் சாப்பாட்டு ராமன், சொர்க்கத்தில் குடிப்பவர், எங்கிருந்தோ வந்தாளில் பைத்தியம். ரொம்பத்தான் தைரியம். இப்போதுள்ள நிலை வேறு. அப்போதெல்லாம் கதாநாயகன் என்றால் ‘அப்பழுக்கில்லாத சுத்தமான அவதார புருஷன்’ என்று காட்டப்பட்டு வந்த காலம்.

அவர் நடிகரானதும் எப்படி முன்னேறுகிறார் என்பதைக்காட்ட இயக்குனர் மாதவன் புது யுக்தியைக் கையாண்டிருந்தார். அவர் நடித்த படிக்காத மேதை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், எங்க ஊர் ராஜா, தெய்வமகன் ஆகிய படங்களின் முக்கிய காட்சிகளைக்காட்டி அவற்றுக்கிடையே மக்கள் ஆரவாரத்துடன் 100-வது நாள், வெள்ளி விழா என்ற எழுத்துக்களைக் காட்டினார். (இதே உத்தி பின்னர் ஜெயலலிதா நடித்த 'உன்னைச்சுற்றும் உலகம்' படத்திலும் கையாளப்பட்டது).

ரசிகர்களுக்கு ரொம்ப நாளாக ஒரு ஏக்கம். இவர் என்னென்னவோ வரலாற்று பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். ஆனால், 'சிவாஜி கணேசன்' என்ற பெயரை அவருக்குப்பெற்றுத்தந்த மாவீரன் சத்ரபதி சிவாஜியாக வேடமிட்டு நாம் பார்க்கவேயில்லையே. பெரியார் செய்த பாக்கியம் இந்த சிறியார்களுக்கும் கிடைக்கவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம் இத்திரைப்படத்தில் சிவாஜியாக நடிக்கும் காட்சியில் வருவார். அறுபதுகளுக்கு முன் வந்த படங்களில் வந்த ஓரங்க நாடகம் போல அனல் பறக்கும் வசனங்கள். ஒருகாலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கி எழுதப்பட்ட 'யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க', 'வாழ வந்த வஞ்சகக்கூட்டம் மக்களின் மடமையைக்கொண்டே வளரும் கூட்டம்' போன்ற வசனங்கள் 'பூமராங்' ஆக மாறி தங்களையே திருப்பித்தாக்கும் என்று அன்றைய (ஒன்றுபட்டிருந்த) தி.மு.க.வினர் நினைத்திருக்க மாட்டார்கள். சந்திரமோகன் நாடகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்த வசனங்கள் பொருத்தமான முறையில் செருகப்பட்டிருந்ததை ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர்.

படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமு வுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக் காட்டி அதையே, ஸ்ருதி மாறும் போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க் கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக் கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம்.

கே.ஆர்.விஜயாவின் ஃப்ளாஷ்பேக் கதையில் வரும் 'நிலவு வந்து பாடுமோ' பாடல் மட்டும் என்னவாம். இந்தப்பாடலிலும் மெட்டு மாறும்... சரணத்தில்

'தலைகுனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலைகுலைந்து போனபின் நீதி எங்கு வாழுமோ'
என்ற வரிகள் ஒரு மெட்டு

'வாழட்டும் மனது போல போகட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்'
என்ற வரிகள் வேறொரு மெட்டு.
(பாடல் பாடி ரிக்கார்ட் பண்ணியபிறகுதான் படமாக்குகிறார்கள். படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா காலை மிதிக்க 'ஆ' என்று கத்தும் அவர் பின்னர் அதை அப்படியே ராகமாக்கிப் பாடுகிறார். எங்கே அது மாதிரிப்பாடுங்கள் என்று சுசீலாவிடம் சொல்லியிருக்க, அப்படியே சுசீலா பாடியிருப்பார் பாருங்கள்... வாவ்) பாவம், இதையெல்லாம் சொல்லிக்காட்ட அன்றைக்கு அவர்களுக்கு எந்த டி.வி.சேனலும் இல்லை. இன்றைக்கு ஒண்ணேமுக்க்கால் படத்துக்கு இசையமைத்தவர்களும், ரெண்டேகால் பாடல் (??) பாடியவர்களும் தங்களின் அனுபவத்தை (???????) இருபது சேனல்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

(ரசிகர்கள் கவனத்துக்கு.... நடிகர்திலகத்துக்கு கதாநாயகியுடன் டூயட் பாடல் இல்லாத பல படங்களில் இப்படமும் ஒன்று)

JamesFague
16th October 2014, 09:27 AM
டிகர் விஜயகுமார் (நடிகர்திலகம்) தலைமை தாங்க, சிறையில் பள்ளிக் குழந்தைகள் பாடி நடிக்கும்' சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ்நாடு' பாடல், நாட்டின் பிரிவினைக் கோரிக்கைகளைச்சாடி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல். சிறையில் இருப்பது தன் அம்மா என்று தெரியாமலேயே, விஜயாவின் குழந்தை ராணி அவருக்கு இனிப்பு வழங்குவதும், அது உன் குழந்தைதான் என்று நடிகர்திலகம் ஜாடை காட்டுவதும் ரசமான இடம்.

கதை வசனம் பி.மாதவனின் ஆஸ்தான கதாசிரியர் பாலமுருகன் எழுதியிருந்தார். கிராமத்தில் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் யதார்த்த வசனங்கள். நடிகரானபின் முதன்முதலில் குடிசையில் கைக்குழந்தையுடன் தேவகியைச் சந்திக்கும் ராமு பேசும் வசனங்களில் ஆழமும் கூமையும் அதிகம்.


நடிகர்திலகம் :
படத்தின் முற்பாதியில் சாப்பாட்டு ராமனாகவும், பிற்பகுதியில் நடிகர் விஜயகுமாராகவும் தோன்றும் இவர், நடிப்பின் இரு பரிமாணங்களையும் இருவேறு கோணங்களில் தொட்டுக் காட்டியிருப்பார். ஆயாவைப்பார்த்து 'ஏன் ஆயா கதவை சாத்துறே, ஏன் ஆயா கரண்டியை எடுக்கிறே, ஏன் ஆயா அடுப்புல வைக்கிறே. ஐயோ ஆயா, இனிமேல் தப்பு பண்ணமாட்டேன் ஆயா' என்று வாயில் விரலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே, பெட்டிக்குப்பின்னால் போய் ஒளிவதும், கே.ஆர்.விஜயாவின் தோழிகளிடம் 'அடிங்கொப்பன் தன்னானே, அதை நீ சொல்லாதே அவங்க சொல்லட்டும்' என்று வெகுளியாக கலாய்ப்பதுமாக, கிராமத்து அப்பாவி ராமு வேடத்தில் கலக்கியிருப்பார். அவர் நடிகராக மாறியதும் சுத்தமாக வேறு நடிப்புக்கு மாறிவிடுவார். பிற்பகுதியில் அவரது வழக்கமான நடிப்பு பல இடங்களில் தலைகாட்டும்.

கோடீஸ்வர நடிகராக வந்து மைனரை அசத்தும்போது, மைனரின் பணக்கார நண்பர்களைப்பற்றி, தான் சாப்பாட்டு ராமனாக இருந்தபோது அவர் சொன்னதை நினைவு வைத்து, மைனர் சொல்லி முடிக்கும் முன்பே 'டெல்லி எருமை', 'மாந்தோப்பு', 'வைர வியாபாரம்' என்று மடக்கும் இடம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறும். (ஆனால், மைனரிடம் தான் யாரென்று வெளிப்படுத்தும் காட்சியை இயக்குனர் இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றும். சடாரென்று சட்டையைக்கழற்றி, சாட்டையடித்தழும்புகளைக் காட்டுவது கொஞ்சம் சப்பென்று இருக்கும்).

