PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellail
12th July 2014, 07:06 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/16m2ln4.jpg

Russellail
12th July 2014, 07:10 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/2pzgro3.jpg

Russellail
12th July 2014, 07:16 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/313t7ao.jpg

Russellail
12th July 2014, 07:22 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/a29d29.jpg

ujeetotei
12th July 2014, 07:32 PM
I had read that the movie Neethiku Thalaivanangu had another name thanks Selvakumar sir for uploading the ad.

oygateedat
12th July 2014, 07:43 PM
http://s1.postimg.org/cn0d5qqxr/vcc.jpg (http://postimg.org/image/dcj5i3rh7/full/)

Russellail
12th July 2014, 07:47 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/zsn98g.jpg

oygateedat
12th July 2014, 08:05 PM
http://s2.postimg.org/cejwbqh95/image.jpg (http://postimage.org/)

Russellail
12th July 2014, 08:17 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i58.tinypic.com/20gmelg.jpg

oygateedat
12th July 2014, 08:57 PM
http://i58.tinypic.com/33bmhcl.jpg

Russellail
12th July 2014, 08:59 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/67pjwl.jpg

Russellail
12th July 2014, 09:45 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/2hxujc4.jpg

Scottkaz
13th July 2014, 12:35 AM
திரு செல்வகுமார் சார் தங்களின் அரிய பதிவுகள் மிகவும் அருமை

http://i58.tinypic.com/2nuhqa9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் என்றும் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
13th July 2014, 12:41 AM
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட ' உரிமைக்குரல் ' சிறப்பு மலரின் உள் அட்டையில் வெளிவந்த விளம்பரம் :

http://i58.tinypic.com/11ukqh0.jpg

பின்னர் இந்த காவியம் "நீதிக்கு தலை வணங்கு " என்ற பெயரில் வெளிவந்தது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இதுவரை கண்டிராத புதிய தகவள் நன்றி சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
13th July 2014, 12:43 AM
http://i58.tinypic.com/122l0mc.jpg

courtesy: Tmt.sheela, johor bahru. Malaysia - magazine vanambadi

supper kaliyaperumal sir

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
13th July 2014, 12:45 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/11vjx2s.jpg

kalakal pathivu thenali rajan sir

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellail
13th July 2014, 04:42 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.



http://i59.tinypic.com/2dc69hg.jpg
http://i62.tinypic.com/1zf3jnm.jpg

Richardsof
13th July 2014, 05:40 AM
சென்னை நகரில் ''சித்ரா '' அரங்கில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்


மர்மயோகி

அந்தமான் கைதி

நாம்

மதுரை வீரன்

தாய்க்கு பின் தாரம்

சக்ரவர்த்தி திருமகள்

விக்கிரமாதித்தன்

தர்மம் தலைகாக்கும்

பெரிய இடத்து பெண்

நீதிக்கு பின் பாசம்

காஞ்சித்தலைவன்

வேட்டைக்காரன்

தொழிலாளி

பணக்கார குடும்பம்

தாயின் மடியில்

நம்நாடு

எங்கள் தங்கம்

நல்ல நேரம்

Richardsof
13th July 2014, 05:47 AM
சென்னை பாரகன் அரங்கில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

ஜெனோவா

கூண்டுக்கிளி

நாடோடி மன்னன்

பாக்தாத் திருடன்

மன்னாதி மன்னன்

பாசம்

ஆசைமுகம்

தாழம்பூ

ஆனந்த ஜோதி

பறக்கும் பாவை

அரசகட்டளை

தேடி வந்த மாப்பிளை

Richardsof
13th July 2014, 05:55 AM
மக்கள் திலகத்தின் 49 வது படம் ''சபாஷ் மாப்பிளே''

14.7.1961 இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு .

மக்கள் திலகம் நடித்த நகைச்சுவை படம் .

http://i60.tinypic.com/2uqi0jn.jpg

Richardsof
13th July 2014, 05:59 AM
நடிக நடிகையர்
mgr
எம்.ஆர்.ராதா, குலதெய்வம் ராஜகோபால், டி.கே.ராமச்சந்திரன், வி.பி.எஸ். மணி, சாய்ராம், மாலினி, சந்திரகாந்தா, லக்ஷ்மி ராஜம், லக்ஷ்மி பிரபா, பி.எஸ்.ஞானம், சரஸ்வதி, வைரம் கிருஷ்ணமூர்த்தி, வஹாப் காஷ்மீர், எஸ்.எஸ். மணிநாதன், கிட்டான்

பாடல்கள் – அ. மருதகாசி
இசை – கே.வி.மகாதேவன்
ஸ்டூடியோ – மெஜஸ்டிக்
கதை வசனம் – எஸ்ஸார்
சென்ஸார் ஸ்கிரிப்ட் – எம்.ஆர்.எஸ். மணி
நடனம் – டி.சி. கிருஷ்ணராஜ், தங்கராஜ்
ஸ்டன்ட் – ஷ்யாம் சுந்தர்
எடிட்டிங் ஆர். புருஷோத்தமன்
ஒலிப்பதிவு – டி.ஆர். சாரங்கன்
ஆர்ட் – எஸ்ஸார், சி.எச். பிரசாத ராவ்
செட்டிங் – கோவிந்த சாமி
பிராசஸிங் – வி.ராமசாமி, பரதன்
மேக்கப் – ராமதாஸ், ராமசாமி, நாராயணசாமி, கஜபதி
ஆடை – எம்.ஏ.முத்து
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
ஒளிப்பதிவு – யூ.ராஜகோபால்
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ். ரங்கசாமி
தயாரிப்பு டைரக்க்ஷன் – எஸ்.ராகவன்

கதாபாத்திர விளக்கம் [பாட்டுப் புத்தகத்தில் உள்ளபடி எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாத்திரம் மட்டும் இங்கே தரப்படுகிறது]
வாசு – இவன் அப்பாவி. ஏராளமான பொருளிருந்தும் ஏழையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டான். துன்பம், துயரம், மனக்கவலை இத்தனையும் ஏற்றான். தொல்லைகளைக் கண்டு சிரித்தான். அவன் லட்சியம் மேட்டுக்குடியினரின் மனதை மாற்றி சமதர்மத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது.
அந்த கொள்கை நிறைவேறியதா. இதை திரை சொல்லும்.

பாடல்கள்
1. ஜிகு ஜிகு உடையிலே – சீர்காழி கோவிந்தராஜன்
2. மனதில் இருக்குது ஒண்ணு – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
3. மாப்பிள்ளை மாப்பிள்ளை – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
4. யாருக்கு யார் சொந்தமென்பது – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
5. வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
6. சிரிப்பவர் சிலபேர் – சீர்காழி கோவிந்தராஜன்
7. முத்துப் போலே – சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி
8. யாருக்கு யார் சொந்தமென்பது – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா

Richardsof
13th July 2014, 06:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/132-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/132-1.jpg.html)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-002-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/mgr-002-1.jpg.html)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-003-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/mgr-003-1.jpg.html)

Russellail
13th July 2014, 07:33 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2woyf7p.jpg

Russellail
13th July 2014, 07:53 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/98r78i.jpg

Russellail
13th July 2014, 07:55 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/15oyqf8.jpg

Russellail
13th July 2014, 07:58 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2vmx4ko.jpg

Russellail
13th July 2014, 07:59 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/5zj0p.jpg

Russellail
13th July 2014, 08:01 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/2nghhzs.jpg

Russellail
13th July 2014, 08:02 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/ru1e8h.jpg

Russellbpw
13th July 2014, 08:04 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-003-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/mgr-003-1.jpg.html)

Sir,

I think this is the only film of Makkal Thilagam where at the background you get to see Nadigar Thilagam's film poster ( PUNARJENMAM) on Wall !

RKS

Russellail
13th July 2014, 08:06 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/9iwsu8.jpg

Russellail
13th July 2014, 08:08 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/35biakm.jpg

Russellail
13th July 2014, 08:09 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/v7wbbp.jpg

Russellail
13th July 2014, 08:12 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i58.tinypic.com/2d9xxc5.jpg

Russellail
13th July 2014, 08:50 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/r1efeb.jpg

Russellail
13th July 2014, 08:52 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/3166mwi.jpg

Russellail
13th July 2014, 08:55 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/ftla8m.jpg

Richardsof
13th July 2014, 09:51 AM
மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
************************************************** ********
மையம் திரியில் 20.12.2005 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் புதிய பாகம் திரு m _ 23_ bayera
அவர்களால் துவக்கப்பட்டுஅதில் மக்கள் திலகத்தின் படங்கள் - செய்திகள் - பாடல்கள் என்று பல நண்பர்கள் பதிவிட்டு திரியை துவக்கினார்கள் .1470 பதிவுகள் இடம் பெற்றன . இன்று வரை இந்த திரியை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 2.27,272.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2
**********************************************
இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் 21.4.2007 அன்று துவக்கி வைத்த இந்த திரிக்கு பல பெருமைகள் உண்டு . நடிகர் திலகத்தின் பல நண்பர்கள் , எம்ஜிஆர் அனுதாபிகள் , மற்ற திரைப்பட ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு எம்ஜிஆரின் படங்கள் - விளம்பரங்கள் -ஆவணங்கள்
விமர்சனங்கள் - பதிவிட்டு 23.10.2012 அன்று இத்திரியை நிறைவு செய்தார்கள் .ஏறத்தாழ 5 ஆண்டுகள் மேல் இந்த திரி பயணம் செய்தது .இன்று வரை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை
6,66,436.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 3- 23.10.2012 அன்று துவங்கப்பட்டு 11.7. 2014 வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 4- மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 5 -மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 6
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 7- மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 8 - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 நிறைவு பெற்றுள்ளது .

23.10.2012 முதல் 11.7.2014 வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - 7 பாகங்களை கடந்துள்ளது .
பார்வையாளர்கள் எண்ணிக்கை 10,17,000 .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg. html)
மக்கள் திலகம் எம்ஜியார் திரியினை துவக்கிய மையம் நிறுவனத்திற்கும் தொடர்ந்து ஆதரவு
தந்த பதிவாளர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பாகவும் , பதிவிடமுடியாத பார்வையாளர்கள் சார்பாகவும் , ஒத்துழைப்பு தந்த எம்ஜிஆர்
நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி .

இனிய நண்பர்கள்
திரு சி .எஸ். குமார் - பெங்களுர்
செல்வி பிரபா - பெங்களுர்
திரு வின்சென்ட் - திரு கஜேந்திரன் - திரு ரவிச்சந்திரன் - திரு ராஜன் - திரு பாலா - திரு வெங்கடேஷ்
திரு நீலகண்டன் - திரு ரவி .[ மக்கள் திலகத்தின் பல ஆவணங்களை தந்து உதவியவர்கள் .]

மக்கள் திலகம் திரியின் நட்சத்திர நாயகர்கள் .
************************************************** ***************
திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
திரு ஜெய்சங்கர் - சேலம்
திரு கலிய பெருமாள் - புதுவை
திரு ராமமூர்த்தி - வேலூர்
திரு ரூப் குமார் - சென்னை
திரு பேராசிரியர் செல்வகுமார் - சென்னை
திரு லோகநாதன் - சென்னை
திரு சைலேஷ் பாசு - அபுதாபி
திரு யுகேஷ் பாபு - சென்னை
திரு பூமிநாதன் ஆண்டவர் - மும்பை
திரு தெனாலி ராஜன்
திரு பிரதீப் பாலு - சென்னை
திரு மாசானம்
திரு சுஹராம் - மன்னார் குடி
திரு கலைவேந்தன் - சென்னை .

மக்கள் திலகம் திரிகளில் பல அற்புதமான நிழற்படங்கள் - ஆவணங்கள் என்று பதிவிட்டு பெருமை
சேர்த்த திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் தெரிவித்தும் , கிண்டலும் ,சவால்களும் , சர்ச்சைகள் கிளப்பிய திரு ரவிகிரன் சூர்யாஅவர்களுக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நல்ல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறிய திரு கார்த்திக் திரு ஆதிராம் திரு சுப்ரமணியம் ராமஜெயம் - திரு கல்நாயக் , திரு ராகுல் ராம் திரு செந்தில் மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றி .

