PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

oygateedat
24th August 2014, 01:41 AM
http://i57.tinypic.com/2vv1d6q.jpg

Richardsof
24th August 2014, 09:19 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ‘டாட்ஜ் கிங்வே’ கார், இங்கிலாந்தில் தயாரான 1951–ம் ஆண்டு மாடல் ஆகும். ;;;;
http://i59.tinypic.com/jj3dl2.jpg

SAME CAR - MAKKAL THILAGAM -1964

http://i59.tinypic.com/slji37.jpg

COURTESY - THIRU BABU - BANGALORE

Richardsof
24th August 2014, 09:20 AM
MAKKAL THILAGAM AT BANGALORE- 1964
http://i57.tinypic.com/6ok751.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE

Richardsof
24th August 2014, 09:21 AM
http://i59.tinypic.com/2m692mg.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE

Richardsof
24th August 2014, 09:22 AM
MAKKAL THILAGAM AT BANGALORE - 1971
http://i62.tinypic.com/vqpttt.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE

Richardsof
24th August 2014, 09:23 AM
Superb makkal thilagam mgr posters- coming posters. Thanks ravi chandran sir

oygateedat
24th August 2014, 09:28 AM
http://i60.tinypic.com/smdi05.jpg

oygateedat
24th August 2014, 09:48 AM
http://i61.tinypic.com/2dihnaa.jpg

oygateedat
24th August 2014, 10:08 AM
http://i62.tinypic.com/hw0i6b.jpg

ainefal
24th August 2014, 02:55 PM
http://i61.tinypic.com/adezgp.jpg

Russellail
24th August 2014, 03:24 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=9UEKbHwu-mw&feature=youtu.be

Russellbpw
24th August 2014, 06:22 PM
எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான 'கயல்விழி'யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.

'கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்' என்று அகிலனிடம் கூறினார்.

எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், 'வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்' என்று தெரிவித்தார்.

'கயல்விழி' என்ற பெயர், சினிமாவுக்காக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்று மாற்றப்பட்டது.

படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.

பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார்.

'சோளீஸ்வரா கம்பைன்ஸ்' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.

தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எம.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.

அவர் பதவி ஏற்ற பிறகு, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது.

முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.'

fidowag
24th August 2014, 07:11 PM
http://i58.tinypic.com/15pq3x0.jpg

சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றிநடை போடுகிறது.

fidowag
24th August 2014, 07:14 PM
http://i59.tinypic.com/2lo543n.jpg

fidowag
24th August 2014, 07:20 PM
http://i57.tinypic.com/2iivh50.jpg

fidowag
24th August 2014, 07:22 PM
http://i62.tinypic.com/4rqlab.jpg

fidowag
24th August 2014, 07:25 PM
http://i57.tinypic.com/j9acqo.jpg

fidowag
24th August 2014, 07:28 PM
சுதந்திர தினத்தன்று புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.ஆலயத்தில்
இருந்து இரவில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள்
தேரை இழுத்து வந்த காட்சிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/x2j7li.jpg

fidowag
24th August 2014, 07:30 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த பேனர்
தேரில் வைக்கப்பட்டுள்ள காட்சி.http://i57.tinypic.com/egeg6a.jpg

fidowag
24th August 2014, 07:43 PM
http://i57.tinypic.com/105vcch.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்னை சத்யாவின்
சிலை அஷ்ட பந்தன பிரதிஷ்டை செய்த பின் அளிக்கும் காட்சி.

fidowag
24th August 2014, 07:53 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சுய சரிதையில் நடிகர் டி.எஸ்.பாலையாவிற்கும் பங்குண்டு.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி
என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அது மட்டுமல்ல.
அந்த படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா ,என்.எஸ். கிருஷ்ணன் ,டி.எஸ். பாலையா,கே.ஏ. தங்கவேலு ஆகியோருக்கும் முதல் படம் சதிலீலாவதிதான்.
அந்த படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ். பாலையா
நடித்துள்ளார்.

மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர் தான் எம்.ஜி.ஆர்.

ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து
கல்கத்தாவுக்கு படபிடிப்புக்காக போன போது , பாலையா அங்கு வந்தாராம்.எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த பாத்திரம் பாலையாவுக்கு போய்விட்டது . எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தது .

அன்று பாலையா செய்த அந்த ரோல் மாதிரி , என்னால் நிச்சயமாக செய்திருக்க முடியாது, என்று "நான் ஏன் பிறந்தேன் " சுய சரிதையில் எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் - இந்து - இந்து டாக்கீஸ் -தினசரி -22/08/2014-வெளியிட்ட செய்தி.

oygateedat
24th August 2014, 09:45 PM
http://s11.postimg.org/6z0lxa6ib/vssss.jpg (http://postimage.org/)

oygateedat
24th August 2014, 10:02 PM
MAALAIMALAR
http://i61.tinypic.com/4h70ok.jpg

Russellisf
24th August 2014, 10:19 PM
one & only box office emperor of world cinema .





சத்யம் சினிமாஸ் அரங்கில் , மறு வெளியீட்டில் 160 நாட்கள்
(அதிக பட்சம் ) ஓடிய ஒரே திரைப்படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்.".

http://i58.tinypic.com/244y2yh.jpg

Russellisf
24th August 2014, 10:26 PM
ஆயிரத்தில் ஒருவன் தலைநகரில் பேபி ஆல்பர்ட் 165வது நாளாக -6.30 காட்சி

நேற்று இன்று நாளை மூன்று மாத இடைவேளையில் மகாலட்சுமி அரங்கில் 2.45 & 6.15 காட்சிகள்
இன்று மாலை காட்சிக்கு கணிசமான மக்கள் பார்த்து ரசித்தனர் .

சன் லைப் சேனலில் 11.00 மணிக்கு இதயக்கனி இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்

அதே சன் லைப் சேனலில் இரவு 7.00 மணிக்கு நீதிக்கு பின் பாசம் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்

சத்யம் அரங்கின் வரலாற்றில் எவராலும் முறியடிக்கமுடியாத சாதனை ஏற்படுத்தி விட்டார் எங்கள் மணிமாறன் .

Russellisf
24th August 2014, 10:29 PM
வெறும் எழுத்தில் வருகின்ற படங்களை சொல்லாமல் வரும் திரைபடங்களின் போஸ்டர்களை படம்பிடித்து தியேட்டரில் ஒட்டப்பட்டுள்ள இரண்டாவது வாரம் போஸ்டரை பதிவு இறக்கம் செய்த நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் .

Russellisf
24th August 2014, 10:30 PM
''எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? ''
-------- கவிஞர் முத்துலிங்கம் .

Russellisf
24th August 2014, 10:31 PM
நாமக்கல் கவிஞர் கதையில் உருவான திரைப்படம்
--பொன்மனச்செம்மல் ''எம்ஜிஆர்''நடித்த 32வது திரைப்படம்.
."மலைக்கள்ளன்"
''''ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ் படம். ''''
-------------------------------------------------------------------------------------------------------------------------விமர்சன சுருக்கம்;----
-------
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன, கதை,திரைக்கதை, இசைஞானம்,டைரக்ஷன்,தயாரிப்பு., சொந்த ஸ்டுடியோ, இவையனைத்தும்.


Courtesy net

Russellisf
24th August 2014, 10:32 PM
மூன்றுமுறை தமிழக முதல்வராக இருந்தும், எம்ஜிஆர் தனக்கென்று ஆடம்பர மாளிகை கட்டிக்கொள்ளவில்லை, கடைசிவரை ராமாவரம் தோட்டத்திலேயே வாழ்ந்தார்

Russellisf
24th August 2014, 10:33 PM
கார் அல்ல அது ! நமது தெய்வம் சென்ற திருதேர்




SAME CAR - MAKKAL THILAGAM -1964

http://i59.tinypic.com/slji37.jpg

COURTESY - THIRU BABU - BANGALORE

Russellail
24th August 2014, 10:45 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=fH9a78mnXuU&feature=youtu.be

fidowag
24th August 2014, 10:57 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் -புகைப்படங்கள்- சில
---------------------------------------------------------------------------------------

அன்னை சத்யாவின் சிலை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அருகில் திரு.ரமேஷ், திரு.கலைவாணன்,
திருமதி சாந்தி , திரு. செல்வகுமார்,, திரு. ராஜ்குமார் மற்றும்
பெண்கள் சிலர்.
http://i62.tinypic.com/2w7e3io.jpg

fidowag
24th August 2014, 10:59 PM
அன்னை சத்யாவின் சிலை அலங்கரிக்கபட்டிருந்த காட்சி.
கொடிஏற்றத்திற்கு முன்பாக.

http://i59.tinypic.com/34z0q9z.jpg

fidowag
24th August 2014, 11:00 PM
பக்தர்களால் கொடி ஏற்றப்படுகிறது

http://i61.tinypic.com/2pqkx84.jpg

fidowag
24th August 2014, 11:02 PM
http://i58.tinypic.com/2ugi1hc.jpg



கொடியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம்.

fidowag
24th August 2014, 11:04 PM
கொடி ஏற்றத்தின்போது பேராசிரியர் திரு. செல்வகுமார்
புரட்சி தலைவரின் பட்ட பெயர்கள், திரைப்பட பெயர்களால்
வர்ணித்து முழக்கம் இட்ட காட்சி. அருகில் திரு. நாராயணன்
(கோழிக்கோடு ), கேரளா .