மைனராக எம்.என்.நம்பியார்: கிராமத்திலேயே பெரிய பணக்காரன் என்ற திமிர், ஆணவம். இவருக்கு சொல்லணுமா?. ரத்தத்திலேயே ஊறிய பாத்திரம். அவரே பலமுறை நடந்து பழகிய பாதை. அசத்துகிறார். முத்துராமன் விருந்தாளியாக தங்கியிருக்கும் வீட்டுக்காரனைப்பார்த்து ஒருபக்கம் தலையை சாய்த்துக்கொண்டே உருட்டிய விழிகளோடு "ஏண்டா, நீயெல்லாம் நான் கூப்பிட்டு வர்ர அளவுக்கு பெரிய மனுஷன் ஆயிட்டியா?" என்று கேட்குமிடத்தில் பணக்கார திமிர். ஆனால் கிராமத்து மைனர் என்றால் கூட, வடநாட்டு பாணியில் (அதாவது வைரமுத்து பாணியில்) குர்தாதான் அணிய வேண்டுமா?. வேட்டி, சட்டையில் காட்டியிக்கலாமே.

முத்துராமன்: கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க மைனர் தங்கையையே மணந்துகொண்டு, அண்ணன் செய்த தவறுக்காக அப்பாவி மனைவியை பழிவாங்குவது கொடுமை என்றால், மனைவியின் கற்புக்கு ராமதாஸினால் களங்கம் ஏற்படநேரும்போது, துப்பாக்கிக்கு பயந்து ஓடிவிடுவதும், பின்னர் மனைவியை சந்தேகப்படுவதும் அதைவிட கொடுமை. இவரே பின்னர், பள்ளிக்கூட பஸ் டிரைவராகவும், டாக்ஸி டிரைவராகவும் வருவது கொஞ்சம் நெருடுகிறது.

கே.ஆர்.விஜயா: கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு காரில் வரும் முதல் காட்சியிலேயே பளிச்சென்று இருக்கிறார். பின்னர் சாப்பாட்டு ராமனை சந்திக்கும்போதெல்லாம் தனது ட்ரேட்மார்க் புன்னகையை வீசுகிறார். முற்பாதியில் வாய்ப்புக்குறைவு. பிற்பாதியில் அவரது வழக்கமான சோக நடிப்பு. இரண்டு அருமையான தனிப்பாடல்கள் இவருக்கு.

சின்ன வயது மகளாக பேபி ராணி, வளர்ந்த மகளாக எம்.பானுமதி, ஆயாவாக எஸ்.என்.லட்சுமி, கிராமத்தில் சாப்பாட்டுராமனோடு சுற்றும் சில்லுண்டிகளாக 'பக்கோடா' காதர், சதன், மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டு சிறுவர்கள். இவர்க்ளோடு செந்தாமரை, பத்மினி, நாகையா, ராமதாஸ் ஆகியோரும் கௌரவமாகத் தலைகாட்டியிருப்பார்கள்.

இயக்கம் பி. மாதவன்: எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, மன்னவன் வந்தானடி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்ற, நடிகர்திலகத்தின் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இவர்தான், இந்த படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். நடிகர்திலகத்தின் வெற்றி சூட்சுமங்களை அறிந்த வெகு சில இயக்குனர்களில் ஒருவர். ஸ்ரீதரின் சித்ராலயா என்ற கூத்துப்பட்டறையில் வடிவமைக்கப்பட்ட இயக்குனர். முதல் படமான மணி ஓசை படத்திலேயே பேசப்பட்டவர். மிகச்சிக்கனமாக படமெடுக்கத்தெரிந்த வித்தகர்


அருண்பிரசாத் மூவீஸுக்கு இது இரண்டாவது படம். முதல் படமான ‘எங்க ஊர் ராஜா’ 70 நாட்களைக் கடந்து ஓட, இப்படம் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது. மூன்றாவது படமான ‘பட்டிக்காடா பட்டணமா’ வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. (ஆகா, ஒரு நிறுவனத் துக்கு வளர்ச்சியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்). ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15-ல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது சரியாக 76-வது நாளன்று தீபாவளி வந்தது. அதனால் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும்போதும் பல ஊர்களில் தீபாவளி புதிய படங்களுக்காக இப்படம் 75 நாட்களில் மாற்றப்பட்டது. இருந்தும் சென்னை பாரகன், மற்றும் மதுரை நியூசினிமா அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடைபோட்டது.

'ராமன் எத்தனை ராமனடி' படம் பற்றிய என் கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.

Russellbpw
16th October 2014, 11:50 AM
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் தினம் !!

தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களுக்கு கட்டபொம்மன் என்றால் என்றுமே நினைவிற்கு வருவது, நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே.

7 வயதில் தேவர் இன மக்கள் நடத்திய கட்டபொம்மன் நாடகம் பார்த்து கலைத்துறையில் வர விரும்பிய நடிகர் திலகம், பின்னாளில் பல முறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றி...பின்னர் திரைப்படமாக அது வெளிவந்து, தான் மட்டுமல்ல...தமிழ் திரை உலகையும், தமிழனையும், அதில் பங்கு கொண்ட ஒரு கன்னடனையும் (BRB ) மொழி வித்தியாசம் பாராமல் உலகறிய செய்த அந்த சாதனை சரித்திர சஹாப்ததினை விட மேலானது.


http://www.youtube.com/watch?v=rR3CCJRjA2U

நடிகர் திலகத்துடன் இருக்கும்வரை, நடிகர் தியாகத்துடன் தொடர்புகொண்டதால் BRB என்ற தயாரிப்பாளர் இயக்குனர் நடிகரின் புகழ் என்றென்றும் இருக்கும் வண்ணம் ஒரு கப்பல் ஒட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் மூலம் அமைந்ததை நாம் அறிவோம்.

கட்டபொம்மனால் உலக புகழ் பெற்றதற்கு நன்றிகடனாக கயத்தாறில் சிலை நிறுவி பின்பு அந்த இடத்தையே தமிழக அரசாங்கத்திற்கு இனாமாக கொடுத்து மகிழ்ந்தவர் நம்முடைய நடிகர் திலகம் !
நடிகர் திலகம் நடித்தார் என்ற ஒரே காழ்புணர்ச்சி காரணமாக கட்டபொம்மன் சிலை கூட நிறுவாத பெருமை மிகு அரசாங்கம் நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கம்,

அப்போதிருந்த congress, அதற்க்கு பிறகு அரியணையில் அமர்ந்த கழகங்களும் சரி,
ஒரு அரசாங்கம் செய்யமுடியாத விஷயத்தை, தனி மனிதனாக, சென்ஜோற்றுகடன் தீர்த்த கர்ணனை போல ஆனால் தனி மனிதனாக அந்த அரும் பணியை செய்து தன்னுடைய நன்றியினை வெளிபடுத்தியவர் நம்முடைய மண்ணின் மைந்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் !

நடிகர் திலகம் இல்லையென்றால் ....திரை உலகமே ஒரு பூஜ்யமாக சூனியமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !

நடிகர் திலகம் என்ற கலைவாணியின் கலை அவதாரம் BRB மட்டுமல்ல அவரோடு தொடர்பு ஏற்படுத்திய அனைவருக்கும் கொடுக்கும் புகழ் இதுதான்.

தோல்விகளை மட்டுமே பரிசளித்து பழகியவர்கள் மத்தியில் ஒரு தெய்வ மகனாய், ஒரு உயர்ந்த மனிதனாய் , தன்னுடைய எதிரிகளுக்கு மட்டுமல்ல துரோகிகளுக்கும் தனது வெற்றியை மட்டுமே பரிசளித்து, அதுகூட போதாது என்று நினைத்தவர்களுக்கு தன்னுடைய ஆயுளில்கூட ஒரு பகுதியை கொடுத்து அழகு பார்க்க பழகியவர் கலைவாணியின் அருள் பெற்ற ஒரே கலை அவதாரம் நடிகர் திலகம் !

இதனை பிற்காலத்தில் பாடலில் கூட கவிஞர் புகழ்ந்ததுண்டு -
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ...ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே !

முதல் வரி என்றுமே நடிகர் திலகத்தை அவரது தொழிலை குறிக்கிறது. உத்தியோகத்தில் அவரை வெல்ல பலர் கனவு கண்டிருக்கலாம்...ஆனால் அவர்களுக்கெல்லாம் நடிகர் திலகம் அவர்கள் எட்டாத கிடைக்காத நெல்லிக்கனியாக இருந்திருப்பது அனைவருக்கு தெரியும் !