மையம் திரியின் மாட ரேட்டர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி
இன்று என்னுடைய 9000 பதிவிற்கான நன்றி பதிவு .
அன்புடன்
வினோத்

oygateedat
13th July 2014, 12:38 PM
http://i60.tinypic.com/1539r91.jpg

oygateedat
13th July 2014, 12:41 PM
http://i62.tinypic.com/2dvv2g4.jpg

RAGHAVENDRA
13th July 2014, 12:52 PM
Congratulations Vinod, Your meticulous postings reflect your dedication and devotion to your idol and serve as a role model for your thread. Well done. 9000 .... 10000.... and multiples of them ... you will achieve I am sure..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/esveegrtgs9000_zpsd24ed3e7.jpg

oygateedat
13th July 2014, 12:52 PM
http://i61.tinypic.com/dmy4gn.jpg

Russellbpw
13th July 2014, 01:01 PM
Dear ESVEE sir,

Congratulations on your extraordinary achievement.

Posting 9000 posts is not an achievement BUT 9,000 posts that makes every individual enjoyable, relish, cherish the memories of yester years is 200% an outstanding achievement.

You have definitely set an example for every individual member of the thread to learn

1) How to focus on what we aim inspite of so many distractions happening .

2) How to draft a post that would never hurt anybody

3) How to respond for all provocative postings

4) How to maintain cordial friendship with those whom we have not seen (or) seen

the list would go on....am sure !

Congrats sir once again on your superb contribution !

You are certainly one of my role model too !

May God bless you with all laurels and give you phenomenal health which will help each of us to enjoy your publishing.

We have never missed your postings and we are happy to say that !

Esvee sir...in short , we all love you so much !

A special song more or less that suits your nature, your caliber and thinking.

http://www.youtube.com/watch?v=KfliMvKB1kk

Regards
RKS

oygateedat
13th July 2014, 01:08 PM
http://i58.tinypic.com/24zlvns.jpg

orodizli
13th July 2014, 01:25 PM
A Great Achievement of this proudly thread MR. Vinoth sir reaching 9001 valuable postings about ALWAYS EMPEROR M.G.R., and propaganda his qualities...Go ahead...

orodizli
13th July 2014, 01:40 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் அற்புதமான மக்கள் திலகம் - திரைப்படங்களின் மறு வெளியீடு - புரட்சி நடிகர் திரை உலகை விட்டு விலகி அரசியல் களத்தில் சகாப்தம் படைத்து கொண்டிருந்த பொழுதும் அவர் தம் பழைய திரைப்பட காவியங்கள் எல்லா இடங்களிலும் மறு, மறு வெளியீடுகளிலும் எவரும் நெருங்க இயலாத சாதனைகள், சரித்திரங்கள் படைத்த வரலாற்றை இந்த புவி அறியும்... அத்தகைய புள்ளி விவரங்கள், தகவல்கள் இன்றைய பார்வையாளர்களும் நீக்கமற அறிந்து கொள்ள ஏனைய நமது தோழர்களும் பதிய ஆவலாய் காத்திருக்கும் ........

Russellail
13th July 2014, 02:00 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=88WtrdTa71Q&feature=youtu.be

ainefal
13th July 2014, 02:16 PM
http://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw

mr_karthik
13th July 2014, 02:53 PM
டியர் வினோத் சார்,

தங்களின் மகத்தான 9,000 பதிவுகள் என்னும் மகத்தான சாதனைக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த போதிலும், நடிகர்திலகம் திரியிலும் மற்ற நடிகர்களின் திரிகளிலும் தங்கள் பங்களிப்பு மகத்தானது.

மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்களை அதிகம் பதிவிட்டதும் தாங்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விஷயத்தில் தங்களை 'மக்கள்திலகம் திரியின் பம்மலார்' என்று அழைப்பது பொருந்தும்.

தங்களின் நேசத்துடன் கூடிய சேவை தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

தங்கள் 9,000-வது சாதனைப் பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றிகள்.

அன்புடன்... கார்த்திகேயன்.

ainefal
13th July 2014, 03:45 PM
http://i58.tinypic.com/14txank.jpg

ainefal
13th July 2014, 03:51 PM
http://i62.tinypic.com/wtvtjq.jpg

Russellail
13th July 2014, 04:21 PM
http://i62.tinypic.com/b3riv8.jpg

eehaiupehazij
13th July 2014, 05:07 PM
dear Esvee sir. 9000! really amazing and indicative of your hard work, dedication and a balanced mind with a soft heart. You have been hailed by many rightly as 'the Gentleman of Thread'! Keep up this reputation for ever and I am happy to express my heartfelt congratulations!.

regards,
S.Senthilvel

eehaiupehazij
13th July 2014, 05:35 PM
dear Yukeshbabu Sir. By oversight I missed to note that you have crossed your 2000 mark of postings!Heartfelt Congratulations and many more returns!

regards,
S.Senthilvel

Stynagt
13th July 2014, 06:18 PM
Dear Vinodh Sir,

My heartiest congratulations for your unimaginable and valuable 9000 postings. For this sincere and marvelous effort, our God will shower upon you his blessings. Thanks.

Russellail
13th July 2014, 06:28 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/24dmond.jpg

Russellail
13th July 2014, 06:30 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/sdp57b.jpg

ujeetotei
13th July 2014, 06:36 PM
Congratulation Vinod sir on completing 9000 posts.

ujeetotei
13th July 2014, 06:37 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/soldout_1372014_zpsf5f8ffff.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/soldout_1372014_zpsf5f8ffff.jpg.html)

orodizli
13th July 2014, 08:04 PM
http://i62.tinypic.com/wtvtjq.jpg

very nice this image mr.saileshbasu sir...

oygateedat
13th July 2014, 08:34 PM
http://i61.tinypic.com/2vxrul4.jpg

oygateedat
13th July 2014, 09:09 PM
http://i57.tinypic.com/fuvuxv.jpg

oygateedat
13th July 2014, 09:27 PM
http://i59.tinypic.com/dyrx3s.jpg

oygateedat
13th July 2014, 10:16 PM
http://i57.tinypic.com/33yqcqp.jpg

oygateedat
13th July 2014, 10:31 PM
http://i60.tinypic.com/55110l.jpg

oygateedat
13th July 2014, 10:57 PM
http://i60.tinypic.com/263aiph.jpg

oygateedat
13th July 2014, 11:12 PM
http://i61.tinypic.com/mbocok.jpg

Richardsof
14th July 2014, 04:26 AM
என்னுடைய 9000 பதிவுகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு ரவிச்சந்திரன் , திரு சுஹராம் , திரு கார்த்திக் , திரு ரூப்குமார் , திரு கலிய பெருமாள் , திரு செந்தில் , திரு ரவிகிரண்
மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு சி.எஸ்.குமார் , திரு ரவி -ஹைதராபாத் , திரு பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் .

Richardsof
14th July 2014, 04:34 AM
ரவிசந்திரன் சார்

புலவர் புலமைபித்தன் அவர்கள் வெளியிட இருக்கும் மக்கள் திலகத்தின் புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் . மக்கள் திலகத்துடன் புலமை பித்தனின் நிழற் படங்கள் அருமை .

சரிகம நிறுவனத்தார் வெளியிட்டுள்ள் மக்கள் திலகத்தின் பாடல்கள் அட்டை பட தோற்றங்கள் மனதை கொள்ளை
அடிக்கிறது . தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களின் அட்டைப்பட பதிவுகள் கண்ணுக்கு விருந்து . நன்றி திரு தெனாலி .
சத்யம் அரங்கில் நேற்று மாலை காட்சி அரங்கு நிறைந்த '' chart '' -பதிவிட்ட திரு சைலேஷ் - நன்றி சார் .

Richardsof
14th July 2014, 04:55 AM
நேற்று இரவு நல்ல நேரம் படம் பார்த்த பொழுது நான் ரசித்த சில காட்சிகள் .

அறிமுக காட்சியில் எம்ஜிஆரின் ஓட்டமும் , யானைகளுடன் கால்பந்து விளயாடும் அழகே அழகு .

கே.ஆர் .விஜயாவுடன் செய்யும் கிண்டல் - மற்றும் பாடல் காட்சிகள் .

தேங்காய் ஸ்ரீனிவாசன் மக்கள் திலகத்தை பார்த்து ''இது அங்கமா இல்லை தங்கமா '' என்று கூறுமிடம் .அந்த இடத்தில எம்ஜிஆரின் ஸ்டைல் சூப்பர் .
யானையை விலை பேச வரும் மேஜரிடம் எம்ஜிஆர் பேசும் உணர்சிகரமான காட்சி .

பெண் பார்க்க போகும் முன் கண்ணாடி முன் நின்று பேசும் ஒத்திகை காட்சி

அசோகனிடம் எம்ஜிஆர் பெண் பார்க்கும் இடத்தில திணறும் காட்சி .

புதுமையான முறையில் படமாக்கப்பட்ட நீ தொட்டால் ...ஊஞ்சல் பாடல் .

ஓடி ஓடி உழைக்கணும் - எம்ஜிஆரின் இளமை தோற்றம் - சுறுசுறுப்பான நடனம் - சூப்பர்.

ஜாஸ்டினுடன் மோதும் சண்டை காட்சி .
http://i57.tinypic.com/2ikusl4.jpg
யானைகளிடம் மக்கள் திலகம் காட்டும் பரிவு காட்சி - யானை இறந்த பின் நடித்த சோக காட்சி .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் படம் முழுவதும் அருமையாக இருந்தது .

Richardsof
14th July 2014, 05:07 AM
MAKKAL THILAGAM ''NALLA NERAM ''

http://youtu.be/u_xUTTKbSCc

Russellail
14th July 2014, 05:11 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=_BBMSMQbU5E&feature=youtu.be

Richardsof
14th July 2014, 05:19 AM
courtesy - thiru era. chezhiyan

"திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.

சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் நடித்த படங்கள் 134 அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 115. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 10 . என் தங்கை படம் 200 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

கவுரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

கவுரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

Richardsof
14th July 2014, 05:29 AM
'ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.

எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.

''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.

உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!

''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?

'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!

என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.

பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.

என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -

பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -

சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
courtesy - pulavar pulamaipithan

siqutacelufuw
14th July 2014, 10:12 AM
கடின இலக்கான 9,000 பதிவுகளை வெகு சாதரணமாக பதிவிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திரு. வினோத் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறாரோ நம் பொன்மனச்செம்மல் ?http://i57.tinypic.com/mwwtoz.jpg

இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
14th July 2014, 10:16 AM
http://i57.tinypic.com/fuvuxv.jpg

திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ;

அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், அதன் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் திரு. புலமைபித்தன் அவர்கள் வெளியிடும் "தலைவர் - தம்பி - நான் " புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வர்.