http://i59.tinypic.com/261n22u.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் -புகைப்படங்கள்- முற்றும்.

ainefal
25th August 2014, 12:23 AM
http://www.youtube.com/watch?v=p8EEPRJiAhM

Russellisf
25th August 2014, 12:44 AM
https://www.youtube.com/watch?v=keUf2F_a3tg

Russellisf
25th August 2014, 12:46 AM
https://www.youtube.com/watch?v=La2ssuQOSj0

Russellisf
25th August 2014, 12:49 AM
https://www.youtube.com/watch?v=G8XG7j6ct2o

Richardsof
25th August 2014, 09:24 AM
PARISU-1963
http://i60.tinypic.com/2cifvvs.jpg

Richardsof
25th August 2014, 09:25 AM
http://i59.tinypic.com/2lvbs6w.jpg

Richardsof
25th August 2014, 09:26 AM
http://i61.tinypic.com/z39l2.jpg

Russelllkf
25th August 2014, 02:15 PM
கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நன் நாள் இன்று


http://i62.tinypic.com/5kox2p.jpg

gkrishna
25th August 2014, 03:33 PM
கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நன் நாள் இன்று


http://i62.tinypic.com/5kox2p.jpg

டியர் எஸ்வி சார்

மக்கள் திலகத்தின் அனைத்து ரெட் கலர் ஷர்ட் stills selection சூப்பர் .
அவருடைய அந்த சந்தன நிற மேனிக்கு சில கருப்பு கலர் ஷர்ட் அணிந்து உள்ள வண்ண படம் இருந்தால் வெளியிடவும் .

மீண்டும் நன்றி

Richardsof
25th August 2014, 03:42 PM
THANKS KRISHNA SIR

MAKKAL THILAGAM MGR IN BLACK SHIRT

http://i61.tinypic.com/jh9et2.jpg

Stynagt
25th August 2014, 05:14 PM
என் விருப்பம் (5)

'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)

1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).

ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.

பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

(முதல் சரணம் ஒரு மெட்டில்)

மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
பனிவிழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு

(அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)

கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு

(மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)

ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
கண்ணோடு கண் பண்பாடுமோ
என் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.

பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது...

'பொன்னந்தி மாலைப்பொழுது' - தங்களின் விமர்சனத்திற்கு நன்றி திரு. கார்த்திக் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
25th August 2014, 08:28 PM
http://i61.tinypic.com/z39l2.jpg

Superb posting sir.


https://www.youtube.com/watch?v=4DxJ-B9UkIo

fidowag
25th August 2014, 11:26 PM
செப்டம்பர் மாத - உரிமைக்குரல் இதழின் முன் அட்டை படம்

http://i61.tinypic.com/biro10.jpg

fidowag
25th August 2014, 11:29 PM
செப்டம்பர் மாத - உரிமைக்குரல் இதழின் பின் அட்டை படம்

http://i61.tinypic.com/2yufsyb.jpg

fidowag
25th August 2014, 11:31 PM
செப்டம்பர் மாத - உரிமைக்குரல் இதழின் நடு அட்டை படம்

http://i61.tinypic.com/1zft0gn.jpg

fidowag
25th August 2014, 11:32 PM
http://i58.tinypic.com/35crksm.jpg

fidowag
25th August 2014, 11:34 PM
http://i59.tinypic.com/2mgplok.jpg

http://i57.tinypic.com/2d8f1gw.jpg

Richardsof
26th August 2014, 05:35 AM
26.8.2014

மக்கள் திலகம் - நடிகர் திலகம் இணைந்து நடித்த ஒரே படம் ''கூண்டுக்கிளி ''

60 ஆண்டுகள் நிறைவு .

இயக்குனர் ராமண்ணாவின் முதல் படம் .பின்னர் அவர தயாரித்த மக்கள் திலகத்தின் படங்கள் .


குலேபகாவலி -1955

புதுமை பித்தன் - 1957

பாசம் -1962

பெரிய இடத்து பெண் -1963

பணக்கார குடும்பம் -1964

பணம் படைத்தவன் - 1965

பறக்கும் பாவை - 1966

Richardsof
26th August 2014, 05:39 AM
http://i60.tinypic.com/24fwrdl.jpg

Richardsof
26th August 2014, 05:57 AM
http://i42.tinypic.com/i1libk.jpg

Richardsof
26th August 2014, 05:59 AM
Goondukili was the only film in Tamil cinema featuring both the top heroes, MGR and Sivaji Ganesan, which expectedly made history at many levels, some of it not so complimentary. Bringing the two stars together was indeed an achievement for Ramanna (T. R. Rajakumari’s brother, sound recordist-turned-producer-director). Written by Vindhan, a socially and politically conscious writer of his day, the film is a love triangle in which a man (Sivaji Ganesan) loses his mental balance as he cannot marry the girl of his dreams (Saroja). She becomes the wife of his best friend (MGR), who has no clue about his earlier disappointment in love. He provides solace to his disturbed friend in his home where the latter is shocked to see his heartthrob. It was a villainous role for Sivaji Ganesan who did similar anti-hero characters during the early 1950s in films such as Andha Naal, Thuli Visham, Thirumbi Paarand now Goondukili.

Though the film was well made, the casting of the two top heroes did not go down well with their fans who caused problems for the makers. The film was long under production due to differences of opinion between the actors and, as a result, certain scenes written by Vindhan could not be shot. When the film was released, it ran into more problems from the respective fan clubs of the heroes. It had to be withdrawn from circulation in many places. As a result, Ramanna and the production company, RR Pictures, lost heavily. Learning a bitter lesson from the sad experience, he launched a film based on folklore, Gulebakavali, which turned out to be a box office hit and compensated him for his earlier losses. (Ramanna told this writer later that his lack of experience — he was quite young at that time — in film direction and handling strong personalities such as MGR and Sivaji Ganesan were the main reasons for the debacle even though the film had an interesting storyline, good dialogue and music).

The film had excellent photography (M. A. Rehman assisted by Rajabathar, Ramanna’s brother). The music was by K. V. Mahadevan. Not many are aware that the tune composed for this film by Mahadevan, ‘Mayakkum maalai pozhudhu...’, could not be used for many reasons and was subsequently used by Ramanna in Gulebakavali for which the music composers were Viswanathan-Ramamurthy. This song is still popular. (The lyrics were by Thanjai Ramaiah Das, Ka. Mu. Sherif, Maruthakasi and Vindhan.) ‘Konjum kiliyaana pennai….sariyaa thappaa?’, written by Vindhan and rendered by T. M. Soundararajan, became a big hit. B. S. Saroja (Mrs. Ramanna in private life) as the wife caught in a vortex of emotions enacted the role admirably.

Remembered for: Being the only film featuring Tamil cinema icons M. G. Ramachandran and Sivaji Ganesan, a casting that was never repeated!
RANDOR GUY

Richardsof
26th August 2014, 06:00 AM
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தினைப் பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 26-08-1954


2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தங்கராஜ்

5. கதாநாயகி :


6. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், .கவி. கா.மு. ஷெரிப், மருதகாசி மற்றும் விந்தன்

7. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்

8. திரைக்கதை, வசனம் : விந்தன்

9. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா

10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, இ. ஆர். சகாதேவன், டி. கே. ராமராஜன், கொட்டாப்புளி ஜெயராமன், எதார்த்தம் பொன்னுசாமி, குசலகுமாரி , ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி,கே.எஸ்.அங்கமுத்து, ராகினி (நடனம்)


படத்தின் சிறப்பம்சம் :


1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படமிது.

2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.

3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.

4. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : இசைக்குயில் பி. ஏ. பெரியநாயகி, குமாரி ரத்னம், ராதா ஜெயலட்சுமி, ராணி, வி. என். சுந்தரம் ஆகியோர்.

Courtesy - prof. Selvakumar sir

Richardsof
26th August 2014, 10:29 AM
1966- DINAMANI KATHIR - MAGAZINE

http://i57.tinypic.com/2db7213.jpg

Richardsof
26th August 2014, 10:30 AM
http://i60.tinypic.com/2qujb88.jpg

Richardsof
26th August 2014, 11:44 AM
http://i61.tinypic.com/efopxw.jpg

Richardsof
26th August 2014, 11:46 AM
http://i57.tinypic.com/242fz7r.jpg

Richardsof
26th August 2014, 11:47 AM
http://i61.tinypic.com/2u8h1mx.jpg

Richardsof
26th August 2014, 11:50 AM
http://i60.tinypic.com/rbgqh1.jpg

Russelllkf
26th August 2014, 02:04 PM
அன்னை தெரசா பிறந்த தினம் இன்று.

---------------------------( இரு கருணை இதயங்கள் )-----------------------------


http://i58.tinypic.com/2wgdhck.jpg

Russelllkf
26th August 2014, 02:06 PM
ஆகஸ்ட் 26: அன்னை தெரசா பிறந்த தினம் இன்று.
இந்தியாவில் அவர் ஆற்றிய சேவைக்காக இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதளித்து பெருமைப் படுத்தியது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்


அன்னை தெரசா உடன் வள்ளல் அவர்கள் ...

http://i58.tinypic.com/2egha9w.jpg

Russelllkf
26th August 2014, 02:07 PM
அன்னை தெரசா பிறந்த தினம் இன்று.