ஆனால் இரெண்டாவது வரி நடிகர் திலகம் வாழ்வில் நிறைய நடந்துள்ளது - ! - 1953 முதல் 2001 வரை ஏதாவது ஒரு வகையில் நண்பர்களால் பாசத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் மீது வைத்த அபரிதமான அன்பிற்கு கட்டுப்பட்டு - தாழ்வினை சந்தித்ததுண்டு !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தோல்வியின் நிழல் கூட என்றுமே நெருங்கியதில்லை !
அதன் பொருள் கூட என்ன என்பது அவரது திரையுலக DICTIONARY கூட அந்த வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்ததில்லை.!

BUT...Vc கணேசனுக்கு அந்த தனிமனிதனுக்கு திரைத்துறை அல்லாத சில விஷயங்களில்..ஒரு சில தோல்விகள், அதன் நிழல்கள் நெருங்கியதுண்டு !!!!

அவர் தோற்றவராக இருக்கலாம் ஒரு சில விஷயத்தில்.. அந்த தோல்விகூட இவரிடம் உத்தரவு கேட்டுதான்... இவர் சம்மதம் கொடுத்த பிறகுதான் இவர் நிழலை தொடமுடிந்தது.....ஆனால் அப்படி தோற்றாலும் அதிலும் ஒரு வெற்றிகண்டவர் !!!

eehaiupehazij
16th October 2014, 11:52 AM
Rest Pause for Sarojadevi! NT's Anbalippu!!

நடிகர் திலகம் படங்களில் நடிக்கும்போது சரோஜாதேவி நிறைய home work செய்து அவரின் நடிப்புத்தாக்கத்தை சமன் செய்ய மெனக்கெடுவார். சாதாரண கவர்ச்சி கொலுபொம்மையாக இல்லாமல் தனது மறைந்துகிடந்த நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்ததில் நடிகர்திலகத் தின் பங்களிப்பை பேட்டிகளில் நன்றியுடன் நினைவுகூறுவார். பாலும் பழமும், ஆலயமணி, பாகப்பிரிவினை,புதிய பறவை, இருவர் உள்ளம்.......மறக்க முடியுமா? ஆனாலும் அவ்வப்போது நடிகர்திலகத்துடன் ஜாலியான கொலுபொம்மை பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார். அன்பளிப்பு....சிறந்த ஜனரஞ்சகப் படம். துடிப்பான துள்ளலுடன் கிராமத்து இளைஞனான நடிகர்திலகம் சரோஜாவுடன் பங்குபெற்ற இனிமையான இதமான வேகம் நிறைந்த பாடல்காட்சிகள்:

https://www.youtube.com/watch?v=0eTOWFNLasw

https://www.youtube.com/watch?v=Wo7Tz6Pm5hE

eehaiupehazij
16th October 2014, 12:08 PM
VPKB memoirs! வீரபாண்டிய கட்டபொம்மனின் ஈரமான மறுபக்கம்!! The Soft Centered Steel!!

எல்லா வீரத்தின் விளைநிலங்களும் கட்டபொம்மன் உட்பட குழந்தைகளின் முன் குழந்தைகளே ! சிறுமியின் கைவீச்சு கால்வீச்சு கண்வீச்சு வாய்வீச்சுக்கு முன்னே கட்டபொம்மனின் வாள்வீச்சு தாள் பணிதலே !

வீரக்குழந்தையை தூங்கவைக்கும் தீரக்குழந்தையின் நடனம்

https://www.youtube.com/watch?v=2MVzY-elSjI

sss
16th October 2014, 03:38 PM
திரையுலகில் 'பீம் பாய்' என்று அன்பாக அழைக்கப்பட்ட....'' தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் பீம்சிங் அவர்களின் 90 வது பிறந்த தினம் இன்று ! ( அக்டோபர் 15 )

இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கிய ஒரு திரை கலைஞர் !
ஒரு இயக்குநர் என்பவர் எடிட்டராகவும் இருக்க வேண்டும் என்று சொன்னதோடு நில்லாமல் , அவரது படங்களை அவரே எடிட்டிங் செய்திருக்கிறார் !
ஆரம்ப காலங்களில் , இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவிடம் உதவி இயக்குநராக இருந்த போது , .பராசக்தி படத்தில் சிவாஜிக்கு வசனம் சொல்லி கொடுக்கும் பொறுப்பு இவருடையது !
இவர் இயக்கிய முதல் படம் அம்மையப்பன். ...கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய இந்தப் படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார். ...ஆனால் படம் அவ்வளவாக வெற்றி பெற வில்லை !
அவரது இயக்கத்தில் உருவான ... இரண்டாவது படம் .சிவாஜி - பத்மினி நடித்த .' ராஜா ராணி!
இந்த படமும் அவ்வளவு வெற்றிகரமாக ஓட வில்லை !
, பின்னர் இவரது இயக்கத்தில் உருவான படம் “பதிபக்தி” ! ....சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது !
அந்த படம்தான் 'ப' வரிசை படங்களின் தொடக்கம். !
அதை தொடர்ந்து , வெளி வந்த , பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு மூன்று படங்களும் வெள்ளி விழா கண்டன !
. சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் , பாவமன்னிப்பு , பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று “ப” வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்றன !
தமிழ் மொழியை தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் பீம்சிங் டைரக்ட் செய்துள்ளார் !
. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த படங்கள் பலவற்றை டைரக்ட் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் ஏ.பீம்சிங்.!
இவர் , பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை, படமாக அதே பெயரில் தயாரித்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய சிறந்த நடிகைக்கான “ஊர்வசி” விருதை நடிகை லட்சுமிக்கு பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது !
தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த பீம்சிங்கின் கடைசி படம் “கருணை உள்ளம்”. !

eehaiupehazij
16th October 2014, 06:29 PM
NT - Bhimsingh : The most successful association that endures till today!

Paraasakthi the maiden venture of NT catapulted him to the pinnacle of his fame from where he could never slide down! With Bhimsingh's entry in the professional life of NT, the Pa..series closely followed the success trajectory in line with Pa..rasakthi. Bhimbai could also influence the personal life of NT by putting him on the right track of spiritual 'bakthi maarkkam'! We take stock of all his movies with NT as Bhimsingh remains one of the pillars to stabilize NT's market with rich story based films providing ample scope for NT parading his histrionics!

Enjoy NT's most attractive dress sense in the scintillating song sequence from the not so successful Bhimsingh movie 'Paadukappu". As the myth goes 'NT's movie may fail occasionally but NT never fails in his duty of acting...'!

https://www.youtube.com/watch?v=4XKaI4jrsWA

JamesFague
16th October 2014, 06:35 PM
Tomorrow 17.10.14 - Kannadasan Ninaivu Naal. Great friend of NT and both have given countless songs which are immortal.

Like NT never before never after a poet like Kannadasan.



Regards

JamesFague
16th October 2014, 06:38 PM
Advance congratulations to Mr Raghavendra Sir for his milestone of 6000 posts. Do post regularly in NT' forum.


Regards

Russellbpw
16th October 2014, 06:39 PM
WoW....." I am a singer .....not a Song " What a way of handling this dialogue !!!

I dont think anyone else could have expressed and pronounced this sentence in a way that it conveys the meaning of it...!!!

Nadigar Thilagam - Only Wonder to have wondered by the very Wonder itself !!!


https://www.youtube.com/watch?v=hYynckRbsl8

Russellbpw
16th October 2014, 10:29 PM
ACTOR RAJESH ON OUR NADIGAR THILAGAM

https://www.youtube.com/watch?v=jv2HoTnMvHM#t=54

eehaiupehazij
16th October 2014, 10:34 PM
What is generation gap for a seasoned wood like NT?
: NT/4G spectrum survival saga 1!!