அதே போன்று திரு. ராஜ்குமார் அவர்களை தலைவராக கொண்ட "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" அமைப்பினரும் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் அம்சமான அழகிய வடிவமைப்புடன் கூடிய பதிவுகள் தொடரட்டும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
14th July 2014, 10:19 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/sdp57b.jpg

மக்கள் திலகம் - அபிநய சரஸ்வதி இணை ... படங்கள் வெகு அருமை. நன்றி திரு. தெனாலி ராஜன் அவர்களே........ !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russelllkf
14th July 2014, 10:28 AM
”நடிகவேள் மீது கலைவேந்தன் வைத்திருந்த பாசம்..”
----------------------------------------------------- --------------------------
சண்டைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை நடிகவேள் எம்.ஆர்.ராதா வைத்திருந்தார். ஆனால் அவரையும் சண்டை செய்து நடிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்.,
'நல்லவன் வாழ்வான்' படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி உண்டு. கதைப்படி அந்த சண்டைக் காட்சியில் எம்.ஆர்.ராதா நடிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்., விரும்பினார்.
அதைப் பற்றி கூறி, "இந்தக் காட்சியில் நாம் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு சிரமமில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். "சரி, நடிச்சிட்டா போச்சு" என்று எம்.ஆர்.ராதா கூறியதும் எம்.ஜி.ஆர். உற்சாகமாகிவிட்டார்.
அந்த சண்டைக் காட்சியை அமைத்தது, இயக்கியது எல்லாம் எம்.ஜி.ஆர்., தான். தண்ணீருக்கடியில் இருவரும் சண்டை செய்வது போல் காட்சிகள் ஒரு வாரம் தொடர்ந்தாற் போல் படமாக்கப்பட்டது.
தொடர்ந்து தண்ணீரில் நனைந்தபடியே இருந்தது எம்.ஆர்.ராதாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால், உடல்ந்லம் குன்றி அவர் படுக்கையில் விழ நேர்ந்தது. எழுந்திருக்க முடியாமல், அசைய முடியாமல் படுத்திருந்தார்.
இதனையறிந்த எம்.ஜி.ஆர்., ரொம்பவும் வேதனைப்பட்டுப் போனார்; 'நம்மால் தானே ராதாண்ணனுக்கு இப்படி ஆயிற்று' என்று உணர்வுக்குள்ளாகி, தனக்குத் தானே மருகினார்.
தனது படப்பிடிப்பு மற்றும் எல்லா வேலைகளையும் ஒத்தி போட்டுவிட்டு எம்.ஜி.ஆர்., தினமும் எம்.ஆர்.ராதாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் கட்டிலில் படுத்திருக்கும் எம்.ஆர்.ராதாவின் முகத்திற்கு நேராக எம்.ஜி.ஆர்., கீழே தரையில் அமர்ந்து கொள்வார். வந்தது முதல் யாருடனும் பேச மாட்டார்.எம்.ஆர்.ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமல்ல, காலை முதல் மாலை வரை அமர்ந்திருப்பார். இப்படி எம்.ஆர்.ராதாவின் உடல் நலம் தேறும் வரையில் எம்.ஜி.ஆர்., ஏதோ தியானம் செய்வது போல் அமர்ந்துவிட்டு செல்வாராம்.
(தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான நட்பு குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியது..)
http://i59.tinypic.com/ayjyp0.jpg

Russelllkf
14th July 2014, 10:39 AM
வினோத் சார்,

தங்களின் மகத்தான 9,000 பதிவுகள் என்னும் மகத்தான சாதனைக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

Russellbpw
14th July 2014, 11:07 AM
courtesy - thiru era. chezhiyan



எம்ஜிஆர் நடித்த படங்கள் 134 அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 115. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 10 . என் தங்கை படம் 200 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

கவுரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

கவுரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.


Dear Esvee Sir,

Did he also put the list of 100 days films and 175 days films as claimed by Mr. Chezian ?

Would love to see that too.

Regards
RKS

Russellisf
14th July 2014, 11:11 AM
vinodh sir congratulations for 9000 posts

Scottkaz
14th July 2014, 11:16 AM
மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களின் 9000 பதிவுகள் மிகவும் அருமை அதை அடைய அவர் ஆற்றிய பணிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/2en5je1.jpg


அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
14th July 2014, 11:18 AM
14-07-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "சபாஷ் மாப்பிளே" .... முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்:

http://i61.tinypic.com/27x08li.jpg

குறிப்பு : பின் அட்டையில், ராகவன் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்படும் தங்களின் அடுத்த சமூக ஹாஸ்ய சித்திரம் பற்றிய விளம்பர அறிவிப்பு காணப்படுகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
14th July 2014, 11:19 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..

காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------

" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.

அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.

அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.

உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''

(1993-ம் ஆண்டில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி அம்மையார் அளித்த பேட்டி )

l

siqutacelufuw
14th July 2014, 11:21 AM
" சிரித்து வாழ வேண்டும் " படப்பிடிப்பின் போது ..... பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், உபசரிக்கும் நம் பொன்மனச்செம்மல்.

http://i61.tinypic.com/28kpnhz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
14th July 2014, 11:24 AM
" பரமபிதா " படத்துக்காக ....... ஒப்பனையில் நம் மக்கள் திலகம்.

http://i62.tinypic.com/2ujo4eh.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
14th July 2014, 11:24 AM
நம் தலைவரின் இந்த கள்ளம் கபடம் இல்லாத என்ன ஒரு உண்மையான சிரிப்பு நன்றி திரு இரவிச்சந்திரன் சார் இதுவரை நான் காணாத பதிவு சார்
http://i60.tinypic.com/55110l.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
14th July 2014, 11:25 AM
Fans experience in netru indru nalai fdfs

1974ம ஆண்டு இதே நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் திருநெல்வேலி பார்வதி திரையரங்கில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை வெளியானது.வீட்டில் என் மாமாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காலையிலே தியேட்டர்க்கு சென்றால் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டு இருந்தது ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை வாங்க வசதியில்லாத வயதில் கூட்டத்தில் தரை டிக்கெட் கியூவில் நின்றேன் மேட்னி காட்சிக்கு .அன்றைய தரை டிக்கெட் 40 காசுகள்.மதியம் வரை கியூவில் நின்றது தான் வீண் கடைசி நேர தள்ளு முள்ளில் தாக்கு பிடிக்க முடியாமல் மூச்சு திணறி வெளியே வந்து விட்டேன்.ஹவுஸ் புல் ஆனவுடன் மீண்டும் அப்படியே மாலைக் காட்சிக்கு நின்றேன். மீண்டும் மாலை காட்சி நேரம் நெருங்க நெருங்க தலைக்கு மேல் எல்லாம் ஆட்கள் ஏறி நடந்து கூட்டத்தில் குதித்து டிக்கெட் வாங்க தொடங்கினார்கள். 11 வயது சிறுவனான என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. டிக்கெட் கவுண்டரை நெருங்கும் போது டிக்கெட் தீர்ந்து விட்டது, மிகவும் சோர்ந்த நிலையில் வீடு திரும்பி திட்டு மழையில் நனைந்தேன்.நெல்லை பார்வதியில் 16 வாரங்கள் நேற்று இன்று நாளை ஓடியது.

Courtesy net

siqutacelufuw
14th July 2014, 11:26 AM
மக்கள் குறையை நேரில் கேட்கும் மக்களின் மகத்தான தலைவர்.

http://i62.tinypic.com/ie40b7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
14th July 2014, 11:29 AM
திரைக்கு வர முடியாமல் போன " நாடோடியின் மகன் " படத்திலிருந்து ஒரு காட்சி. மக்கள் திலகத்துடன் தோன்றுவது நடிகை ஜி.சகுந்தலா.

http://i58.tinypic.com/2a6lgmu.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russelllkf
14th July 2014, 11:31 AM
http://i61.tinypic.com/dmy4gn.jpg
Thanks To Mr.Vinod Sir.

Scottkaz
14th July 2014, 11:33 AM
விருந்தோம்பல் என்பது நம் தலைவருடன் கூடவே பிறந்த ஒன்று சார்

மிக அரிய புகைப்படம் அருமையான புகைப்படம் நன்றி திரு செல்வகுமார் சார்


" சிரித்து வாழ வேண்டும் " படப்பிடிப்பின் போது ..... பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், உபசரிக்கும் நம் பொன்மனச்செம்மல்.

http://i61.tinypic.com/28kpnhz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
14th July 2014, 11:42 AM
பொது மக்கள் இடத்தில மிகவும் அன்பாகவும் ,பண்பாகவும் பழகி அரவணைத்த உலகத்தின் ஒப்பற்ற தலைவன் நம் தலைவன்.அதனால்தான் மக்கள் அவரை இறைவன் எம்ஜிஆர் என்று இன்றும் வணங்குகிறார்கள்



மக்கள் குறையை நேரில் கேட்கும் மக்களின் மகத்தான தலைவர்.

http://i62.tinypic.com/ie40b7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th July 2014, 01:35 PM
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.

கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.

" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது

அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)

.................................................. ....

.................................................. ...

மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்

வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்

வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)

ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;

ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு

அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."


- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:

" ஒரு சம்பவம் என்பது நேற்று

அதை சரித்திரம் என்பது இன்று

அது சாதனையாவது நாளை

வரும் சோதனை தான் இடைவேளை "


திரு. வினோத் சார். தாங்கள் கூறுவது போல் நேற்று இன்று நாளை திரைப்படத்தில் புரட்சித்தலைவரின் தேர்தல் வெற்றியை
காட்டும்போது தியேட்டரில் கைதட்டலும் , ரசிகர்கள் ஆரவாரமும் விண்ணை எட்டும். 70களில் வந்த மற்ற நடிகர்களின் படங்களில் கூட இந்த தாக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக ஏவிஎம் ராஜன் நடித்த வீட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் திண்டுக்கல்லில் அண்ணா திமுக வெற்றி என்று ஒருவர் பேப்பர் படிப்பார்.
அப்போது மற்றொருவர்: தலைவர் ஜெயிச்சிட்டாரா..எவ்வளவு
வித்தியாசம்
முதலாமவர்: 1,41,898 ஒட்டுகள் என்பார்.
இரண்டாமவர்: நான் உடனே மாலை வாங்கி தலைவருக்கு போடணும் என்பார்.
அதே போன்று நடிகர் ஜெய்ஷங்கர் நடித்த பொன்வண்டு படத்தில் ஜெய்ஷங்கர் வேலை தேடும்போது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பேனர் காட்டுவார்கள்.
http://i59.tinypic.com/kafl12.jpg

ரவிச்சந்திரன் ஏவிஎம் ராஜன் நடித்த புகுந்த வீடு படத்தில் லக்ஷ்மி, ராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் திரையரங்கில் பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் பார்ப்பதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள்.
அந்த காலகட்டத்தில் இதே போன்று மற்ற படங்களில் தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால் குறிப்பிடவும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
14th July 2014, 09:19 PM
http://i58.tinypic.com/qri7eo.jpg

oygateedat
14th July 2014, 09:21 PM
http://i61.tinypic.com/2nc3yax.jpg

oygateedat
14th July 2014, 09:33 PM
http://i59.tinypic.com/24cfktf.jpg

Stynagt
14th July 2014, 09:56 PM
The Only God, whose Birthday is celebrated throughout the year.
http://i62.tinypic.com/5338dc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
14th July 2014, 10:00 PM
http://i61.tinypic.com/a1doj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
14th July 2014, 10:01 PM
http://i62.tinypic.com/2hd4op5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
14th July 2014, 10:02 PM
http://i61.tinypic.com/2vt6q90.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
14th July 2014, 10:04 PM
http://i58.tinypic.com/10hvsaw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

ainefal
15th July 2014, 12:47 AM
http://www.youtube.com/watch?v=BrhzRGTrI5Y

ainefal
15th July 2014, 01:00 AM
Can anyone please confirm the movies in which no song/Lip movement for Thalaivar, movies in which he is the Hero. For example, this song can also be considered, if Thalaivar does not have any other song in Manthiri Kumari [ no dual role movies please; because on role whill have son and other no song]:

https://www.youtube.com/watch?v=boY4OEeAHaE

Richardsof
15th July 2014, 08:35 AM
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் .

http://i62.tinypic.com/2cyftl4.jpg

Richardsof
15th July 2014, 08:47 AM
http://i60.tinypic.com/2it5z5t.jpg

TAMIL NADU CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR OPENED THE PERUNTHALAIVAR NINAIVU ILLAM- 1978

Richardsof
15th July 2014, 08:49 AM
PERUNTHALAIVAR NINAIVIDAM - OPENED BY THIRU M.K THEN CHIEF MINISTER.
http://i58.tinypic.com/1zzhlvt.jpg

Richardsof
15th July 2014, 08:52 AM
TAMIL NADU CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR OPENED MADURAI KAMARAJAR PALKALAIKAZHAGAM- IN 1978

http://i58.tinypic.com/otzukg.jpg

Richardsof
15th July 2014, 09:38 AM
courtesy - net
1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி. பின் வழக்கு நடந்தது. ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து சாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை?
பதில்: யாருக்கு சாதகமாய்? எதற்கும் சுதாங்கன் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள். மற்றப்படி கேஸ் நடந்து முடிந்து எம்.ஆர். ராதா தண்டனையும் பெற்று வெளியில் வந்தாயிற்று. அவரும் இல்லை, எம்ஜிஆரும் இப்போது இல்லை. எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.

அந்த வழக்கில் சாட்சியளித்த தடவியல் நிபுணர் ஒரு சுவாரசியமான விஷயம் சொன்னார். அவ்வளவு கிட்டத்திலிருந்து எம்.ஜி.ஆரை சுட்டபோதும் அவர் இறக்க்வில்லை. காரணம் என்னவென்றால் தோட்டா பழையதாக ஆனதால் அதன் வீர்யம் குறைந்திருந்தது என்பதே. எது எப்படியானாலும் எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.

siqutacelufuw
15th July 2014, 09:47 AM
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்த்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

பெருந்தலைவர் காமராஜர் சென்னை தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலையில் வாழ்ந்த வீட்டை, 15-07-1978 அன்று அப்போது முதல்வராக இருந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் தலைமயிலான தமிழக அரசு, நினைவு இல்லமாக மாற்றியது . அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.

தினமும் 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தை பொது மக்கள் பார்வையிடலாம். சென்னை .கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரும் சூட்டப்பட்டது. விருது நகரை தலைமைஇடமாக கொண்டு காமராஜர் மாவட்டத்தை 1984ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை பல்கலை கழகத்துக்கு "மதுரை காமராஜர் பல்கலை கழகம்" என்று பெயர் சூட்டி சிறப்பித்தார். தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு "தமிழ் காமராஜ்" என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில்தான், 18-08-1977 அன்று அப்போது குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் தமிழக சட்ட சபையில், காமராஜர் அவர்களின் திரு உருவப்படம் திறக்கப்பட்டது.

நம் மக்கள் திலகம் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இயங்கி வந்த தி. மு. க.வில் இருந்த போது, "காமராஜர் என் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் என் வழிகாட்டி" என்று கூறினார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பொன்மொழியை உதிர்த்த பேரறிஞர் அண்ணா அவர்களும், இதை பொருட்படுத்தாமல் (கழகத்தில் இருந்த சிலர் இது குறித்து அவரிடம் கலகமூட்டிய போதும்) பெருந்தன்மையுடன், அந்த பொன்மொழிக்கேற்ப நடந்து கொண்டார்.


குறிப்பு : இப்போதெல்லாம் , மாற்றுக்கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் கலந்து கொண்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, கட்சியை விட்டு நீக்குவது, போன்ற அரசியல் அநாகரீக செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் காண்கிறோம்.

http://i60.tinypic.com/fkmf45.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th July 2014, 09:51 AM
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில் மக்கள் திலகம் அஞ்சலி செலுத்திய பின்பு !

http://i61.tinypic.com/20joebp.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th July 2014, 10:03 AM
திரைக்கு வராமல் போன ஒரு திரைப்படக் காட்சி ..... மக்கள் திலகத்துடன் நடிகை சௌகார் ஜானகி
http://i62.tinypic.com/33mocio.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
15th July 2014, 10:28 AM
கவியரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடனில் முதல் கேள்வியில் தன்னால் மறக்க முடியாத படம் - நாடோடி மன்னன் - ஆறு வயதில் பார்த்தது பற்றி கூறியுள்ளது மிக சிறப்பான பதில் .
ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும்

காமராஜர் நினைவகத்தில் மக்கள் திலகத்தின் அரிய நிழற்படம் - வெளிவராத படத்தில் இடம் பெற்ற
மக்கள் திலகம் - சௌகார் ஜானகி படம் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமாருக்கும்

இதயக்கனி பத்திரிகை நடத்தும் மூன்று நாட்கள் விழா அழைப்பிதழை பதிவிட்ட திரு கலிய பெருமாள் அவர்களுக்கும் நன்றி .

siqutacelufuw
15th July 2014, 10:31 AM
தமிழக முதல்வராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ........

" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா, நடிகைகள் பசி சத்யா, எஸ். என். பார்வதி, விஜயகுமாரி, பட்டினப்பிரவேசம் மீரா ஆகியோர்.

http://i58.tinypic.com/15nm6h0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
15th July 2014, 10:56 AM
http://i59.tinypic.com/2eoit6o.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 11:07 AM
பெருந்தலைவர்
http://i60.tinypic.com/a2syl0.jpg

கர்மவீரர் காமராஜர் மீது அளவிடற்கரிய அன்பு வைத்திருந்தார் இதய தெய்வம் எம்ஜிஆர். காமராஜருடைய எளிமை அவரை மிகவும் கவர்ந்தது. தான் தி.மு.கவில் இருந்தபோதும் மற்றவர்களின் விமர்சனங்களைக் கருத்தில் கொள்ளாது, அஞ்சாது 'காமராஜர் என் தலைவர்' என்றார். இத்தகைய துணிவு எத்தனை பேருக்கு வரும். அது மட்டுமல்லாது, பெருந்தலைவர் காமராஜர் 'வேட்டைக்காரன் வருவான் ஏமாந்து விடாதீர்கள்' என்று விமர்சனம் செய்த போதும், அவர் மேல் கொண்ட மதிப்பு-மரியாதையால் தேர்தலில் அவர் பிரசாரம் செய்யும் தொகுதிக்கே செல்லாமல் விலகி சென்ற பெருந்தன்மையாளர் எம்ஜிஆர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 11:09 AM
http://i57.tinypic.com/eld4bk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 11:10 AM
http://i62.tinypic.com/16bkh2d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 11:11 AM
http://i61.tinypic.com/2web0ci.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 11:14 AM
Kamarajar in Russia

http://i59.tinypic.com/2ciacue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
15th July 2014, 11:39 AM
9000 பதிவுகள் கண்ட திரு. வினோத் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்

Richardsof
15th July 2014, 11:49 AM
THANKS KALAI VENDHAN SIR
http://i62.tinypic.com/6svsza.jpg

Richardsof
15th July 2014, 11:52 AM
http://i57.tinypic.com/11rd4yu.jpg

orodizli
15th July 2014, 01:00 PM
இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...தன்னலம் கருதா மாபெரும் தலைவர்கள் எனும் சிறப்பிடத்தில் காமராஜர் அவர்கள், பேரறிங்கர் அண்ணாதுரை அவர்கள், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் என இவர்களைத்தான் நினைக்க முடிகிறதே தவிர, வேறு எவரையும் ஒப்புகொள்ள மனம் தயங்குகிறது... ஆனாலும் இந்த மாபெரும் தலைவர்களில் மக்கள் திலகம் தனியாக வேறுபடுகிறார்...எப்படி? எம்.ஜி.ஆர்., அவர்கள் எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ, பிற்படுத்த பட்டவர், அல்லது முற்படுத்த பட்டவர் - குலம் - பிரிவினை - என்ற எந்தவொரு பாகுப்பாடு, பாரபட்சமின்றி களத்தில் தன்ன,தனியாக இறைவன் அருளாலும், பொது மக்கள் சார்பான ஏகோபித்த ஆதரவாலும் முன்னேற்றம் - வெற்றியை கண்டார்!!! என்பது கண்கூடு...

siqutacelufuw
15th July 2014, 01:20 PM
மக்கள் திலகத்தை பாராட்டிய காமராஜர் !

இந்திய சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா 1957ல் நடைபெற்றது. அப்போது நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகர் சங்க செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில், காங்கிரஸ் சார்பில் விடுதலை போராட்ட கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விடுதலை வீரர்களின் சரிதங்களை சிறு நாடகங்களாக்கிப் படைக்க வேண்டும் என்று நடிகர் சங்கச் செயலாளர் மக்கள் திலகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

தி. மு. க. வின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் விளங்கிய போதும் நடிகர் சங்கத்தின் செயலாளரும் அவரே என்ற காரணத்தினால் காங்கிரஸ் சார்பில் நடந்த கலை விழாவில் தமது கடமையையும் பொறுப்பினையும் தயங்காமல் செய்ய .முன் வந்தார். அந்தப் பெருவிழா சென்னை எஸ். ஐ. ஏ. ஏ. திடலில் நடைபெற்றறது.

திருப்பூர் குமரன், முத்து வடிவு, வீரர் சிதம்பரனார் ஆகிய மூன்று நாடகங்களை நம் மக்கள் திலகம் அவர்கள் தமது மேற்பார்வையில் இயக்கி தயாரித்து வழங்கினார். நாடகங்களை தயாரித்து இயக்கியவர் நம் பொன்மனச்செம்மல் அல்லவா ! நாடங்கள் அரங்கேற்றப்பட்ட போது கூடிய கூட்டம் இருக்கிறதே ..... அப்பப்பா ...........கேட்கவா வேண்டும்.

இவ்விழாவிற்கு சென்னை மாகாண முதல்வராக அப்போதிருந்த, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமை தாங்கினார். நடிகர் சங்கத்தின் பேராதரவில், அதன் செயலாளராக இருந்த மக்கள் திலகம் அவர்கள் இந்த விழாவை இனிதே நடத்திக் கொடுத்ததை காமராஜர் வெகுவாக பாராட்டினார்.

மாற்றுக் கட்சியில் இருந்த போதிலும், காங்கிரஸ் சார்பில் நிகழ்ந்த இந்த விழாவில் தமது மகத்தான சேவையை மக்கள் திலகம் அவர்கள் செய்தார் என்பது அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது என்று அன்றைய தினம் எல்லோரும் புகழ்ந்தனர்.

http://i57.tinypic.com/2zirlex.jpg

முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் காட்சி !

உடனிருப்போர் : மக்கள் திலகத்தின் நிழல் - அவரது நம்பிக்கைக்குரிய ஆர். எம். வி. மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th July 2014, 01:40 PM
Kamarajar in Russia

http://i59.tinypic.com/2ciacue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dear Kaliyaperumal Sir,

An UNSEEN & RARE PHOTO. THANK YOU FOR THE POSTINIG.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

gkrishna
15th July 2014, 01:43 PM
டியர் எஸ்வி சார்
நீங்கள் 9000 பதிவுகள் கடந்தவர் என்று படித்தேன்
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பணி என்றும் சிறக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் புகழ்

என்றும் அன்புடன்

gkrishna
15th July 2014, 01:47 PM
[QUOTE=makkal thilagam mgr;1147744][B] தமிழக முதல்வராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ........

" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா, நடிகைகள் பசி சத்யா, எஸ். என். பார்வதி, விஜயகுமாரி, பட்டினப்பிரவேசம் மீரா ஆகியோர்.


மிக அரிய அருமையான புகை படத்தை வெளியிட்டு உள்ளீர்கள்
இந்த திரைப்படம் பற்றி தகவல்கள் கிடைக்குமா

ainefal
15th July 2014, 02:14 PM
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா....

நடிகை சத்தியகலாவின் தம்பி ஒரு ஊர்வலத்தில் நடந்துகொண்டது ....... வேண்டாம் பழைய கதை.

fidowag
15th July 2014, 02:14 PM
http://i59.tinypic.com/mvpvg2.jpg


மக்கள் திலகம் திரியில் முதுபெரும் பதிவாளராகவும், மூத்த நண்பராகவும்,
சிகரங்களை அடைவதில் முதல்வராகவும் உள்ள திரு. வினோத் அவர்களுக்கு 9000 பதிவுகள் முடித்து 10000 பதிவுகள் விரைவில் எனும் சிகரத்தை விரைவில் தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

தங்களின் கடின உழைப்பிற்கு, பல்வேறு பணிகளுக்கு இடையே இடும்
பதிவுகளுக்கு ஈடு இணை இல்லை.

சளைக்காமல், எதிர்வாதங்களை கண்டு மலைக்காமல் , சர்ச்சைகளுக்கு
இடந்தராமல் , சக நண்பர்களுக்கு உத்வேகம் காட்ட தவறாமல் ஆற்றிடும்
தங்களது செய்திகள், புகைப்படங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் நிறைந்த பதிவுகள் அற்புதம். அருமை. அட்டகாசம்.

fidowag
15th July 2014, 02:15 PM
கடந்த 3 நாட்களாக கோவில் திருவிழா குறித்து வெளியூர் சென்றிருந்ததால் நமது திரியில் பங்கேற்க இயலவில்லை. மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
பாகம் 10-ல் நண்பர்கள் அனைவரின் பங்கேற்பும், பதிவுகளும் கண்டு ஆனந்தம். 7 நாட்களில் 40 வது பக்கம் நெருங்குவது அற்புத சாதனை.
பல வண்ண புகைப்படங்கள் . அரிய சாதனை. பலர் அறியாத செய்திகள்.
இதுவரை கண்டிராத சில புகைப்படங்கள் . நண்பர்கள் அசத்துகிறார்கள்.
பதிவுகள் அதிருகின்றன . அனைவருக்கும் நன்றி.

fidowag
15th July 2014, 02:19 PM
மக்கள் திலகம் திரி -பாகம் 10ஐ துவக்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.

நண்பர் திரு.ரூப்குமார் அவர்கள் பதிவிட்ட மாறுபட்ட வேடங்களில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம்/பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர்.அவர்களின் வேடங்கள்/ஒப்பனைகள் உடையலங்காரங்கள் நிறைந்த பதிவுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.


நண்பர் திரு. தெனாலிராஜன் பதிவிட்ட புரட்சி தலைவரின் தோற்றங்கள்
வண்ணத்தில் ஜொலித்தன.


நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட வண்ணப்படங்களுடன்
கூடிய செய்திகள், விவரங்கள் கண்டு மகிழ்ச்சி.

பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் மக்கள் தலைவர் பற்றிய அரிய புகைப்படங்கள் , பெருந்தலைவர் காமராஜர் பற்றிய செய்திகள்,இதர புகைப்படங்கள் , பெயர் மாற்றப்பட்ட படங்கள் பற்றிய செய்திகள் கண்ணுக்கு விருந்து.


நண்பர் திரு. யுகேஷ்பாபு அவர்கள் வெளியிடும் செய்திகள் /விவரங்கள்
பதிவுகள் பாராட்டத்தக்கவை.

fidowag
15th July 2014, 02:48 PM
http://i60.tinypic.com/20z48ki.jpg


ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள நீரவி கூல் பார் கடையில் வரையப்பட்டுள்ள புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப்படம்.

fidowag
15th July 2014, 02:54 PM
இதயக்கனி மாத இதழ் நடத்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் -97
புத்தக, புகைப்பட, உணவு, மருத்துவ திருவிழா இம்மாதம் 18,19,20 தேதிகளில் , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
அதன் சுவரொட்டி சென்னை மாநகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.என்பது
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/chl36.jpg

fidowag
15th July 2014, 02:56 PM
நாளை (16/07/2014) விசேஷ தினம்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில்
ஒருவன் " வெற்றிகரமான 125 வது நாள். அதன் சுவரொட்டி இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக சென்னை மாநகர் முழுதும் பரவலாக
ஒட்டப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு

http://i57.tinypic.com/2isuw00.jpg

fidowag
15th July 2014, 02:57 PM
திரு. நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர்- சக்கரவர்த்தி திருமகள், என் கடமை போன்ற படங்கள் சமீபத்தில் வெளியிட்டவர்) , அவர்களின் மூன்றாவது மகளுக்கும், திரு. ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் நிர்வாகி ) அவர்களின் உடன்பிறவா சகோதரருக்கும்
திருமண நிச்சயதார்த்தம் , சென்னை மகாலட்சுமி திரை அரங்கு அருகிலுள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை
இனிதே நடந்தேறியது.
திருவாளர்கள் ; எஸ்.ராஜ்குமார், எஸ்.செல்வகுமார், பி.எஸ். ராஜு, ஆர். லோகநாதன் , இளங்கோவன், கிருஷ்ணசாமி, பி.ஜி.சேகர், சுப்பிரமணி
ஆகிய புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர். அவர்களுக்கு, திரு. நீலகண்டன் அவர்களும், திரு. ரமேஷ்
அவர்களும் இணைந்து, அனைவருக்கும், பொன்னாடைகள்
போர்த்தி வரவேற்றனர். திருமண மண்டப வாசலில் வைக்கபட்டிருந்த
வரவேற்பு பேனரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/147cl4.jpg

Richardsof
15th July 2014, 02:59 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்து என்னுடைய 9000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள்
வழங்கிய உங்களுக்கு என்னுடைய அன்பு நன்றி .மதுர கானம் திரியில் உங்களின் பாடல் அலசல்கள்மறந்தே போய் விட்ட பல அரிய பாடல்கள் பதிவுகள் - புதுமையான முயற்சி .உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் .

Richardsof
15th July 2014, 03:08 PM
இனிய நண்பர் திருலோகநாதன் சார்

உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய
நண்பர்களின் அயராத ஒத்துழைப்பும் ,பதிவுகளும் என்னை மேன் மேலும் ஊக்கப்படுத்துவதற்கு
காரணமாக இருந்தது .

பள்ளிபட்டு சென்றாலும் உங்கள் கண்களுக்கு மக்கள் திலகம் காட்சி தந்ததை உடனே திரியில்
பதிவிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியமைக்கு நன்றி .

Russellisf
15th July 2014, 03:13 PM
SABASH MAPPILLAI MEMORIES


https://www.youtube.com/watch?v=LTat0xPwRlE

Russellisf
15th July 2014, 03:14 PM
https://www.youtube.com/watch?v=BOuALZ6tPWc

gkrishna
15th July 2014, 03:15 PM
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா....

நடிகை சத்தியகலாவின் தம்பி ஒரு ஊர்வலத்தில் நடந்துகொண்டது ....... வேண்டாம் பழைய கதை.


திரு சைலேஷ் பாபு அவர்களே
நல்லதொரு தகவல்களை பகிர்ந்து கொள்ள வந்தீர்கள்
தீடீர் என்று நிறுத்தி விட்டீர்கள்
ரகசிய தகவல் பொது பிரிவில் பகிர்ந்து கொள்ள கூடாத தகவல் என்றால்
தயுவு செய்து பிரைவேட் மெசேஜ் அனுப்பலாமே உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்

Russellisf
15th July 2014, 03:15 PM
https://www.youtube.com/watch?v=i8bs39c0eeM

Russellisf
15th July 2014, 03:21 PM
KARMAVEERAR KAMARAJAR BIRTHDAY 15.07.2014


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MGR_With_Kamaraj_zpsa2813635.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MGR_With_Kamaraj_zpsa2813635.jpg.html)

Richardsof
15th July 2014, 03:28 PM
ஆயிரத்தில் ஒருவன் - 125 நாட்கள்

சென்னை நகரில் சத்யம் -ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் படம் 125 வது நாள் - காண்பது
மிகவும் மகிழ்வை தருகிறது .1977 ல் மீனவநண்பன் படம் சென்னை நகரில் 100 நாட்கள் ஓடியதிற்கு
பின்னர் 37 ஆண்டுகள் பிறகு ஆயிரத்தில் ஒருவன் ஓடியுள்ளது மிகப்பெரிய சாதனை .

சென்னை நகரில் தொடர்ந்து இயங்கி வரும் பல எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - மற்ற தமிழ் நாடு
கர்நாடகம் - புதவை மாநிலத்தின் எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - ரசிகர்கள் - இனைய தளத்தில்
தொடர்ந்து விளம்பரங்கள் - செய்திகள் பதிவிட்டு வழங்கிய முழு ஆதரவு - ஆயிரத்தில் ஒருவன்
125 - நாள் வெற்றி திரு நாள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள்

எம்ஜிஆர் ரசிகர்களை - அனுதாபிகளை யாருமே ஏமாற்ற முடியாது .

எம்ஜிஆருக்கு தரமான , படைப்புகளை யார் வழங்கினாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் .

மலர் மாலை -1 மக்கள் திலகம் ஆல்பம் தொடர்ந்து மக்கள் திலகம் மலர் மாலை -2 விரைவில்

எல்லோரின் மனதிற்கு நிறைவு தரும் அளவிற்கு தரமான , புதுமையான படைப்பு நமக்கு

கிடைக்க உள்ளது .

ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் - புகழ் பாடிய மலர் மாலை 1000 பிரதிகள் விற்பனை - இதுவும்

எம்ஜிஆரின் புகழுக்கு கிடைத்த சாதனை .

திரு பம்மலாரின் இந்த அரிய முயற்சினை பாராட்டி வாழ்த்துவோம் .

Russellisf
15th July 2014, 03:46 PM
கணையாழி என்கிற பத்திரிக்கையில் கேள்வியும் மக்கள் திலகத்தின் பதில்களும் என்று பிரசுரமானது , அதில் , ஜனவரி 1973 இல் இந்த கேள்வி பதில் இடம் பெறுகிறது .
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை ( அ தி மு க ) கண்டித்திருக்கிறாரே ? எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் :
எனக்குக் காரணம் புரியவில்லை . கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் .
எப்படிப் பட்ட தலைவர்களை நாம் கொண்டிருந்தோம் பாருங்கள்

Stynagt
15th July 2014, 03:48 PM
MGR Did
http://i61.tinypic.com/2cy3413.jpg
He provided nutrious food for all Tamil schools in India.
Created special buses only for women
He is also the ONLY Chief Minister in India who helped the SriLankan Tamils by sending them food and medication and welcomed them to India.
He was the key personnel for setting up the Tamil University and Mother Theresa’s University.
He has even refused to accept the PADMA SHREE Award because it was written in Hindi and not Tamil.

Stynagt
15th July 2014, 03:54 PM
கணையாழி என்கிற பத்திரிக்கையில் கேள்வியும் மக்கள் திலகத்தின் பதில்களும் என்று பிரசுரமானது , அதில் , ஜனவரி 1973 இல் இந்த கேள்வி பதில் இடம் பெறுகிறது .
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை ( அ தி மு க ) கண்டித்திருக்கிறாரே ? எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் :
எனக்குக் காரணம் புரியவில்லை . கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் .
எப்படிப் பட்ட தலைவர்களை நாம் கொண்டிருந்தோம் பாருங்கள்
நன்றி. யுகேஷ்பாபு சார். இத்தகைய தலைவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள். அதனால்தான் அவர் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களை எல்லாம் மிஞ்சி தமிழக மக்கள் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 03:56 PM
குழந்தையும் தெய்வமும்

http://i60.tinypic.com/20uvn7s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 04:02 PM
குழந்தையும் தெய்வமும்
http://i57.tinypic.com/r76bo8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
15th July 2014, 04:14 PM
திரு சைலேஷ் பாபு அவர்களே
நல்லதொரு தகவல்களை பகிர்ந்து கொள்ள வந்தீர்கள்
தீடீர் என்று நிறுத்தி விட்டீர்கள்
ரகசிய தகவல் பொது பிரிவில் பகிர்ந்து கொள்ள கூடாத தகவல் என்றால்
தயுவு செய்து பிரைவேட் மெசேஜ் அனுப்பலாமே உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்

He was also my Friend, his name is also Krishna! Anyhow those days, our age at that time/year [1987] and now also matter so that is why I stopped it because politics is involved.

Thanks.

Stynagt
15th July 2014, 05:12 PM
1967 Election - a review - Hero of 1967 election.
http://i60.tinypic.com/30tkkuh.jpg

The election results were announced on 23 February 1967 and the DMK won an absolute majority on its own. It had increased its vote share to 40.6% from 27.1% in 1962 election. Annadurai resigned as the Member of Parliament from the Madras South Lok Sabha constituency, which was later won by Murasoli Maran in the following by-election. Annadurai was nominated as Chief Minister of Madras State and staked a claim to form a Government on 2 March 1967. He was sworn in by Governor Ujjal Singh on 6 March 1967 in Rajaji Hall. He was later elected to the Madras Legislative Council on 22 April 1967.

This election was noted for popular actor, DMK candidate and future Chief Minister M.G. Ramachandran (MGR) being shot in the throat by actor M.R. Radha. He survived the shooting, but the incident created a huge popularity wave for MGR. This eventually helped increase the popularity of not only MGR, but also the DMK in the election, and is attributed as one of the reasons for the victory of the DMK.

Both Congress and DMK used films and actors for campaigning. Gemini Studios produced a political film for the Congress – Vazhga Nam Thayagam starring Shivaji Ganesan and Nagesh. Sivaji and Padmini worked for the Congress party. Despite its efforts, Congress could not counter the DMK's propaganda, which had a long history of using films for political campaigns since its founding.

DMK's long term association with the Tamil Film industry was put to good use in the campaign. MGR's films were used to attack Congress policies and to popularise DMK's positions. Similar to the tactics employed in the elections of 1957 and 1962, film songs and dialogues from Kaanji Thalaivan (1963), Aayirathil Oruvan (1965), Enga Veettu Pillai (1965), Anbe Vaa (1966), Naan Aanaiyittal (1966), Vivasayee (1967) and Arasakattalai (1967) were used for political messaging. Lesser known film stars like Ravichandran and Jaishankar used their films for praising DMK and Annadurai.

The DMK put up posters of MGR recuperating in a hospital bed with a neck cast (from his gunshot wounds) all over Tamil Nadu to garner public sympathy and support.

Notable losses

The former chief minister and popular leader of the Indian National Congress, K. Kamaraj lost his seat in Virudunagar by 1285 votes to the student leader P. Seenivasan from the DMK. A few days before the election, Kamaraj had an accident and could not campaign. This led to his famous declaration that he would win lying down (Tamil: படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்). He lost the election along with the incumbent Chief Minister M. Bakthavatsalam, who lost his seat in Sriperumbudur to D. Rajarathinam from the DMK by 8926 votes. Except for G. Bhuvaraghan (the minister for Information and Publicity), all ministers of the outgoing Bakthavatsalam cabinet were defeated in this election.

In this election, out of 234 candidates, MGR was the highest vote winner i.e. 27,674 against INC candidate T.L. Ragupathy

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Net.

Stynagt
15th July 2014, 05:29 PM
MGR - Janaki - Sashikapoor
http://i61.tinypic.com/2wgu8uq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 05:31 PM
http://i58.tinypic.com/313kbyp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 05:32 PM
http://i62.tinypic.com/206mzip.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2014, 05:33 PM
http://i62.tinypic.com/1z1zcqv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
15th July 2014, 06:40 PM
கடவுள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறியது உலகிலயே தமிழகத்தில் மட்டும் தான்



MGR Did
http://i61.tinypic.com/2cy3413.jpg
He provided nutrious food for all Tamil schools in India.
Created special buses only for women
He is also the ONLY Chief Minister in India who helped the SriLankan Tamils by sending them food and medication and welcomed them to India.
He was the key personnel for setting up the Tamil University and Mother Theresa’s University.
He has even refused to accept the PADMA SHREE Award because it was written in Hindi and not Tamil.

Russellisf
15th July 2014, 06:40 PM
evergreen hero of all elections




1967 Election - a review - Hero of 1967 election.
http://i60.tinypic.com/30tkkuh.jpg

The election results were announced on 23 February 1967 and the DMK won an absolute majority on its own. It had increased its vote share to 40.6% from 27.1% in 1962 election. Annadurai resigned as the Member of Parliament from the Madras South Lok Sabha constituency, which was later won by Murasoli Maran in the following by-election. Annadurai was nominated as Chief Minister of Madras State and staked a claim to form a Government on 2 March 1967. He was sworn in by Governor Ujjal Singh on 6 March 1967 in Rajaji Hall. He was later elected to the Madras Legislative Council on 22 April 1967.

This election was noted for popular actor, DMK candidate and future Chief Minister M.G. Ramachandran (MGR) being shot in the throat by actor M.R. Radha. He survived the shooting, but the incident created a huge popularity wave for MGR. This eventually helped increase the popularity of not only MGR, but also the DMK in the election, and is attributed as one of the reasons for the victory of the DMK.

Both Congress and DMK used films and actors for campaigning. Gemini Studios produced a political film for the Congress – Vazhga Nam Thayagam starring Shivaji Ganesan and Nagesh. Sivaji and Padmini worked for the Congress party. Despite its efforts, Congress could not counter the DMK's propaganda, which had a long history of using films for political campaigns since its founding.

DMK's long term association with the Tamil Film industry was put to good use in the campaign. MGR's films were used to attack Congress policies and to popularise DMK's positions. Similar to the tactics employed in the elections of 1957 and 1962, film songs and dialogues from Kaanji Thalaivan (1963), Aayirathil Oruvan (1965), Enga Veettu Pillai (1965), Anbe Vaa (1966), Naan Aanaiyittal (1966), Vivasayee (1967) and Arasakattalai (1967) were used for political messaging. Lesser known film stars like Ravichandran and Jaishankar used their films for praising DMK and Annadurai.

The DMK put up posters of MGR recuperating in a hospital bed with a neck cast (from his gunshot wounds) all over Tamil Nadu to garner public sympathy and support.

Notable losses

The former chief minister and popular leader of the Indian National Congress, K. Kamaraj lost his seat in Virudunagar by 1285 votes to the student leader P. Seenivasan from the DMK. A few days before the election, Kamaraj had an accident and could not campaign. This led to his famous declaration that he would win lying down (Tamil: படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்). He lost the election along with the incumbent Chief Minister M. Bakthavatsalam, who lost his seat in Sriperumbudur to D. Rajarathinam from the DMK by 8926 votes. Except for G. Bhuvaraghan (the minister for Information and Publicity), all ministers of the outgoing Bakthavatsalam cabinet were defeated in this election.

In this election, out of 234 candidates, MGR was the highest vote winner i.e. 27,674 against INC candidate T.L. Ragupathy

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Net.

Russellisf
15th July 2014, 06:41 PM
உண்மையான வார்த்தைகள்




குழந்தையும் தெய்வமும்

http://i60.tinypic.com/20uvn7s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
15th July 2014, 06:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/q_zps8e5e7d90.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/q_zps8e5e7d90.jpg.html)

Russellisf
15th July 2014, 06:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps00172829.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps00172829.jpg.html)

Russellail
15th July 2014, 07:00 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=BoPUlyNuYpQ&feature=youtu.be

Russellail
15th July 2014, 07:18 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=NcV4DR1nQIk

Russellail
15th July 2014, 07:19 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

http://www.youtube.com/watch?v=-ld8mQ8_qgs

Russellail
15th July 2014, 07:22 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

http://www.youtube.com/watch?v=kY1l9PO1W7s

Russellail
15th July 2014, 07:24 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=0NZlXpwZXCg

Russellail
15th July 2014, 07:26 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=wiHbBexGN5o

Russellail
15th July 2014, 07:29 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=4-57OE5Uyh4

Russellail
15th July 2014, 07:31 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=8k0iFy_6pHQ

Russellail
15th July 2014, 07:33 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://www.youtube.com/watch?v=nMc8d53LLaM

Russellail
15th July 2014, 07:34 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=14EYbpI2ra8

Russellail
15th July 2014, 07:52 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://www.youtube.com/watch?v=-PEU_28szzE

ujeetotei
15th July 2014, 08:16 PM
Yukesh Babu very good on writing about God and Child.

ujeetotei
15th July 2014, 08:16 PM
http://mgrroop.blogspot.in/2014/07/ayirathil-oruvan-101st-day-4.html

101st day experience continues in srimgr.com

ujeetotei
15th July 2014, 08:17 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=aEcvCDJpDCU

Video clip from Ayirathil Oruvan restored version for the dialogues of Puratchi Thalaivar MGR and how people enjoyed.

Russellisf
15th July 2014, 08:45 PM
தாய்க்கு தலைமகன்

சென்ற ஞாயிறு அன்று தாய்க்கு தலைமகன் திரைப்படம் சென்னை மஹாலட்சுமி திரையரங்கில் மாலை காட்சி சென்றேன் . தலைவரின் மாறுபட்ட நடிப்பில் உருவான காவியம் என்பதால் படம் இறுதிவரை பார்த்து ரசித்தேன் . தலைவரின் தாய்மை பற்றி பேசும் வசனங்கள் சூப்பர் .

தலைவர் அசோகனிடம் வீட்டுக்கு வருமாறு கெஞ்சும் இடத்தில என்ன ஒரு நடிப்பு மேலும் அசோகன் தலைவரை அடித்தவுடன் தலைவர் சிறுவயது அனுபவத்தை சொல்லி அழும் பொழுது நான் உள்படதிரையரங்கமே கண் கலங்கி கை தட்டி ஆரவாரம் செய்த காட்சி கண் கொள்ளா காட்சி . பொதுவான தேவர் படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட திரைப்படமாக இது அமைந்து உள்ளது.

தலைவர் தன் தாய் அசோகனை பார்க்க வருமாறு தலைவரை அழைக்கும் பொழுது என் தாய் அவர்களை அவமானபடுத்திய தலைவாசலை நான் மிதிக்கமாட்டேன் என்று சொல்லும் இடத்தில தலைவர் ஏன் இந்த மாதிரி குடும்ப படங்களை நடிக்காமல் போனார் என்று தெரியவில்லை சௌகார் ஜானகி தலைவரையும் அவருடைய அம்மாவினையும் வெளிய போக சொல்லும் காட்சிக்கு பின்னர் தலைவர் சொல்லுவர் இதே சொல்லை என் மனைவி சொல்லி இருந்தால் அவளை கொலை செய்திருப்பேன் என்று ஆக்ரோஷமாக சொல்லும்பொழுது எல்லா ஆண்களும் கை தட்டும் சத்தம் அடங்க நெடு நேரமம் ஆயிற்று . ( எல்லோர் வீட்டில் இப்படி தான் நடக்கிறது ).

தலைவர் காதல் காட்சிகளில் அசத்தி இருப்பார் குறிப்பாக முதல் இரவு காட்சி , அது முடிந்தவுடன் வரும் எல்லா காட்சி களும் . ஒரு புது மன ஜோடி எப்படி இருப்பார்களோ அப்படி நடித்து இருப்பார் .

மொத்தத்தில் அருமையான அறுசுவை உணவு அருந்திய திருப்தி இருந்தது இந்த படம் .

Russellisf
15th July 2014, 08:46 PM
http://www.youtube.com/watch?v=Njg0YI8El1I

Russellisf
15th July 2014, 08:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps9ab8b61e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps9ab8b61e.jpg.html)

Russellisf
15th July 2014, 09:08 PM
சபாஷ் மாப்பிள்ளை

தலைவர் முழுக்க முழுக்க நகைசுவையாக நடித்த ஒரே திரைப்படம். அந்த காலகட்டத்தில் பாம்பே மாநகரில் எடுக்கப்பட்ட காவியம் . மேலும் தலைவர் பாம்பே சென்றபொழுது பாம்பே தமிழ் சங்கம் சார்பாக மிக பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர் . மேலும் தலைவர் ஒரு கணிசமான தொகையே அள்ளி கொடுத்து உள்ளார் . அதன் பற்றிய தகவல்களை நமது திரி நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே குறிப்பாக மும்பை பகுதியில் வாழும் திரு பூமி நாதன் ஆண்டவர் அவர்கள் அதன் பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாமே

rajeshkrv
15th July 2014, 09:13 PM
சபாஷ் மாப்பிள்ளை

தலைவர் முழுக்க முழுக்க நகைசுவையாக நடித்த ஒரே திரைப்படம். அந்த காலகட்டத்தில் பாம்பே மாநகரில் எடுக்கப்பட்ட காவியம் . மேலும் தலைவர் பாம்பே சென்றபொழுது பாம்பே தமிழ் சங்கம் சார்பாக மிக பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர் . மேலும் தலைவர் ஒரு கணிசமான தொகையே அள்ளி கொடுத்து உள்ளார் . அதன் பற்றிய தகவல்களை நமது திரி நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே குறிப்பாக மும்பை பகுதியில் வாழும் திரு பூமி நாதன் ஆண்டவர் அவர்கள் அதன் பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாமே


yes .. later they copied this movie in kadhala kadhala & many more

oygateedat
15th July 2014, 09:44 PM
http://i62.tinypic.com/el31ns.jpg

oygateedat
15th July 2014, 09:46 PM
http://s29.postimg.org/6ceyzodfr/image.jpg (http://postimg.org/image/4km04ru2r/full/)

oygateedat
15th July 2014, 10:01 PM
http://i60.tinypic.com/9qxzs4.jpg

ainefal
15th July 2014, 10:03 PM
Aimed at self, not at anyone. Remembered seeing the movie at Santham at the time of release.

http://www.youtube.com/watch?v=i2Bl7hBTWHw

oygateedat
15th July 2014, 10:13 PM
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்த்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

பெருந்தலைவர் காமராஜர் சென்னை தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலையில் வாழ்ந்த வீட்டை, 15-07-1978 அன்று அப்போது முதல்வராக இருந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் தலைமயிலான தமிழக அரசு, நினைவு இல்லமாக மாற்றியது . அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.

தினமும் 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தை பொது மக்கள் பார்வையிடலாம். சென்னை .கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரும் சூட்டப்பட்டது. விருது நகரை தலைமைஇடமாக கொண்டு காமராஜர் மாவட்டத்தை 1984ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை பல்கலை கழகத்துக்கு "மதுரை காமராஜர் பல்கலை கழகம்" என்று பெயர் சூட்டி சிறப்பித்தார். தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு "தமிழ் காமராஜ்" என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில்தான், 18-08-1977 அன்று அப்போது குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் தமிழக சட்ட சபையில், காமராஜர் அவர்களின் திரு உருவப்படம் திறக்கப்பட்டது.

நம் மக்கள் திலகம் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இயங்கி வந்த தி. மு. க.வில் இருந்த போது, "காமராஜர் என் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் என் வழிகாட்டி" என்று கூறினார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பொன்மொழியை உதிர்த்த பேரறிஞர் அண்ணா அவர்களும், இதை பொருட்படுத்தாமல் (கழகத்தில் இருந்த சிலர் இது குறித்து அவரிடம் கலகமூட்டிய போதும்) பெருந்தன்மையுடன், அந்த பொன்மொழிக்கேற்ப நடந்து கொண்டார்.


குறிப்பு : இப்போதெல்லாம் , மாற்றுக்கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் கலந்து கொண்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, கட்சியை விட்டு நீக்குவது, போன்ற அரசியல் அநாகரீக செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் காண்கிறோம்.

http://i60.tinypic.com/fkmf45.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

nice prof.selvakumar sir

regds,

s.ravichandran

fidowag
15th July 2014, 11:20 PM
http://i58.tinypic.com/33jo6eb.jpg

பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்களை தன் தலைவராக ஏற்றுக் கொண்டு பகிரங்கமாக அறிவித்தவர் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.

fidowag
15th July 2014, 11:23 PM
பெருந்தலைவரை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மக்கள் குரல், மாலை மலர், ராணி வார இதழ் போன்ற பத்திரிகைகள் மூலம் சேகரித்து பதிவிடுகிறேன் நமது திரி நண்பர்களுக்காக.

http://i60.tinypic.com/2j2hr9t.jpg
நேற்றைய தின இதழ் நாளிதழ் வெளியிட்ட செய்தி.

fidowag
15th July 2014, 11:25 PM
http://i62.tinypic.com/2vvuyps.jpg

fidowag
15th July 2014, 11:27 PM
http://i58.tinypic.com/2zqhtlj.jpg

http://i57.tinypic.com/2qtznef.jpg

fidowag
15th July 2014, 11:28 PM
http://i61.tinypic.com/vfdq8i.jpg

fidowag
15th July 2014, 11:31 PM
http://i59.tinypic.com/2jfabeb.jpg

http://i61.tinypic.com/of2f15.jpg

fidowag
15th July 2014, 11:34 PM
http://i59.tinypic.com/bgb40g.jpg

fidowag
15th July 2014, 11:35 PM
http://i61.tinypic.com/zm1ct2.jpg

fidowag
15th July 2014, 11:36 PM
http://i62.tinypic.com/wrfi8n.jpg

fidowag
15th July 2014, 11:38 PM
http://i58.tinypic.com/11i301z.jpg

fidowag
15th July 2014, 11:39 PM
http://i57.tinypic.com/2reku9g.jpg

fidowag
15th July 2014, 11:40 PM
http://i61.tinypic.com/ip2mw6.jpg

fidowag
15th July 2014, 11:41 PM
http://i62.tinypic.com/dqngb4.jpg

fidowag
15th July 2014, 11:43 PM
http://i62.tinypic.com/333l9jl.jpg

fidowag
15th July 2014, 11:44 PM
http://i59.tinypic.com/2lv0aie.jpg

fidowag
15th July 2014, 11:47 PM
http://i62.tinypic.com/2b9ox2.jpg

http://i61.tinypic.com/2ln8evc.jpg

fidowag
15th July 2014, 11:50 PM
http://i61.tinypic.com/n4z4ti.jpg


இவற்றை கண்டதும் , படித்ததும் , பெருந்தலைவர் காமராஜர் பற்றிய
உயர்வான சிந்தனை நமக்கு ஏற்படுவது இயல்புதானே.

ainefal
16th July 2014, 12:01 AM
A SPECIAL NEWS. FROM TODAY ( 16th) in Vellore" Apsara"A/c Dts Aayirathil ORUVAN-
After renovation, the owners of the theatre screening our movie. Mr. Chockalingam conveys his sincere thanks to them on behalf of Divya Films and all MGR Devotees - FB

http://i60.tinypic.com/2d1lf1w.jpg

idahihal
16th July 2014, 02:29 AM
வினோத் சார்,
9000 பதிவுகள் . அசத்திட்டிங்க. பாராட்டுக்கள்.
செல்வகுமார் சார், உண்மையிலேயே இது வரை பார்க்காத அபூர்வமான புகைப்படங்கள் அந்த புகைப்படங்கள் பற்றிய விளக்கங்களுடன் அமர்க்களம்.
தெனாலி சார், மாறுவேட மக்கள் திலகம் புகைப்படங்கள் அதிஅற்புதமான உள்ளன. நன்றி.

Richardsof
16th July 2014, 05:50 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் திரியில் உங்கள் பதிவு . வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி .


வேலூர் - அப்சரா அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் -125 வது வெற்றி திருநாளில் மீண்டும்

புதுப்பிக்கப்பட்ட அப்சரா அரங்கில் இதே நகரில் இதே ஆண்டில் இரண்டாவது முறையாக திரைக்கு வருவது

மகிழ்ச்சி .

வேலூர் - அப்சரா அரங்கம் 1966ல் திறக்கப்பட்டது . முதல் படம் சரஸ்வதி சபதம் .

மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115- நீதிக்கு தலை வணங்கு இந்த அரங்கில் வெளியாகியது .

1977க்கு பிறகு மக்கள் திலகத்தின் பல படங்கள் மறு வெளியீடுகள் இவ்வரங்கில் செய்யப்பட்டது .

ஆயிரத்தில் ஒருவன் 1965ல் வேலூர் ராஜா அரங்கில் திரையிடப்பட்டது .பின்னர் பல வருடங்கள் வேலூரில் எல்லா

அரங்கிலும் திரையிடப்பட்டது .

கடந்த மார்ச் மாதம் வேலூர் -ஆனந்தா அரங்கில் ஒரு வாரம் ஓடியது .

125 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று அப்சாரவில் - ஆயிரத்தில் ஒருவன் .

தகவல தந்த திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .

VELLORE - APSARA - 1976

http://i45.tinypic.com/ac8sgw.jpghttp://i47.tinypic.com/j8pnhs.jpg

Scottkaz
16th July 2014, 08:38 AM
வேலூரில் புதிய பொலிவுடன் இன்று ஆரம்பம் அப்சரா திரையரங்கம். நம் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் மெகா ஹிட் படத்துடன்

http://i61.tinypic.com/2m2gw3a.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
16th July 2014, 10:01 AM
வேலூரில் புதிய பொலிவுடன் இன்று ஆரம்பம் அப்சரா திரையரங்கம். நம் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் மெகா ஹிட் படத்துடன்

http://i61.tinypic.com/2m2gw3a.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ராமமூர்த்தி சார் உங்க ஊரு உங்க தியேட்டர் அப்போ படம் எடுத்து கண்டிப்பா போடணும் .

siqutacelufuw
16th July 2014, 10:07 AM
இன்று 28வது திருமண நாள் காணும் சகோதரர் திரு. ஆர். லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில் லோகநாதன் தம்பதியர், எல்லா வளமும் பெற்று நலமுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/janakiMGR27_zpsabdc8269.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/janakiMGR27_zpsabdc8269.png.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
16th July 2014, 10:13 AM
Vinod Sir what about your experience in Apsara theatre?

siqutacelufuw
16th July 2014, 10:14 AM
http://i61.tinypic.com/n4z4ti.jpg


இவற்றை கண்டதும் , படித்ததும் , பெருந்தலைவர் காமராஜர் பற்றிய
உயர்வான சிந்தனை நமக்கு ஏற்படுவது இயல்புதானே.

பெருந்தலைவர் காமராஜர் பற்றிய உயர்வான சிந்தனை நமக்கு ஏற்படுவது இயல்பு ஒரு புறம் இருந்தாலும், அவர் தேர்தலின் போது, தனிப்பட்ட முறையில், நம் புரட்சித் தலைவரை விமர்சனம் செய்து, " வேட்டைக்காரன் வருகிறான், உஷாராக இருங்கள் " என்று கேலியும், கிண்டலும் செய்தது மறு புறம் நெஞ்சை நெருடத்தான் செய்கிறது.

ஆனாலும், நம் மக்கள் திலகம் அவர்கள் காமராஜர் உயிரோடு இருந்த வரை அவர் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டிருந்ததன் மூலமும் , நம் புரட்சித் தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த போது காமராஜர் அவர்களை நினைவு கூர்ந்து பல அருஞ்செயல்கள் ஆற்றியதன் மூலமும், பொன்மனசெம்மலின் பெருந்தன்மை மீண்டும் நிரூபணமாகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பி அல்லவா நம் புரட்சித் தலைவர்,

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
16th July 2014, 02:05 PM
https://www.youtube.com/watch?v=mINi8QWsnn0

fidowag
16th July 2014, 02:06 PM
தமிழரசு - ஜனவரி மாத இதழ் வெளியிட்ட புகைப்படம்.-செய்திகளுடன்.

http://i58.tinypic.com/9h74np.jpg

fidowag
16th July 2014, 02:08 PM
தமிழரசு - பிப்ரவரி மாத இதழ் வெளியிட்ட புகைப்படம்.-செய்திகளுடன்.

http://i60.tinypic.com/2zi4ett.jpg

fidowag
16th July 2014, 02:24 PM
http://i60.tinypic.com/2yobrs3.jpg

மதுரை சரஸ்வதி அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.ஆயிரத்தில் ஒருவன் திரையிட பட்டபோது கூடியிருந்த மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.
பக்தர்களுடன் திரு. எஸ். குமார்.

fidowag
16th July 2014, 02:25 PM
சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு
மதுரை திரு. எஸ். குமார் விஜயம்.

http://i62.tinypic.com/2wfjmli.jpg

fidowag
16th July 2014, 02:27 PM
சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் மதுரை திரு.எஸ். குமார் நினைவஞ்சலி .

http://i57.tinypic.com/2yws32b.jpg

fidowag
16th July 2014, 02:27 PM
http://i58.tinypic.com/2uel2py.jpg

fidowag
16th July 2014, 02:29 PM
சென்னை பேபி ஆல்பட் அரங்கில் , "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம்
காண வந்தபோது திருவாளர்கள்:சாந்தகுமார், ஹயாத், செல்வகுமார்,
ராஜ்குமார், சங்கர், லோகநாதன் ஆகியோருடன் மதுரை திரு. எஸ். குமார்.

http://i60.tinypic.com/dfelut.jpg

fidowag
16th July 2014, 02:30 PM
சென்னை பேபி ஆல்பட் அரங்கில் சென்னை பெருநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/2vje9f9.jpg

fidowag
16th July 2014, 02:31 PM
http://i57.tinypic.com/30a3rl4.jpg

fidowag
16th July 2014, 02:33 PM
சென்னை பேபி ஆல்பட் அரங்கில் மதுரை திரு.எஸ். குமார்.

http://i58.tinypic.com/4hqtfc.jpg

Russellisf
16th July 2014, 03:20 PM
எம்.ஜி.ஆருக்கு அடுத்து பிரபலமானவர் அஜீத் என்று சோ சொல்வது?

மகா தப்பு
11.74%
2,307 Votes
எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினிதான்
23.3%
4,579 Votes
இல்லை, இல்லை விஜய்தான்
4.53%
890 Votes
எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர். மட்டுமே
27.88%
5,479 Votes
சோ சொன்னா சரியாதான் இருக்கும் பாஸ்...
32.56%
6,399 Votes
மொத்த ஓட்டுக்கள்: 19,653


courtesy one india tamil

Russellisf
16th July 2014, 03:22 PM
Who Is Your Favorite Yesteryear Actor In Tamil Cinema?

M G R
54.19%
356 Votes
Sivaji Ganesan
34.7%
228 Votes
Gemini Ganesan
5.33%
35 Votes
Major Sundararajan
2.13%
14 Votes
Muthuraman
3.65%
24 Votes
Total Votes: 657


courtesy one india tamil

Richardsof
16th July 2014, 04:08 PM
http://i62.tinypic.com/sb5xqf.jpg

Richardsof
16th July 2014, 04:19 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் திருமண நாளான இன்று அவருக்கு இனிய நல் வாழ்த்துக்களை திரியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .

http://youtu.be/kStrYS51s-g

Richardsof
16th July 2014, 04:38 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

ஆயிரத்தில் ஒருவனின் 6 நிமிட அட்டகாசமான வீடியோ - கண்களுக்கு விருந்து , நன்றி

ரகசிய போலீஸ் -115

வேலூர் அப்சரா அரங்கில் 11.1.1968 அன்று முதல்நாள் , முதல் காட்சி பார்த்த அனுபவம் மறக்க முடியாது .அப்போது நான் 8ஆம் வகுப்பு மாணவன் . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக மாறிய
ஆரம்ப காலம் .

பறக்கும் பாவை 1966 படத்திற்கு பின் வந்த மக்கள் திலகத்தின் வண்ணப்படம் .

படத்தின் கண்ணை கவரும் விதமாக போர் ஷீட்ஸ் வேலூர் நகரமெங்கும் ஓடியிருந்தார்கள் .

மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகள் என்னை போன்றவர்களை

மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் . பின்னர் வந்த குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு

படங்கள் எங்களை எம்ஜிஆர் பக்தனாக மாற்றி விட்டது .

வேலூர் - அப்சரா அரங்கில் வந்த ரகசிய போலீஸ் 115 படம் எங்களை போன்ற பல இளம் மாணவர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய பெருமை இந்த அரங்கிற்கு உண்டு .

என்னால் மறக்க முடியாத நகரம் - வேலூர்

மறக்க முடியாத அரங்கம் - அப்சரா

மறக்க முடியாத படம் - ரகசிய போலீஸ் 115

ujeetotei
16th July 2014, 05:45 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

ஆயிரத்தில் ஒருவனின் 6 நிமிட அட்டகாசமான வீடியோ - கண்களுக்கு விருந்து , நன்றி

ரகசிய போலீஸ் -115

வேலூர் அப்சரா அரங்கில் 11.1.1968 அன்று முதல்நாள் , முதல் காட்சி பார்த்த அனுபவம் மறக்க முடியாது .அப்போது நான் 8ஆம் வகுப்பு மாணவன் . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக மாறிய
ஆரம்ப காலம் .

பறக்கும் பாவை 1966 படத்திற்கு பின் வந்த மக்கள் திலகத்தின் வண்ணப்படம் .

படத்தின் கண்ணை கவரும் விதமாக போர் ஷீட்ஸ் வேலூர் நகரமெங்கும் ஓடியிருந்தார்கள் .

மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகள் என்னை போன்றவர்களை

மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் . பின்னர் வந்த குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு

படங்கள் எங்களை எம்ஜிஆர் பக்தனாக மாற்றி விட்டது .

வேலூர் - அப்சரா அரங்கில் வந்த ரகசிய போலீஸ் 115 படம் எங்களை போன்ற பல இளம் மாணவர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய பெருமை இந்த அரங்கிற்கு உண்டு .

என்னால் மறக்க முடியாத நகரம் - வேலூர்

மறக்க முடியாத அரங்கம் - அப்சரா

மறக்க முடியாத படம் - ரகசிய போலீஸ் 115

Thanks for sharing the experience sir.

fidowag
16th July 2014, 05:49 PM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா புகைப்படங்கள் தொடர்ச்சி.- கடைசி பகுதி.
----------------------------------------------------------------------------------------------------------------


http://i58.tinypic.com/29zdkwg.jpg


திருவாளர்கள் :பி.ஜி.சேகர், பி.எஸ். ராஜு, இளங்கோ, சொக்கலிங்கம் ,
லோகநாதன் , ரஹீம், ராஜ்குமார் , செல்வகுமார், நாகராஜன் ஆகியோர்.

fidowag
16th July 2014, 05:50 PM
http://i59.tinypic.com/30vchvo.jpg

திருவாளர்கள்:நாகராஜ், லோகநாதன், ரமேஷ் , சங்கர், பி.ஜி.சேகர் , கிருஷ்ணசாமி , சுப்பிரமணி , இளங்கோ, சிவராம் , ராஜ்குமார், அன்புவேல் (மதுரை ) மற்றும் பலர்.
அமர்ந்திருப்பவர்கள்:திருவாளர்கள்:பி.எஸ். ராஜு, சொக்கலிங்கம், ஆர்.கே. சண்முகம், அவரது மனைவி.

fidowag
16th July 2014, 05:51 PM
http://i60.tinypic.com/x2umbs.jpg

திருவாளர்கள்:குமார், ராஜ்குமார் , சங்கர் , பி.ஜி.சேகர் ,கிருஷ்ணசாமி, சுப்பிரமணி , இளங்கோ, லோகநாதன், மற்றும் பலர்.
அமர்ந்திருப்பவர்கள் :தூத்துக்குடி ராஜப்பா ,சொக்கலிங்கம், ஆர். கே. சண்முகம் ,அவரது மனைவி.

fidowag
16th July 2014, 05:52 PM
http://i58.tinypic.com/9qwp7a.jpg

திருவாளர்கள்:ராஜ்குமார் , தூத்துக்குடி ராஜப்பா , நடிகர் ஹாஜா ஷெரிப் , சொக்கலிங்கம் , ஆர். கே.சண்முகம், மற்றும் பலர்

fidowag
16th July 2014, 05:53 PM
http://i57.tinypic.com/288s609.jpg

திருவாளர்கள்:ராஜ்குமார், தூத்துக்குடி ராஜப்பா ,நடிகர் ஹாஜா ஷெரிப்,லோகநாதன், ஆர். கே. சண்முகம் மற்றும் பலர்

fidowag
16th July 2014, 05:55 PM
http://i57.tinypic.com/2nuk56e.jpg

திருவாளர்கள்:சாந்தகுமார் ,பெருமாள், ராஜ்குமார், ராமமூர்த்தி மற்றும் பலர். கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாக திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

fidowag
16th July 2014, 05:56 PM
http://i57.tinypic.com/2dmfudt.jpg

திருவாளர்கள்:மர்மயோகி மனோகர், கோவை வி.கே.எம்., ஜெயகுமார், பெரியநாயகி ,மற்றும் பலருடன் திரு.பி.எஸ். ராஜு

fidowag
16th July 2014, 05:57 PM
http://i60.tinypic.com/1pxod4.jpg


திருவாளர்கள்:ராமமுர்த்தி,சாந்தகுமார் ,பெருமாள் மற்றும் பலருடன்
திரு.சொக்கலிங்கம்.

fidowag
16th July 2014, 06:01 PM
திரு ஆர். கே.சண்முகம் அவர்களுக்கு 100 வது நினைவு நாள் பரிசை
வழங்குபவர்கள் திரு.பாரி, திரு. ராஜப்பா ஆகியோர். அருகில் திரு. ராஜ்குமார்.

http://i57.tinypic.com/zlf4on.jpg

fidowag
16th July 2014, 06:02 PM
http://i62.tinypic.com/29w06wx.jpg


ஆல்பட் திரைஅரங்கின் உள்ளே - மாலை காட்சியின்போது.

fidowag
16th July 2014, 06:03 PM
http://i62.tinypic.com/ir1ixg.jpg

Russellisf
16th July 2014, 06:06 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் திருமண நாளான இன்று அவருக்கு இனிய நல் வாழ்த்துக்களை திரியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .


https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E

fidowag
16th July 2014, 06:09 PM
http://i60.tinypic.com/2a4ofmq.jpg


திருவாளர்கள்:வேலு, சாந்தகுமார், ஹயாத், சிவா மற்றும் பலருடன், திரு. சொக்கலிங்கம்.

fidowag
16th July 2014, 06:11 PM
இன்றைய சன் லைப் தொலைகாட்சியில் இரவு 7 மணிக்கு

http://i61.tinypic.com/opbqqb.jpg

fidowag
16th July 2014, 06:16 PM
திரு. எஸ். ராஜ்குமார், பேராசிரியர் திரு. செல்வகுமார் இணைந்து திரு. பி.எஸ். ராஜுவுக்கு 100 வது நாள் நினைவுபரிசு வழங்கினார்கள் .
அருகில் திருவாளர்கள்:குமார், ஹயாத் , ஷங்கர், ராஜப்பா மற்றும் பலர்

http://i61.tinypic.com/a0drb6.jpg

fidowag
16th July 2014, 06:20 PM
திருவாளர்கள்:ராஜ்குமார், செல்வகுமார், பாரி, குமார், ராஜப்பா மற்றும் பலருடன் திரு.லோகநாதன், திரு.ஹயாத் இணைந்து 100 வது நாள்
நினைவு பரிசு திரு. பி.எஸ். ராஜுவுக்கு வழங்கும் காட்சி.

http://i61.tinypic.com/315ep76.jpg




ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழா புகைப்படங்கள் முற்றும்.
----------------------------------------------------------------------------------------------------------------

Russellail
16th July 2014, 06:23 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=rEOtGMaKXo0&feature=youtu.be

Russellisf
16th July 2014, 06:59 PM
''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!
- கவிஞர் வைரமுத்து , விகடன் இதழில் ..

Russellisf
16th July 2014, 07:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0a481faf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0a481faf.jpg.html)

Scottkaz
16th July 2014, 07:58 PM
நமது தெய்வம் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் வேலூர் அப்சரா திரை அரங்கில் இரண்டு நாட்கள் மட்டும் நண்பர்களே

காரணம் ஆடி மாதம் வருவதனால் அவசரமாக வேறு தேதி இல்லாததனால் உடனடியாக ஆரம்பம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்


இருந்தும் இன்னும் theator வேலை முடிய ஒரு மாதம் ஆகும்


sentimental ஆக தலைவர் படம் போடவேண்டும் என்பதற்காக அவசரமாக போடப்பட்டது

திரு அப்சரா பாலாஜி அவர்களின் நண்பர் திரு அசோக்குமார் இந்த தகவலை என்னிடம் பேசும்போது கூறினார்

http://i59.tinypic.com/33eh9ua.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th July 2014, 08:16 PM
http://i58.tinypic.com/2qkm03m.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்​

Scottkaz
16th July 2014, 08:23 PM
http://i59.tinypic.com/2nscas7.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th July 2014, 08:25 PM
http://i58.tinypic.com/29z625x.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th July 2014, 08:34 PM
http://i60.tinypic.com/14afo9l.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்