அன்னை தெரசா உடன் புரட்சி தலைவர்.......

http://i59.tinypic.com/27zda36.jpg

Russelllkf
26th August 2014, 02:10 PM
அன்னை தெரசா பிறந்த தினம் இன்று.


அன்னை தெரசா உடன் ”பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.......


http://i59.tinypic.com/14caf0l.jpg

Stynagt
26th August 2014, 05:24 PM
http://i61.tinypic.com/20u8mxt.jpg

அன்புத்தலைவனின் அற்புதக்காவியங்களை
அழகழகாய் அணியணியாய் பதிவு செய்த
அருமை நண்பர் ரவி அவர்களின்
அயராத உழைப்பு அதிசயிக்க வைக்கிறது..
நன்றி. திரு ரவிச்சந்திரன் சார்.

உலகிலேயே பல வருடங்கள் ஆனபின்பும் பழைய படங்கள் இப்படி சாதனை படைப்பது நம் இதய வேந்தனுடைய படங்கள்தான் என்பதை நிரூபிக்கும் தங்கள் பதிவிற்கு நன்றிகள் ஆயிரம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th August 2014, 05:38 PM
http://i62.tinypic.com/8z1y76.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th August 2014, 05:39 PM
http://i58.tinypic.com/nb6nlt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th August 2014, 05:41 PM
http://i58.tinypic.com/34eta4x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th August 2014, 05:42 PM
http://i60.tinypic.com/25sbm0n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
26th August 2014, 05:48 PM
MAKKAL THILAGAM M.G.R IN ''THALI BAKKIYAM''- 48 YEARS COMPLETED TO DAY .

http://i58.tinypic.com/banm9.jpg

Richardsof
26th August 2014, 05:52 PM
http://i62.tinypic.com/16k2ic1.jpg

Richardsof
26th August 2014, 06:21 PM
http://youtu.be/TieQtdRcRQE

Richardsof
26th August 2014, 06:28 PM
SUPER SCENE
http://youtu.be/J3lM-IyPs0E?list=PL8aPofH0EF2iRNCxXTIKtC24JTdRtDS6g

Richardsof
26th August 2014, 06:31 PM
http://youtu.be/GGb1NupZXPA?list=PL8aPofH0EF2iRNCxXTIKtC24JTdRtDS6 g

Scottkaz
26th August 2014, 07:43 PM
வேலூர் records

வேலூர் நேஷ்னல் அரங்கத்தில் மக்கள்திலகத்தின் தாலி பாக்கியம் 27/08/1966 அன்று வெளிவந்தது. மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு அன்று வெளியிட்ட மன்ற நோட்டீஸ் முதன் முறையாக உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/161ewx4.jpg

அந்தகாலத்தில் நம் தலைவரை தாக்கி எழுதிய கல்கண்டு பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்து கீழே எழுதி உள்ளனர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th August 2014, 07:54 PM
வேலூர் records

http://i59.tinypic.com/205sjeh.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
26th August 2014, 08:19 PM
http://i58.tinypic.com/161ewx4.jpg

THNAKS RAMAMOORTHI SIR .

Richardsof
26th August 2014, 08:44 PM
PESUM PADAM - ABOUT MAKKAL THILAGAM

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/005_zps13de657a.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/005_zps13de657a.png.html)

oygateedat
26th August 2014, 09:11 PM
http://i57.tinypic.com/205e23a.jpg

oygateedat
26th August 2014, 09:16 PM
http://i59.tinypic.com/15offr8.jpg

oygateedat
26th August 2014, 09:20 PM
http://i58.tinypic.com/igyxrm.jpg

Scottkaz
26th August 2014, 10:21 PM
அருமை சார்


http://i58.tinypic.com/igyxrm.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th August 2014, 10:29 PM
எனக்கு மிகவும் பிடித்த படம் வினோத் சார்


1966- DINAMANI KATHIR - MAGAZINE

http://i57.tinypic.com/2db7213.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
26th August 2014, 11:11 PM
http://i62.tinypic.com/11uycdf.jpg

fidowag
26th August 2014, 11:11 PM
http://i60.tinypic.com/ogf53q.jpg

fidowag
26th August 2014, 11:12 PM
http://i61.tinypic.com/x56tdf.jpg

fidowag
26th August 2014, 11:13 PM
http://i58.tinypic.com/1zcg4k8.jpg

fidowag
26th August 2014, 11:14 PM
http://i60.tinypic.com/skyxqo.jpg

fidowag
26th August 2014, 11:15 PM
http://i57.tinypic.com/e5s22g.jpg

fidowag
26th August 2014, 11:16 PM
http://i57.tinypic.com/2pq45eo.jpg

fidowag
26th August 2014, 11:40 PM
உலக ராயல் சினிமா - ஆகஸ்ட் மாத இதழில் வெளியான செய்தி.

http://i60.tinypic.com/29mx2xf.jpg

fidowag
26th August 2014, 11:41 PM
http://i57.tinypic.com/68bss8.jpg

fidowag
26th August 2014, 11:42 PM
http://i59.tinypic.com/24d0ql5.jpg

fidowag
26th August 2014, 11:43 PM
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.நடித்து பி.ஆர். பந்துலு தயாரித்த
"ஆயிரத்தில் ஒருவன் " 1965-ல் வெளியாகி , பெரிய பிரேக்
தந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த படம் சமீபத்தில் வெள்ளித்திரைக்கு வந்து , டிஜிடல் வடிவில் மறுவெளியீடாக , வெள்ளிவிழாவை நோக்கி ஓடிகொண்டிருப்பது தமிழ் திரையுலகின் சிறப்பு.

காலம் கடந்து நிற்கும் காவியம் "ஆயிரத்தில் ஒருவன்."
http://i57.tinypic.com/1042tcw.jpg

ainefal
27th August 2014, 12:11 AM
http://www.youtube.com/watch?v=oFLYvDYxGls

Russellisf
27th August 2014, 08:27 AM
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- காவியக் கவிஞர் வாலி .

fidowag
27th August 2014, 09:08 AM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்

http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg

Richardsof
27th August 2014, 02:30 PM
மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் '' 28.8.1965

49 ஆண்டுகள் நிறைவு .

மெல்லிசை மன்னர்களின் பிரிவிற்கு பின்னர் எம். எஸ் .விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த
முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
டைட்டில் இசை - மிகவும் நன்றாக அமைத்திருந்தார் எம்.எஸ்.வி .
மக்கள் திலகத்தின் நடிப்பு - இனிய பாடல்கள் - சரோஜாதேவியின் இரட்டை வேட நடிப்பு .நாகேஷ் -வீரப்பன் கலக்கல் காமெடி .
ரசிகர்களுக்கு விருந்தான படம் .

Richardsof
27th August 2014, 02:37 PM
கலங்கரை விளக்கம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .

பொன்னெழில் பூத்தது புது வானில் ...........


மக்கள் திலகமும் சரோஜாதேவியும் பேசிக்கொண்டிருக்கும் போது உளி சத்தம் கேட்டு மக்கள் திலகம் வேறுபக்கம் திரும்பிய நேரத்தில் சரோஜாதேவி மலைக்குன்றின் உச்சிக்கு ஓடியபோது
அதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் சிவகாமி என்று உன்னத குரலில் அழைக்கும் நேரத்தில் சுசீலாவின் ஹம்மிங்க்ஸ் பிரமாதமாக இருக்கும் . பாடல் வரி துவங்கும் நேரத்தில் இருவர் உடையும் பல்லவ அரசராகவும் -சிவகாமியாகவும் மாறும் காட்சியில் உடை அலங்காரம் சூப்பர்.

பஞ்சு அருணாசலத்தின் பாடலின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையும் , பாடகர் திலகம் - இசை அரசியின் குரலும் , பாடல் காட்சியில் நம் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பும் முக்கனி கலந்த அமுதமாகும் .

காலத்தால் அழியாத காவிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .

Richardsof
27th August 2014, 02:45 PM
courtesy - malar malai
http://i59.tinypic.com/qs1i0g.jpg

Richardsof
27th August 2014, 02:48 PM
http://i59.tinypic.com/2vdkz1u.jpg

Richardsof
27th August 2014, 02:53 PM
http://i57.tinypic.com/33e0wwg.png

Richardsof
27th August 2014, 02:54 PM
http://i60.tinypic.com/11abak6.png

siqutacelufuw
27th August 2014, 03:06 PM
[QUOTE=mr_karthik;1158846]என் விருப்பம் (5)

'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)

1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்). .................................................. ....................
.................................................. .................................................. ...
.................................................. .................................................. ...

அருமையான அலசல். நன்றி திரு. கார்த்திக் அவர்களே ! இது போன்ற அற்புதமான பதிவுகள் தங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 03:09 PM
மக்கள் திலகம் அவர்கள், தி.மு க. பிரமுகர்ளிடையே உரையாற்றும் காட்சி
http://i62.tinypic.com/2llkgib.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 03:17 PM
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- காவியக் கவிஞர் வாலி .