Age might have carved rills on his face but his energy level at this age is amazing!
Enjoy NT's rip roaring stylish dance movements and his flair for updating his dress passions in the company of Vijay and Simran. You may long to ask Once More!


https://www.youtube.com/watch?v=XvNOufo3bHo

Russellbpw
16th October 2014, 10:38 PM
ACTOR RAJESH ON OUR NADIGAR THILAGAM - PART - 2

https://www.youtube.com/watch?v=hcXDE_teYd4

Russellbpw
16th October 2014, 11:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps5df6d7a4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps5df6d7a4.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zpsdf760fd4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zpsdf760fd4.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:19 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/228-796x1024_zps63a56567.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/228-796x1024_zps63a56567.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/india_zpsa7acd9af.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/india_zpsa7acd9af.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/indi3_zps43ba29ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/indi3_zps43ba29ce.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/indi2_zps91b6ed1b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/indi2_zps91b6ed1b.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1381268_744441055600583_4532514351102596561_n_zps7 338288c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1381268_744441055600583_4532514351102596561_n_zps7 338288c.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10299943_744440375600651_2787667640829270838_n_zps 972a92b7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10299943_744440375600651_2787667640829270838_n_zps 972a92b7.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10251885_744440678933954_5713069909904065768_n_zps e82ae177.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10251885_744440678933954_5713069909904065768_n_zps e82ae177.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsbbe0b37a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsbbe0b37a.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2-100_zpsabc0c713.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2-100_zpsabc0c713.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3-77_zps4c5830af.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3-77_zps4c5830af.jpg.html)

Russellbpw
16th October 2014, 11:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4-60_zpse519109e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4-60_zpse519109e.jpg.html)

Gopal.s
17th October 2014, 03:31 AM
சிவாஜியின் காதல்கள்- 1

பராசக்தி- முதற்காதல்.

புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.

முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?

அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!

அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.

பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!

கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!

Gopal.s
17th October 2014, 03:40 AM
The Hindu : 13.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4820-1.jpg
The Hindu : 14.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4821-1.jpg
திராவிட நாடு : 19.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PSAd1-1.jpg
திராவிட நாடு : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ParasakthiAd-1.jpg
The Hindu : 24.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/parasakthiad2a-1-1.jpg
The Hindu : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4823aa-1.jpg[/QUOTE]

Gopal.s
17th October 2014, 03:47 AM
பராசக்தி -
சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
பராசக்தி வெளியீட்டின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப் பட்டது. அதனுடைய நிழற்படம் இதே

http://1.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SmQ9rJ9ebMI/AAAAAAAAAMY/8BgVjY6q1p4/s1600/001.jpg

[img]http://1.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SmQ9r2L

http://mohanramanmuses.blogspot.in/2009/07/parasakthi-special-day-cover.html

eehaiupehazij
17th October 2014, 08:48 AM
What is generation gap for a seasoned wood like NT?
: NT/4G spectrum survival saga 2!!

பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்க முடியாதே அதுவே நடிகர்திலகம் என்றால் ...The Thespian proves his edge over anyone else in this world!!

Not only the 4th Generation actors but also all generations feel proud to share screen space with the one and only global phenomenon, the immortal legend Nadigar Thilagam Sivaji Ganesan! No wonder... any other actor can take on only from the spatial and temporal point at which NT left the acting piece!!!!

En Asai Rasaave! an actor's penchant till his last breathe!!

https://www.youtube.com/watch?v=yUE8PlGvuJs

https://www.youtube.com/watch?v=7va3HJ326lQ

KCSHEKAR
17th October 2014, 10:23 AM
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.
டியர் கோபால் சார்,
அக்டோபர் 17 -நெஞ்சில் நிழலாடும் பராசக்தி நினைவு விளம்பரங்களை மீள்பதிவு செய்தமைக்கு நன்றி.

மேலும், நடிகர்திலகத்தின் காதல்கள் என்ற தலைப்பில் தொடரை, "பராசக்தி"யிலிருந்து சிறப்பாக ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

JamesFague
17th October 2014, 10:34 AM
கலையுலகிற்ku ஒரு பொன்நாள். பராசக்தியின் பிறந்த நாள். கணேசரின்

திரையுலக பயணம் தொடங்கிய நாள்.

KCSHEKAR
17th October 2014, 10:38 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/TamilMurasu007_zps02fa9a37.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/TamilMurasu007_zps02fa9a37.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Malaimalar006_zpsce990124.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Malaimalar006_zpsce990124.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Dinakaran005_zps4b4c1325.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Dinakaran005_zps4b4c1325.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/HinduTamil004_zps7d30b085.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/HinduTamil004_zps7d30b085.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Dinathanthi008_zps3bd9ecf6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Dinathanthi008_zps3bd9ecf6.jpg.html)

JamesFague
17th October 2014, 10:38 AM
a recap from Saradha Madam old post

அந்த நாள்
அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

ஆனால் "அந்த நாள்" படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில்

"இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோ வென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்..."

இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் 'அந்த நாள்'.. அந்த நாளேதான்).


கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் 'அந்த நாள்').

பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்... ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

( 'இருகோடுகள்' படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே 'அந்தநாள்' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் 'பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு' என்று மட்டும் காண்பிக்கப்படும்.

'ஆகா..ஓகோ’ என்று கொண்டாடும் அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை யென்றாலும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் "அந்த நாள்".

JamesFague
17th October 2014, 10:44 AM
a recap from Saradha Madam old post


பாட்டும் பரதமும்
கலை, நாட்டியம் இவைபற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டியமங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக் காரராக மாறி, கடைசிவரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.



தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர்திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத்தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு தலைமைதாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் "அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்". ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற லலிதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தைமகன் விஜயகுமாரிடம், "ஏண்டா, நாமும் இதுபோல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?" என்று கேட்க அதற்கு விஜயகுமார் 'மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?").

நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, 'ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்ட்டம் இல்லை. சொல்லப்போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்' என்று பேசப்போக, அடுத்துப்பேசும் லலிதா, ரவிசங்கரை ரசிப்புத் தன்மையற்ற மனிதர் என்று குத்திக்காட்ட இவருக்கு மனது ‘சுருக்’
கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவி சங்கரிடம், அவரைத் தன் நாட்டியக்கலைக்கு அடிபணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் லலிதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை லலிதாவின் நாட்டியத்தைக்காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள் பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. லலிதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச்சென்று பார்க்கத்துவங்குகிறார். ஒருமுறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின்மீது வந்து நின்று பார்க்கும், லலிதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

ரவிசங்கருக்கு தன்மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து லலிதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகிய்தன் விளைவாக லலிதா கருவுறுகிறாள். ரவி லலிதா காதல் மட்டும் லலிதாவின் தந்தைக்குத் தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதோடு, இனிமேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக்குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியது தான். (அந்தப்பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

அப்போது அவரைப்பார்த்து லலிதாவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்புக் கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒருநாட்டியப்போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் லலிதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக் குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக்கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக்கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் லலிதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத்தவறிவிட, போட்டியில் லலிதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி லலிதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் - லலிதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப்பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒருபக்கம் லலிதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொருபக்கம் ரவி அழைப்பதாக லலிதாவிடம் சொல்லி வரவழைக்க, லலிதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத்தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு லலிதா நிற்க...... அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப்படங்களுக்கு மூணாவது ரீலுக்குப்பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத்தேடி வரும் லலிதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் 'ரவிக்குத்தான் திருமணம்' என்று தப்பாகச்சொல்ல மனமுடைந்து போன லலிதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்த போதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி லலிதாவைத் தேடி யலைகிறான். ரவி வீட்டைவிட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். லலிதாவின் நினைவாக நாட்டியப்பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். லலிதாவைத்தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப்பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் லலிதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக்கேலி செய்து விட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத்தட்டிக் கேட்கச்செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப்போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் லலிதாவைக்கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.

படம் முழுவதிலும் ஒருவிதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்கஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர்திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகம் நடித்த கடைசிப்படமும் இதுவே. இப்படம் சரியாகப்போகததன் விளைவாக நடிகர்திலகத்தைப்பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப்பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த 'சித்ரா பௌர்ணமி' படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

'பாட்டும் பரதமும்' படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டுவிழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய 'மழைக்காலம் வருகின்றது, தேன் மலர்க்கூட்டம் தெரிகின்றது'
என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத்தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக்கவரும்.

இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும்.
'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்'
டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. 'மயக்கம் என்ன', 'மதன மாளிகையில்' பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்).

மூன்றாவது பாடல், நடிகர்திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்....
'சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப்பார்க்கட்டுமே - கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே

தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன் - அந்த பாக்கியம் நான் காணுவேன்'
இதுவும் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.

நான்காவது பாடல், தன்னைவிட்டு மறைந்து போன கதாநாயகியைத்தேடி நடிகர்திலகம் பாடும் 'கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டுவிட்டேன்' என்ற தொகையறாவோடு துவங்கும்...
'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'
என்ற மனதை உருகவைக்கும் பாடல். டி.எம்.எஸ். தனித்துப்பாடியிருப்பார்.
இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர்திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக்கொண்டே போவார். இதனிடையே கால மாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக் கொண்டே போவார்கள்.

ஐந்தாவது பாடல், இளம்பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப்பார்க்கும் போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத்தோன்றும்..
'உலகம் நீயாடும் சோலை
உறவைத் தாலாட்டும் மாலை'
இனிய அழகான மெலோடி. பாடலின் இறுதியில் பெண்மயிலை வல்லூறு பறித்துக்கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர்திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது). இவைபோக இரண்டாவது நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

நடிகர்திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றி யடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர்திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப்பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப்பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

'பாட்டும் பரதமும்' திரைப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

JamesFague
17th October 2014, 10:49 AM
பாட்டும் பரதமும் (கூடுதல் விவரங்கள்)
'பாட்டும் பரதமும்' பற்றி நண்பர்களின் பின்னூட்டங்கள், அப்படம் வெளியான காலகட்டத்தின் நிகழ்வுகளை விவரிப்பதால், அவை இங்கு தனிப்பதிவாக இடப்பட்டுள்ளன. முதலில் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர், அன்புச்சகோதரர் திரு. ராகவேந்தர் அவர்களின் பதிலுரை.....

அன்புச் சகோதரி சாரதா,என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.
அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார். அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

(இதற்கு நான் அளித்த பதிலுரை)

சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ‘ஆறாத வடுக்கள்’ என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித் தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக் குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பர மாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதியபடத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ் காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர் திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

நடிகர்திலகத்தின் மற்றொரு தீவிர ரசிகரும் நம் அன்புச் சகோதரருமான மதுரை திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அளித்த பதிலுரையில் காணக்கிடக்கும் மேற்கொண்ட தகவல்கள்....

சாரதா,
பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.
ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக
வந்து விட்டேன் கண்ணா மணமகளாக
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு
பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு
அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.
பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].
பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டு விட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப் படுகிறது

ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது.

(முரளியண்ணாவின் பதிவுக்கு நான் (சாரதா) அளித்த பதிலுரை)

தாங்கள் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் அசர வைக்கின்றன. மதுரையில் நெடுமாறன் எப்போதுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எதிராக செயல் பட்டவர். இந்த விஷயத்தில் மட்டும் அவர் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள நடிகர்திலகத்தை பகடையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். (அதே நேரம்தான் மதுரை முத்து, தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறினார்). மதுரையில் பெரிய அளவில் கலாட்டாக்கள் நடைபெறவில்லை என்ற போதிலும் வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியிலேயே, படம் பார்க்க வந்தவர்கள் போல பேச்சை ஆரம்பித்து, நடிகர்திலகத்தின் மீது வசை பாடத் துவங்கி, அவை கலாட்டாக்களில் முடிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஸ்தாபன காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நெல்லை ஜெபமணி மதுரையில் பேசும்போது, 'இன்னும் அந்தப்படம் (பாட்டும் பரதமும்) தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது ஸ்தாபன காங்கிரஸ்காரர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது" என்று பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார். (அதே ஸ்தாபன காங்கிரஸின் வளர்ச்சிக்காகத்தான் நடிகர்திலகம் காலமெல்லாம் பாடுபட்டார் என்ற நன்றியை மறந்தனர்).

Gopal.s
17th October 2014, 11:11 AM
கண்ணதாசன்.



குறுகிய கால அரசியல் வேறுபாடுகளால் சிறிது காலம் பிரிந்திருந்த நண்பர்கள் (1954-1959) அதற்கு முன்பும்,பிறகும் பிரிந்து நின்றதேயில்லை. வேறுபாடுகளும் கொண்டதில்லை.சிவாஜி-கண்ணதாசன் உறவு அப்படி பட்டது.சிவாஜியின் பெருந்தன்மை பாகபிரிவினை படத்தில் அவர்களை மீண்டும் சேர்த்தது.



அவருடைய புத்தகம் ஒன்றில் கண்ணதாசன் குறிப்பிடுவது. தன்னம்பிக்கை ,திறமை இவை மட்டுமே துணையாக கொண்டு, எதிர்ப்பிலேயே வளர்ந்தவர் சிவாஜி .



அதே போல பல மேடைகளில்,பல முறை சிவாஜி புகழ் பாடி கொண்டே இருந்தார். இது உண்மை புகழ்ச்சி. பணம்,பதவி கொடுத்து வாங்க பட்ட பொய்மையல்ல.



சிவாஜியை வைத்து ரத்த திலகம்,லட்சுமி கல்யாணம் படங்களை தயாரித்துள்ளார்.



திரிசூலம் பட வெற்றி விழாவிற்கு ,ஷீல்ட் வாங்க நேரம் கழித்து வந்த கண்ணதாசனை ,செல்லமாக சிவாஜி வாய்யா லேட் கவிஞரே என்று கிண்டல் பண்ணினார்.



அவர் உண்மையான லேட் கவிஞராகி இன்றோடு 32 வருடங்கள் நிறைவெய்துகிறது.

abkhlabhi
17th October 2014, 11:18 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/TamilMurasu007_zps02fa9a37.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/TamilMurasu007_zps02fa9a37.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Malaimalar006_zpsce990124.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Malaimalar006_zpsce990124.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Dinakaran005_zps4b4c1325.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Dinakaran005_zps4b4c1325.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/HinduTamil004_zps7d30b085.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/HinduTamil004_zps7d30b085.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NagarkovilSignatureCampaign/Dinathanthi008_zps3bd9ecf6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NagarkovilSignatureCampaign/Dinathanthi008_zps3bd9ecf6.jpg.html)


KC Shekar Sir,

Really appreciate your efforts on NT Memorial. Don’t know when will dream come true. Hope NT Memorial will built soon.

In neighboring state Karnataka, (where I am kuppai koti kondirukeno) the State Govt. is inaguarating Dr.Raj Memorial on next month Nov 9 and for Vishnu the state Govt. cleared the project and enhanced the funds to double to build Vishnu Memorial. The state gov. itself provide 11 crores on this memorial.

But at the present situation prevail in TN, don't think NT memorial will come soon. Once again, repeat, Tamizannku ethiri tamizane. All are for vote and vote banking.

NT – If you have next birth, please don’t born in TN.

JamesFague
17th October 2014, 11:53 AM
Everyone must prey to god if at all any birth to NT he should born in Karnataka where actors are treated by the

people as the gift from the almighty to them. Here, everyone are Gnana suniyam where no recognition for the

right person but those who indulge in Jalra will get the limelight.

Russellbpw
17th October 2014, 12:23 PM
KC Shekar Sir,

Really appreciate your efforts on NT Memorial. Don’t know when will dream come true. Hope NT Memorial will built soon.

In neighboring state Karnataka, (where I am kuppai koti kondirukeno) the State Govt. is inaguarating Dr.Raj Memorial on next month Nov 9 and for Vishnu the state Govt. cleared the project and enhanced the funds to double to build Vishnu Memorial. The state gov. itself provide 11 crores on this memorial.

But at the present situation prevail in TN, don't think NT memorial will come soon. Once again, repeat, Tamizannku ethiri tamizane. All are for vote and vote banking.

NT – If you have next birth, please don’t born in TN.

Dear sir,

Till such time Tamilnadu is ruled by Kazhagams, NT will not get a memorial. Also, till such time the Office Bearers are ruling party's JALRAs, they will ensure it does not arise.

