PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

Richardsof
30th August 2014, 06:16 AM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
Courtesy - net

Richardsof
30th August 2014, 10:05 AM
http://i61.tinypic.com/jzb98j.jpg

Richardsof
30th August 2014, 10:40 AM
THANKS PROF SELVAKUMAR SIR

http://i60.tinypic.com/wu5uhd.jpg

Russelllkf
30th August 2014, 10:46 AM
சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவிய நகைச்சுவை நடிகர், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் இன்று


http://i61.tinypic.com/2jtaa0.jpg

Russelllkf
30th August 2014, 11:02 AM
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் ....


IMG]http://i60.tinypic.com/efihww.jpg[/IMG]

Russelllkf
30th August 2014, 11:09 AM
http://i60.tinypic.com/efihww.jpg

Russelllkf
30th August 2014, 11:14 AM
என்.எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆர் கஷ்டபட்ட காலத்தில் சைக்கிள் வாங்க உதவி புரிந்தார், அந்த நன்றி மறவாத எம்ஜிஆர் N.S.K.பேரனுக்கு அவர் முதல்வராக இருந்தபொழுது டாக்டருக்கு படிக்கவைத்து.,அமெரிக்காவில் வேலையும் கிடைக்கச்செய்தார்.

IMG]http://i57.tinypic.com/zxmy3k.jpg[/IMG]

http://i57.tinypic.com/zxmy3k.jpg

ujeetotei
30th August 2014, 11:15 AM
தலைவர் நடித்த மிக சிறந்த படங்களில் நல்லவன் வாழ்வான் படமும் ஒன்று. தலைவருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சந்தித்து பேசும் இடங்களில் வசனம் மிக அருமை.

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் இடம் தேர்தலில் தோற்றது தெரியும்போது காட்டும் முகபாவங்கள் பின்னர் தேர்தலில் தனக்கு வாக்கு அளித்தவர்கள் பணக்காரர்கள், எம்.ஜி.ஆர் இக்கு வாக்கு அளித்தவர்கள் ஏழைகள் என்று சொல்லி தன் தோல்வியை பேச்சினால் மாற்றும் விதமும் அன்றும் இன்றும் அரசியல்வாதிகள் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். இந்த இரு இடங்களில் தலைவர் காட்டும் முக பாவங்கள் மற்றும் வசனம் குறிப்பிடதக்கது.

இரண்டு பேருடைய combination வசன போரில் வந்த படங்களில் இந்த படமும் ஒன்று.

xanorped
30th August 2014, 11:17 AM
http://i59.tinypic.com/2rfakvr.jpg

ujeetotei
30th August 2014, 11:18 AM
http://www.youtube.com/watch?v=JJTbOaftTxc

xanorped
30th August 2014, 11:18 AM
http://i59.tinypic.com/2m76usi.jpg

ujeetotei
30th August 2014, 11:18 AM
http://www.youtube.com/watch?v=Xu3FIaYF1RY

Russelllkf
30th August 2014, 11:19 AM
அரிய புகைப்படம் .

நன்றி ;- பிரதீப் சார் .


http://i62.tinypic.com/5bhp1.jpg

Russelllkf
30th August 2014, 11:21 AM
http://i59.tinypic.com/2m76usi.jpg

அரிய புகைப்படம் .

நன்றி ;- பிரதீப் சார் .

Russelllkf
30th August 2014, 11:23 AM
http://i60.tinypic.com/1zluo1x.jpg

ujeetotei
30th August 2014, 11:25 AM
http://www.youtube.com/watch?v=nXI4VBk2NCM

The one I mentioned MGR and M.R.Radha dialog about contesting in election and tearing the document.

Russelllkf
30th August 2014, 11:27 AM
http://i61.tinypic.com/9kuicj.jpg

ujeetotei
30th August 2014, 11:28 AM
Thanks to MGCB Pradeep for uploading rare images.

xanorped
30th August 2014, 11:30 AM
Thanks to MGCB Pradeep for uploading rare images.

Thanks sir

Russelllkf
30th August 2014, 11:44 AM
http://i62.tinypic.com/2vk1c38.jpg

Russelllkf
30th August 2014, 11:55 AM
http://i59.tinypic.com/2rw97au.jpg

Russelllkf
30th August 2014, 11:56 AM
http://i61.tinypic.com/6pw65e.jpg

Richardsof
30th August 2014, 12:29 PM
http://i59.tinypic.com/2hhdrf7.jpg

Stynagt
30th August 2014, 12:46 PM
ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்

தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து

சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு

அந்த நாள் வந்திடுமா ?

கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு

கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/r_zps62b8717e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/r_zps62b8717e.jpg.html)

அற்புதம் யுகேஷ் சார். அனைவரின் ஆசைகளையும் அழகாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th August 2014, 12:49 PM
மக்கள் வெள்ளத்தில் எங்கள் மன்னாதி மன்னன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsa25ea74c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsa25ea74c.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsb6e8c65f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsb6e8c65f.jpg.html)


courtesy dinamalar reported ramakrishnan

சரித்திரம் படைத்த சாமான்யர். நன்றி. திரு. யுகேஷ் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th August 2014, 12:54 PM
அரிய, அற்புத, அசத்தல் ஆவணம். நன்றி திரு. ராமமூர்த்தி சார்.

http://i59.tinypic.com/n68dip.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th August 2014, 01:02 PM
http://i59.tinypic.com/2rfakvr.jpg

வள்ளலுக்கும் வள்ளலின் புகைப்படத்தில் வள்ளலைக் காட்டிய வள்ளலின் வாரிசு வாழ்க நூறாண்டு. நன்றி. திரு. பிரதீப் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th August 2014, 03:31 PM
எம்.ஜி.ஆர்’ நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் கதாநாயகியாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்து இருந்தார். நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்தனர்.

இந்த படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14–ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25–வது வாரமாக 175–வது நாளை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது.

இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

175–வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1–ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.ராஜூ நன்றி கூறுகிறார்.

Richardsof
30th August 2014, 04:04 PM
http://i57.tinypic.com/16lfbds.png

Russellisf
30th August 2014, 09:35 PM
repeated article but interesting


`சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.

1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார். குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

Russellisf
30th August 2014, 09:36 PM
Thalaivar with nsk song in chakravarthy thirumagal


யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவே
உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
கேள்விக்கு பதிலை கொண்டா
உடைச்சி ஏறிவென் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
சொல்றேன்
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்
சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்
அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி
பரதேசியாய் திரிவது எதனாலே
ம்ம்ம்....அவன் பத்து வீட்டு
சரி ..... வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

Russellisf
30th August 2014, 09:44 PM
புரட்சித்தலைவரின் மூத்த தோழர் - திராவிட இயக்கத்தின் முன்னோடி நாடக மற்றும் திரைப்படக்கலைஞர் - திராவிட இயக்கங்களின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் பரப்ப காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் அய்யா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் 30.08.2014



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/P_zps7eea5ab0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/P_zps7eea5ab0.jpg.html)

Russellisf
30th August 2014, 09:52 PM
50 ஆண்டுகள் கழித்து வெளியாகி, வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!


ஆயிரத்தில் ஒருவன்
இந்த ஆண்டு அதே பிஆர் பந்துலு இயக்கிய அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. 1964-ல் கர்ணனை எடுத்த பந்துலு, அதற்கு அடுத்த ஆண்டு இந்த ஆயிரத்தில் ஒருவனை இயக்கினார். எம்ஜிஆர் ஜோடியாக இப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்திருந்தார்.

மறுவெளியீடு
படம் மாபெரும் வெற்றி பெற்றது. பந்துலுவின் அத்தனை கடன்களும், சிக்கல்களும் தீர்ந்தன.
தற்செயலாகவோ திட்டமிட்டோ இதே போன்ற இடைவெளியில் மறுவெளியீடாக வந்தன இரு படங்களும். 2013-ல் கர்ணனும், 2014-ல் ஆயிரத்தில் ஒருவனும் மறுவெளியீடு கண்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளன.

புது சாதனை
குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் நிகழ்த்தியிருப்பது சரித்திர சாதனை.

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25-வது வாரமாக நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது, நல்ல வசூலுடன்.

பாராட்டு விழா
இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
175-வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

பி வாசு
ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறனர்.

கேடயம்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்போது இல்லை. இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது.

courtesy one india tamil

Russellisf
30th August 2014, 09:55 PM
http://www.tamilstar.com/tamil/news-id-aayirathil-oruvan-vishwanathan-29-08-1410080.htm

Russellisf
30th August 2014, 10:06 PM
which film?


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps5cb06e8e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps5cb06e8e.jpg.html)

ainefal
30th August 2014, 10:07 PM
which film?


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps5cb06e8e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps5cb06e8e.jpg.html)


Navarathinam?