அற்புதமான வாலியின் வரிகள் ! வாலி மட்டுமல்ல, லட்சக்கணக்கோரை வாழ வைத்துக்கொண்டிருக்கும் லட்சிய வேந்தன் அல்லவா நம் புரட்சித் தலைவர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
27th August 2014, 03:18 PM
super scene

http://youtu.be/5Edn_n7dQ4U

siqutacelufuw
27th August 2014, 03:24 PM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்

http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg

தமிழக முதல்வராக இருந்த காலத்தில் பல்வேறு தலை போகும் பிரச்சினைகள் இருந்த நேரத்திலும், மறக்காமல் புரட்சித்தலைவரின் உடனடி நன்றி நவிலல் நெஞ்சை நெகிழச் செய்தது. " தமிழக அரசியலில் ஓரளவு நாகரீகம் மிச்சம் இருந்த காலம் அது" என்று பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சி நிகழ்வு பற்றி "ஜூனியர் விகடன்" பத்திரிகை நினைவு கூர்ந்தது, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

செய்தியினை பதிவிட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 03:31 PM
http://i62.tinypic.com/4rqlab.jpg

பொன்மனசெம்மலின் "நேற்று- இன்று-நாளை" காவியம் பற்றிய தகவல்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவன் எம். ஜி..ஆர். திருக்கோயில் நிகழ்வுப் பதிவுகள், "பணம் படைத்தவன்" காவியம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்ட திரு. லோகநாதன் மற்றும் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
27th August 2014, 03:36 PM
http://youtu.be/ZMAeTcgOQJw

Richardsof
27th August 2014, 03:39 PM
http://youtu.be/afWglrykLFE

Richardsof
27th August 2014, 03:41 PM
http://youtu.be/_KbwxuVlTfI

siqutacelufuw
27th August 2014, 04:40 PM
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கார் கண்காட்சியில், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் பயன் படுத்திய காரும் இடம் பெற்றிருந்தது. காரின் முன்புறம் புகைப்படம் எடுத்துக் கொண்டவர் " ஆயிரத்தில் ஒருவன்" இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு " வினை சார்ந்த தீவிர எம். ஜி. ஆர். பக்தர் திரு. கணேசன்.

http://i62.tinypic.com/25kmqu9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 04:42 PM
மக்கள் திலகத்துடன் - சண்டைப்பயிற்சி இயக்குனர் திரு. சியாம் சுந்தர் முதலானோர்.

http://i62.tinypic.com/msw7t.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 04:44 PM
http://i59.tinypic.com/2dwdpc2.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 04:49 PM
http://i57.tinypic.com/2zhnqsj.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 04:52 PM
26-08-1954 அன்று வெளிவந்த "கூண்டுக்கிளி" - ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்
http://i57.tinypic.com/14ju7es.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 04:54 PM
]26-08-1954 அன்று வெளிவந்த "கூண்டுக்கிளி" - ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/244qf60.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[/B]

siqutacelufuw
27th August 2014, 04:57 PM
28-08-1965 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் " கலங்கரை விளக்கம்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்

http://i62.tinypic.com/2870vbr.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 05:00 PM
28-08-1965 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/dhe538.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th August 2014, 05:01 PM
http://i62.tinypic.com/73jbsx.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
27th August 2014, 09:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps926b721a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps926b721a.jpg.html)

Russellail
27th August 2014, 10:48 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=xGax1qBAJQA&feature=youtu.be

Russellisf
27th August 2014, 10:48 PM
Today sun life telecasted en thangai @1900 hrs

Russellisf
27th August 2014, 11:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/I_zps2d686b6d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/I_zps2d686b6d.jpg.html)

fidowag
27th August 2014, 11:07 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
வெள்ளி விழா - வெற்றி விழா அழைப்பிதழின் தோற்றம்.
நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/23ht5yv.jpg

fidowag
27th August 2014, 11:08 PM
http://i59.tinypic.com/2l9quep.jpg

fidowag
27th August 2014, 11:08 PM
http://i58.tinypic.com/a9o3mf.jpg

Russellisf
27th August 2014, 11:09 PM
ஏழை மக்கள் வணங்கும் ஒரே கடவுள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps7743dae1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps7743dae1.jpg.html)

fidowag
27th August 2014, 11:10 PM
http://i58.tinypic.com/2hy445.jpg

http://i60.tinypic.com/169jeat.jpg

Russellisf
27th August 2014, 11:12 PM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா வெற்றியடைய வேண்டி எல்லாம் வல்ல எங்கள் இறைவன் மக்கள் திலகம் அவர்களை வேண்டி கொள்கிறேன்

oygateedat
27th August 2014, 11:17 PM
கடந்த சட்டசபை தேர்தல் சமயம் கோவையில் நான்கு நவீன திரை அரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் (புதிய வடிவம்) வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது. அந்த சமயம் தேர்தல் விதி முறைகள் கடுமையாக நடைமுறைப்பபடுத்தப்பட்டது. அதனால் சுவரொட்டி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டது. தற்சமயம் வருகிற 29.08.2014 முதல் கோவை ராயல் திரைஅரங்கில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. கோவை நகரெங்கும் மணிவண்ணன் வருகை சுவரொட்டிகள் காண்போரை கவர்கிறது. இன்று அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

இதே திரைப்படம் இதே திரை அரங்கில் சென்ற ஆண்டும் (11.01.2013 )
பழைய பிரிண்டில் வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது என்பது இங்கு குறிபிடத்தக்கது.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://i62.tinypic.com/2ih04ub.jpg

DAILY 4 SHOWS

oygateedat
27th August 2014, 11:18 PM
http://i57.tinypic.com/28hzk8w.jpg

oygateedat
27th August 2014, 11:21 PM
http://i59.tinypic.com/mshk4h.jpg

oygateedat
27th August 2014, 11:23 PM
http://i59.tinypic.com/t7bn1d.jpg

Russellisf
27th August 2014, 11:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps9f3228ed.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps9f3228ed.jpg.html)

Russellisf
27th August 2014, 11:31 PM
ஒரிஜினல் நரசிம்ம பல்லவர் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரியவில்லை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfbec2e7b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfbec2e7b.jpg.html)

Russellisf
27th August 2014, 11:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps94cc11c4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps94cc11c4.jpg.html)

Russellisf
27th August 2014, 11:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/v_zps727a630d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/v_zps727a630d.jpg.html)

Russellisf
27th August 2014, 11:41 PM
மறக்க முடியுமா ..? உரிமைக்குரல்..

1974 ல் இந்த குரல் ஒலித்தது..இன்று வரை தொடர்கிறது..மறக்க முடியுமா கோபியை...!!!


என் உயிர் உள்ளவரை என் உரிமைக்குரல் நாட்டு மக்களுக்காக ஒலிச்சுகிட்டே இருக்கும்...சிம்பிள் ..அலட்டிக்காம பண்ணார்..இத இன்னி வரைக்கும் பேசாதவங்களே கிடையாது...மக்கள் திலகம், சினிமாவில் மட்டும் ஹீரோ கிடையாது..வாழ்க்கையிலும் அவர் ஹீரோ


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsa079ddf9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsa079ddf9.jpg.html)

Russellisf
27th August 2014, 11:42 PM
மறக்க முடியுமா..?நாடோடியையும்..மன்னனையும்..
மறக்க முடியுமா .."என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர்" என்ற அற்புதமான வசனத்தை..
மறக்க முடியுமா? .."காடு வெளெஞ்சென்ன மச்சான்..நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.." என்ற பாடலில் "நானே போடபோறேன் சட்டம்.. நாட்டுக்குநன்மை பயக்கிற திட்ட்ம்" என்ற வரி பின்னாளில் உண்மையாகி போன வரலாற்றை..
இந்த திரைப்படம் இரண்டாவது வெளியீட்டிலும் சக்கை போடு போட்டது, மக்கள் திலகம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..என்பதற்கு சான்றாகும்.. மக்கள் திலகத்தின் இனிய நினைவுகளுடன்...!!!

Russellisf
27th August 2014, 11:48 PM
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே , இந்த நாளும் நமதே !
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே !

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து நாளை நமதே !
பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம் !

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து !
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது !

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zpse6d30b0b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zpse6d30b0b.jpg.html)

Russellisf
27th August 2014, 11:53 PM
இவர்கள் இணைந்திருந்தபோது மக்கள் மகிழ்திருந்தார்கள் !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps248ba016.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps248ba016.jpg.html)

Russellisf
27th August 2014, 11:58 PM
aayirathil oruvan silverjubilee function poster

courtesy by chokalingam




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps1d46466a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps1d46466a.jpg.html)

oygateedat
28th August 2014, 12:02 AM
http://i59.tinypic.com/2l9quep.jpg

THANK U MR.LOGANATHAN SIR FOR UPLOADING THE INVITATION.

Regds,

S.RAVICHANDRAN

Richardsof
28th August 2014, 05:39 AM
கலங்கரை விளக்கம் - கூண்டுக்கிளி - பாடல் புத்தகங்கள் பதிவுகள் .-திரு .செல்வகுமார்

ஆயிரத்தில் ஒருவன் -வெள்ளிவிழா அழைப்பிதழ் - திரு லோகநாதன்

கோவை நகரில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் - திரு ரவிச்சந்திரன்

கலங்கரை விளக்கம் - நிழற் படங்கள் - திரு யுகேஷ்

அருமையான பதிவுகள் . நன்றி நண்பர்களே .

Richardsof
28th August 2014, 05:41 AM
http://i58.tinypic.com/95u3cn.jpg

Richardsof
28th August 2014, 05:43 AM
http://i42.tinypic.com/14j85s4.jpg

Richardsof
28th August 2014, 05:59 AM
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்:
எம்ஜிஆர், தந்த கடிகாரம்: நல்ல ஓவியர் இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார் இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக, புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாட்டெழுதியவர், வாலி ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம் படத்தின் "மன்னவனே அழலாமா அத்தை மடி மெத்தையடி பக்கத்து வீட்டு பருவமச்சான் பாடல்கள், வெற்றியைத் தந்தது. டிஎம்எஸ்,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்.

கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்எஸ்விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார் அப்போது எம்ஜிஆர், வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன் என்றார் சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்றெழுதியதும், எம்ஜிஆர், கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன் சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்

Richardsof
28th August 2014, 06:02 AM
விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் வந்து சேர்ந்தது வாலியின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தெய்வத்தாய்க்கு அடுத்து அதே 1964-ல் வாலி தம்மை ஒரு முழுமையான கவிஞராக நிரூபித்த படம் படகோட்டி. படகோட்டியின் அத்தனைப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் வாலிதான். வாலியின் மிகவும் சிறந்த பாடலாகப் பேசப்படும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலும் படகோட்டியில்தான் வந்தன. அதிலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தனித்து நின்றது. இது வெறுமனே சினிமாவுக்கான ஒரு பாடல் என்பதைத்தாண்டி தினமும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவரும் ஒரு மீனவனின் உடலுக்குள் புகுந்து அவனுடைய உதிரமாய் உணர்வுகளாய் வெளிவந்த ஒரு பாடலாகத்தான் இந்தப் பாடலைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வாலியை இன்னமும் பல படிகளுக்கு மேலே உயர்த்தின. பி.சுசீலாவின் குரலில் ‘என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி’ பாடல், மனதின் ஏக்கங்களைக் கடல் அலைகள் போல் வாரி வாரி அடித்தது. ‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ பாடலும் சற்றே கொண்டாட்ட லாகிரியுடன் இசைக்கப்பட்டிருந்தது.


ஆனால் படகோட்டி படத்தின் பாடல்கள் டிஎம்சௌந்தரராஜனுக்கானவை. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தொடங்கி ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ மற்றும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ ஆகிய பாடல்கள் கிறங்கடித்தன (இப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை வரிசைப்படுத்தினால் தவறாமல் இடம்பெறும் பாடல், ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’). ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ பாடலில் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் தம்முடைய அற்புதக் குரலில் அனாயாசமாகக் கொண்டுவந்திருப்பார் டிஎம்எஸ். ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ ஆகிய இரண்டு பாடல்கள் டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும் சேர்ந்து மறக்கமுடியாத பாடல்களாகச் செய்திருந்தனர்.
படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன. அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது.

அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய

எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.

courtesy - net

Russellisf
28th August 2014, 06:02 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsd261fd51.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsd261fd51.jpg.html)

Richardsof
28th August 2014, 06:04 AM
எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும் இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும். விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம், நீ………………. ஆகியன. அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல் இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
எது எப்படியோ, எம்எஸ்வி முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான் என்று சிலர் சொல்வார்கள். (தொடரும்)

Russellisf
28th August 2014, 06:07 AM
மக்கள் தொண்டன் .... பொன்மனச்செம்மல்!!!

அதிமுக பேரியக்கம் கோட்டையில் கோலோச்ச துவங்கிய காலம், புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் முதன்முறையாக முதல்வராக முடிசூட்டிய நேரம்...,
தன் உற்ற நண்பன், சென்னை முருகன் திரையரங்க உரிமையாளர் பரமசிவமுதலியார், உடல்நலம் விசாரிக்க முதல்வர் மக்கள்திலகம் காரில் செல்கிறார்... முதல்வரின் கார் ஓட்டுனர் கவனக்குறைவால் பிரதான வீதியிலிருந்து விலகி தங்கசாலை மேம்பாலத்திலிருந்து கார் இடப்புறச் சாலையில் பயனிக்கிறது..., முன் சென்ற பாதுகாப்பு வாகனம் வலப்புறம் திரும்பி சென்றதை கவனிக்கவில்லை முதல்வரின் கார் ஓட்டுநர்..

முதல்வரின் கார் எந்த தடையுமின்றி செல்கிறது, இளையமுதலி தெரு சந்திப்பு, அந்த தெரு முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியும் சேரும் சகதியுமாய் நிரம்பி வழிகிறது.
முதல்வரின் கார் ஒட்டம் ஒரிடத்தில் தடைபடுகிறது, ஒரு சகதிக்குழியில் வலப்புற பின்சக்கரம் சிக்கிக்கொள்கிறது... ஓட்டுநர் செய்வதறியாது திகைக்கிறார்.
பொன்மனச்செம்மல் காரை விட்டு இறங்குகிறார். அவ்வளவுதான் ரோஜா மலரை சுற்றி மொய்க்கும் தேனீக்களாய் மக்கள் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது.

பட்டப்பகலில் பூரணசந்திரனை பார்த்து மக்கள் குதூகலிக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் வாழ்க, வாழ்க் கோஷம் விண்ணதிருகிறது..
மக்கள் அப்படியே சொக்கிபோய் நிற்கின்றனர்...
உற்சாகமாக கையசைக்கிறார் பொன்மனச்செம்மல்..
பார்க்கிறார்கள், பார்க்கிறார்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர் மக்கள்..

ஓட்டுநர் செய்வதறியாது தவிக்கிறார், சுழ்நிலையை புரிந்துக்கொண்ட சிலர் முயற்சியால் கார் நகர்த்தி வைக்கப்படுகிறது. காரில் ஏறி கையசைத்து கிளம்புகையில் பொன்மனச்செம்மல் முகத்தில் ஒரு வாட்டம், முகம் மாறுபடுகிறது..

அப்போதைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் நேராக அலுவலகம் செல்கிறார், துறை அதிகாரிகள் உடனடியாக கூட உத்தரவு இடுகிறார்.
காலையில் கார் சிக்கிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு ஐசரி வேலனையும் அழைக்கிறார்.

அன்றைய கட்டத்தில் சென்னையில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ராதாகிருஷ்னன் நகர் தொகுதி, அதிமுக வின் செல்லபிள்ளை அந்த தொகுதி, அதன் பிரதிநிதி நடுங்கிக்கொண்டே முதல்வர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

முதல்வர் ஐசரிவேலனிடம் சென்னையில் இப்படி ஒரு பின்தங்கிய இடமா, சீரழிந்த சாலையா?? என் கவனத்துக்கு ஏன் இதுநாள் வரை கொண்டுவரவில்லை என்று கடிந்துகொள்கிறார்.
என்ன செய்வீங்களோ தெரியாது அந்த தெரு உடனடியாக சீர் செய்யனும், அந்த பகுதி மேம்படனும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

மக்கள் பகலில் தோன்றிய சந்திர தரிசனத்தை கண்டு மெய்மறந்துதான் நின்றனர். மக்கள்திலகத்தை பார்த்தனர், பார்த்தனர், பார்த்துக்கொண்டே இருந்தனர்...
கோரிக்கை எதையும் வைக்கவில்லை, வைக்கவும் மனமில்லை அவர்களுக்கு..
ஆனால் தெய்வம் மக்களின் வரவேற்பை மட்டும் கவனிக்கவில்லை, அந்த பகுதியின் சுகாதார சீர்கேட்டைதான் உற்று நோக்கியது.அதற்கு தீர்வுகாணவேண்டும் தீர்க்கமான எண்ணம்தான் அந்த நேரத்தில் பொன்மனச்செம்மலின் மனதில் தோன்றியது..
இவர்தான் மக்கள் தலைவன், மக்கள் திலகம்.



courtesy net

Richardsof
28th August 2014, 06:09 AM
எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது.

அடுத்து வருகிறது ‘பணம் படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.

அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின் பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

கண்போனபோக்கிலே கால்போகலாமா என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’……………….இதில் எனக்கொரு மகன் பிறப்பான் பாடல் எம்ஜிஆரின் எதிர்ப்பாளர்களால் பரிகாசத்துக்கும் கேலிக்கும் ஆளான பாடல் என்பதையும் குறிப்பிடவேண்டும். எம்ஜிஆருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை வைத்து அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி எம்ஜிஆரின் ரசிகர்களைச் சீண்டுவதும் பதிலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆவேசமாகச் சீறுவதும், அங்கங்கே சண்டைகளும் கைகலப்புகளும் நிகழவும் காரணமாயிருந்திருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், பாடல்களின் ‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.