CONGRESS is WORST than both the Kazhagams. Atleast Kazhagams may have 1% leniency. BARING NEHRU, MRS.GANDHI & KAMARAJ, ALL CONGRESS POLITICIANS ARE BORN FRAUDS...! HOW CAN WE EXPECT WHEN WE HAVE GUYS LIKE GNANADESIKAN, DANUSHKODI ETC.,?

FIRST OF ALL WE SHOULD IGNORE CONGRESS GUYS IN INVITING FOR OUR FUNCTIONS ! THEY ARE UNGRATEFUL EVEN TO THEIR ANCESTORS !!!

When it comes to both Kazhagams are interested in swindling Public Money - They dont care about the rest. Atleast, the memorial will come up if they are convinced that huge money can be lapped up.

Tamilnadu people will never appreciate true talents. People here are used to selling themselves for few rupees.

Most of those category are cowards, do not have self confidence and always expect Charity to their full satisfaction. Such people are ready to beg but not ready to live on self respect !

Regards
RKS

Russellbpw
17th October 2014, 12:38 PM
Potpourri of titbits about cinema - Kaviyarasu Kannadasan

Kaviyarasu Kannadasan, Potpourri of titbits about Tamil cinema, kalyanamalai tamil weekly magazine

‘Kavignar’ Kannadasan, the great lyricist, is still remembered for his embellished language. “I am permanent, I’ll remain forever” – these are the words of the legend lyricist that are remembered even today, thanks to his ever-green lyrics. I feel proud that I was a contemporary, who have lived during his time.

Kannadasan was born on 24-6-1927 to the couple Saththappa Chettiar – Visalakshi as their eighth child. His given name was Muthiah. He changed his name to Kannadasan when he started writing poetry. Born in Sirukudalpatti, a hamlet in Tirupatur in Ramanathapuram district, Kannadasan was given in adoption to Pazhaniyappa Chettiar – Sikappi Achi couple, belonging to Muthupattinam. He was put in Gurukulam Higher Secondary School in Amaravathiputhur near Karaikudi. But his education was discontinued with 8th Std., as they couldn’t afford further education. But Kannadasan took great efforts at developing his skills and improving his knowledge. Thanks to his efforts, he joined as the editor of ‘Thirumagal’, a magazine published from Pudukottai, at his young age of 17.

His poems were published in that magazine. And, he became the editor of ‘Thirai oli’ in the year 1945 to become the editor of ‘Chandamarutham’, a magazine, published by Modern Theatres in 1947. He joined the story department of the company also. He got the opportunity to befriend many VIPs of the cinema industry through this position. In his later years, he started a magazine of his own, named ‘Thendral’. He resigned from ‘Chandamarutham’ with the aim of becoming a lyricist and met the concerned people in Jupiter Pictures, Coimbatore. At that time, the film ‘Kanniyin kaadhali’ was in the making. K. Ramnath was directing the film. Kannadasan wrote some songs and got introduced to the direction by Venkatasamy, the husband of actress U. R. Jeevarathnam. His lyrics were approved. His song ‘kalangaathiru maname …’ was sung for heroine Madhuridevi by playback singer T. V. Rathnam. Kannadasan’s first song itself became a hit. And, he started writing dialogues also for movies. In the meantime, he plunged into politics too. And, subsequently, he became a film producer too. His first production was ‘Maalaiyitta mangai’. Manorama, who was a stage artiste at that time, was introduced to cinema through this film.

Kannadasan is a great accomplisher, having written more than 10,000 songs! Apart from film songs, he has written devotional songs, poems, articles, short stories, novels, biographies etc., totaling around 5,000.

In the 1977, we had arranged for a discourse by Kannadasan on ‘Arththamulla Indhumadham’ and ‘Bhagavatgita’. (Thirumuruga Krupanantha Warriar was one of the VIPs who attended this discourse.) He asked me whether my name ‘Majordasan’ was my pen name and asked for my given name. When I said Devadirajan was my original name, he said it was the name of the Therezundhur temple deity. He then blessed me and wished me a long and successful career as a writer. But, I couldn’t get photographed together with this genius in spite of this opportunity as well as another one when Kannadasan attended a function of Ki. Aa. Pe. Viswanathan.

Russellbpw
17th October 2014, 12:38 PM
Kannadasan was replying to questions in a series published in the Tamil weekly ‘Idhayam pesukirathu’, published by Manian. In the issue, dated 21-6-1981, he had selected and replied to my question – ‘Did you think of the celluloid world and poetry when you were hospitalized?’ Kannadasan had replied – ‘I regretted for my inability to do my job; I was disappointed that I couldn’t write due to circumstances; I regretted that I had wasted time. And, I prayed to God to grace me with the same talent in my next birth too.’ And, he had given interesting and meaningful replies to many questions in columns in other magazines too. I am giving below some of the interesting replies:

Q: Who inspired you for your views?

A: Poverty, lack of facilities and ridicule by people!

Q: Do you have any negative trait which you yourself do not approve of?

Yeah, I’ve so many … trusting friends too much, being honest in politics, showing mercy to all and many more.

Q: Please compare woman with poem …

A: Woman can always be enjoyed whereas poetry can be enjoyed only when you relax.

Q: Mention the song that took you the minimum time to write …

A:‘Muththaana muththallavo’ in the film ‘Nenjil or aalayam’.

Q: Your writing has always lust as the basis. Why?

A: Lust will always be the nucleus …

Q: Who is your preceptor?

A: My foolishness …!

Q: Of late, you are more active in writing. Is there any reason for this?

A: My income from cinema is fully spent out. Books will be the property that I would leave for my children. I’ve to write at least another fifty books to ensure monetary stability to my children.

Q: I am an ardent reader of your writing. What is your advice to me?

A: Follow the writing, don’t follow the author.

Q: What is meant by ‘Kaakithak kanaikal’?

A: They mean ‘notices’. Weaklings can issue only notices …

Q: which is the place where both theism and atheism are present?

A: Theism is present when there is trust and success. Atheism dominates when there is disappointment, failure and frustration and when there’s motive for profit.

Q: What made you a poet?

A: Failure of my first love.

Q: Today’s film songs are not as melodious and sweet as those of olden times …why?

A: The directors of yesteryears were talented in many ways. They were able to project the talents of others in full form. But today’s youth have no maturity or experience. They are not brave enough to admit their lack of skills. These are the reasons for the steep fall in the quality of film songs.

Russellbpw
17th October 2014, 01:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsb677efc2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsb677efc2.jpg.html)

Russellbpw
17th October 2014, 01:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps5115fb8a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps5115fb8a.jpg.html)

Russellbpw
17th October 2014, 08:15 PM
http://www.youtube.com/watch?v=Mvrw0ucwVqA

Russellbpw
17th October 2014, 08:17 PM
http://www.youtube.com/watch?v=yKrbVSA7VwA

Russellbpw
17th October 2014, 08:18 PM
http://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

Russellbpw
17th October 2014, 08:32 PM
https://www.youtube.com/watch?v=KsqfDbJv33U

Russellbpw
17th October 2014, 08:34 PM
https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

Russellbpw
17th October 2014, 08:35 PM
https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

Russellbpw
17th October 2014, 08:36 PM
https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

Russellbpw
17th October 2014, 09:25 PM
Content Removed.

Russelldwp
17th October 2014, 10:46 PM
திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் போது எடுத்த படம். சிறப்பு விருந்தினர்களுடன் தில்லைநகர் R.பாஸ்கர் இவ்விழாவிற்கு பெரிதும் உதவியவர்.


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1491205c3670d540&attid=0.17&disp=inline&realattid=f_i17nf74l16&safe=1&attbid=ANGjdJ_yxEOveT9LwwP2_2mjw5U8DoMSPlE1-nVE5a6_XwT8Qhp5B54HtzH7aAnOB4ZW7OPrithxP2S2A_UZSbQ PQQu5nK3k-jsvacsOjuO1FHLwGogdITQ-LM91r8A&ats=1413565669472&rm=1491205c3670d540&zw&sz=w1336-h540

eehaiupehazij
17th October 2014, 11:37 PM
Kavignar Kannadasan : Tributes to the alter-ego song creator for NT!

கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவையாக திகழ நடிகர்திலகத்தின் நடிப்புருவகம் முக்கியமான காரணம். அவருக்கு எங்கள் நினைவலைகளின் சங்கமம்!

https://www.youtube.com/watch?v=YzK2WA8lbGY

RAGHAVENDRA
18th October 2014, 08:45 AM
அன்பு நண்பர்களே
தங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் துணையாய்க் கொண்டு ஆறாயிரம் பதிவுகள் இன்று காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. தமிழர்களின் பெருமையாம் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாம், உலகெங்கும் வாழும் கோடான கோடி தமிழர்களின் காலர்களை என்றும் நிமிர்த்தி வைத்திருக்கும் அந்த உலக மகா கலைஞனின் புகழ் பாடுவதில் எனக்கு வாய்ப்பளித்த இம் மய்யத்திற்கு நன்றி கூறி இப்பதிவை நம் இதய தெய்வம் நடிகர் திலகத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

http://tamiledhal.com/wp-content/uploads/2014/07/sivaji.jpg

தன்னுடைய ஐம்பதாவது வயதில் நடிகர் திலகத்தின் இளமை துள்ளும் இப்பாடல் காட்சியைப் பகிர்ந்து கொள்வதில் மனம் உவகை கொள்கிறது..
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் குரல்களில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் என்னே ஒரு தீர்க்க தரிசனமாய் நடிகர் திலகத்தின் சிறப்பை எக்காலமும் உணரும் வகையில் அமைந்துள்ளன...

http://www.youtube.com/watch?v=qLl3RRMVGR4

“ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை..”

ஆம்... இந்த சிங்கம் தன்னுடைய பயணத்தில் என்றுமே விழுந்ததில்லை..

“அலைகளாடுமடி தாளத்துக்கு...”
ஆம் அவருடைய சுண்டு விரலசைவிற்குக் கூட ஆடும் தமிழ் சமுதாயம்.. அலையெனத் திரண்டு 1952ல் ஆடத்தொடங்கியது... இன்றும் ஆடிக்கொண்டிருக்கிறது.. என்றும் அது தொடரும்...


“Success Often Comes to Me…”
ஆம்.. அடிக்கடி என்றல்ல... எப்போதுமே வெற்றி உங்களைத் தேடி வரும்...


“அசைந்தால் உலகம் அசையும்...”

ஆம்... நீங்கள் அசைந்தீர்கள் உலகம் அசைந்தது..


ஆனால் நீங்கள் 2001ல் உறங்கினீர்கள்...
கலை உலகமே நின்று போனது...

எழுந்து நீங்கள் வரவேண்டும்...

அதுவரையில்
உங்கள் பெயரே எம் ஸ்வாசம்...
உங்கள் திரையே எம் வாசம்...

...

RAGHAVENDRA
18th October 2014, 08:47 AM
நண்பர்களே,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று பாடல்களை அதற்கான திரியில் பதிவிடத் தொடங்கியதற்காகவும் ஆறாயிரம் பதிவுகளுக்கான பாராட்டுகளுக்காகவும் சித்தூர் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்நேரத்தில் நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

நம்முடைய திரியில் பக்கங்களை நிரப்புவதற்கான தேவையில்லை. ஒவ்வொரு பதிவிலும் ஏராளமான விஷயங்களையும் ஆழமான அலசலையும் தரக்கூடிய வல்லமை படைத்த நண்பர்கள் நீங்கள் ஒவ்வொருவருமே. எனவே பக்கங்களின் வேகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுடைய பதிவின் சிறப்பில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் பதிவில் உள்ள சிறப்பம்சங்களைப் பாராட்டுங்கள். குறை இருப்பின் தனி அஞ்சல் மூலமாகவோ அன்றி நயமாகவோ எடுத்துச் சொல்லுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக

நண்பர்கள் அனைவருமே அன்றாடம் ஒரு பதிவையேனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Richardsof
18th October 2014, 08:52 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg.html)

Gopal.s
18th October 2014, 09:39 AM
இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.

தங்க தட்டுடன் பிறந்த குழந்தை .இரு வேலையாட்கள்,இரு ஓட்டுனர்கள் என ,உலக பள்ளியில் ,பல நாட்டு பிள்ளைகளுடன் பயின்றாலும் ,20 வயதிற்குள் 23 நாடுகளை பார்த்து விட்டாலும்,அடிப்படை மறக்காத அற்புத குழந்தை.

தன்னுடைய தேர்ந்தெடுப்பில் சைவ உணவை மட்டுமே உண்டு ,சுற்றியிருக்கும் விலங்குகள் ,சூழ்நிலை,சக மனிதர்களிடம் நேயம் கொண்ட சிறந்த ஒருவன். அவன் என் பிள்ளை என்பதில் எனக்கு பெருமை.சிறு வயது முதல்,தன் தேவைகளை தானே பார்த்து கொள்வான். செல்வ சூழ்நிலையை தவறாக பயன் படுத்த மாட்டான்.நிறைய நண்பர்கள் கொண்ட ,முழுமை மனிதன்.சிறு வயது முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பான்.எதையும் விரயம் செய்வதோ,சூழலை பாழ் செய்வதோ பிடிக்காது.சக மனிதர்களுடன் ,அவன் பழகும் முறை ,அவர்கள் என்ன தொழில் செய்பவராக,வறியவராக இருந்தாலும் அக்கறை காட்டி ,பண்போடு பழகுவான். தமிழ் மன்றங்களில் தூய தமிழில் மட்டுமே 10 நிமிடங்கள் பேசி பரிசு வாங்கியவன்.விளையாட்டு,கலை,படிப்பு,பொழுது போக்கு அனைத்தையும் சம நிலையில் வைத்து சம தேர்ச்சியுடன் அணுகுவான்.

பொறியியலில் அணு சக்தி படிப்பு,பெட்ரோல் படிப்புகள்,shale gas படிப்புகளில் வாய்ப்பு வந்தும் ,உலகத்தை காக்கும் ,எதிர்கால சந்ததிகளை காக்கும் சுத்த சக்தி (energy) ,சுழற்சி செய்ய கூடிய சக்தி ,இயற்கை சக்தி,சக்தி காப்பு (மித செலவழிப்பு) சம்பத்த பட்ட மேற்படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் படித்து வருகிறான்.சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் சிறந்த பங்களிப்புக்காக அவனை கௌரவித்தது.

அவனை நான் எதிலும் நிற்பந்திக்காத நண்பனாகவே தொடர்ந்துள்ளேன்.என்னுடன் 8மணி முதல் 9 மணி வரை இரவு நேரங்களில் 10-11 வயதாக இருக்கும் போது நான் ஊரிலிருக்கும் நாட்களில் செலவிடும் போது ,சன் தொலைகாட்சியில் பிரபலங்கள் ரசித்த காட்சி ஓடும்.வாரம் தவறாமல் அனைத்து பிரபலங்களும் ரசித்த காட்சியாக தெய்வ மகன் படத்தில் மூன்று சிவாஜி தோன்றும் காட்சி கண்டிப்பாக வரும். அப்பா ஏன் எல்லோரும் இந்த ஒரு காட்சியையே கேட்கிறார்கள்?இந்த படத்தை நான் பார்க்க முடியுமா என்று கேட்டு ,சி.டீ வாங்கி பார்த்து, அவன் சொன்னது அப்பா ,அந்த விஜய் பாத்திரம் அற்புதம் என்று. அப்போது சொன்னேன் ,அவன் பெயரையே நீ சுமக்கிறாய் என்று.பெருமை பட்டான். பிறகு அவனாக கேட்டு வாங்கி நிறைய பார்த்து சிவாஜி ரசிகனாகி தொடர்கிறான். கர்ணனை ,சத்தியத்தில் பார்த்து அசந்து கேட்டான். அவருடைய நிறைய படங்களை இந்த மாதிரி போடலாமேப்பா என்றான்.

அவனுக்கு எனது, பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்.குடியின் value based education ,humility ,True Philanthrophy ,மாண்புகள்,மனிதம்,சுற்று சூழல் காப்பு,எளிமை, குடும்ப இணைப்பு அனைத்தும் உன்னால் சங்கிலி தொடர் போல ,வாழையடி வாழையாய் தொடர்ந்து ,மனிதம் தழைக்க உதவட்டும்.

Russellisf
18th October 2014, 09:48 AM
congratulations raghavendra sir for achieving 6000 posts





நண்பர்களே,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று பாடல்களை அதற்கான திரியில் பதிவிடத் தொடங்கியதற்காகவும் ஆறாயிரம் பதிவுகளுக்கான பாராட்டுகளுக்காகவும் சித்தூர் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்நேரத்தில் நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

நம்முடைய திரியில் பக்கங்களை நிரப்புவதற்கான தேவையில்லை. ஒவ்வொரு பதிவிலும் ஏராளமான விஷயங்களையும் ஆழமான அலசலையும் தரக்கூடிய வல்லமை படைத்த நண்பர்கள் நீங்கள் ஒவ்வொருவருமே. எனவே பக்கங்களின் வேகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுடைய பதிவின் சிறப்பில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் பதிவில் உள்ள சிறப்பம்சங்களைப் பாராட்டுங்கள். குறை இருப்பின் தனி அஞ்சல் மூலமாகவோ அன்றி நயமாகவோ எடுத்துச் சொல்லுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக

நண்பர்கள் அனைவருமே அன்றாடம் ஒரு பதிவையேனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Gopal.s
18th October 2014, 09:51 AM
எங்கள் பிதா மகரே,

எங்களுக்கு தண்டு வடமாக இருந்து ,எங்களுக்கு உயரத்தை அளிக்கும், உங்களை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை.வணங்கி ,புகழும் மனம் உண்டு.

நமது பதிவுகள் அனைத்துமே தரம் வாய்ந்தவை என்பதால் ,6000 கோகினூர் வைரங்களை எங்களுக்கு அளித்துள்ளீர்கள்.

Russellisf
18th October 2014, 09:52 AM
GOPAL SIR THIS SCENE DEDICATED FOR YOUR YOUNGER SON Mr.VIJAY

http://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk



இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.

தங்க தட்டுடன் பிறந்த குழந்தை .இரு வேலையாட்கள்,இரு ஓட்டுனர்கள் என ,உலக பள்ளியில் ,பல நாட்டு பிள்ளைகளுடன் பயின்றாலும் ,20 வயதிற்குள் 23 நாடுகளை பார்த்து விட்டாலும்,அடிப்படை மறக்காத அற்புத குழந்தை.

தன்னுடைய தேர்ந்தெடுப்பில் சைவ உணவை மட்டுமே உண்டு ,சுற்றியிருக்கும் விலங்குகள் ,சூழ்நிலை,சக மனிதர்களிடம் நேயம் கொண்ட சிறந்த ஒருவன். அவன் என் பிள்ளை என்பதில் எனக்கு பெருமை.சிறு வயது முதல்,தன் தேவைகளை தானே பார்த்து கொள்வான். செல்வ சூழ்நிலையை தவறாக பயன் படுத்த மாட்டான்.நிறைய நண்பர்கள் கொண்ட ,முழுமை மனிதன்.சிறு வயது முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பான்.எதையும் விரயம் செய்வதோ,சூழலை பாழ் செய்வதோ பிடிக்காது.சக மனிதர்களுடன் ,அவன் பழகும் முறை ,அவர்கள் என்ன தொழில் செய்பவராக,வறியவராக இருந்தாலும் அக்கறை காட்டி ,பண்போடு பழகுவான். தமிழ் மன்றங்களில் தூய தமிழில் மட்டுமே 10 நிமிடங்கள் பேசி பரிசு வாங்கியவன்.விளையாட்டு,கலை,படிப்பு,பொழுது போக்கு அனைத்தையும் சம நிலையில் வைத்து சம தேர்ச்சியுடன் அணுகுவான்.

பொறியியலில் அணு சக்தி படிப்பு,பெட்ரோல் படிப்புகள்,shale gas படிப்புகளில் வாய்ப்பு வந்தும் ,உலகத்தை காக்கும் ,எதிர்கால சந்ததிகளை காக்கும் சுத்த சக்தி (energy) ,சுழற்சி செய்ய கூடிய சக்தி ,இயற்கை சக்தி,சக்தி காப்பு (மித செலவழிப்பு) சம்பத்த பட்ட மேற்படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் படித்து வருகிறான்.சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் சிறந்த பங்களிப்புக்காக அவனை கௌரவித்தது.

அவனை நான் எதிலும் நிற்பந்திக்காத நண்பனாகவே தொடர்ந்துள்ளேன்.என்னுடன் 8மணி முதல் 9 மணி வரை இரவு நேரங்களில் 10-11 வயதாக இருக்கும் போது நான் ஊரிலிருக்கும் நாட்களில் செலவிடும் போது ,சன் தொலைகாட்சியில் பிரபலங்கள் ரசித்த காட்சி ஓடும்.வாரம் தவறாமல் அனைத்து பிரபலங்களும் ரசித்த காட்சியாக தெய்வ மகன் படத்தில் மூன்று சிவாஜி தோன்றும் காட்சி கண்டிப்பாக வரும். அப்பா ஏன் எல்லோரும் இந்த ஒரு காட்சியையே கேட்கிறார்கள்?இந்த படத்தை நான் பார்க்க முடியுமா என்று கேட்டு ,சி.டீ வாங்கி பார்த்து, அவன் சொன்னது அப்பா ,அந்த விஜய் பாத்திரம் அற்புதம் என்று. அப்போது சொன்னேன் ,அவன் பெயரையே நீ சுமக்கிறாய் என்று.பெருமை பட்டான். பிறகு அவனாக கேட்டு வாங்கி நிறைய பார்த்து சிவாஜி ரசிகனாகி தொடர்கிறான். கர்ணனை ,சத்தியத்தில் பார்த்து அசந்து கேட்டான். அவருடைய நிறைய படங்களை இந்த மாதிரி போடலாமேப்பா என்றான்.

அவனுக்கு எனது, பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்.குடியின் value based education ,humility ,True Philanthrophy ,மாண்புகள்,மனிதம்,சுற்று சூழல் காப்பு,எளிமை, குடும்ப இணைப்பு அனைத்தும் உன்னால் சங்கிலி தொடர் போல ,வாழையடி வாழையாய் தொடர்ந்து ,மனிதம் தழைக்க உதவட்டும்.

Gopal.s
18th October 2014, 10:00 AM
GOPAL SIR THIS SCENE DEDICATED FOR YOUR YOUNGER SON Mr.VIJAY


யுகேஷ் பாபு,

உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.தங்கள் பண்புக்கு தலை வணங்குகிறேன். பரிசளிப்பை சந்தோஷமாய் ஏற்கிறேன்.

Russellisf
18th October 2014, 10:02 AM
thanks gopal sir in neethiku thalaivanangu movie thalaivar name also vijay




யுகேஷ் பாபு,

உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.தங்கள் பண்புக்கு தலை வணங்குகிறேன். பரிசளிப்பை சந்தோஷமாய் ஏற்கிறேன்.

Gopal.s
18th October 2014, 10:48 AM
thanks gopal sir in neethiku thalaivanangu movie thalaivar name also vijay



கவலையே படாதீர்கள். இதற்கெல்லாம் பயந்து பெயர் மாற்றம் செய்து விட மாட்டேன்.!!!!

KCSHEKAR
18th October 2014, 10:48 AM
அன்பு நண்பர்களே
தங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் துணையாய்க் கொண்டு ஆறாயிரம் பதிவுகள் இன்று காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. உங்கள் பெயரே எம் ஸ்வாசம்...
உங்கள் திரையே எம் வாசம்......
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் 3000-வது பதிவிற்கு பாராட்டுக்கள். மென்மேலும் இதுபோன்ற பல்லாயிரம் பதிவுகளை எங்களுக்குத் தந்திட வாழ்த்துக்கள்.

Gopal.s
18th October 2014, 10:57 AM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.(18/10/1971)

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

KCSHEKAR
18th October 2014, 11:29 AM
இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.
டியர் கோபால் சார் ,
வாழ்த்துக்கள். தெய்வமகன் விஜய்க்கும்.