Russellisf
30th August 2014, 10:08 PM
http://cinema.dinamalar.com/tamil-news/21442/cinema/Kollywood/Ayirathil-Oruvan-celebrates-its-Silver-Jubilee-again.htm

Russellisf
30th August 2014, 10:08 PM
மீண்டும் வெள்ளி விழா கொண்டாடியது ஆயிரத்தில் ஒருவன்

Ayirathil Oruvan celebrates its Silver Jubilee again
1965ம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். வெளியான ஆண்டே 175 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கண்ட படம். இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம். இப்போது படம் ஆல்பர்ட் காம்பளக்சிலும், சத்தியம் காம்பளக்சிலும் தினமும் ஒரு காட்சியாக 175 நாளை தொட்டுவிட்டது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் சாதித்திருக்கிறார். வருகிற 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தி இந்த வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள்.


courtesy dinamalar

Russellisf
30th August 2014, 10:09 PM
correct sir

fidowag
30th August 2014, 10:40 PM
NEWS FROM THE HINDU DT. 29/08/2014
----------------------------------------------------------------------

http://i62.tinypic.com/2lsfnfr.jpg

fidowag
30th August 2014, 10:41 PM
http://i58.tinypic.com/xp4opt.jpg

fidowag
30th August 2014, 10:42 PM
நக்கீரன் -வார இதழ் வெளியிட்ட செய்தி.

http://i59.tinypic.com/n134et.jpg

fidowag
30th August 2014, 10:43 PM
http://i59.tinypic.com/30u66ix.jpg

fidowag
30th August 2014, 10:44 PM
http://i57.tinypic.com/f3hkqh.jpg


நன்றி: நக்கீரன் வார இதழ்.

fidowag
30th August 2014, 11:09 PM
சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகில்
எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்துள்ள பேனர்

http://i62.tinypic.com/2dkgpf.jpg

fidowag
30th August 2014, 11:10 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) தற்போது வெற்றி நடை போடுகிறது -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் "- தினசரி 3 காட்சிகள் .அதன் சுவரொட்டிகளை காண்க .

http://i62.tinypic.com/fm27ly.jpg

fidowag
30th August 2014, 11:12 PM
http://i61.tinypic.com/2zji7pi.jpg

fidowag
30th August 2014, 11:13 PM
http://i59.tinypic.com/35ceoo4.jpg

fidowag
30th August 2014, 11:14 PM
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள
ஒரு ஓட்டலின் முன்பு சுதந்திர தினத்தன்று வைக்கப்பட்டுள்ள பேனர்

http://i60.tinypic.com/zml26v.jpg

fidowag
30th August 2014, 11:16 PM
சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " -தினசரி 3 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i62.tinypic.com/3vpef.jpg

fidowag
30th August 2014, 11:17 PM
http://i59.tinypic.com/330bpyg.jpg

Russellisf
31st August 2014, 12:05 AM
Ayirathil Oruvan completes 175 days
downloadMGR starrer Ayirathil Oruvan was digitized and re-released recently. The film’s digitized version was released again for the younger audience.
The film was released in 1965 for the first time and featured MGR and Jayalalitha in the lead roles.
The film was digitized.Released by Dhivvya Films, the movie completed 175 day run. Directed by B R Panthulu, M G Ramachandran and Jayalalitha come together for the first time and in the cast include actors such as M N Nambiar, R S Manohar, Nagesh and Madhavi Krishnan.


courtesy tamilcinema.com

Russellisf
31st August 2014, 12:15 AM
அண்ணாவின் இதயக்கனி... மக்கள் திலகம்..

தென்மாவட்ட பொதுக்கூட்ட நிகழ்சிகளுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் காரில்சென்று கொண்டிருந்தார்.
அதிகாலை நேரம்,....சிறிது இளைப்பார வழியில் துவரங்குரிச்சி கடைவீதியில் கார் நிறுத்தப்படுகிறது.
அண்ணா அவர்கள் டீ, வடையை பேப்பரில் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரைச் சுற்றிலும் சூழ்ந்த மக்கள் அண்ணாவிடம் அளவளாவுகின்றனர்.

கூட்டத்தில் ஒருவன் கேட்டானாம்....
"அண்ணா நீங்கள் எம்ஜிஆர் கட்சியா"??

மக்கள் திலகத்தை இதயக்கனி ஆக்கியவர் அண்ணா....
"மடியில் ஒரு கனி விழுந்தது, அதை என் இதயத்தில் வைத்தேன்...."

அண்ணா அவர்கள் அறிந்துதான் வைத்திருந்தார் மக்கள் திலகத்தின் அன்பினால் ஆட்பட்டு கிடந்த கூட்டத்தின் வலிமையை.

இன்னுமொரு சம்பவம்...

அண்ணா தேர்தல் நிதி வசூலிக்கிறார்...
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்...
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்......
என் அண்ணா தேர்தல் நிதி வேண்டினார்.

நீண்ட வரிசை... அணைவரும் அள்ளி அள்ளி கொடுத்தனர்.
மக்கள் திலகமும் அந்த வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றார். அண்ணாவிடம் கேட்டார்... "அண்ணா நான் எவ்வளவு தர???"

அண்ணா சொல்கிறார்..
"நீ எதற்கு காசு தரவேண்டும்...
உன் முகம் மட்டும் காட்டு...
முப்பது லட்சம் ஓட்டு பெட்டியில் விழும்....

உன் முகம் காட்டு..
முப்பது லட்சம் ஓட்டு பெட்டியில் விழும்... "

என்னவொரு தீர்க்கதரிசி அண்ணா..!!!!

courtesy net

Russellisf
31st August 2014, 12:24 AM
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.
இப்போதும் பழங்கால திரையரங்குகளை நினைவூட்டும் வகையில் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.
தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளான இன்று (சனிக்கிழமை) அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.
இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.
‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.
கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.
கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.
- தி இந்து .

Russellisf
31st August 2014, 12:30 AM
MGR’s 1965 classic Aayirathil Oruvan, directed by B.R. Panthulu and released earlier this year in a digitally-enhanced format, will soon be celebrating its silver jubilee as the film closes in on the 175 day of its theatrical run in a couple of screens in the city.

The silver jubilee celebrations promise to be a bonanza for MGR fans with a gala event to be organised at Kamarajar Arangam on Monday.

Leading actors and filmmakers such as Sarath Kumar, Sathyaraj, P. Vasu and Vikraman, who have declared themselves die-hard fans of Puratchi Thalaivar are slated to attend the event.

G. Chockalingam of Divya Films, who restored the film in a digital format, thanked all the active fan associations of MGR for making the silver jubilee possible.

In keeping with an old tradition of sorts, fans of MGR have ensured that the film has matched and even surpassed the record set by Sivaji Ganesan’s Karnan, which too was digitally restored a few years ago.

courtesy the hindu

Russellisf
31st August 2014, 12:31 AM
நம்பவே முடியவில்லை ! எம்ஜியார் என்றும் சாதனை சிகரம் தான் என்று இன்றும் நிருபணம் ஆகின்றதை நம்பவே முடியவில்லை ! ஆயிரத்தில் ஒருவன் அல்ல கோடியில் ஒருவன் அல்ல மாறாக உலக சரித்திரத்திலேயே என்றுமே முதல் திரை நாயகனாகவே நின்று சரித்திரம் படைக்கும் ஒரே மனிதராகத்தான் எம்ஜியார் அவர்களை போற்றவேண்டும் ! புகழ் பாட வேண்டும்! ஆம், எம்ஜியார் உயிருடன்தான் இருகின்றார் !


courtesy net

Russellisf
31st August 2014, 12:36 AM
Yesterday sunlife channel telecasted evergreen political movie of thalaivar

nam nadu @11.00 hrs

Russellisf
31st August 2014, 12:43 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps87441694.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps87441694.jpg.html)

Russellisf
31st August 2014, 02:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps36672518.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps36672518.jpg.html)

Russellisf
31st August 2014, 02:24 AM
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”

1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்.ஜி.ஆர் மட்டுமே.



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/0019_zpsdfb6d3e0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/0019_zpsdfb6d3e0.jpg.html)

Russellisf
31st August 2014, 02:28 AM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1

எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.

சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.

எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.

கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.

எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.

Russellisf
31st August 2014, 02:29 AM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2

இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.

இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார் மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.

எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.

தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின

Russellisf
31st August 2014, 02:31 AM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3


எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.

தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.

தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.

ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.

சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.

Russellisf
31st August 2014, 02:32 AM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4


இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.

Russellisf
31st August 2014, 02:34 AM
நம் தலைவர் கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடக்க் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வா.க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர்ச் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸகார்ராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழக்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றன.

ஊறரிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!
1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில்
அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முரிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதானு கூறினார்கள்.

சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்
1967 ஆமு ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி இரசிகர்களும், உடன் பிறபுக்களும் அக்குறயை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்திரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளுர், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1977 இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.

Russellisf
31st August 2014, 02:36 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்


1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தது இந்த அழியா தாமரை. தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா.

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட இந்த சந்திரன், பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு.

சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்ஜிஆர் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராவார் கூட இருந்திருக்கிறார்.
மண வாழ்க்கை....

எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.

திரை வாழ்க்கை....

அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார்.

1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.

ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம் நடோ டி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.

ரசிகர் மன்றங்கள்

எம்.ஜி.ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியான உச்சக்கட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் நிறுவப்பட்டது. குக்கிராமங்களில் கூட அதற்கு கிளைகள் தோன்றின. அவை ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கென முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டுவந்த ராமன், பீமன், அர்சுனன் ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைக் திரையில் கண்டு கிராம மக்கள் மெய் சிலிர்த்தார்கள்.

தங்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்.திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திரைப்படத்தை நிஜவாழ்க்கையின் ஒருபகுதியாக அல்லது தாங்கள் வாழ விரும்பும் ஒரு சமுதாய நிகழ்வாகவே மக்கள் கருதத் தொடங்கினர்.

நடிகர் சங்கம்

சென்னையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கம் என்ற அமைப்பை மாற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில்.........

திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோது, திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள் அவரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு, அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.

ஆரம்ப நாட்களில் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் நேதாஜி பக்தராகவும் இருந்தார். ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கருணாநிதியோடு கனிந்த நட்பு இவரை தி.மு.கழகத்திற்கு கொண்டு சென்றது.

1967 பொதுத்தேர்தலில் வெற்றிபெற அண்ணாதுரை தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது.

1967 ம் ஆண்டு எம்ஜிஆர் முதன் முதலில் எம்.எல்.ஏ வானார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார்.

தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை அவரது கட்சி தோல்வியைச் சந்தித்ததில்லை. தொடர்ந்து 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.கழகத்தின் உறுப்பினராக 1982 இல் சேர்ந்த ஜெயலலிதாவை தனது கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார்

பொன்மனச் செம்மல்

எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றும் பலராலும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை எவராலும் மறக்க முடியாது

எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.

முக்கிய பிரபலங்கள் சிலர்., அளித்த பேட்டியில், பொன்மனச் செம்மல் பற்றி கூறியவை..........

பாடகர் கே ஜே யேசுதாஸ்

கேள்வி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 'உரிமை குரல்' படத்தில் அவருக்காக நீங்கள் பின்னணி பாடிய அனுபவம் பற்றி...

ஒருநாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்னை அழைத்து (அதுவரை அவருக்கு பாடியவர் டிஎம். செளந்தரராஜன்) அவரின் 'உரிமைக்குரல்' படத்தில் 'விழியே கதை எழுது' என்கிற பாடலை பாடச் சொன்ன போது நான் அதிகளவில் சந்தோஷம் அடைந்தேன். உரிமைக்குரல் படத்தில் நான் அவருக்காக பாட போகிறேன் என்றவுடன் எனக்கு ஒரே சந்தோஷம். அப்பாடலை நான் பாட, மிகப்பிரபலமானது எனக்கு மேலும் சந்தோஷத்தை தந்தது.

எம்.ஜி.ஆர் ஒரு பெரிய மகான். அவர் என்னை அழைத்து பாட வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமான சமாச்சாரம். அது என்னுடைய பாக்கியம் என்றே சொல்வேன். பின்னாளில் நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். -சைக்கு அவர் படத்தில் அதிகளவில் முக்கியம் கொடுத்தது மட்டுமல்லாமல், கலைக்கு அவர் கொடுத்த முக்கியம் மகத்தானது.

அதுமட்டுமல்லாமல் பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர். உதாணரமாக சொல்லப்போனால் அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் -ருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.

கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் -ருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது... அவர் -சைக்காக பிறந்தவர். 10 டியூன் போட்டு காண்பித்தால் அதை அவர் செலக்ட் செய்வார்...

பிரபல நடிகர் சிவகுமார்........

கேள்வி: எம் ஜி ஆர் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

சிவகுமார்: உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.

அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.

"ஊருக்கு போயிருந்தியா? அம்மா... அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Russellisf
31st August 2014, 04:06 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zps43f8b14c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zps43f8b14c.jpg.html)

உன்னை காட்டிலும் சிறந்த நடிகனை நாங்கள் கண்டதில்லை, உன்னை விடவும் மாண்புமிகு முதல்வரை எம் தமிழ் மக்கள் கண்டதில்லை தலைவா!! மீண்டும் நீ இப்பூ உலகில் அவதரிக்கும் நாள் தனை எதிர் பார்த்து நாங்கள்... உந்தன் உண்மையான பக்தர்கள்

Russellisf
31st August 2014, 06:09 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps32a6ab4c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps32a6ab4c.jpg.html)


courtesy facebook

Russellisf
31st August 2014, 06:13 AM
THALAIVAR IN JOLLY MOOD FOR AAYIRATHIL ORUVAN 175 DAYS CELEBRATIONS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/v_zpse72f021d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/v_zpse72f021d.jpg.html)

Russellisf
31st August 2014, 06:20 AM
தமிழக முதல்வராக சீரிய பணியில் புரட்சித்தலைவர்!!!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zps9510096f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zps9510096f.jpg.html)

Russellisf
31st August 2014, 06:22 AM
முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று இருந்தவர்
இன்றில்லை ; இன்றிருப்பவர் நாளை .............
ஆட்சியில் இருக்கும் காலம் குறைவாக இருந்தாலும்
மக்களுக்கு , எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ
அதைச் செய்வதுதான் என் முதல் வேலை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zpsf1fc1352.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zpsf1fc1352.jpg.html)

Richardsof
31st August 2014, 06:23 AM
பாசம் - 31 8-1962
http://i62.tinypic.com/m756py.jpg

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த படம் ''பாசம் ''. கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களால் - மக்களால் ஏற்று கொள்ள படவில்லை .மக்கள் திலகத்தின் மாறு பட்ட தோற்றம் . அமைதியான ஆர்பாட்டமில்லாத நடிப்பு . இனிய பாடல்கள் என்று எல்லா அம்சங்களும் நிறைந்த காவியம் . இன்று 53வது ஆண்டு விழா துவக்கம் .

Richardsof
31st August 2014, 06:25 AM
http://youtu.be/soyB-Lnpwa8?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
31st August 2014, 06:26 AM
http://youtu.be/fHFGojs-pIo?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
31st August 2014, 06:32 AM
CHENNAI - PARAGON- 1962

http://i47.tinypic.com/ne7ol.jpg

Russellisf
31st August 2014, 06:32 AM
பாசம் திரைபடத்தில் தலைவர் இறுதி காட்சியில் தன் தாயை தானே கொன்றுவிட்டதை அவருடைய உறவினர்கள் சொல்ல தலைவர் அம்மா என்று சொல்லும்பொழுது ஒரு மனிதனின் உயிர் ஒவ்வொரு உறுப்பில் போவது இயற்கை அப்படி தலைவர் தன் உயிர் கண் வழியே போகும் மாதிரி இயற்கை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் . என்ன ஒரு இயற்கையான நடிப்பு அந்த படம் வெற்றி பெற்று இருந்தால் இன்னும் பல தரப்பட்ட நடிப்பு பரிமாணங்கள் நமக்கு கிடைத்து இருக்கும் .

இன்று அந்த காட்சியினை பார்க்கும்பொழுது கண்கள் குளமாகும் . ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் வெளியேறுவது தலைவரின் இந்த படத்திற்கு தான் தன் தலைவர் திரையில் கூட இறப்பதை காண விரும்ப மாட்டார்கள் அவரின் ரசிகர்கள்

Richardsof
31st August 2014, 06:35 AM
எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்

சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .

என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்

30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி

37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு

41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்

47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்

50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி

50 வயதுக்கு பிறகு

ஒளிவிளக்கு

குடியிருந்த கோயில்

ரகசிய போலீஸ் 115

அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி

நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .


இனி நடிப்புக்கு வருகிறேன்


நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .

அவரது நடிப்பில் மிளிரும்

இயற்கையான முக பாவங்கள்

குரலில் சம சீரான வெண் குரல்

பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .

எல்லாவற்றிகும் மேலாக

ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட

அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்

short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்

ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வைத்த சாதுரியம் .

இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
.
Uncomparabale hero in the CINEMA WORLD.
COURTESY - NET

Russellisf
31st August 2014, 06:38 AM
என்னக்கு பிடித்த காட்சிகள்

1.உலகம் பிறந்தது எனக்காக பாடல்

2.தலைவர் சரோஜாதேவியீடம் அன்னை பற்றி பேசும் பொழுது

3.தலைவர் அசோகனிடம் ஷீலாவை பெண் கேட்க்கும் காட்சி

4.தலைவர் ராதாவிடம் பணப்பெட்டி கொள்ளை அடிக்க திட்டம் போடும் பொழுது

5.தலைவர் தன் அன்னையிடம் அடிவாங்கும் காட்சி (சான்ஸ் இல்லே )

6.தலைவர் train டிக்கெட் சரிபார்க்கும் காட்சி (நாதன் பேர் பார்க்கும் பொழுது)

7.இறுதி கட்ட காட்சி ( சரோவினை தூக்கி கொண்டு வரும் பொழுது )

Russellisf
31st August 2014, 06:40 AM
நடிக மன்னனின் நடிப்பினை பாருங்கள்

தன் இயற்கை நடிப்பால் கோடி மக்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த நடிப்பு பேரரசர்


https://www.youtube.com/watch?v=H2-mGwZEvbQ

Richardsof
31st August 2014, 06:40 AM
Courtesy -old is gold

962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!

மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான். "பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை.



இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.

"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.

"ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன். ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின. ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!

Russellisf
31st August 2014, 06:43 AM
https://www.youtube.com/watch?v=wisYyAECI8I

Russellisf
31st August 2014, 06:43 AM
https://www.youtube.com/watch?v=8-B1fqnvAWs

Russellisf
31st August 2014, 06:44 AM
https://www.youtube.com/watch?v=9ZhKBu6mzEs

Russellisf
31st August 2014, 07:31 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/0_zps0e0c8570.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/0_zps0e0c8570.jpg.html)

Russellisf
31st August 2014, 07:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/01_zpsf0d7d303.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/01_zpsf0d7d303.jpg.html)

Russellisf
31st August 2014, 07:40 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/02_zps1e7142b0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/02_zps1e7142b0.jpg.html)

Russellisf
31st August 2014, 07:43 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/03_zps8b21e059.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/03_zps8b21e059.jpg.html)

Russellisf
31st August 2014, 07:44 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/04_zpsa74fefb6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/04_zpsa74fefb6.jpg.html)

ujeetotei
31st August 2014, 10:40 AM
Ayirathil Oruvan Silver Jubilee week and function information.

http://www.mgrroop.blogspot.in/2014/08/175th-day-function-2.html

ujeetotei
31st August 2014, 10:42 AM
Sathyam Serene screen booking status for today 9.30 morning show of Puratchi Thalaivar MGR's Ayirathil Oruvan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/3182014_zpseb37ac09.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/3182014_zpseb37ac09.jpg.html)

Russelllkf
31st August 2014, 10:46 AM
http://i60.tinypic.com/2mxpses.jpg

Russelllkf
31st August 2014, 10:47 AM
http://i61.tinypic.com/eqzgk6.jpg

Russelllkf
31st August 2014, 11:10 AM
http://i58.tinypic.com/2v9fc6d.jpg

Russellisf
31st August 2014, 11:48 AM
சென்னை - 31-Aug-2014



திரைப்படங்களில் நகைச்சுவை என்பது கடந்த 30 ஆண்டு காலமாக அநாகரீகமாக, அர்த்தமற்றதாக, கதாபாத்திரங்களை இழிவு செய்வதாக அமைந்து விட்டது. கலைவாணர், அவருக்குப்பின் கே. ஏ. தங்கவேலு, அடுத்து நாகேஷ், சோ என்று வரிசையில் நகைச்சுவை நடிப்பு முகம் சுளிக்காத வகையில் இருந்தது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய கலைவாணரின் நகைச்சுவை நாகரீகமுடன், அர்த்தமுடன், பகுத்தறிவுடன் விளங்கியது. பாடல் காட்சிகளும் அப்படியே. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா வரலாறு ஒரு வரலாறு என்றால் அதற்கு அடித்தலமிட்டத்தில் முக்கியமானவர் கலைவாணர். அதனால் அவரது புகழ், நினைவுகள் இன்றும் போற்றப்படுகிறது.

கலைவாணரது வள்ளல் தன்மை அளப்பரியது. அந்த வழியில் வந்தவர் தான் கொடை வள்ளல் என்று பெயர் விளங்கிய எம்.ஜி.ஆர். காலம் இவர்களை என்றும் மறக்காது.

Russellisf
31st August 2014, 01:01 PM
ஆண்அழகன் திரைபடத்தில் நடிகர் பிரசாந்த் பெண் வேடம் போட்டு வரும் காட்சியில் பிரஷாந்த் தலைவரின் காதல் வாகனம் திரைபடத்தில் போடும் பெண்வேஷம் பார்த்து தானும் பெண் வேஷம் போட்டு கொள்ளுவார் . அப்பொழுது காதல் திரைபடத்தின் banner தலைவர் பெண் வேடம் போட்டு கொண்ட கட் அவுட் உள்ள தலைவரின் பாதத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு பெண் வேடம் போடுவார் .

கிளிப் 1.22 டு 1.50 வரை பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=Do72am9Wk6w

Russellisf
31st August 2014, 01:06 PM
அதே போல் பிரசாந்த் அவர்களின் அறிமுக படத்தில் வரும் முதல் சண்டை காட்சியில் தலைவரின் போஸ்டர்ஸ் பார்த்து வீரம் கொண்டு சடை போடும் காட்சி சுவாரசியம் . ( பெரிய இடத்து பெண் , முகராசி கம்பு சண்டை காட்சிகள் காட்டுவார்கள் .

கிளிப் 6.16 முதல் 7.30 வரை

http://www.youtube.com/watch?v=x1dGWBPXUS0

Russellail
31st August 2014, 01:45 PM
Courtesy -old is gold

962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்! மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான். "பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை. இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும். "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள். "ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன். ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார். இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின. ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!


எம்ஜியாரின் திரைப்படங்கள் எல்லாமே பொக்கிஷம்/பெட்டகம். அது வெற்றி படங்கள் ஆகட்டும், இல்லை சில தோல்வி படங்கள் ஆகட்டும், அவை எல்லாமே நல்வழி பாடங்கள் இவ்வுலகதினருக்கு. அவரின் வாழ்க்கையும் காலத்தால் அழியாத ஒரு சரித்திரம். வெற்றியின் இலக்கணம் எம்.ஜி.ஆர். திருப்புகழ் இலக்கியம்-திருமயம் கொண்டவனாம் எம்.ஜி.ஆர்., பாட்டுடைதலைவன் வழி வந்தவன் எம்.ஜி.ஆர்., வேந்தன் என்னும் வீரம் எம்.ஜி.ஆர்., அற்புதம் என்னும் அதிசயம் எம்.ஜி.ஆர்., நாயகன் என்னும் நல்லவன் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர் ஒரு வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்.

Russelllkf
31st August 2014, 02:00 PM
நீதிபதி பி.சதாசிவம் கவர்னராக நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவருடன் நீதிபதி பி.சதாசிவம்
( புரட்சிதலைவர் அப்போதே வாழ்த்து.தெரிவித்து விட்டார்போலும்)


http://i58.tinypic.com/op8nwy.jpg

Russellail
31st August 2014, 02:02 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=n2mLmwlVxgY&feature=youtu.be

ainefal
31st August 2014, 02:47 PM
http://i58.tinypic.com/ojhxdg.jpg

Richardsof
31st August 2014, 04:10 PM
http://i61.tinypic.com/6ie1hf.png

Richardsof
31st August 2014, 04:15 PM
http://i61.tinypic.com/z019l.png

Richardsof
31st August 2014, 04:21 PM
http://i58.tinypic.com/10r8l82.png

oygateedat
31st August 2014, 08:17 PM
http://i59.tinypic.com/rvdqf9.jpg
Image received from Stunt Director Mr.Shankar Sir.

oygateedat
31st August 2014, 08:20 PM
today evening show

AYIRATHIL ORUVAN

at coimbatore royal theatre

housefull

550 persons are watching the movie

msg from mr.v.p.haridas.

oygateedat
31st August 2014, 08:25 PM
http://i57.tinypic.com/21edxv.jpg

oygateedat
31st August 2014, 08:26 PM
http://i59.tinypic.com/213q4nn.jpg

oygateedat
31st August 2014, 08:31 PM
http://i59.tinypic.com/2rw97au.jpg

Nice

Tk U

Mr.Bhoominathanandavar

Regds,

S.Ravichandran

ujeetotei
31st August 2014, 08:35 PM
http://i58.tinypic.com/ojhxdg.jpg

Which Newspaper Sir?

ainefal
31st August 2014, 10:16 PM
https://www.youtube.com/watch?v=l5lpfHeCc7k#t=35

http://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

fidowag
31st August 2014, 11:40 PM
http://i57.tinypic.com/5wl07k.jpg

fidowag
31st August 2014, 11:46 PM
http://i61.tinypic.com/2ih1gyv.jpg

fidowag
31st August 2014, 11:58 PM
http://i57.tinypic.com/qph27b.jpg

சென்னை மத்திய சிறை சாலை , புழல் அருகில் திரு.ராவணன் (ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர் ) எனும் எம்.ஜி.ஆர். விசுவாசி வைத்துள்ள
ஆயிரத்தில் ஒருவன் 150 வது நாள் விழா பேனர்.

fidowag
1st September 2014, 12:00 AM
சென்னை மத்திய சிறை சாலை , புழல் அருகில் திரு.ராவணன் (ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர் ) எனும் எம்.ஜி.ஆர். விசுவாசி வைத்துள்ள
ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் விழா பேனர்.


http://i59.tinypic.com/hrlsfc.jpg

fidowag
1st September 2014, 12:02 AM
சென்னை மத்திய சிறை சாலை , புழல் அருகில் திரு.ராவணன் (ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர் ) எனும் எம்.ஜி.ஆர். விசுவாசி வைத்துள்ள
ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் விழா பேனர்.
அருகில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். விசுவாசிகள்.

http://i58.tinypic.com/ics2ro.jpg

fidowag
1st September 2014, 12:05 AM
சென்னை சத்யம் திரை அரங்கு அருகில் சாலையில் வைக்கப்பட்ட பேனர்.

http://i59.tinypic.com/nq8ifp.jpg

http://i58.tinypic.com/an1yjd.jpg

fidowag
1st September 2014, 12:07 AM
சென்னை சத்யம் செரின் திரை அரங்கில் இன்று நடைபெற்ற
காலை 9.30 மணி சிறப்பு காட்சியில் பங்கு பெற்ற சென்னை
மற்றும் மதுரை நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i57.tinypic.com/9rhrgo.jpg

fidowag
1st September 2014, 12:08 AM
http://i58.tinypic.com/sc842h.jpg

fidowag
1st September 2014, 12:12 AM
சென்னை சத்யம் திரை அரங்கு அருகில் வைக்கப்பட்ட புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " பேனருக்கு
சிறப்பு வழிபாடுகள் / ஆராதனைகள் செய்யப்பட்டன.
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து
கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வாழ்த்தொலி எழுப்பினர்.

http://i60.tinypic.com/dcuh44.jpg

fidowag
1st September 2014, 12:15 AM
http://i62.tinypic.com/254zjhj.jpg

fidowag
1st September 2014, 12:17 AM
http://i61.tinypic.com/2mybtrb.jpg

fidowag
1st September 2014, 12:18 AM
http://i58.tinypic.com/iqd640.jpg

fidowag
1st September 2014, 12:20 AM
http://i58.tinypic.com/330egj4.jpg

fidowag
1st September 2014, 12:22 AM
http://i61.tinypic.com/2vt2ryo.jpg

fidowag
1st September 2014, 12:24 AM
http://i61.tinypic.com/4ka0x0.jpg

ainefal
1st September 2014, 12:36 AM
http://www.youtube.com/watch?v=YTM_u8xjTEI
http://www.youtube.com/watch?v=7lIENBK-la4
http://www.youtube.com/watch?v=kYSsx_BZOp8
http://www.youtube.com/watch?v=wTfFZF13LDU

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

http://i58.tinypic.com/o8dkiq.jpg

http://i58.tinypic.com/6roviw.jpg

http://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA

http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

Richardsof
1st September 2014, 05:52 AM
செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்


பைத்தியக்காரன்

சர்வதிகாரி

தாய்க்கு பின் தாரம்

ராஜ தேசிங்கு

தொழிலாளி

கன்னித்தாய்

தனிப்பிறவி

காவல்காரன்

ஒளிவிளக்கு

அன்னமிட்ட கை

Richardsof
1st September 2014, 09:19 AM
THE NEW INDIAN EXPRESS - TO DAY

Re-mastered MGR Film Hits 175th Day
http://i57.tinypic.com/5wl07k.jpg[/QUOTE]
CHENNAI: MGR fever will reign on Monday. As the remastered digital version of the actor’s Aayirathil Oruvan completes a mammoth run of 175 days in the city, fan clubs, trade insiders and the production firm are looking to make an occasion out of it. And it’s not merely because it’s an achievement to have your film run for a third week in this day and age - it’s almost karmic.

“When the film first released and ran for close to a year in 1965, they were unable to have functions to celebrate the milestone,” explained G Chokkalingam of Divya Films, the firm that restored this film. “The anti-Hindi agitations broke out that year and the situation was apparently not right to have celebrations. So I am happy that we are able to celebrate our Puratchithalaivar’s (MGR’s sobriquet) success so many years later,” he added cheerfully.
A music programme featuring popular orchestra Lakshman Sruthi playing MGR’s greatest hits will be held at Kamarajar Arangam on Monday evening, with stars like Sarath Kumar and P Vasu attending. “They asked to be named as MGR fans on the invite and not as an ‘actor’ or ‘director’ as we normally print it,” he said.

After nearly a year of being restored and remastered by Prasad Lab’s best technicians, Aayirathil Oruvan was released on March 14 in 120 screens across Tamil Nadu and a few screens in Karnataka. The self-confessed Sivaji fan admitted that when they re-released the period flick Karnan, the success was not quite there, but that really turned around with the classic pirate saga. Though most mainline theatres dropped shows after three weeks, Sathyam and Albert retained their coveted evening show for the entire length of time.

Normally, such a long run is attributed to trumped up numbers and taking a shot at the record books, but Chokkalingam avers staunchly, “On most days, the theatres had 90 per cent occupancy. We never brought people to the theatres, but the fan clubs really helped in this regard. There were quite a few young people who came to watch the film too.”

There’s truth in that statement. Selvam, who works at Albert Theatre, recounted how several youngsters had bought tickets for Aayirathil Oruvan because tickets for new releases were sold out. “I was curious and wondered if they actually liked it. I swear to you, most of them reacted like they would to a Rajini film,” he said.

Russellisf
1st September 2014, 10:14 AM
நான்தான் ஹீரோ; எம்.ஜி.ஆர். ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
‘படம் நிறுத்தப்படுகிறது.’
வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்...(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்)

Russellisf
1st September 2014, 10:22 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9f9c7d53.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9f9c7d53.jpg.html)

நீதிபதி பி.சதாசிவம் கவர்னராக நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவருடன் நீதிபதி பி.சதாசிவம்
( புரட்சிதலைவர் அப்போதே வாழ்த்து.தெரிவித்து விட்டார்போலும்)

courtesy boominathan andavar

Russellisf
1st September 2014, 10:25 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps4dab8576.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps4dab8576.jpg.html)

Stynagt
1st September 2014, 11:19 AM
https://www.youtube.com/watch?v=wisYyAECI8I

Thanks u Yukesh Sir for posting the scene. Really super scene. Mother sentiment shown in His face really fantastic and natural. All should watch this scene and admire His acting.

oygateedat
1st September 2014, 11:53 AM
மக்கள் திலகம், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த இளைய தலைமுறை நடிகர் திரு சிவகார்த்திகேயன்.


http://i62.tinypic.com/oh8zer.jpg

கடந்த 29.08.2014 அன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தில் (கோடம்பாக்கம்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக இளம் நடிகர் திரு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது சங்கத்தின் தலைவர் குமுதம் மேஜர்தாசன், மக்கள் திலகம் சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பாக வீட்டு வசதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கியது குறித்து சொன்னதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மக்கள் திலகம் எப்பொழுதும் தன்னையும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்று பெருமையாக கூறி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகத்தைப்போல் சினிமாப்பத்திரிக்கையாளர்களுக்கு தானும் உதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளார் திரு சிவகார்த்திகேயன். வந்திருந்த அனைவரிடமும் இனிமையாக பேசி புகைப்படமும் எடுத்துள்ளார்.



தகவல் மற்றும் புகைப்பட உதவி : திரு மேஜர் தாசன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
1st September 2014, 12:08 PM
http://i62.tinypic.com/ziu4nb.jpg

STUNT DIRECTOR MR.SANKAR WITH MAKKAL THILAGAM

oygateedat
1st September 2014, 12:13 PM
http://i62.tinypic.com/2m29dmg.jpg

MAKKAL THILAGAM - JUSTIN - STUNT SANKAR

ainefal
1st September 2014, 02:36 PM
http://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8
http://www.youtube.com/watch?v=3r0Ka4-rupM
http://www.youtube.com/watch?v=jV04hYFjQ80
http://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

Russellisf
1st September 2014, 04:19 PM
இதே சிவ கார்த்திகேயன் தலைவரை பலமுறை விஜய் டிவி நிகழ்சிகளில் தலைவரின் நடன அசைவுகளை மற்றும் அவரின் சிதலமடைந்த குரலினை கிண்டல் செய்தவர் . நங்கள் கூட்டாக விஜய் டிவி முற்றுகை இட்டு அந்த டிவி தயாரிப்பாளரை எச்சரிக்கை செய்தோம் . ஆனால் அதன் பின்னரும் அவரின் செய்கைகள் மாறவில்லை . இன்று புரட்சிதலைவர் புகழ் பாடுகிறார் இப்பொழுதாவது நமது தெய்வத்தின் மகத்துவம் புரிந்து இருக்கும்

இனி வரும் காலங்களில் அவரை சந்தித்தால் அவர் நமது தலைவரை கொச்சைபடுத்திய நடன அசைவுகளை ஞாபகம் செய்யுங்கள் .


மக்கள் திலகம், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த இளைய தலைமுறை நடிகர் திரு சிவகார்த்திகேயன்.


http://i62.tinypic.com/oh8zer.jpg

கடந்த 29.08.2014 அன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தில் (கோடம்பாக்கம்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக இளம் நடிகர் திரு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது சங்கத்தின் தலைவர் குமுதம் மேஜர்தாசன், மக்கள் திலகம் சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பாக வீட்டு வசதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கியது குறித்து சொன்னதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மக்கள் திலகம் எப்பொழுதும் தன்னையும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்று பெருமையாக கூறி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகத்தைப்போல் சினிமாப்பத்திரிக்கையாளர்களுக்கு தானும் உதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளார் திரு சிவகார்த்திகேயன். வந்திருந்த அனைவரிடமும் இனிமையாக பேசி புகைப்படமும் எடுத்துள்ளார்.



தகவல் மற்றும் புகைப்பட உதவி : திரு மேஜர் தாசன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Stynagt
1st September 2014, 04:27 PM
மக்கள் திலகம், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த இளைய தலைமுறை நடிகர் திரு சிவகார்த்திகேயன்.


http://i62.tinypic.com/oh8zer.jpg

கடந்த 29.08.2014 அன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தில் (கோடம்பாக்கம்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக இளம் நடிகர் திரு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது சங்கத்தின் தலைவர் குமுதம் மேஜர்தாசன், மக்கள் திலகம் சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பாக வீட்டு வசதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கியது குறித்து சொன்னதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மக்கள் திலகம் எப்பொழுதும் தன்னையும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்று பெருமையாக கூறி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகத்தைப்போல் சினிமாப்பத்திரிக்கையாளர்களுக்கு தானும் உதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளார் திரு சிவகார்த்திகேயன். வந்திருந்த அனைவரிடமும் இனிமையாக பேசி புகைப்படமும் எடுத்துள்ளார்.



தகவல் மற்றும் புகைப்பட உதவி : திரு மேஜர் தாசன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

தங்கள் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார். இளைய தலைமுறை நடிகர்களுக்கு நடிப்பில் மட்டுமல்ல, அவர்கள் செய்கின்ற நற்பணிகளுக்கெல்லாம் முன்னோடி நம் மக்கள் திலகம்தான். நடிகர்கள், நடித்தோம் பணம் வாங்கினோம் என்றில்லாமல், அவர்களுக்கு என்னென்ன கடமைகள் உள்ளது என்று சொல்லிக்கொடுத்த வாத்தியார் நம் புரட்சித்தலைவர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
1st September 2014, 08:39 PM
http://i61.tinypic.com/2znwupc.jpg

ainefal
1st September 2014, 08:41 PM
SUPER COSMIC POWER

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

http://i60.tinypic.com/2ku4j.jpg

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=192014

http://i60.tinypic.com/midxr9.jpg

ainefal
1st September 2014, 09:10 PM
எப்போதும் நிதானமாகப் பேசும் எம்.ஜி.ஆர் ஆவேசமாக ஒலிபெருக்கி முன் வந்தார். 'என் தம்பி எஸ்.எஸ்.ஆரை யாராவது தாக்க வந்தால் அவர்களின் குடும்பத்தையே அழித்துவிட்டு தூக்குமேடை ஏறுவேன்......

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98393

ainefal
2nd September 2014, 12:31 AM
http://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA
http://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0
http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

ainefal
2nd September 2014, 12:32 AM
http://i57.tinypic.com/24exljk.jpg

ainefal
2nd September 2014, 12:33 AM
http://i57.tinypic.com/3088kgg.jpg

ainefal
2nd September 2014, 12:33 AM
http://i58.tinypic.com/259liya.jpg

ainefal
2nd September 2014, 12:45 AM
http://i57.tinypic.com/2819avp.jpg

oygateedat
2nd September 2014, 06:12 AM
http://i62.tinypic.com/11tlp43.jpg

oygateedat
2nd September 2014, 06:28 AM
http://s21.postimg.org/mf4zfw1jr/WP_20140901_003.jpg (http://postimg.org/image/jl1u2fzdf/full/)

oygateedat
2nd September 2014, 06:29 AM
http://s3.postimg.org/54e8lohf7/WP_20140901_005.jpg (http://postimg.org/image/qqt92pfzj/full/)

oygateedat
2nd September 2014, 06:31 AM
http://s29.postimg.org/gq20u38s7/WP_20140901_010.jpg (http://postimg.org/image/r04ftbynn/full/)

oygateedat
2nd September 2014, 06:32 AM
http://s27.postimg.org/gqky7h5n7/WP_20140901_025.jpg (http://postimg.org/image/v9s38vyrz/full/)

MR.VIJAYAKUMAR, M.P

oygateedat
2nd September 2014, 06:36 AM
http://s16.postimg.org/f2nd6t45x/WP_20140901_020.jpg (http://postimg.org/image/epvz0mlw1/full/)

oygateedat
2nd September 2014, 06:38 AM
http://i57.tinypic.com/30atcvo.jpg
ACTOR SARATHKUMAR

Russellisf
2nd September 2014, 07:01 AM
Digitised version of the film celebrates silver jubilee

As the MGR-Jayalalithaa starrer Aayirathil Oruvan’s new digitised version celebrated the silver jubilee here on Monday, AIADMK general secretary and Chief Minister Jayalalithaa declared that the film had paved the way for her entry into politics.

Ms. Jayalalithaa, who first played opposite MGR in the film released in 1965 and continued to pair with him in 28 films, the maximum for any heroine, said the film gave her an unforgettable and lifelong experience.

‘It’s still fresh’
“It was a successful film, and it gave me an opportunity to meet and converse with MGR. It is not an exaggeration to say that the film paved the way for my entry into politics,” she said in a message sent to Divya Films that released the digitised version of the film which has had a successful rerun.

“Even 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a beautiful painting,” she said.

Ms. Jayalalithaa’s speech was read out by G. Chockalingam of Divya Films at a function attended by M.S. Viswanathan, music director of the film; P. Susheela, playback singer of Ms. Jayalalithaa in the film; R.K. Shanmugam, dialogue writer; and Muthu, the makeup man of MGR.

Ms. Jayalalithaa said that at a time when a film was celebrated for completing a week in theatres, Aayirthil Oruvan had run over 100 days in 1965, and the digitised version now completed 175 days. “It stands testimony to the quality of the story and the talent of those who participated in the making of the film,” she said. The film transcended time and attracted people from all sections, particularly the youth.

Actor R. Sarathkumur said that long before the advent of the technological revolution, MGR was able to conceptualise a film that could match Pirates of the Caribbean in every aspect. “His political message was conveyed through the film.”

The digitised version was released in 122 theatres across the State and remained a popular draw in two city theatres.


the hindu

Russellisf
2nd September 2014, 07:03 AM
Jayalalithaa says Ayirathil Oruvan was instrumental for her foray into politics

CHENNAI: Tamil Nadu chief minister J Jayalalithaa on Monday said the yesteryear blockbuster, Ayirathil Oruvan, starring her mentor M G Ramachandran and herself, released in 1965, laid the foundation for her foray into politics.

In a message to G Chokkalingam of Divya Films, read out during the silver jubilee celebrations of the re-released film in digitally-enhanced format, the chief minister said it had given her a memorable, lifetime experience. "It's my first film with puratchi thalaivar M G Ramachandran and a runaway hit. It was only through this film, I got an opportunity to meet and speak to him," she said, acknowledging "with pride" that she had acted in 28 films with MGR thereafter.

Jayalalithaa hailed the 1965 classic, directed by B R Panthulu, as a film that had run to packed halls for 100 days during its first release and touched 175 days in digitally-enhanced re-release format even after five decades. It only reflected the greatness of the story, quality and talent of those involved in the film, she said. The film once again proved that it could steal the hearts of lakhs of people. "It has achieved what new films couldn't do," she said, pointing out to its huge reach among the younger generation. The chief minister said Panthulu was like a father-figure and had lot of regard and respect for her.

She said she could not turn up for the event due to a prior appointment, but extended her wishes to the film and hoped it would win more laurels. The film's musician M S Viswanathan, singers P Suseela, dialogue writer R K Shanmugham, actors L Vijayalakshmi and Madhavi were honoured at the function. Jayalalithaa made a special mention of Panthulu's daughter B R Vijayalakshmi and son B R Ravishankar, who restored the film to its original glory.


courtesy the times of india

Russellisf
2nd September 2014, 07:04 AM
ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் 175-வது நாள் விழா ஸ்டில்ஸ்..!

http://www.tamilcinetalk.com/aayierathil-oruvan-movie-175th-day-function-stills/

Russellisf
2nd September 2014, 07:08 AM
நேற்று டிவி..யில்
ஏழாம் அறிவு.....சினிமா...

15௦௦ வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த போதி தர்மரை...
GENETIC ஆராய்ச்சி மூலம் திரும்ப கொண்டுவரலாம்.

அவ்வளவு பின்னாடி போக வேணாம்....
புரட்சிதலைவர எப்டியாவது கொண்டு வாங்கப்பா..

சில நம்பியார்களோட தொல்லை இங்க தாங்க மிடியல.....


courtesy net

Russellisf
2nd September 2014, 07:16 AM
சென்னை, செப். 1-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு இன்று வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.

புதிய படங்கள் சாதிக்க முடியாததை “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது. ஒரு திரைப்படம்,

திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

இந்த விழாவில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், நடிகை எல். விஜயலட்சுமி, நடிகை மாதவி ஆகியோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த பி.ஆர். பந்தலு எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார். அவரது படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த அவரது புதல்வி பி.ஆர். விஜயலட்சுமி மற்றும் புதல்வன் பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.

என்னைப் பொறுத்த வரையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால், இந்தத் திரைப்படம் தான் புரட்சித் தலைவருடன் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் புரட்சித் தலைவரை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித் தலைவருடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும்.

மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்று இருப்பேன். முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் வந்து கலந்துகொள்ள இயலவில்லை.

திரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

courtesy malaimalar

oygateedat
2nd September 2014, 07:20 AM
http://i61.tinypic.com/nphu2d.jpg

oygateedat
2nd September 2014, 07:34 AM
http://i57.tinypic.com/23w7jba.jpg

ACTOR VIVEK

oygateedat
2nd September 2014, 07:37 AM
http://i62.tinypic.com/6i5y6c.jpg
MR.RAJAN, ACTOR CUM PRODUCER

oygateedat
2nd September 2014, 07:39 AM
http://i61.tinypic.com/6homqa.jpg

oygateedat
2nd September 2014, 07:44 AM
http://i57.tinypic.com/ix615w.jpg

oygateedat
2nd September 2014, 07:47 AM
http://i62.tinypic.com/o925c4.jpg

oygateedat
2nd September 2014, 07:49 AM
http://i57.tinypic.com/2hhf9e8.jpg

fidowag
2nd September 2014, 08:06 AM
News From Indian Express Dated 1.9.2014

http://i60.tinypic.com/nxnu3t.jpg

fidowag
2nd September 2014, 08:14 AM
News From Times Of India Dated 2.9.2014

http://i62.tinypic.com/255su14.jpg

fidowag
2nd September 2014, 08:17 AM
இன்றைய தினத்தந்தியில் வெளியான செய்தி

http://i61.tinypic.com/1490e8.jpg

xanorped
2nd September 2014, 08:35 AM
http://chennaionline.com/movies/gallery/Aayirathil-Oruvan-Silver-Jubilee-Function-Stills/Aayirathil-Oruvan-Silver-Jubilee-Function-Stills/20140902064359.col#2.html

xanorped
2nd September 2014, 08:36 AM
https://www.facebook.com/KOLLYTALK

fidowag
2nd September 2014, 08:55 AM
இன்றைய தினமணி வெளியிட்ட செய்தி

http://i62.tinypic.com/2hnnus1.jpg

fidowag
2nd September 2014, 08:57 AM
இன்றைய தினமணி வெளியிட்ட செய்தி

http://i60.tinypic.com/25kj783.jpg

fidowag
2nd September 2014, 10:48 AM
PHOTO FROM TODAYS DECCAN CHRONICLE
--------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/6qxt1z.jpg

fidowag
2nd September 2014, 10:50 AM
இன்றைய இந்து - தமிழ் நாளிதழ் வெளியிட்ட செய்தி.

http://i60.tinypic.com/21o1zkp.jpg

fidowag
2nd September 2014, 10:52 AM
NEWS FROM THE HINDU DT.02/09/2014

http://i62.tinypic.com/2wnwwa1.jpg

fidowag
2nd September 2014, 10:53 AM
http://i61.tinypic.com/2v0y428.jpg


NEWS FROM THE NEW INDIAN EXPRESS DT. 02/09/2014

fidowag
2nd September 2014, 10:58 AM
இன்றைய தின இதழ் வெளியிட்ட செய்தி

http://i57.tinypic.com/52z0xh.jpg

fidowag
2nd September 2014, 11:00 AM
இன்றைய நமது .எம்.ஜி.ஆர். தினசரி வெளியிட்ட செய்தி.

http://i58.tinypic.com/2qi9po3.jpg

fidowag
2nd September 2014, 11:01 AM
http://i61.tinypic.com/n34vtv.jpg

fidowag
2nd September 2014, 11:02 AM
http://i58.tinypic.com/316kp5e.jpg

fidowag
2nd September 2014, 11:03 AM
http://i62.tinypic.com/fpa2x4.jpg

xanorped
2nd September 2014, 11:43 AM
http://www.cineshadow.com/aayirathil-oruvan-silver-jubilee-function-stills/

fidowag
2nd September 2014, 12:39 PM
உரிமைக்குரல் மாத இதழ் வெளியிட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " வெள்ளிவிழா சிறப்பு மலர் -
புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/2i260ye.jpg

fidowag
2nd September 2014, 12:41 PM
http://i59.tinypic.com/30cr2wl.jpg

fidowag
2nd September 2014, 12:42 PM
http://i61.tinypic.com/2s7yk1x.jpg

fidowag
2nd September 2014, 12:43 PM
http://i58.tinypic.com/2wew0mb.jpg

fidowag
2nd September 2014, 12:44 PM
http://i58.tinypic.com/j584g3.jpg

fidowag
2nd September 2014, 12:45 PM
http://i59.tinypic.com/2it362s.jpg

fidowag
2nd September 2014, 12:46 PM
http://i62.tinypic.com/wsv481.jpg

fidowag
2nd September 2014, 12:47 PM
http://i58.tinypic.com/23324g.jpg

fidowag
2nd September 2014, 12:47 PM
http://i58.tinypic.com/w7h3id.jpg

fidowag
2nd September 2014, 12:48 PM
http://i59.tinypic.com/2ic8lt3.jpg

fidowag
2nd September 2014, 12:49 PM
http://i58.tinypic.com/3486la9.jpg

fidowag
2nd September 2014, 12:50 PM
http://i58.tinypic.com/2w6e7wy.jpg

fidowag
2nd September 2014, 12:51 PM
http://i58.tinypic.com/4iybz9.jpg

fidowag
2nd September 2014, 01:22 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "

வெள்ளிவிழா - வெற்றி விழா கொண்டாட்ட புகைபடங்கள்.

http://i59.tinypic.com/2uxzn7k.jpg

fidowag
2nd September 2014, 01:25 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைத்த பேனர்.

http://i62.tinypic.com/16kt4dh.jpg

fidowag
2nd September 2014, 01:26 PM
http://i60.tinypic.com/211l2c3.jpg

fidowag
2nd September 2014, 01:27 PM
http://i57.tinypic.com/mmzy4x.jpg

fidowag
2nd September 2014, 01:27 PM
http://i60.tinypic.com/n6olxu.jpg

fidowag
2nd September 2014, 01:28 PM
http://i58.tinypic.com/14x2kvd.jpg

fidowag
2nd September 2014, 01:29 PM
http://i62.tinypic.com/2weg9qh.jpg

fidowag
2nd September 2014, 01:30 PM
http://i60.tinypic.com/1z1h8xf.jpg

fidowag
2nd September 2014, 01:31 PM
http://i61.tinypic.com/250jhtv.jpg

fidowag
2nd September 2014, 01:33 PM
http://i62.tinypic.com/s4xs9i.jpg

fidowag
2nd September 2014, 01:36 PM
http://i60.tinypic.com/1z5oyvl.jpg

fidowag
2nd September 2014, 01:38 PM
http://i58.tinypic.com/2upu7gi.jpg

fidowag
2nd September 2014, 01:46 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " வெள்ளிவிழா -சிறப்பு ஆலோசனை கூட்டம் , சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நல கூடத்தில் நேற்று
காலை 10 மணியளவில் நடைபெற்றது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களுரு , புதுவை, திருப்பூர், தூத்துக்குடி , நெல்லை ஆகிய நகரங்களில் இருந்து
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பெரும் அளவில் கலந்து
கொண்டனர்.

முன்னதாக அனைவருக்கும் காலை சிற்றுண்டி , தேனீர்
வழங்கப்பட்டது.

பெரும்பாலான பக்தர்கள் கூட்டத்தில் பங்கு கொண்டு பேசினர்.

கூட்டம் முடிந்ததும் மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

உணவு ஏற்பாடுகளை பேராசிரியர் திரு. செல்வகுமார் செய்திருந்தார்.

சிறப்பு கூட்ட நிகழ்ச்சிகள் , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது .

விழாவில் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.

வெள்ளிவிழா சிறப்பாகவும், வெற்றிபெற அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று திரு. பி.எஸ். ராஜு பேசினார்.

http://i60.tinypic.com/sdn5hu.jpg

fidowag
2nd September 2014, 01:48 PM
http://i62.tinypic.com/2m5zey0.jpg

fidowag
2nd September 2014, 01:49 PM
http://i62.tinypic.com/vrq83n.jpg

fidowag
2nd September 2014, 01:51 PM
http://i57.tinypic.com/2eaoscw.jpg

fidowag
2nd September 2014, 01:53 PM
http://i60.tinypic.com/jza743.jpg

Russellisf
2nd September 2014, 01:53 PM
http://www.indiaglitz.com/mgrs-remastered-aayirathil-oruvan-silver-jubilee-a-rare-distinction--tamil-news-113157

Russellisf
2nd September 2014, 01:54 PM
Aayirathil Oruvan still goes stringer


Tuesday, September 02, 2014
MGR classic Aayirathil Oruvan, directed by B.R.Panthulu, has completed 175 days in its re-run. The movie was re-released by Chokkalingam of Sri Dhivya Films.

The original was digitally color-corrected, Dolby sound was provided and released across Tamilnadu. To mark the completion of 175 days of the successful of Aayirathil Oruvan, a grand function too place in Chennai.

At the function, actor Sarath Kumar honoured both of them.
Sarath Kumar, Sathyaraj, Rajkiran, Pandirajan among others spoke about their love for MG and how they watched Ayirathil Oruvan on the occasion.

fidowag
2nd September 2014, 01:55 PM
http://i59.tinypic.com/17sfa1.jpg

Russellisf
2nd September 2014, 01:57 PM
சித்திரத்தில் அலர்ந்த வாடா மலர்: ஆயிரத்தில் ஒருவனுக்கு முதல்வர் புகழாரம்

CM wishes for ayirathil oruvan re-success
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுதிரையீடு செய்யப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவையொட்டி முதலவர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:

திரைவானிலும், அரசியல்வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்று சாதனை படைத்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, வெள்ளிவிழா கொண்டாடி உள்ளது. இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடமல் இருக்கிற வாடா மலர் ஆயிரத்தில் ஒருவன்.

இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.


courtesy dinamalar

fidowag
2nd September 2014, 01:57 PM
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட
திருவாளர்கள் :ஆர். லோகநாதன், பேராசிரியர் செல்வகுமார்,
டேவிட் (பிரான்ஸ்), கே. எஸ். மணி. ஆகியோர்.

http://i57.tinypic.com/2nlqyhx.jpg

fidowag
2nd September 2014, 01:59 PM
பெங்களுரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. இளங்கோ அவர்கள் அமைத்த பேனர் .-காமராஜர் அரங்க வாயிலில்.

http://i60.tinypic.com/3462tue.jpg

fidowag
2nd September 2014, 02:01 PM
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வாயிலில்
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா-வெற்றி விழா வளைவு .

http://i57.tinypic.com/mltlrq.jpg

fidowag
2nd September 2014, 02:02 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மலர்மாலைகள்
அமைத்தவர்கள் பெங்களுரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i60.tinypic.com/fooy6f.jpg

fidowag
2nd September 2014, 02:03 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

http://i58.tinypic.com/15oysmv.jpg

fidowag
2nd September 2014, 02:05 PM
திருச்சி மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

http://i62.tinypic.com/i1a6qf.jpg

fidowag
2nd September 2014, 02:06 PM
காமராஜர் அரங்க மேடையில் வடிவமைக்கப்பட்ட பேனர்.

http://i61.tinypic.com/35lgap3.jpg

fidowag
2nd September 2014, 02:08 PM
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வாழ்த்து செய்தி
கொண்ட பேனர்.

http://i60.tinypic.com/e5mi4y.jpg

fidowag
2nd September 2014, 02:09 PM
http://i58.tinypic.com/1z2iqa1.jpg

fidowag
2nd September 2014, 02:10 PM
http://i58.tinypic.com/25fkgw1.jpg

fidowag
2nd September 2014, 02:11 PM
http://i62.tinypic.com/2aj2efn.jpg

fidowag
2nd September 2014, 02:13 PM
விழாவினையொட்டி , காமராஜர் அரங்க வளாகத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், பேனாக்கள்,
ஸ்டிக்கர்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

http://i59.tinypic.com/263x2rm.jpg

fidowag
2nd September 2014, 02:15 PM
http://i62.tinypic.com/1znwilv.jpg

fidowag
2nd September 2014, 02:16 PM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

http://i59.tinypic.com/34jeuzl.jpg

fidowag
2nd September 2014, 02:18 PM
காமாராஜர் அரங்க வாயிலில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.
பக்தர்கள்.

http://i58.tinypic.com/awrh48.jpg

fidowag
2nd September 2014, 02:20 PM
காமாராஜர் அரங்க வாயிலில் பேண்ட் வாத்தியம் முழக்கம்.

http://i59.tinypic.com/2j1672g.jpg

fidowag
2nd September 2014, 02:22 PM
காமாராஜர் அரங்க வாயிலில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது

http://i57.tinypic.com/33kq653.jpg

fidowag
2nd September 2014, 02:23 PM
விழாவிற்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் வாகனத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம்.

http://i57.tinypic.com/2a0ayd4.jpg

ainefal
2nd September 2014, 02:49 PM
http://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8

http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

http://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ

ujeetotei
2nd September 2014, 06:14 PM
175th day celebration of Ayirathil Oruvan in Kamaraj Arangam.

http://www.mgrroop.blogspot.in/2014/09/175th-day-function-3.html

ujeetotei
2nd September 2014, 06:15 PM
Divya Films Chockalingam reading out the congratulatory letter of Chief Minister of Tamil Nadu J.Jayalalitha.


http://www.youtube.com/watch?v=4UWfzPcBSrI&feature=player_embedded

Russellisf
2nd September 2014, 07:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/1_zps8d1cb827.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/1_zps8d1cb827.jpg.html)

Russellisf
2nd September 2014, 07:19 PM
http://tamilcinema.com/aayirathil-oruvan-movie-175day-celebration-stills/

Russellisf
2nd September 2014, 07:20 PM
Ayirathil Oruvan film signalled my entry into politics: Jyalalitha Bookmark and Share PDF Print E-mail
The Indian Awaaz
Tuesday, 02 September 2014 15:44
TN Ashok from Chennai

CHENNAI: Tamil Nadu Chief Minister J Jayalalitha has said that her film “Ayirathil Oruvan” (one in a thousand) opposite the legendry MGR paved her entry into the political world. She acted first with MGR in this film 50 years ago. She continued acting opposite MGR, the actor turned politician turned chief minister for a record 28 films.


The 1965 hit film was recently digitised and rereleased pan Tamil Nadu in 122 theatres and it completed its silver jubilee run Monday in two of the city's theatres.


Jayalalitha said the film gave her an unforgettable lifelong experience. She said it was a successful film which gave her an opportunity to meet up with the legendary MGR and talk to him in person. “It is not an exaggeration to say that the film paved my entry into politics.” she said in a message sent to Divya films that released the digitised version which had a successful rerun, according to media reports here.

“Even after 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a painting”, Jayalalitha said in her message. The CM’s speech was read out by G Chokalingam of Divya films at a function held here to commemorate the siliver jubilee rerun of the digitised version of the 60s hit film.

The support staff of the film including MS Vishwanathan its music director, P Susheela who playbacked singing for jayalalitha in the film and RK Shanmugham, the dialogue writer fo the film and Muthu, Makeup man of MGR were all present on the occasion.

Jayalalitha observed that today when makers celebrate a week long run of a film, Ayirathil Oruvan ran for 100 days in 1965 and its digitised version has run for 175 days. This is testimony to the quality of entertainment in the film besides the talent of those associated with making this film, she said.

Leading hero of Tamil films Sarathkumar said much before the technologies swept the film world, MGR was able to conceptualise a film that could match the likes of Hollywood marvels like Pirates of the Caribbbean.

Richardsof
2nd September 2014, 07:23 PM
1.9.2014 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ''ஆயிரத்தில் ஒருவன் '' வெள்ளிவிழா பற்றிய சிறப்பு நிழற்படங்கள் - வீடியோ பதிவுகள் - இன்றைய தின பத்திரிகைகளிள் வெளிவந்த செய்திகள் பதிவுகள் வழங்கிய
நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றி . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் திரை உலக வரலாற்றில் ஒரு மாபெரும்
சரித்திர புகழ் விழா .ஆயிரத்தில் ஒருவனின் மறு வெளியீடு வெற்றி பற்றி இன்றைய இந்திய திரை உலகம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்கள் அறிந்து என்றென்றும் வெற்றி வீர எம்ஜிஆர் என்பதை உணர்ந்த
இனிய நாள் .

Richardsof
2nd September 2014, 07:39 PM
RAJA DESINGU - 2-9-1960

55TH ANNIVERSARY TO DAY

http://i62.tinypic.com/jzbc5c.jpg

oygateedat
2nd September 2014, 08:21 PM
http://i62.tinypic.com/2hoih52.jpg

ainefal
2nd September 2014, 09:31 PM
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

OUR SINCERE THANKS TO CHOCKALINGAM SIR.

ainefal
2nd September 2014, 10:49 PM
http://i61.tinypic.com/2585hzt.jpg

http://www.maalaisudar.com/epages.php?page=p5-b

http://i61.tinypic.com/11jlkk7.jpg

fidowag
2nd September 2014, 11:03 PM
இன்றைய மக்கள் குரல் தினசரி வெளியிட்ட செய்தி.

http://i57.tinypic.com/artps.jpg

fidowag
2nd September 2014, 11:06 PM
இன்றைய மாலை முரசு நாளிதழ் வெளியிட்ட செய்தி.

http://i59.tinypic.com/2h66cty.jpg

http://i57.tinypic.com/1hr1n8.jpg

fidowag
2nd September 2014, 11:07 PM
இன்றைய மாலை முரசு நாளிதழ் வெளியிட்ட செய்தி.

http://i58.tinypic.com/xr4w8.jpg

fidowag
2nd September 2014, 11:10 PM
இன்றைய மக்கள் குரல் தினசரி வெளியிட்ட செய்தி.

http://i58.tinypic.com/2pqtlhg.jpg

fidowag
2nd September 2014, 11:11 PM
இன்றைய மாலை மலர் வெளியிட்ட செய்தி.

http://i61.tinypic.com/5z2s7q.jpg