Stynagt
28th August 2014, 11:07 AM
ஒரிஜினல் நரசிம்ம பல்லவர் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரியவில்லை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfbec2e7b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfbec2e7b.jpg.html)

அனைவரும் மயங்கும் பேரழகும், பிரகாசமும் கொண்ட நம் பொன்மனச்செம்மல் அழகின் ஓரம் எவரும் வர வாய்ப்பே இல்லை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th August 2014, 12:31 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/005bcdd6-035b-442f-b25a-dd26ee9ced54_zps964280c8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/005bcdd6-035b-442f-b25a-dd26ee9ced54_zps964280c8.jpg.html)

Richardsof
28th August 2014, 12:33 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg.html)

Scottkaz
28th August 2014, 12:36 PM
http://youtu.be/JNZx2hfTiBI

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th August 2014, 12:37 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg.html)

Scottkaz
28th August 2014, 12:40 PM
http://youtu.be/92igizxo7dU

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th August 2014, 02:55 PM
45 th anniversary

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்ப சோ வின் காமெடி கலக்கல். மக்கள் திலகம் -விஜயஸ்ரீ சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை

Richardsof
28th August 2014, 03:16 PM
http://i61.tinypic.com/sgu2p3.jpg

Richardsof
28th August 2014, 03:25 PM
http://i61.tinypic.com/2nktoya.jpg

Stynagt
28th August 2014, 04:48 PM
கவிபாடும் கண்கள்
http://i62.tinypic.com/2gtnog7.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 04:54 PM
http://i60.tinypic.com/9krpd2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 05:49 PM
http://i57.tinypic.com/ff0e1x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 05:53 PM
http://i58.tinypic.com/989310.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 05:55 PM
http://i59.tinypic.com/6qjhog.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 05:56 PM
http://i59.tinypic.com/xdun3q.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th August 2014, 05:57 PM
http://i57.tinypic.com/2qkhxr9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th August 2014, 07:21 PM
http://i57.tinypic.com/23wntbb.png

Russellail
28th August 2014, 08:12 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=wu09EIp9SPk&feature=youtu.be

fidowag
28th August 2014, 08:32 PM
http://i58.tinypic.com/2d0jfgn.jpg

Russellisf
28th August 2014, 09:31 PM
மதுரையில் போலீஸ் பதக்கம் வழங்கும் விழாவின்போது , குதிரைப்படையினர் புடை சூழ, திறந்த காரில் முதல்வர் எம்.ஜி.ஆர். பவனி வந்த காட்சி .நான் எடுத்த இந்த படம் தினமலரில் முதல் பக்கத்தில் பெரிய சைசில் வெளியானது.
அதை பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை நேரில் பாராட்டினார்...
அவர் விரும்பிய அந்த படம் பெரிய பிரிண்ட் போட்டு எம்.ஜி.ஆர்.அவர்களிடமே நேரில் வழங்கிய அந்த நிகழ்ச்சி லேசில் மறக்கமுடியுமா?..

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zpsf6b05ffd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zpsf6b05ffd.jpg.html)

மதுரையில் நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு , குதிரைப்படை புடை சூழ திறந்த காரில் பவனி வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். (1985)

Russellisf
28th August 2014, 09:34 PM
மக்கள் வெள்ளத்தில் எங்கள் மன்னாதி மன்னன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsa25ea74c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsa25ea74c.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsb6e8c65f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsb6e8c65f.jpg.html)


courtesy dinamalar reported ramakrishnan

Russellisf
28th August 2014, 09:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps2b0bdffe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps2b0bdffe.jpg.html)


பொன்பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடிப் போகிறவர் போகட்டுமே

என் மனதை
நான் அறிவேன்
என் உறவை
நான் மறவேன்

எதுவான போதிலும்
ஆகட்டுமே..............!!!!!

Scottkaz
28th August 2014, 10:44 PM
அற்புதம் யுகேஷ் சார்


மதுரையில் போலீஸ் பதக்கம் வழங்கும் விழாவின்போது , குதிரைப்படையினர் புடை சூழ, திறந்த காரில் முதல்வர் எம்.ஜி.ஆர். பவனி வந்த காட்சி .நான் எடுத்த இந்த படம் தினமலரில் முதல் பக்கத்தில் பெரிய சைசில் வெளியானது.
அதை பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை நேரில் பாராட்டினார்...
அவர் விரும்பிய அந்த படம் பெரிய பிரிண்ட் போட்டு எம்.ஜி.ஆர்.அவர்களிடமே நேரில் வழங்கிய அந்த நிகழ்ச்சி லேசில் மறக்கமுடியுமா?..

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zpsf6b05ffd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zpsf6b05ffd.jpg.html)

மதுரையில் நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு , குதிரைப்படை புடை சூழ திறந்த காரில் பவனி வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். (1985)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th August 2014, 10:54 PM
வேலூர் records
அன்றைய கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள்

http://i60.tinypic.com/t9jjic.jpg
http://i62.tinypic.com/ofstjm.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
28th August 2014, 11:17 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா ), நாளை முதல் (29/08/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் வெள்ளி திரைக்கு வருகிறது.

http://i57.tinypic.com/34rhm35.jpg

fidowag
28th August 2014, 11:22 PM
மறுவெளியீட்டில் மீண்டும் "குடியிருந்த கோயில் "
------------------------------------------------------------------------------------

செப்டம்பர் மாத வெளியீடு.

பெரிய திரைஅரங்கில் வெளியாக தயாராகிறது.

http://i57.tinypic.com/2dr8aqe.jpg

Russellisf
28th August 2014, 11:23 PM
கடவுளுக்கு வழிபாடு செய்யும் பொழுது


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps5eac1310.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps5eac1310.jpg.html)

Russellisf
28th August 2014, 11:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zpsb7a0245f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zpsb7a0245f.jpg.html)


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி முருகன் மற்றும் அவரது தம்பி ராஜு என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தான் கண்டுபிடித்த அனுகுண்டு பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜப்பானில் உள்ள புத்தபிட்ச்சுவிடம் கொடுத்து வைத்திருப்பார். புத்த பிட்சுவிடம் இதை யாரிடமும் கொடுக்கக்கூடாது நானோ எனது தம்பி ராஜுவோ வந்து கேட்டால் மட்டுமே கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார். அந்த புத்தபிட்சுவின் வீடு பிரம்மாண்டமாக இருக்கும். சின்னதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் இருக்கும். அமைதி தவழும் முகத்துடன் புத்தபிட்சு இருப்பார் .
சிறிது காலம் சென்றவுடன் நம்பியார் புத்த பிட்ச்சுவிடம் சென்று நான்தான் சாமி விஞ்ஞானி முருகனின் தம்பி ராஜு, என்னிடம் அண்ணன் கொடுத்த ஆராய்ச்சி குறிப்புகளை தாருங்கள் என்பார் . உடனே பிட்சுவும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார், குறியீடு வார்த்தைகள் தெரியாத நம்பியார் அந்த பிட்ச்சுவை அடித்து மயக்கம் போட வைத்துவிட்டு பிட்சு அமர்ந்திருந்த இடத்தில் தான் ஒரு பிட்சு போல் அமர்ந்துகொள்ளுவார். .
சிறிது நேரத்தில் தம்பி (ராஜு) எம்ஜிஆர் வந்து நம்பியாரை பிட்சு என்று நினைத்து வணங்கி சாமி நான்தான் விஞ்ஞானி முருகனின் தம்பி என்றவுடன் நம்பியார் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்ப்பார் . தன்னுடைய அண்ணன் தங்களிடம் தந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை என்னிடம் தாருங்கள் என்று கேட்ப்பார், உடனே நம்பியாரும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார். உடனே எம்ஜிஆரும் அந்த குறியீடு வார்த்தைகள் எனக்குத் தெரியும் சாமி என்று சொல்லிவிட்டு “தொசிக்கா” , “கிமாக்கோ” , “மிக்காயு” , “ஹிமோனா” என்று குறியீடு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு “தொசிக்கா” என்பது பெரிய புத்தருக்கு இடது மூலை, “கிமாக்கோ” என்பது அந்த மூலையிலிருந்து தரையில் பதிக்கப்பட்டு இருக்கும் ஐந்தாவது கல் , “மிக்காயு” என்பது வலது புறம் நான்காவது கல் , “ஹிமோனோ” அந்த கல்லுக்கு அடியில்தான் ஆராய்ச்சிக் குறிப்பு இருக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லைப் பெயர்த்து எடுத்துவிட்டு ஆராய்ச்சிக் குறிப்பை கையில் எடுப்பார் . அந்த நேரத்தில் பாய்ந்து வரும் நம்பியாரை அடித்து வீழ்த்திவிட்டு , புத்த பிட்சுவையும் காப்பாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்புவார்


SWEET MEMORIES OF USV

Russellisf
28th August 2014, 11:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zps88a8bad9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zps88a8bad9.jpg.html)


ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் !
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் !
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார் ;
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார் !

Russellisf
28th August 2014, 11:47 PM
ஜூலை 22, 1954 வெளியானது மலைக்கள்ளன் ! அந்தகாலத்தில் எட்டணாவிற்கு என்னேனவெல்லாம் வாங்கலாம் தெரியுமா? எனக்கு நினைவு தெரிந்து 1960 இல் ஒரு ரூபாய்க்கு அருமையான தங்கசம்பா அரிசி ஒரு பட்டினம் படி வாங்கி இருக்கேன் ! அதாவது இன்றைய ரெண்டு கிலோவுக்கு சமம் ! ஒரு லிட்டர் பால் விலை முப்பது பைசாதான் ! 1960 இல் தான் நயா பைசா (புதிய காசு !) நடைமுறைக்கு வந்தது ! ரெண்டு இட்லி ஓரணா ! (ஆறு பைசா) ஒரு மசால் தோசை (நாலணா) அப்போ காங்ரஸ் ஆட்சி ! கொஞ்சம் கொஞ்சமாய் விலைவாசி ஏறி 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்து அடுத்த ஐந்தே மாதங்களில் 620 பேர்கள் கொல்லப்பட்டபின் அரசு பின்வாங்கியது, மொழி திணிப்பு சட்டம் வாபஸ் ஆனது ! ஆனால் விலைவாசியோ திடீரென்று கடுமையாய் ஏறி 1966 ஆம் ஆண்டு நாற்பது பைசா ஒரு கிலோ அரிசியானது ஒரு ரூபாய்க்கு விலை ஏறியதால் அன்றைய தினம் மதுரையில் தி மு கவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துகொண்டு அனைத்து அரிசி கடைகளிருந்து அரிசியை இலவசமாக ஜனங்களுக்கு விநியோகம் செய்தார்கள் ! அடுத்த ஆண்டு தேர்தல் ! ஆட்சி மாறியது ! ஆம் அசைக்கவே முடியாது என்று இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில் மக்கள் விரட்டி அடித்தார்கள் ! காங்கிரஸ் வீழ்ந்தது ! எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு குண்டடிபட்ட எம்ஜியாரின் போஸ்டர் பார்த்தே தமிழ்நாடே வெற்றியை தந்தது என்றால் அது மிகை அல்ல !

Sweet memories of old age fan sharing golden days of 1950-1970

Russellisf
28th August 2014, 11:52 PM
நம் புன்னகை வேந்தன் திராவிட இயக்க தலைவர் திரு அண்ணாவுடன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/H_zpsc15c9652.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/H_zpsc15c9652.jpg.html)

Russellisf
29th August 2014, 12:16 AM
வள்ளல் வேந்தரின் ஞாபக சக்திக்கு இந்த ஒரு நிகழ்வு ஒரு உதாரணம் . இன்னும் எத்தனையோ

இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது நமக்கு நினைவுக்கு வரும் பாடல் வரிகள்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்


அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி



யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த
நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ்
உரிமையாளர் பரமசிவ முதலியாருடன்
வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும்
வழியில் ஒரு பாட்டியம்மாள்
புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.
தூரத்திலிருந்து வரும்போதே வாசம்
மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த
அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற
எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன்
"மறுநாள் வாங்கி கொள்வதாக"
கூறி நகர்ந்திருக்கிறார்.

"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்
என்று கேட்ட பாட்டியிடம்,
"தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும்
சேர்த்து வாங்க வேண்டும் என்றும்
அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை"
என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

""பரவாயில்லே!
நாளைக்கு வரும்போது காசு குடு''
என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த
பாட்டியிடம், "நாளைக்கு நான்
காசு கொண்டு வராம உன்ன
ஏமாத்திட்டா என்ன பண்ணுவே''
என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது,
வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத்
தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல
சேர்ந்துடும்''

என்று பாட்டியின் பதில்
எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

சொன்னபடி மறுநாள் காசைக்
கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில
நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.

பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர்
ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த
எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச்
சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்





http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps2b0bdffe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps2b0bdffe.jpg.html)


பொன்பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடிப் போகிறவர் போகட்டுமே

என் மனதை
நான் அறிவேன்
என் உறவை
நான் மறவேன்

எதுவான போதிலும்
ஆகட்டுமே..............!!!!!

Russellisf
29th August 2014, 12:25 AM
வண்ணத்தில் இந்த புகைப்படம் .

அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் நீ தான் தலைவா




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ZZZ_zpsb5d7a172.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ZZZ_zpsb5d7a172.jpg.html)


http://i57.tinypic.com/23wntbb.png

Russellisf
29th August 2014, 12:29 AM
மக்கள் திலகத்தின் மகத்துவம் அறிந்து அதே பம்மலாரின் அடுத்த வெளியீடு எங்கள் வீட்டு பிள்ளை

பொன்விழா சிறப்பு மலர் ஜனவரி 2015 .




http://i1273.photobucket.com/albums/y412/esvee6/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg.html)

Russellisf
29th August 2014, 12:40 AM
ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்

தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து

சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு

அந்த நாள் வந்திடுமா ?

கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/r_zps62b8717e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/r_zps62b8717e.jpg.html)

ainefal
29th August 2014, 01:23 AM
http://www.youtube.com/watch?v=jH5Tp4V8D9Y

Richardsof
29th August 2014, 05:13 AM
MAKKAL THILAGAM M.G.R - NATURAL BEAUTY

http://i59.tinypic.com/qq8ztf.png

Richardsof
29th August 2014, 05:20 AM
http://i58.tinypic.com/11reih0.png

Richardsof
29th August 2014, 05:23 AM
http://i59.tinypic.com/14o1x78.png

Richardsof
29th August 2014, 05:29 AM
http://i61.tinypic.com/2qxqam8.png

Richardsof
29th August 2014, 05:33 AM
http://i61.tinypic.com/2emlttt.png

Richardsof
29th August 2014, 05:35 AM
மக்கள் வெள்ளத்தில் எங்கள் மன்னாதி மன்னன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsa25ea74c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsa25ea74c.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsb6e8c65f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsb6e8c65f.jpg.html)


courtesy dinamalar reported ramakrishnan

thanks yukesh sir . Very nice stills.

Richardsof
29th August 2014, 05:40 AM
MAKKAL THILAGAM LOOKING VERY SHOCK ......

http://i58.tinypic.com/mc8d9j.png

Richardsof
29th August 2014, 05:43 AM
FACING ALWAYS ..... BUT NEVER FAILED.IN REEL AND REAL.
http://i58.tinypic.com/2qsylu0.png

Russellisf
29th August 2014, 05:46 AM
பூமி ஆண்ட புரட்சிதலைவருக்கு இதெல்லாம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் மிக சாதாரணம்




FACING ALWAYS ..... BUT NEVER FAILED.IN REEL AND REAL.
http://i58.tinypic.com/2qsylu0.png

Russellisf
29th August 2014, 05:52 AM
அன்று முரோசொலி மாறனுக்கு பாராளுமன்ற தேர்தல் deposit தொகை rs .10000/- கட்டி உதவினார் எங்கள் பரங்கிமலை பாரி இன்று மாறன் குடும்பம் ஆசியா பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடம் ஊழலில் முதலில் இடம் .

அன்று எங்கள் தங்கத்தால் நாங்கள் கரை ஏற்றபட்டோம் என்று கூறியவர்கள் இன்று பரம்பரை பணக்காரர்கள் போல் பவனி வரும் காட்சிக்கு மக்களே சாட்சி .



http://i61.tinypic.com/2emlttt.png

Russellisf
29th August 2014, 05:54 AM
இயற்கை நடிப்பில் இது ஒரு ரகம் வினோத் அவர்களே









MAKKAL THILAGAM LOOKING VERY SHOCK ......

http://i58.tinypic.com/mc8d9j.png

Russellisf
29th August 2014, 06:00 AM
திரு சோ அவர்கள் வாத்தியாரை தொட்டு பார்ப்பது திரைக்கு மட்டும் அமைத்த காட்சியல்ல இப்படி கோடி கணக்கான மக்களின் ஆசையும் கூட அந்த விசியத்தில் திரு சோ அவர்கள் ஈரேழு ஜென்மம் புண்ணியம் செய்து இருப்பார் . ஏன் என்றால் என்னை மாதிரி எண்ணிலடங்கா பக்தர்கள் தெய்வத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடையாது .





MAKKAL THILAGAM M.G.R - NATURAL BEAUTY

http://i59.tinypic.com/qq8ztf.png

Russellisf
29th August 2014, 06:07 AM
லட்சங்களை மதித்த தலைவர்களின் மத்தியில் லட்சியத்திற்காக வாழ்ந்த தலைவர் "எம்ஜிஆர் "







http://i61.tinypic.com/2qxqam8.png

Russellisf
29th August 2014, 06:11 AM
நூற்றாண்டுகள் மறைந்தாலும் மக்கள் திலகம் வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா.
எதிரிகளை நோக்கி உன் வாள் வீச்சும்
உன் அழகு தமிழ் பேச்சும்
உன் சிரிப்பிற்கு இடையில் உன் ரசிகனின் மூச்சும் இருந்ததை
யார் மறப்பார்.





http://i58.tinypic.com/11reih0.png

Russellisf
29th August 2014, 06:12 AM
மலர்களும் பொன்மனசெம்மலை பார்த்துதான் புன்னகைக்க தொடங்கியது .

Russellisf
29th August 2014, 06:20 AM
aayirathil oruvan 175th day ad in daily thanthi

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MDSV375727-MDS-M_zpsf495a767.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MDSV375727-MDS-M_zpsf495a767.jpg.html)

Richardsof
29th August 2014, 08:42 AM
1974ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' படம் மதுரையில் 200 நாட்கள் - நெல்லைநகரில் வெள்ளி விழா ஓடியது . உரிமைக்குரல் -மக்கள் திலகத்தின் கடைசி வெள்ளி விழா படம் .


மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் சென்னை - சரவணா அரங்கில் எம்ஜிஆர் வாரம் தொடர்ந்து 15 வாரங்கள் திரையிடப்பட்டு 105 நாட்கள் ஓடியது .


தூத்துக்குடி - சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளிவந்துசாதனை புரிந்தது .

http://i58.tinypic.com/wbtjmb.jpg
2014ல் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் மாற்றத்துடன் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா காண்பது உண்மையிலே வரலாற்று சாதனை .ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளி விழா வெற்றிக்கு காரணமான அனைத்து எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் -உறுப்பினர்கள் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பாராட்டுக்குரிவர்கள் .
எம்ஜிஆர் என்றால் சாதனை . சாதனை என்றால் எம்ஜிஆர் . மீண்டும் உறுதியாகியுள்ளது .

Richardsof
29th August 2014, 08:46 AM
THANKS RAMAMOORTHI SIR
http://i61.tinypic.com/vcl0j.jpg

Richardsof
29th August 2014, 09:07 AM
CHENNAI - PARAGON THEATER- MAKKAL THILAGAM MGR FANS WITH MGR MAGAZINE.1970
http://i57.tinypic.com/117bntt.jpg

Richardsof
29th August 2014, 09:21 AM
http://youtu.be/Va12xpbjMrw

fidowag
29th August 2014, 09:50 AM
ஏற்கனவே பல பத்திரிகைகளில் இந்த புகைப்படம் வெளிவந்திருந்தாலும் மீண்டும் இன்றைய தமிழ் ஹிந்து தினசரி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

http://i58.tinypic.com/s1t307.jpg

Russellail
29th August 2014, 11:44 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=fhQFdPqgpgw&feature=youtu.be

Richardsof
29th August 2014, 12:01 PM
இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் வி.சி.குகநாதன், எம்ஜிஆரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் , திரைப்படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார்.

“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.
அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.

ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.

அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.

சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.

அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.

அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே
என்று.அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.

ainefal
29th August 2014, 02:13 PM
1974ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' படம் மதுரையில் 200 நாட்கள் - நெல்லைநகரில் வெள்ளி விழா ஓடியது . உரிமைக்குரல் -மக்கள் திலகத்தின் கடைசி வெள்ளி விழா படம் .


மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் சென்னை - சரவணா அரங்கில் எம்ஜிஆர் வாரம் தொடர்ந்து 15 வாரங்கள் திரையிடப்பட்டு 105 நாட்கள் ஓடியது .


தூத்துக்குடி - சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளிவந்துசாதனை புரிந்தது .

http://i58.tinypic.com/wbtjmb.jpg
2014ல் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் மாற்றத்துடன் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா காண்பது உண்மையிலே வரலாற்று சாதனை .ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளி விழா வெற்றிக்கு காரணமான அனைத்து எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் -உறுப்பினர்கள் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பாராட்டுக்குரிவர்கள் .
எம்ஜிஆர் என்றால் சாதனை . சாதனை என்றால் எம்ஜிஆர் . மீண்டும் உறுதியாகியுள்ளது .

http://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM

காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்

Richardsof
29th August 2014, 04:31 PM
சென்னையில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..


.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.

படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.

வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.

"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.

அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.

சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (100 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.



இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.

இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.

ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.

இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.

1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.

2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.

இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?

நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?

courtesy- net

Richardsof
29th August 2014, 05:52 PM
HISTRORY RETURNED....

COURTESY - THE HINDU - TODAY
http://i62.tinypic.com/vzwkrn.png
MGR’s 1965 classic Aayirathil Oruvan, directed by B.R. Panthulu and released earlier this year in a digitally-enhanced format, will soon be celebrating its silver jubilee as the film closes in on the 175 day of its theatrical run in a couple of screens in the city.

The silver jubilee celebrations promise to be a bonanza for MGR fans with a gala event to be organised at Kamarajar Arangam on Monday.

Leading actors and filmmakers such as Sarath Kumar, Sathyaraj, P. Vasu and Vikraman, who have declared themselves die-hard fans of Puratchi Thalaivar are slated to attend the event.

G. Chockalingam of Divya Films, who restored the film in a digital format, thanked all the active fan associations of MGR for making the silver jubilee possible.

In keeping with an old tradition of sorts, fans of MGR have ensured that the film has matched and even surpassed the record set by Sivaji Ganesan’s Karnan, which too was digitally restored a few years ago.

Richardsof
29th August 2014, 06:21 PM
http://i59.tinypic.com/1zq3cee.png

Richardsof
29th August 2014, 06:23 PM
http://i59.tinypic.com/3312634.png

oygateedat
29th August 2014, 07:08 PM
http://i61.tinypic.com/1pgh1x.jpg

fidowag
29th August 2014, 10:47 PM
மதுரை அரவிந்தில் 08/08/2014 முதல் , புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " வெளியாகி வெற்றி நடை போட்டது . அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i60.tinypic.com/2di1rfa.jpg

fidowag
29th August 2014, 10:48 PM
புகைபடத்தில் திருவாளர்கள் :மாரியப்பன் , போஸ், எஸ். குமார் , சரவணன், அசோக் குமார் மற்றும் பலர்.

http://i60.tinypic.com/21cie1f.jpg

fidowag
29th August 2014, 10:54 PM
http://i59.tinypic.com/15egk3.jpg

fidowag
29th August 2014, 10:55 PM
மதுரை சென்ட்ரலில் கடந்த 08/08/2014 முதல் கமல்ஹாசன் நடித்த "தூங்காதே தம்பி தூங்காதே "
திரைப்பட விளம்பரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "நாடோடி மன்னன் " ஸ்டில் ,சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.
புகைப்பட உதவி :மதுரை திரு. எஸ். குமார்.

http://i62.tinypic.com/xf7o86.jpg

fidowag
29th August 2014, 11:08 PM
http://i59.tinypic.com/316sp55.jpg

fidowag
29th August 2014, 11:09 PM
http://i57.tinypic.com/2cy2xr5.jpg

fidowag
29th August 2014, 11:11 PM
மதுரை அரவிந்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும்
தேவரின் "விவசாயி " கடந்த 15/08/2014 முதல் குறுகிய இடைவெளியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை சென்ட்ரலில் திரையிடப்பட்டு சுமார். ரூ.85,000/- வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்கள் நமது நண்பர்கள் பார்வைக்கு. தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.

http://i62.tinypic.com/2lk4nqb.jpg

fidowag
29th August 2014, 11:17 PM
http://i61.tinypic.com/xqj3oo.jpg

fidowag
29th August 2014, 11:18 PM
http://i61.tinypic.com/2eebnmf.jpg

fidowag
29th August 2014, 11:19 PM
மதுரை விஜய் சினி பாரடைசில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு வேடங்களில் மாறுபட்ட , பண்பட்ட நடிப்பை
வெளிப்படுத்திய "மாட்டுக்கார வேலன் " கடந்த 22/08/2014 முதல் வெள்ளி திரைக்கு வந்து வெற்றி முரசு கொட்டியது
தகவல் உதவி. :மதுரை திரு. எஸ். குமார்.

http://i62.tinypic.com/2sae7iu.jpg

fidowag
29th August 2014, 11:25 PM
http://i57.tinypic.com/2yv14xv.jpg

fidowag
29th August 2014, 11:26 PM
புகைபடத்தில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i61.tinypic.com/f1z8sj.jpg

fidowag
29th August 2014, 11:26 PM
http://i58.tinypic.com/o5wzg6.jpg

fidowag
29th August 2014, 11:28 PM
இன்று முதல் மதுரை சென்ட்ரலில் (29/08/2014) நடிகபேரரசர் /கலை வேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தனது உன்னத நடிப்பை வித்தியாசமாக
காட்டிய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் /புகைப்படங்கள்
அனுப்பியவர் :மதுரை திரு. எஸ். குமார்.

http://i57.tinypic.com/2e3xr87.jpg

fidowag
29th August 2014, 11:29 PM
http://i59.tinypic.com/2hwzep.jpg

fidowag
29th August 2014, 11:30 PM
http://i57.tinypic.com/243er01.jpg

fidowag
29th August 2014, 11:32 PM
http://i59.tinypic.com/2r4k87k.jpg

fidowag
29th August 2014, 11:34 PM
சென்னை சரவணாவில் இன்று முதல் (29/08/2014) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

http://i58.tinypic.com/2193qet.jpg

ainefal
30th August 2014, 01:04 AM
http://www.youtube.com/watch?v=g0RWHjy1W5Y

Richardsof
30th August 2014, 05:27 AM
கலைவாணரின் நினைவு நாள் இன்று

தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”

என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
சில சுவையான நிகழ்ச்சிகள்

சுவை 1: உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”

சுவை 2: 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”

சுவை 3: 1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
சுவை 4: ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!

சுவை 5: என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:“

1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!

-முனைவர் நிர்மலா மோகன்,
எழுத்தாளர்

Richardsof
30th August 2014, 05:30 AM
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் .

மதுரை - சிரித்து வாழ வேண்டும்
கோவை -ஆயிரத்தில் ஒருவன்
கோவை -புதுமைபித்தன்
சென்னை -ஆயிரத்தில் ஒருவன் - தர்மம் தலைகாக்கும் .

Richardsof
30th August 2014, 05:34 AM
நல்லவான் வாழ்வான் -31.8.1961
53 ஆண்டுகள் நிறைவு நாள் .

http://i62.tinypic.com/i60dv9.png

Richardsof
30th August 2014, 05:36 AM
http://i60.tinypic.com/2u6iwht.jpg

Richardsof
30th August 2014, 05:42 AM
பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.

வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.

இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.

நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!

நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.

அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!

இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.

எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.

கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.

சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்!

Richardsof
30th August 2014, 05:55 AM
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,

" உதயசூரியன் உதிக்கும் போது

உள்ளத் தாமரை மலராதோ;

எதையும் தாங்கும் இதயமிருந்தால்

இருண்ட பொழுதும் புலராதோ "

- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்

Richardsof
30th August 2014, 05:58 AM
courtesy - thinnai
" நான் ஆணையிட்டால்..."

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.

----------

' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :

" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;

கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)

Richardsof
30th August 2014, 06:13 AM
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (typical mgr film) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு!