PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Scottkaz
16th July 2014, 08:37 PM
supper still YUKESH SIR


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0a481faf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0a481faf.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
16th July 2014, 08:40 PM
Thanks ramamurthy sir for uploading aayirathil oruvan posters of apsara theaters

what about fans reaction today

Russellail
16th July 2014, 08:48 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2aangis.jpg

http://i60.tinypic.com/f57zi9.jpg

oygateedat
16th July 2014, 08:57 PM
http://i61.tinypic.com/34zx4s4.jpg

oygateedat
16th July 2014, 09:19 PM
http://s1.postimg.org/mponrb20v/fee.jpg (http://postimage.org/)

Richardsof
17th July 2014, 05:45 AM
மக்கள் திலகத்தின் ''தெய்வத்தாய் '' இன்றுடன் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .
http://i58.tinypic.com/24b3es1.jpg
18.7.1964 அன்று வெளிவந்த சத்யா மூவிஸ் முதல் படம் .
பாலசந்தர் - அறிமுக படம் - வசனம் .
மாதவன் இயக்கிய முதல் மக்கள் திலகத்தின் படம் .
100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் .

Richardsof
17th July 2014, 05:47 AM
http://i59.tinypic.com/23itjsg.jpg

Richardsof
17th July 2014, 05:53 AM
1964-ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Richardsof
17th July 2014, 05:56 AM
"தெய்வத்தாய்", நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

Richardsof
17th July 2014, 06:01 AM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
http://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

Courtesy- ilavenirkaalam

Richardsof
17th July 2014, 06:03 AM
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.
http://i59.tinypic.com/2zzq1bp.jpg
திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்

மக்கள் திலகத்தின் நாடக மன்றம்

எம்ஜியார் பிக்சர்ஸ்


எம்ஜிஆர் ரசிக மன்றம்

நடிகன் குரல் - சமநீதி

சத்யா மூவிஸ் நிறுவனம்

அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்

அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்

1977-1987 மந்திரிசபையில் பதவி

என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்

மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .


திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு


உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .

சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த


தெய்வத்தாய்

காவல்காரன்

ரிக்ஷாக்காரன்

இதயக்கனி


பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .

கண்டிப்புக்கு பெயர் போனவர் .

மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .

Richardsof
17th July 2014, 08:08 AM
DEIVATHAI -1964

http://i62.tinypic.com/33cogib.jpg

Richardsof
17th July 2014, 08:11 AM
http://i61.tinypic.com/1251a0x.jpg

Richardsof
17th July 2014, 08:13 AM
http://i59.tinypic.com/26208qv.jpg

Richardsof
17th July 2014, 08:17 AM
http://i58.tinypic.com/fy3jes.jpg

Richardsof
17th July 2014, 08:19 AM
http://i57.tinypic.com/1ggiu8.jpg

Richardsof
17th July 2014, 08:23 AM
http://i62.tinypic.com/10fdmrl.jpg

Richardsof
17th July 2014, 08:26 AM
http://i62.tinypic.com/2db7xc3.jpg

Richardsof
17th July 2014, 08:33 AM
http://i58.tinypic.com/rj09on.jpg

Richardsof
17th July 2014, 09:25 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்

தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்

இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .

மக்கள் திலகம் நம்மை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த பாடலில் உள்ள
வரிகள் இன்றளவும் மிக பொருத்தமாக உள்ளது .

எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .

சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .

siqutacelufuw
17th July 2014, 09:31 AM
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.

http://i59.tinypic.com/2zzq1bp.jpg

திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்

மக்கள் திலகத்தின் நாடக மன்றம்

எம்ஜியார் பிக்சர்ஸ்


எம்ஜிஆர் ரசிக மன்றம்

நடிகன் குரல் - சமநீதி

சத்யா மூவிஸ் நிறுவனம்

அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்

அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்

1977-1987 மந்திரிசபையில் பதவி

என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்

மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .


திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு


உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .

சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த


தெய்வத்தாய்

காவல்காரன்

ரிக்ஷாக்காரன்

இதயக்கனி


பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .

கண்டிப்புக்கு பெயர் போனவர் .

மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .



IT IS QUITE TRUE VIODH SIR. R.M.V. WAS PRAISED BY OUR BELOVED GOD M.G.R., quoting ' THE MAN BEHIND MY SUCCESS'.

OUR BELOVED GOD M.G.R. DID NOT GIVE SEAT TO R.M.V. TO CONTEST IN THE LEGISLATIVE ASSMEBLY ELECTIONS IN 1977 BUT BELIEVED HIM FULLY THAT R.M.V. CAN ALONE PLAN IN SUCH A WAY TO BRING SUCCEESS FOR A.D.M.K. IN CONSULTATION WITH OUR BELOVED GOD M.G.R.

IN APPRECIATION OF R.M.V.'s HARD EFFORTS AND MUCH VALUED CONTRIBUTION IN ATTAINING SUCCESS FOR A.D.M.K. OUR BELOVED GOD M.G.R. MADE HIM MINISTER IN HIS FIRST CABINET ITSELF, THROUGH MAKING HIM MEMBER OF THE LEGISLATIVE COUNCIL.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th July 2014, 09:43 AM
A SPECIAL SHOW WAS ARRANGED BY THE PRODUCER R.M.V. TO SCREEN OUR BELOVED GOD's MOVIE ' DEYVATHTHAI' for - PERARIGNAR ANNA.

http://i57.tinypic.com/wl29h1.jpg

In the Picture from Left to Right (Sitting) are : Mr. R.M. VEERAPPAN, Late K.R. RAMASWAMY, OUR BELOVED GOD M.G.R., GREAT PERARIGNAR ANNA & Mr. K. ANBAZHAKAN and others (Standing)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russelllkf
17th July 2014, 01:37 PM
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் .


http://i59.tinypic.com/amzfi1.jpg

Richardsof
17th July 2014, 01:42 PM
WISH YOU A HAPPY BIRTH DAY DEAR PRADEEP BALU.
http://i58.tinypic.com/2qsz3iu.jpg
ALL THE BEST

siqutacelufuw
17th July 2014, 02:13 PM
My Dear Pradeep Sir,

http://i58.tinypic.com/j95zbo.jpg

On behalf of ANAITHTHULAGA MGR PODHU NALA SANGAM and on my Personal behalf, I wish you MANY MORE HAPPY RETURNS OF THE DAY.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
17th July 2014, 02:26 PM
AAYIRATHIL ORUVAN 19TH WEEK TOMORROW AD

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps20cb25cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps20cb25cf.jpg.html)

Russellisf
17th July 2014, 02:28 PM
Pradeep sir wish u happy birthday

Russellisf
17th July 2014, 02:29 PM
சபரிமலைக்கு மாலை போட்டா சினிமாவுக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள காலத்தில் புரட்சிதலைவரின் "‪#‎உரிமைக்குரல்‬ "!ரிலீஸ் ஆகி!!அதை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு வீட்டில் மாட்டி திருட்டுமுழி!முழித்தது !!‪#‎அறியாத_வயசு‬!!(அதன்பின் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்!தெரியாமல் செய்தபிழைகள மன்னித்து காத்து ரட்சிப்பாய் என ஐயப்பனிடம் அப்பாலஜிஸ்!வாங்கியாச்சு)!

Courtesy net

Russellisf
17th July 2014, 03:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/deivathai_thumb2_zpsa12c278c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/deivathai_thumb2_zpsa12c278c.jpg.html)

xanorped
17th July 2014, 04:52 PM
Thanks to Selvakumar sir, Vinod sir ,Boominathan sir & Yukesh Babu sir

Stynagt
17th July 2014, 05:58 PM
http://i61.tinypic.com/1112zhc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
17th July 2014, 07:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsb3b4fa86.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsb3b4fa86.jpg.html)

oygateedat
17th July 2014, 09:04 PM
http://i58.tinypic.com/2r7qydc.jpg

oygateedat
17th July 2014, 09:07 PM
http://i57.tinypic.com/347be4l.jpg

oygateedat
17th July 2014, 09:21 PM
http://i60.tinypic.com/mhfxir.jpg

oygateedat
17th July 2014, 09:26 PM
http://i57.tinypic.com/2r2m893.jpg

oygateedat
17th July 2014, 09:50 PM
http://i59.tinypic.com/352ro2d.jpg

oygateedat
17th July 2014, 10:23 PM
http://i60.tinypic.com/2znpee0.jpg

ainefal
18th July 2014, 12:00 AM
AAYIRATHIL ORUVAN - DAILY THANTHI AD. - Additional screen from today 18-7-2014
Aarani-Dhanam AND Solingar- Sumathi - FB

http://i61.tinypic.com/2sbo74i.jpg

idahihal
18th July 2014, 12:27 AM
http://i61.tinypic.com/35ldws8.jpg

idahihal
18th July 2014, 12:29 AM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் வினோத் அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்களை அள்ளி அள்ளி வழங்கி வருகிறார்கள். நன்றி.
யுகேஷ் சார் தாங்கள் பதிவிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின் போதான புகைப்படம் இது வரை பார்க்காதது. மிக மிக அழகான புகைப்படம். பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

idahihal
18th July 2014, 12:31 AM
ஆயிரத்தின் ஒருவன் 150ஆம் நாள் விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மேலும் எங்கவீட்டுப்பிள்ளை, அன்பே வா, அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்களை டிஜிட்டலில் எதிர்பார்க்கிறேன்.

Richardsof
18th July 2014, 04:39 AM
வாலி அவர்களின் நினைவு நாள் இன்று .

மக்கள் திலகத்தின் படங்களில் பட்டுகோட்டையார் - கண்ணதாசனுக்கு பிறகு வாலியின் பாடல்கள் என்றென்றும்

நினைவில் பசுமையாக இருக்கும் என்பது உண்மை .

காதல் - வீரம் - கொள்கை - தத்துவம் என்று பல இனிய பாடல்களை வாலி வழங்கியுள்ளார்

நான் ஆண்யிட்டால் அது நடந்து விட்டால் .....

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......

தாய் மேல் ஆணை ..தமிழ் மேல் ஆணை ....

வாங்கய்யா வாத்தியாரய்யா ......

நினைதததை நடத்தியே முடிப்பவன் .....

நான் செத்து பொழைச்சவன்டா .. எமனை ......

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் .. அது ..

நான் ஏன் பிறந்தேன் ..நாட்டுக்கு நலமென .......

காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர் .....

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ....

ஒரு தாய் வயிற்றில் பிறந்த..........


எம்ஜிஆரின் வெற்றிகளை பறை சாற்றிய காலத்தால் அழியாத பாடல்கள் .

வாலியின் வரிகள் ...

எம்ஜிஆர் நிஜமாக்கினார் . சரித்திரம் பதிவு செய்து கொண்டது .


பட்டுகோட்டை - காரைக்குடி - ஸ்ரீரங்கம்

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இமயத்தை

மூன்று சகாப்த பாடலாசிரியர்கள்

முக்காலமும் எம்ஜிஆர் புகழ் பாட

அன்றே எழதி விட்டு போன பாடல்கள்

எம்ஜிஆர் அவர்களை எல்லாம் நினைவு படுத்தி கொண்டு வருகிறார் .

எம்ஜிஆருக்கு பொருந்தியது போல் பாடல்கள் வேறு எவருக்கும் நேற்றும் இல்லை - இன்றும் இல்லை - நாளையும்

இல்லை .

Richardsof
18th July 2014, 05:13 AM
1954- மலைக்கள்ளன்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ....... பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் .

எம்ஜிஆர் நாடறிந்த நாயகன் - திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயர் கிடைத்த ஜனாதிபதி விருது

கிடைத்த படம் .


1964- தெய்வத்தாய்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் . வாலியின் வரிகள் 50 ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் ரசிகர்கள்

உள்ளத்தில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் ..


1974 - நேற்று இன்று நாளை .

திண்டுக்கல் வெற்றியை ஒரு பாடல் மூலம் ஒலிக்க செய்த பெருமை பெற்ற படம் . சம்பவம் - சரித்திரம் - சாதனை

என்று கூறிய மக்கள் திலகம் 1977ல் நிருபித்து காட்டியவர் .


1984- மரணத்தை வென்ற மக்கள் திலகம் .

மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்த மக்கள் திலகம் தன்னுடைய மூன்றாவது முறை மரணத்தை வென்ற காலம் .

1968ல் வெளியான ஒளி விளக்கு -பாடல் ''ஆண்டவனே உன் '' பிராத்தனை பாடலாக மாறிய உண்மை .
http://i59.tinypic.com/24zxk49.jpg

1994 - மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 1991- 1996

தமிழகமெங்கும் எம்ஜிஆர் படங்கள் - இடை வெளி இல்லாமல் ஓடியது .எம்ஜிஆரின் சாமாதி புதுப்பிக்கப்பட்டது .

எம்ஜிஆர் மன்றங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்த காலம் .


2004-மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 2001-2004

மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பத்திரிகைகள் - எம்ஜிஆர் பட விழாக்கள் என்று கொண்டாட்டங்கள் நிகழ்ந்த காலம் .


2014-மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 2011- 2014 தற்போது நடந்து கொண்டு வருகிறது .

எம்ஜிஆரின் புகழ் - இரட்டை இலை - எம்ஜிஆர் இயக்கம் - பாராளுமன்ற தேர்தல் மூலம் ''எம்ஜிஆர் '' மாபெரும்

சக்தி என்பதை உலகம் உணர்த்தியது .மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பத்திரிகைகள் - எம்ஜிஆர் பட விழாக்கள் என்று கொண்டாட்டங்கள் நிகழ்ந்த காலம் .



60 ஆண்டுகளாக ஒரு தனி மனிதரின் புகழ் - திறமை - சாதனைகள் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் உலகில்

எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் .

எம்ஜிஆரின் ரசிகர்கள் என்று சொல்லி கொள்வதில் உள்ள பெருமை வேறு எதற்கும் ஈடாகாது .

ainefal
18th July 2014, 09:05 AM
http://www.youtube.com/watch?v=41t6DNDIo50

ainefal
18th July 2014, 10:53 AM
http://i57.tinypic.com/k50dj8.jpg

ainefal
18th July 2014, 12:27 PM
http://i59.tinypic.com/2rws1o1.jpg
http://i58.tinypic.com/2d2dlrc.jpg

http://www.youtube.com/watch?v=Q1J9GIf8GgQ

Richardsof
18th July 2014, 04:18 PM
http://i62.tinypic.com/4v4904.jpg

Richardsof
18th July 2014, 04:23 PM
http://i58.tinypic.com/14b6wdd.jpg

Richardsof
18th July 2014, 04:32 PM
http://i62.tinypic.com/2dqu89x.jpg

Richardsof
18th July 2014, 04:43 PM
http://i61.tinypic.com/wrhohy.jpg

Richardsof
18th July 2014, 04:52 PM
http://i58.tinypic.com/1232mad.jpg

siqutacelufuw
18th July 2014, 05:34 PM
18-07-1964 அன்று வெளியான " தெய்வத்தாய் " தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/2q99p2x.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th July 2014, 05:36 PM
18-07-1964 அன்று வெளியான " தெய்வத்தாய் " தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i60.tinypic.com/2aahhxz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th July 2014, 05:37 PM
http://i60.tinypic.com/219yqgh.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
[/B]

siqutacelufuw
18th July 2014, 05:38 PM
மக்கள் திலகம் அரைக்கை சட்டையுடன் தோன்றும் அபூர்வ காட்சி மற்றும் மக்கள் திலகம் நடித்த காவியம் " விக்கிரமாதித்தன் " தொடக்க விழாவில்

http://i62.tinypic.com/sbo4n7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th July 2014, 05:41 PM
இதயக்கனி படப்பிடிப்பின் இடை வேளையில் ...

http://i59.tinypic.com/2dhf9c9.jpg

மக்கள் திலகத்துடன் நடிகை ராதா சலுஜா, நடிகை லதா முதலானோர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th July 2014, 05:43 PM
திரைக்கு வர முடியாமல் போன "உடன்பிறப்பு" படத்தில் மக்கள் திலகம் தபால் காரராக ....

http://i58.tinypic.com/2znpjyt.jpg..

இப்படத்தில் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர்.அவர்களுக்கு இணையாக நடிகை தேவிகா சில காட்சிகளில் நடித்தார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th July 2014, 05:46 PM
சபரிமலைக்கு மாலை போட்டா சினிமாவுக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள காலத்தில் புரட்சிதலைவரின் "‪#‎உரிமைக்குரல்‬ "!ரிலீஸ் ஆகி!!அதை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு வீட்டில் மாட்டி திருட்டுமுழி!முழித்தது !!‪#‎அறியாத_வயசு‬!!(அதன்பின் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்!தெரியாமல் செய்தபிழைகள மன்னித்து காத்து ரட்சிப்பாய் என ஐயப்பனிடம் அப்பாலஜிஸ்!வாங்கியாச்சு)!

Courtesy net


சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட்டால் சினிமாவுக்கு போகக்கூடாது என்ற கட்டுப்பாடு சினிமாவில் காண்பிக்கப்படும் சில ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகளை பார்த்து பக்தர்கள் கெட்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் இருக்கலாம். ஆனால் நல்ல கருத்துக்களையும், நற்போதனைகளையும், கொண்ட மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு இது பொருந்தாது. ஏன் நம் பொன்மனச்செம்மல் அவர்களையே கடவுளாக பூஜித்து வருடந்தோறும் டிசம்பர் 24ம் தேதி மாலை அணிந்து, அவரது திருக்கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், அந்த மாலையை கழற்றும் ஜனவரி மாதம் 12ம் நாள் வரை உள்ள விரத நாட்களில் அவரது கொள்கைப்பாடல்களையும், சமூக சிந்தனையும், அக்கறையும் கொண்ட பாடல்களை தினசரி பூசைகளில் ஒலிக்கச் செய்து மகிழ்கின்றனர்.

http://i60.tinypic.com/154wpsg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

xanorped
18th July 2014, 07:37 PM
Thanks for wishing me ravichandran sir, jaishankar sir & kaliaperumal sir

xanorped
18th July 2014, 07:50 PM
http://i58.tinypic.com/2exbogi.jpg


Makkal Thilagam in my aunt's wedding1968.

xanorped
18th July 2014, 07:53 PM
http://i59.tinypic.com/11bnjg5.jpg

ujeetotei
18th July 2014, 08:12 PM
http://i58.tinypic.com/2exbogi.jpg


Makkal Thilagam in my aunt's wedding1968.

Super, thanks for the upload sir.

ujeetotei
18th July 2014, 08:13 PM
This month Femina tamil magazine has published an article with MGCB Pradeep.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/cover_zps44f39b18.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/cover_zps44f39b18.jpg.html)

ujeetotei
18th July 2014, 08:13 PM
Page 1 of the article

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/page_1_zpsc03d3a1b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/page_1_zpsc03d3a1b.jpg.html)

ujeetotei
18th July 2014, 08:14 PM
Page 2 and 3 of the article.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/page_2_zps924a79f0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/page_2_zps924a79f0.jpg.html)

ujeetotei
18th July 2014, 08:14 PM
Most of us should have seen this image.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/exclusive_photo_zps9b809889.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/exclusive_photo_zps9b809889.jpg.html)

ujeetotei
18th July 2014, 08:16 PM
And the same reproduced in our MGR blog.

http://mgrroop.blogspot.in/2014/07/femina-tamil.html

ainefal
18th July 2014, 08:45 PM
http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

Sri Rama Rama Rameti, Rame Rame Manorame;
Sahasrenama tattulyam, Rama Nama Varanane

राम रामेति रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
Raama Raame[a-I]ti Raame[a-I]ti Rame Raame Manorame |
Sahasra-Naama Tat-Tulyam Raama-Naama Vara-[A]anane ||


Meaning:
1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental,
2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama).

The Greatest Leader/Chief Minister the World will ever see.

ainefal
18th July 2014, 09:07 PM
Our Thalaivar Song would have inspired Mohanlal and Kaithapram Damodaran Namboothiri:

http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

http://www.youtube.com/watch?v=0a7PI6jXD74

Russellbpw
18th July 2014, 09:26 PM
Our Thalaivar Song would have inspired Mohanlal:

http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

http://www.youtube.com/watch?v=0a7PI6jXD74


This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)

http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8

oygateedat
18th July 2014, 09:30 PM
http://i60.tinypic.com/23sgr69.jpg

ainefal
18th July 2014, 09:34 PM
This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)

http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8

That could have if it been said about " Indian Classical Music" not "Tamil Music":-D

oygateedat
18th July 2014, 09:42 PM
http://i62.tinypic.com/2vnfg9u.jpg

oygateedat
18th July 2014, 09:46 PM
http://i62.tinypic.com/2dqu89x.jpg

Dear Vinod Sir,

Thank u for uploading.

Regds,

S.Ravichandran

ainefal
18th July 2014, 11:13 PM
http://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
http://www.youtube.com/watch?v=QIcZIM8GLQg
http://www.youtube.com/watch?v=TBSWiFyGeVQ

fidowag
18th July 2014, 11:23 PM
எனது திருமண நாளன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர் திரு. செல்வகுமார் , திரு.வினோத் (பெங்களுரு ), திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு யுகேஷ் பாபு,
தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் நல்கிய திரு. சி.எஸ். குமார்,(பெங்களுரு ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), நேரிலும், அலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. எஸ். ராஜ்குமார் , திரு.பி.ஜி.சேகர், திரு. நசீர், திரு.மோகன்குமார், திரு. ஹயாத் , திரு. சங்கர் , திரு.பாண்டியன் , திரு. நாகராஜ் திரு. சாந்தகுமார் ஆகியோருக்கும் மிக்க நன்றி.



ஓங்குக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான மங்காத புகழ்.!!

ஆர். லோகநாதன்.

ainefal
18th July 2014, 11:37 PM
படம் : மக்கள் என் பக்கம், பாடல் : வாலி இசை. எம் எஸ் விஸ்வநாதன். முழுப் பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. சில வரிகள் :

http://i61.tinypic.com/b6qxwl.jpg

http://i61.tinypic.com/2e2i4ux.jpg

http://i62.tinypic.com/210y5xj.jpg

http://i61.tinypic.com/2nhkaps.jpg

ainefal
18th July 2014, 11:57 PM
http://youtu.be/IUufJguyXu8

ainefal
18th July 2014, 11:59 PM
http://youtu.be/95HlfPnc_HM

ainefal
19th July 2014, 12:05 AM
http://youtu.be/yGRoqG6FBsE

ainefal
19th July 2014, 12:08 AM
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞர் வாலி

http://i59.tinypic.com/297o6u.jpg
http://i60.tinypic.com/2py822h.jpg
http://i58.tinypic.com/29aqm2e.jpg
http://i59.tinypic.com/32zj4o6.jpg
http://i62.tinypic.com/r76o0y.jpg

Richardsof
19th July 2014, 04:52 AM
பெமினா இதழில் வந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் பதிவு
மற்றும் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' படம் அரவிந்த் அரங்கில் நடை பெறும்
தகவல் பற்றிய தகவல்கள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி .

Richardsof
19th July 2014, 05:25 AM
தமிழ் திரை உலகின் பொற் காலம் 1960-1970.

மிகப்பெரிய நடிகர்கள் - தயாரிப்பு நிறுவனங்கள் - சிறந்த இயக்குனர்கள் - அருமையான இசை அமைப்பாளர்கள் - பாடகர்கள் -பிரமாண்ட படைப்புகள் - வசூலில் வரலாறு படைத்த காவியங்கள் - வெள்ளிவிழா - சாதனைகள்
என்று தமிழ் சினிமாவை புரட்டி போட்ட இனிமையான காலம் .

1960-1970 - எம்ஜிஆரின் சாதனைகள் .

தென்னிந்திய திரை உலகில் அதிக இடங்களில் வெள்ளி விழா ஓடிய படம் - எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை -1965.

எம்ஜிஆர் கொடுத்த வெள்ளி விழா படங்கள் - 3

எங்க வீட்டு பிள்ளை -1965

அடிமைப்பெண் - 1969

மாட்டுக்கார வேலன் -1970


எம்ஜிஆர் கொடுத்த 100 நாட்கள் படங்கள் .

பாக்தாத் திருடன் - 1960

திருடாதே - 1961

தாய் சொல்லை தட்டாதே - 1961

தாயை காத்த தனயன் - 1962

பெரிய இடத்து பெண் - 1963

நீதிக்கு பின் பாசம் - 1963

பரிசு - 1963

வேட்டைக்காரன் - 1964

பணக்கார குடும்பம் - 1964

தெய்வத்தாய் -1964

படகோட்டி -1964

ஆயிரத்தில் ஒருவன் -1965

அன்பே வா- 1966

முகராசி - 1966

பெற்றால்தான் பிள்ளையா - 1966

காவல்காரன் - 1967

ரகசிய போலீஸ் 115- 1968

குடியிருந்த கோயில் -1968

ஒளிவிளக்கு -1968

நம்நாடு - 1969

என் அண்ணன் - 1970

எங்கள் தங்கம் - 1970

தமிழ் திரை உலகில் அதிக நாட்கள் - அதிக வசூல் - தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் என்று சாதனைகள்

புரிந்து முதலிடத்தை பெற்று சாதனைகள் நிகழ்த்தியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - வசூல் சக்கரவர்த்தி என்று எல்லா பத்திரிகைகளும் - வார - மாத இதழ்களும் - கூறியதை

தயாரிப்பளர்களும் - விநியோகஸ்தர்களும் ஒப்பு கொண்டுள்ளனர் ..

Richardsof
19th July 2014, 06:00 AM
courtesy - panipookkal - net

1960-1970

எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. அடிமைப்பெண் , ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று “வசூல் மன்னன்” என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது.

ஜனரஞ்சகமான விஷயங்கள் மக்களை எவ்வாறு கவர்கின்றன என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களுக்கென தனியொரு சூத்திரத்தை வைத்திருந்தார். சிறப்பான பாடல்கள், பெண்களை கவரும் கதாபாத்திர அமைப்பு, இளைஞர்களை கவர சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து தனது படங்களின் வெற்றிக்கு வழி வகுத்து வந்தார். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். எம்.ஜி.ஆர்

1967ல் தேர்தல் வந்த போது காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியனை எதிர்த்து தி.மு.க நின்றது. பரங்கிமலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர். போட்டியிட வாக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த நிலையில், எம்.ஜி. ஆருடன் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்வதற்காக அவரது ராமாவரத் தோட்டத்துக்கு வந்திருந்த எம். ஆர். ராதா, பேச்சில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு விட, கழுத்துப் பகுதியில் குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தவறை உணர்ந்து எம்.ஆர். ராதாவும் தன்னையே சுட்டு கொள்ள முயன்று அதே மருத்துவமனையில் சேர்க்கப்பாட்டார்.

அந்த நிலையிலயும் எம்.ஜி.ஆர்., ‘ராதா அண்ணனை பார்த்துக் கொள்ளுங்கள் … அவருக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று மருத்துவர்களிடம் வேண்டிக் கொண்டாராம். அப்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் பெரும் பங்கு வகித்தது. 1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார். ஆனால் அடுத்த ஆண்டே அண்ணாதுரை காலமாகிவிட கருணாநிதி முதல்அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.

Richardsof
19th July 2014, 06:04 AM
என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக – அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் ‘ அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணே’ என்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். ‘அன்பே வா’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார்.


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.

A.V.M. Saravanan

Richardsof
19th July 2014, 06:08 AM
1960 களில் எம்ஜிஆரை பற்றி திரை உலகில் ஒரு சிலரின் கருத்து

எம்ஜிஆருக்கு சமூக படங்களில் நடிக்க தெரியாது

எம்ஜிஆருக்கு மேல் தட்டு ரசிகர்கள் கிடையாது

எம்ஜிஆர் வயதானவர் ...

எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானவர்

திரை உலகில் அவருக்கு எதிர்காலமில்லை .... என்றெல்லாம் ஒரு சிலரால் பதிவு செய்யப்பட்டது . காரணம் 1959 ஆண்டு முழுவதும் மக்கள் திலகம் விபத்து காரணமாக ஓய்வில் இருந்தார் .

பிரபல திரைப்பட நிறுவனங்கள் - பிரபல நடிகர்கள் இந்த தருணத்தை பயன் படுத்தி கொண்டதையும் கவனிக்க வேண்டும் .

1960 -மக்கள் திலகம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் .

சமூக படத்தில் தன்னால் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்து காட்டினார் .

பின்னாளில் படத்திற்கு படம் வித்தியாசமான தன்னுடைய நடிப்பினை வழங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்பதை அகில உலகமே பாராட்டிய வரலாறு
மறக்க முடியாது .

எம்ஜிஆரின் புகழ் இன்று எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பதை நம் இனிய நண்பர்

திரு பம்மலார் கூறிய தகவல்கள்


அம்பத்தூர் முதல் ஆஸ்திரியா

விருதுநகர் முதல் வியட்நாம்

அமெரிக்கா - பிரான்ஸ் - மலேசியா - லண்டன்

கன்னியாகுமரி - கோவை - துபாய் என்று எல்லா எல்லைகளை தாண்டி மக்கள் திலகத்தின்

தீவிர ரசிகர்கள் '' உலகம் சுற்றும் வாலிபன் '' தலைப்பிற்கு ஏற்றவாறு ரசிகர்கள் வியாபித்திருப்பது

எம்ஜியாரின் புகழை - ரசிகர்களின் ஆதரவை நினைத்து பெருமை பட வேண்டும் .

Richardsof
19th July 2014, 06:20 AM
http://i58.tinypic.com/i21qf8.jpg

Russellail
19th July 2014, 07:03 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=OAUZKOt3npc

Richardsof
19th July 2014, 08:52 AM
1971-1977


தமிழ் திரை உலகில் மக்கள் திலகத்தின் படங்கள் படைத்த சாதனைகள் .

ரிக்ஷாக்காரன் - 1971 - பாரத் பட்டம் பெற்ற படம் .

நல்ல நேரம் - 1972 1972ல் சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் .

உலகம் சுற்றும் வாலிபன் - 1973- 1977 வரை வசூலில் முதலிடம் .

உரிமைக்குரல் - 1974- ஸ்ரீதரின் அமுத சுரபி

இதயக்கனி - 1975- வரலாறு படைத்த காவியம்

நீதிக்கு தலை வணங்கு - 1976

மீனவ நண்பன் - 1977

Richardsof
19th July 2014, 09:04 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ்
''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i58.tinypic.com/2wcmuyr.jpg

siqutacelufuw
19th July 2014, 10:16 AM
http://i61.tinypic.com/317fqxz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th July 2014, 10:29 AM
This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)

http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8

சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது :

தங்களின் பதிவு, திரி மாறியுள்ளது என்று கருதுகிறேன். தக்க பரிசீலனை செய்து உரிய திரியில் பதிவிடவும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
19th July 2014, 10:42 AM
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது :

தங்களின் பதிவு, திரி மாறியுள்ளது என்று கருதுகிறேன். தக்க பரிசீலனை செய்து உரிய திரியில் பதிவிடவும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


அன்புள்ள செல்வகுமார் சார்

தாங்கள்தான் சரியாக இந்த பதிவை தொடக்கம் முதல் படிக்கவில்லை அல்லது சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று நினைகிறேன். பிரித்து பார்த்ததால் வந்த விளைவு என்று நினைக்கிறன்,. சேர்த்து பார்த்தால் எதற்கு என்பது விளங்கும்.

இருந்தாலும் பரவா இல்லை . உரைத்தது என்னுடைய எண்ணம்தான் . இந்த பதிவிற்கு தான் சார் !

rks

ujeetotei
19th July 2014, 12:14 PM
http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

Sri Rama Rama Rameti, Rame Rame Manorame;
Sahasrenama tattulyam, Rama Nama Varanane

राम रामेति रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
Raama Raame[a-I]ti Raame[a-I]ti Rame Raame Manorame |
Sahasra-Naama Tat-Tulyam Raama-Naama Vara-[A]anane ||


Meaning:
1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental,
2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama).

The Greatest Leader/Chief Minister the World will ever see.

Great sir.

Russellisf
19th July 2014, 12:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsea559136.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsea559136.jpg.html)


எனக்கான அன்னம் எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும், எனக்கான ஆடை எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும் விளைய வேண்டுமென விதித்தது யார்?
ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு ராமாவரம் தோட்டத்து ராஜகோகிலமாகி ராப்பகல் ராமச்சந்திரன் புகழைக் கூவிக்கிடக்கும் கொடுப்பினையைக் கூட்டிவைத்தது எது? என்ற கேள்வியோடு கட்டுரை தொடங்குகிறது. விதி என்கிறார் வாலி. அவரது தமிழ் என்பதுதானே உண்மை மொழி.
கதாநாயகனுக்கான பாட்டாக எழுதாமல் எம்.ஜி.ஆருக்கான பாட்டாக எழுதியதால்தான் அந்தப் பாடல்கள் வலிமை பெற்றன. ஆரம்பத்தில் பல வரிகளுக்கு எம்.ஜி.ஆரே பயந்துள்ளார். ஆனால் துணிந்து வாலி பயன்படுத்தி இருக்கிறார்.
நான் ஆணையிட்டால் என்பதற்கு முதலில் நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்தான் பின்னர் மாற்றியிருக்கிறார். நீர் காதல் பாட்டு எழுதினா ரெண்டு மூணு அர்த்தம் வர்ற மாதிரி எழுதுறீரு. என்னுடைய சோலோ பாட்டு எழுதினா அதுல ஏகப்பட்ட அர்த்தங்கள் வர்ற மாதிரி எழுதுறீரு. அது ஆளுங்கட்சிக்கு அலர்ஜியா இருக்குது.
பாட்டைக் கொண்டு பதவியில இருக்கிறவங்கள பயமுறுத்துற கவிஞர் நீர்தானய்யா என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். வாலி ஆகிய இருவர் மூலமாக அரை நூற்றாண்டு கால அரசியல், திரையுலகம் என இரண்டையும் உணர முடிகிறது. அதையும் தாண்டி தமிழ் தளும்பிப் பொங்குகிறது.
- ' நான் கண்ட எம்.ஜி.ஆர் ' என்ற கவிஞர் வாலியின்
நூலைப் ஜூனியர் விகடன் இதழில் வந்த கட்டுரை .

Russellisf
19th July 2014, 12:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps736a2e12.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps736a2e12.jpg.html)

Russellisf
19th July 2014, 12:39 PM
thanks boominathan aandavar

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsc0726464.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsc0726464.jpg.html)

Russellisf
19th July 2014, 12:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zps5d4e20e0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zps5d4e20e0.jpg.html)

thalaivar with kpk

Russellisf
19th July 2014, 12:43 PM
in vali residence

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/v_zps9d9e5663.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/v_zps9d9e5663.jpg.html)

Russellisf
19th July 2014, 12:45 PM
anybody tell what function this photo taken

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsb9e6bc86.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsb9e6bc86.jpg.html)

Russellisf
19th July 2014, 12:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/meenava_zps82597fe8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/meenava_zps82597fe8.jpg.html)

Russellisf
19th July 2014, 12:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mul_zps1e4b2358.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mul_zps1e4b2358.jpg.html)

Russellisf
19th July 2014, 12:51 PM
ENGALIN GULA THEIVAM

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aaa_zps31cbe2a7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aaa_zps31cbe2a7.jpg.html)

Stynagt
19th July 2014, 01:02 PM
அன்புள்ள செல்வகுமார் சார்
தாங்கள்தான் சரியாக இந்த பதிவை தொடக்கம் முதல் படிக்கவில்லை அல்லது சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று நினைகிறேன். பிரித்து பார்த்ததால் வந்த விளைவு என்று நினைக்கிறன்,. சேர்த்து பார்த்தால் எதற்கு என்பது விளங்கும்.

இருந்தாலும் பரவா இல்லை . உரைத்தது என்னுடைய எண்ணம்தான் . இந்த பதிவிற்கு தான் சார் !

rks

மக்கள் திலகம் திரியினரின் நீண்ட நாள் வேண்டுகோளை திரு. ரவிகிரன்சூர்யா நாகரீகம் கருதி செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.

Russellisf
19th July 2014, 01:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MUDALAR_zps1f4f1a2d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MUDALAR_zps1f4f1a2d.jpg.html)

Russellisf
19th July 2014, 01:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zps0dfd9a59.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zps0dfd9a59.jpg.html)

Richardsof
19th July 2014, 03:33 PM
http://i60.tinypic.com/fuuuq9.jpg

Richardsof
19th July 2014, 03:35 PM
http://i60.tinypic.com/34fmkow.jpg

Stynagt
19th July 2014, 05:51 PM
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்.

இன்றைய திரையுலகிலும் மக்கள் திலகம் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு அவர் பெரும்பாலான திரைப்படங்களில் வந்துவிடுகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் '"வடகறி" திரைப்படத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும்பாலான காட்சிகளில் தலைவரின் முகம்தான். கதாநாயகன் ஜெய்யின் அண்ணன் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார்.

http://i59.tinypic.com/29fwkra.jpg

http://i62.tinypic.com/2z7ftqr.jpg

http://i58.tinypic.com/2m51pxs.jpg

அவருடைய ஆட்டோவில் முன்னும், பின்னும் தலைவருடைய படங்களை ஒட்டியிருக்கிறார்.
http://i57.tinypic.com/16c274p.jpg

http://i58.tinypic.com/v6qdfa.jpg


பூஜை அறையில் எம்ஜிஆர் கடவுளாக.
http://i61.tinypic.com/hwg842.jpg

http://i61.tinypic.com/5nm41x.jpg

ஒரு காட்சியில் ஜெய்யின் அண்ணன் தான் கண்டெடுத்த நகையை போலீசில் ஒப்படைக்க, அவர் மனைவி ஏன் வீட்டுக்கு எடுத்து வரவில்லை என்று அவரை திட்டுகிறாள். அப்போது வரும் ஜெய் தன் அண்ணனிடம்:

ஜெய்:ஏன்னா வழியில் கிடைத்த நகையை போலீஸ்ல கொடுத்த

அண்ணன்: சின்ன வயசிலிருந்தே எங்கப்பா எம்ஜிஆர் பேரை சொல்லி வளர்த்தார்டா. இதை செய்யலைன்னா நான் எப்படிடா எம்ஜிஆர் ரசிகனா இருக்க முடியும்

ஜெய்: என்ன..சும்மா எம்ஜிஆர் fan..எம்ஜிஆர் fan என்று சொல்ற. நான்கூடத்தான் சிம்பு பேன்..இதமாரி நான் செய்றன்னா.

அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th July 2014, 05:56 PM
தன் தலைவனை வணங்கி தொழிலுக்கு புறப்படும் தொண்டன்
http://i58.tinypic.com/25ionc9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th July 2014, 06:07 PM
வடகறி படத்திலிருந்து மக்கள் திலகத்தின் பின்னணியில் மேலும் சில காட்சிகள்

http://i62.tinypic.com/2elxf2b.jpg

http://i60.tinypic.com/e61ybr.jpg

http://i61.tinypic.com/295we48.jpg

http://i57.tinypic.com/ji2b75.jpg

http://i58.tinypic.com/2po5umq.jpg

http://i57.tinypic.com/2vtqoms.jpg

http://i57.tinypic.com/9gva6a.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
19th July 2014, 06:14 PM
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.


கலிய பெருமாள் சார் தங்களுக்கு கோடி நன்றிகள் சொல்லலாம் . நான் வடகறி படத்தின் முழு வடிவில் லிங்க் கொடுத்தேன் அதில் இந்த நிமிடத்தில் இருந்து அந்த நிமிடம் வரை பாருங்கள் என்று குறிப்பு கொடுத்தேன் தாங்களோ பகுதி வாரியாக கொடுத்தது மட்டும் அல்லாமல் தலைவரின் புகழ் பாடும் வசன வார்த்தைகளை அப்படியே கொடுத்து எங்களையெல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டிர்கள்

Stynagt
19th July 2014, 06:15 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் வடகறி

http://i58.tinypic.com/21ozert.jpg


http://i60.tinypic.com/3481xcy.jpg

ஜெய்யின் முதல் மாத சம்பளத்தை தலைவரிடம் வைத்து வணங்கி. 'தம்பியை நீதாம்பா பார்த்துக்கணும்' என்று வேண்டும் அண்ணன்

http://i59.tinypic.com/5mgwtu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
19th July 2014, 06:17 PM
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.



நட்சத்திரங்கள் பல உண்டு ஆனால் குளிர்ச்சியான ஒளி கொடுக்கும் சந்திரன் என்றும் ஒன்று தான் .

அவர்தான் எவர்க்ரீன் எங்கள் வசூல் சக்கரவர்த்தி இந்த அகிலமே வியக்கும் எங்களின் ஆயிரத்தில் ஒருவன்

Stynagt
19th July 2014, 06:17 PM
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.


கலிய பெருமாள் சார் தங்களுக்கு கோடி நன்றிகள் சொல்லலாம் . நான் வடகறி படத்தின் முழு வடிவில் லிங்க் கொடுத்தேன் அதில் இந்த நிமிடத்தில் இருந்து அந்த நிமிடம் வரை பாருங்கள் என்று குறிப்பு கொடுத்தேன் தாங்களோ பகுதி வாரியாக கொடுத்தது மட்டும் அல்லாமல் தலைவரின் புகழ் பாடும் வசன வார்த்தைகளை அப்படியே கொடுத்து எங்களையெல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டிர்கள்

Thanks. Yukesh Babu Sir.

Russellisf
19th July 2014, 06:21 PM
இது போல் லட்சகணக்கான பக்தர்கள் தலைவரை வணங்கி விட்டு தான் தங்கள் தொழிலுக்கு செல்கின்றனர்




தன் தலைவனை வணங்கி தொழிலுக்கு புறப்படும் தொண்டன்
http://i58.tinypic.com/25ionc9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
19th July 2014, 06:33 PM
http://i58.tinypic.com/t56nva.jpg

Russellisf
19th July 2014, 06:33 PM
தலைவர் திரையுலகை விட்டு 1978 ஆனால் இந்த 2014 வரை அவருடைய படங்கள் தான் இன்றும் ஒவ்வொரு வருடமும் மறுவெளிஈடுகளில் அதிகமாக திரைஈடபட்டு அதிக வசூலை வாரி குவிக்கிறது . நடித்த காலத்தில் மட்டும் இல்லாமல் திரைஉலகில் மற்றும் இந்த பூவுலகில் இல்லாத காலத்திலும் வசூலில் சாதனை செய்வதில் இந்த அகிலத்தில்தலைவரை தவிர வேறு யாரும் இல்லை

ujeetotei
19th July 2014, 06:37 PM
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்.

இன்றைய திரையுலகிலும் மக்கள் திலகம் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு அவர் பெரும்பாலான திரைப்படங்களில் வந்துவிடுகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் '"வடகறி" திரைப்படத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும்பாலான காட்சிகளில் தலைவரின் முகம்தான். கதாநாயகன் ஜெய்யின் அண்ணன் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார்.

http://i59.tinypic.com/29fwkra.jpg





அவருடைய ஆட்டோவில் முன்னும், பின்னும் தலைவருடைய படங்களை ஒட்டியிருக்கிறார்.
http://i57.tinypic.com/16c274p.jpg




பூஜை அறையில் எம்ஜிஆர் கடவுளாக.


http://i61.tinypic.com/5nm41x.jpg

ஒரு காட்சியில் ஜெய்யின் அண்ணன் தான் கண்டெடுத்த நகையை போலீசில் ஒப்படைக்க, அவர் மனைவி ஏன் வீட்டுக்கு எடுத்து வரவில்லை என்று அவரை திட்டுகிறாள். அப்போது வரும் ஜெய் தன் அண்ணனிடம்:

ஜெய்:ஏன்னா வழியில் கிடைத்த நகையை போலீஸ்ல கொடுத்த

அண்ணன்: சின்ன வயசிலிருந்தே எங்கப்பா எம்ஜிஆர் பேரை சொல்லி வளர்த்தார்டா. இதை செய்யலைன்னா நான் எப்படிடா எம்ஜிஆர் ரசிகனா இருக்க முடியும்

ஜெய்: என்ன..சும்மா எம்ஜிஆர் fan..எம்ஜிஆர் fan என்று சொல்ற. நான்கூடத்தான் சிம்பு பேன்..இதமாரி நான் செய்றன்னா.

அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thank you Kaliyaperumal sir, the dialogue gave me Goosebumps.

Russellisf
19th July 2014, 06:50 PM
நாயகனாக நடித்த காவியங்களோ 115 அதில் சுமார் 80 திரைப்படங்கள் இன்றும் தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில ஓடிக்கொண்டு இருப்பது தான் சாதனை

வாரம் தவறாமல் பல்வேறு தொலை காட்சிகளில் தலைவரின் திரைப்படங்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பி கொண்டே இருக்கிறார்கள் இன்று கூட வின் தொலைகாட்சியில் அன்னமிட்ட கை படமும் சன்லைப் தொலைகாட்சியில் தேடி வந்த மாப்பிளை திரைப்படம் 11.00 மணிக்கு ஒளிபரப்பானது .

கடவுள்களை கூட ஆடி, புரட்டாசி , கார்த்திகை என்று மாதங்கள் கொண்டு பிரித்து விழா கொண்டாடும் இந்த உலகத்தில் வருடம் முழுவதும் தங்களின் தங்க தலைவைனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடி மகிழ்கிறது அவரது ரத்தத்தின் ரத்தங்கள் (கட்சி தவிர) இது போல் விழா நாயகன் இந்த பாரினில் உண்டா ? இல்லை எங்கள் கடவுள் தவிர வேறு யாருக்கும் இல்லை .

ainefal
19th July 2014, 09:30 PM
http://www.youtube.com/watch?v=63a-nLXGxR0

ainefal
19th July 2014, 09:38 PM
http://www.youtube.com/watch?v=d8O2OiyWN_w

ainefal
19th July 2014, 09:39 PM
http://www.youtube.com/watch?v=tk6dc78qOu0

Russellail
20th July 2014, 12:16 AM
அருள் வடிவானவன். ஆலயத்தில் இறைவனவன்.
சத்தியம் விதைத்தவன். தர்மத்தின் நாயகன்.
வாகைத்தலைவன். வெற்றி-திருப்புகழ் வேந்தன்.
பாட்டுடைத் தலைவன். அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=6BoOx7DkLcs&feature=youtu.be

Richardsof
20th July 2014, 06:22 AM
தென்றல் வீசும் ரம்மியமான இரவு நேரம் . அழகிய சிறு நீரோடை .சுற்றிலும் பசுமையான செடிகள் . மலர்கள் .
முழு நிலவு மேகத்தில் ஜொலிக்கிறது .. தென்றல் காற்றும் மலர்களின் நறுமணம் இரண்டும் இணைந்திட
அந்த பகுதி நந்தவனமாக காட்சியளித்தது . ஒரு அழகு தேவதை .அவள் .பக்கதில் ஒரு மன்மத ராஜகுமாரன் .
அந்த தேவதை பெயர் ராதா . மன்மதன் வேறு யாருமில்லை கண்ணன் . காதலர்கள் நெஞ்சங்கள் மதுர கானத்தில்
மிதக்க துவங்கினார்கள் .

கண்ணில் ஆடும் மாயவன் என்று ராதையும் நீல வண்ண பூங்குழல் என்று கண்ணனும் ஆராதனை செய்யும் அழகே அழகு .காதலர்களின் உவமைகள் - தமிழ் வார்த்தைகள் நம்மை அந்த சொர்க்கத்திற்கே அழைத்து செல்கிறது .
பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இனிய இசையில் இந்த பாடல் காட்சியில்
நம் கண்களும் செவிகளும் அந்த தோட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது .

மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் மிகவும் மென்மையாக இளம் காதலர்களாக தோன்றி பாடலுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள் .இந்த காதல் கீதத்தை நீங்களும் ரசித்து பாருங்களேன் .

http://youtu.be/2qAI__2gIc4[/QUOTE]

Richardsof
20th July 2014, 06:33 AM
52 ஆண்டுகள் முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' - படம் தற்போது மதுரை நகரில் ஓடிகொண்டிருப்பது மூலம் மக்கள் திலகம் படங்கள் என்றுமே ஜீவன் உள்ளது என்பதை அறிய முடிகிறது .இந்த படம் 1962 தீபாவளி வெளியீடு .அப்போது எதிர் பார்த்த வெற்றி பெறாத படம் .மறுமுறை வெளியீடுகளில் இந்த படம் தமிழ் நாடெங்கும் பட்டி தொட்டிகளில் பல முறை ஓடியுள்ளது . இதுதான் எம்ஜிஆரின் படங்களுக்கும் எம்ஜிஆருக்கும் கிடைத்த வெற்றி .

Richardsof
20th July 2014, 11:52 AM
http://i60.tinypic.com/2iblrvb.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் - திரியின் பதிவாளர்களுக்கும் ,பார்வையாளர்களுக்கும் ஓர் இனிய செய்தி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 10 - 5 நட்சத்திர அந்தஸ்து இன்று கிடைத்துள்ளது .

நம் பதிவாளர்களின் தொடர் பங்களிப்பு மூலம் தந்த திரிக்கு பெருமை கிடைத்துள்ளது . இந்த இனிய

நேரத்தில் அனைவருக்கும் அன்பான நன்றியினையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கின்றேன் .

Russelllkf
20th July 2014, 01:24 PM
உலகம் சுற்றும் வாலிபன்


==============விமான நிலைய பாதையை தவற விட்ட டிரைவர் ஹியோட்டோ, பின், வண்டியை வேகமாக செலுத்தியதால், குறிப்பிட்ட நேரத்திற்குள், விமான நிலையத்தை அடைந்து விட்டோம். ஹியோட்டோவின் முகத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி; அவர் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும் மலர் செண்டுகள் கொடுத்தார். நானும், என் நினைவாக ஒரு சில பொருட்களைக் கொடுத்தேன்.
விமானத்திற்கு புறப்படுவதற்கு முன், அவரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். என் கண்களில் நீர் ததும்பியது; அணைப்பிலிருந்து விடுபட்ட போது, அவருடைய கண்ணிலிருந்தும் கண்ணீர் வழிவதைக் கண்டேன். சில நாட்கள் மட்டுமே பழகிய இருவருக்கிடையில், மொழி, இன வேறுபாடுகளை கடந்து, அன்புறவு ஏற்படு வதையும், பல ஆண்டுகள் பழகியும், உள்ளம் ஒட்டாமல் அன்னியராகவே வாழ்கின்றவர்களையும் சிந்தித்த போது, மனித மனத்தின் விசித்திரத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மதியம், 2:10 மணிக்கு, விமானம் புறப்பட்டு, மணி, 5:30க்கு ஹாங்காங் வந்து சேர்ந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கரையைக் காண முடியவில்லை. 'நிலம் எங்கே இருக்கிறது... விமானம் எங்கே இறங்குகிறது...' என்று, நாங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டோம்.
இரு பக்கத்திலும் தண்ணீர், இடையில் நிலம்; அந்த நிலப்பகுதியில்தான், விமானம் இறங்கியது.
விமான ஓட்டிகள் மிகச் சிறிய தவறிழைத்து விட்டாலும், தண்ணீருக்குள் விமானம் இறங்கி விடும். முன்பு ஒருமுறை, தரை இறங்க வேண்டிய விமானம் மூடுபனியால், தண்ணீரில் இறங்கி விட்டதாகக் கூடச் சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்த விமானம், பத்திரமாகத் தரை இறங்கியது.
ஹாங்காங் விமான நிலையத்தில் பல தமிழ் நண்பர்கள் அகமும், முகமும் மலர எங்களை வரவேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
சென்னையில் அறிமுகமான ரஹ்மானும், அவர் தம் குடும்பத்தினரும், நண்பர் விஸ்வநாதனும் எங்களை வரவேற்றனர். இருவரும் எங்களை தங்கள் கார்களில், 'கவ்லூன்' என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், கார்களைப் படகுகளில் ஏற்றி, எதிர் கரையில் உள்ள ஹாங்காங்கிற்கு சென்றோம்.
பெத்ரீ என்றழைக்கப்படும் இயந்திரப் படகில், நாங்கள் சென்ற கார்களோடு, மேலும், பல கார்கள், டிரக்குகள் போன்றவைகளும் பயணம் செய்தன. தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு... 'ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்திலும் ஏறும்...' என்று. இதை முன்பு நான் நேரில் கண்டிருந்தாலும், இன்று, அது எத்தனைத் தத்துவங்களை உள்ளடக்கிய சொல் என்பதை, நன்கு உணர முடிந்தது.
இரவு ஓட்டலில் உணவு உட்கொண்டோம். தூங்கச் செல்வதற்கு முன், மின் ஒளியில் அதன் அழகை பார்ப்பதற்கு வசதியாக, ஒரு குன்று இருக்கிறது என்று கூறினர். அந்த இடத்திற்குச் சென்று பார்த்தோம். நாங்கள் நின்றிருந்த இடத்தில், மிகக் கொஞ்சமாக வெளிச்சம் இருந்தது. பிறை சந்திரன் வடிவத்தில் தண்ணீர் பகுதியும், அதன் கரையில் பல்வேறு வண்ண விளக்குகளின் அழகொளி, எங்களை கவர்ந்து, மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தது.
மறுநாள், படப்பிடிப்பிற்காக வேறு இடங்களைப் தேர்ந்தெடுக்கச் சென்றோம். ஓர் இடத்தில் படிகளில் இறங்கி நடந்த போது, கூட்ட நெரிசலில் இருந்து, 'அய்யா...' என்றொரு சத்தம், 'மிஸ்டர்...' என்று, இன்னொரு சத்தம் கேட்டு, திரும்பினேன். காலில் ஒரு சிறு கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒருவர், கையை நீட்டி பிச்சை கேட்டார். இந்தியாவிலிருந்து, 5ம் தேதி புறப்பட்டதற்குப் பின், அன்று, 25ம் தேதியன்று தான், முதன் முதலாக ஒரு பிச்சைக்காரரைச் சந்தித்தேன்.
பசி வந்தால், பத்தும் பறந்து போகும் என்பர். பசிக்காக சிலர் பிச்சை எடுக்கின்றனர் என்றால் மற்றும் சிலர், வறுமையின் கொடுமையால், பிச்சை எடுக்கின்றனர்.
ஜப்பானில், நான் பார்த்த வரை, பிச்சைக்காரர்கள் தென்படவில்லை. பிச்சை எடுப்பதை, அவர்கள் கேவலமாக கருதுகின்றனர் போலும்.
ஹாங்காங் நகரத்தின் அழகையும், செல்வச் செழிப்பையும் கண்டு, மதி மயங்கும் ஒவ்வொருவரும், நான் மேலே குறிப்பிட்ட இதையும் காணத்தான் வேண்டும்.
செஞ்சீனாவின் விடுதலை விழாவை, ஹாங்காங்கில் உள்ள சீனர்களில் பெரும் பாலானோர் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
எந்தப் பக்கம் பார்த்தாலும், எளிமை நிறைந்த சிறு கடைகள், சிறு படகுகள், வீதியை ஒட்டிப் பக்கத்திலிருந்த நதியில் மிதந்து கொண்டிருந்தன. அதன் முகப்பில், செங்கொடி பறந்து கொண்டிருந்தது.
'எல்லாப் படகுகளிலும், செங்கொடிகள் பறக்கின்றனவே... எல்லாரும் செஞ்சீனாவின் ஆதரவாளர்களா?' என்றேன் நண்பர் ஒருவரிடம்.
அதற்கு அவர் அளித்த பதில், எனக்குத் திகைப்பை தந்தது.
'சீனக் கடற்கரையோரத்தில், மீன் பிடிக்க வேண்டுமாயின், சீனாவின் அனுமதி வேண்டும். இக்கொடிகளோடு சென்றால், எளிதாக அனுமதி பெறலாம். அதனால் தான் இப்படி...' என்றார். ஆனால், அவருடைய கூற்று தவறானது என்பது, பின்பு புரிந்தது.
காரணம், மீன் பிடிக்க வேண்டுமே என்பதற்காக, படகுக்காரர்கள், செங்கொடிகளைத் தங்களது படகுகளில் கட்டியிருந்தார்களாயின், ஹாங்காங் நகரத்திற்குள் சினிமாக் கொட்டகைகளிலும், வீடுகளிலும், கடைகளிலும் அலங்கார விளக்குகளோடு, மாசேதுங்கின் சித்திரங்களைப் பெரிய பேனர்களாக அமைத்திருக்க மாட்டார்கள்.
இது போன்று தான், நாம் போடுகின்ற தப்புக் கணக்குகள், உண்மையைப் பொய்யாக்கிக் கூறுவதன் வாயிலாக, நம் மனதை வேறு வழியில் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுகின்றன.
ஹாங்காங்கின், அழகிய கடற்கரைகளில் ஒன்றான, 'பெல்ஸ் பீச்'சில், 'நிலவு ஒரு பெண்ணாக...' என்ற பாடல், படமாக்கப்பட்டது.
'கபர்டீன்' என்றழைக்கப்படும் அப்பகுதியில், நானும், மஞ்சுளாவும் அசோகனிடமிருந்து தப்பி தெருவில் ஓடிவரும் காட்சியும் படமாக்கப்பட்டது.
ஹாங்காங்கில், 'பிரின்ஸஸ் பில்டிங்க்ஸ்' என்ற, ஒரு வியாபாரத் தலம் உண்டு. எதிர் வரிசையிலுள்ள இக்கட்டத்திலிருந்து தொடர்ந்து மேலே சென்றால், இக்கடையின் மறு பகுதிக்குச் செல்ல, வீதியின் குறுக்கே தெருப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அது, அந்தக் கடைக்குச் சொந்தமானது.
அந்தப் பாலம், இரு பக்கமும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்டு, மிக அழகாக இருந்தது. அந்த இடத்தில், நானும் மஞ்சுளாவும் சந்தித்து உரையாடும் காட்சியைப் படமாக்கினேன். நாங்கள் அங்கு சென்றதும், அங்குள்ள தமிழன்பர்களும், இந்தியர்களும் எனக்கும் குழுவினர்களுக்கும் இரவு, 'ஹில்டன்' ஓட்டலில், விருந்து கொடுத்தனர்.
'டைகர்பாம்' என்பது, ஒரு மருந்து, அதை விற்றுச் சம்பாதித்த பணத்திலிருந்து, பல லட்ச ரூபாய் செலவு செய்து, 'டைகர் பாம் கார்டன்' என்ற தோட்டத்தை, அதன் உரிமையாளர் தோற்றுவித்திருப்பதாகக் கூறினர். அந்த இடத்தில், ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன்.
ஹாங்காங்கில் மட்டும் அல்ல; சிங்கப்பூரிலும், இதைப் போன்ற, டைகர்பாம் கார்டனை வேறு மாதிரியாக அமைத்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு, நல்லதொரு பொழுதுபோக்கு இடமாக இது உள்ளது.
அங்கு, இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரரான, ஹரிலீலா என்பவர், தங்களது வீட்டிலேயே, படம் எடுக்க அனுமதித்ததுடன், 'தங்கத் தோணியிலே...' என்ற பாடலை, அவருடைய விசேஷ இயந்திர படகில், படமாக்க அனுமதித்தார்.
இவ்வாறு, நண்பர்களின் அன்பு, அரவணைப்பில், செல்லக் குழந்தைகளாக்கப்பட்டு, சிறப்போடு பாதுகாக்கப்பட்டோம். எங்கள் படத்தொழிலுக்கு அவர்கள் செய்த உதவி மறக்க முடியாதது.
மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம்; இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம்.
உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே, 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் வெற்றி என்று சொல்வேன்!
— முற்றும் -

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- எம்.ஜி.ஆர்.,

http://i62.tinypic.com/rj04df.jpg

Russellbpw
20th July 2014, 03:26 PM
மக்கள் திலகம் திரியினரின் நீண்ட நாள் வேண்டுகோளை திரு. ரவிகிரன்சூர்யா நாகரீகம் கருதி செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இனிய நண்பர் கலியபெருமாள் சார்

முதற்கண் வணக்கங்கள்.

நான் இட்ட பதிவில் என்ன நாகரீக குறைவு என்பதை கூறுங்கள் சார்.

சைலேஷ் பாபு அவர்கள் பதிவு செய்ததற்கு என்னுடைய எண்ணத்தையும் கூறினேன் இதில் என்ன நாகரீக குறைவு ?

எல்லாவற்றிக்கும் இப்படி பதிவிடாதீர்கள் சார் . தவறு உண்மையாக இருப்பின் சுட்டிகாட்டுங்கள் திருத்திகொள்கிறேன் அதைவிடுத்து எல்லாத்துக்கும் ஒரு குற்றம் காணல், என்று எதற்கு இந்த பேதமை ?

அன்புடன்
rks

fidowag
20th July 2014, 03:35 PM
http://i57.tinypic.com/mwd4x4.jpg

நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடெமியில் (சோழா ஓட்டல் அருகில் ) மோகனா ரிதம்ஸ் வழங்கும்
இன்னிசை விருந்து நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்
மற்றும் இதர நடிகர்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன.

fidowag
20th July 2014, 03:40 PM
http://i61.tinypic.com/zojrbc.jpg

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை ராமராவ் கலா மண்டபம், தி.நகரில் மக்கள் திலகம்/நடிகர் திலகம் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி
நடைபெற்றது. அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

fidowag
20th July 2014, 03:44 PM
http://i62.tinypic.com/1z527ud.jpg

.சென்னை பூக்கடை பேருந்து நிலையம் அருகில் திரு. குமார் என்கிற
ரிக்ஷாக்காரர் வண்டியில் புரட்சி தலைவரின் படங்கள்

Russellbpw
20th July 2014, 04:51 PM
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்

ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.



அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.

அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.

மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.

Courtesy - Net

Russellbpw
20th July 2014, 04:56 PM
பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!

வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது.

இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.

மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்:

குடும்ப தலைவன்: தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ திருமுகம் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

மாடப்புறா: பி.வி.என் பிக்சர்ஸ் தயாரித்து, எஸ்.ஏ.சுப்பாராமன் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சரோஜாதேவி ஜோடி.

பாசம்: டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் விசுவநாதன்&ராமமூர்த்தி இசை, ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

தாயை காத்த தனயன்: தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஏ.திருமுகம் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை. சரோஜாதேவி ஹீரோயின்.

விக்ரமாதித்தன்: பாரதி புரொடக்ஷன் தயாரித்து, டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படம். எஸ்.ராஜேஷ்வரராவ் இசை. பத்மினி ஜோடி.

(சிறப்பு குறிப்பு 4 படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின், ஒரு படத்தில் மட்டும் பத்மினி)

சிவாஜி நடித்த படங்கள்

ஆலயமணி: கே.சங்கர் இயக்கத்தில் பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரித்த படம். விசு&ராம் இசை. ஜோடி சரோஜாதேவி. இவர்கள் தவிர எஸ்.எஸ்.ராஜேந்திரன்-&விஜயகுமாரி ஜோடியும் நடித்திருந்தனர்.

பலே பாண்டியா: பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு, பி.ஆர்.பந்துலு இயக்கம், விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்

பந்த பாசம்: பீம்சிங் இயக்கம், சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு, தேவிகா, சாவித்தி என இரு ஜோடிகள்.

நிச்சயதாம்பூலம்: ஜமுனா ஹீரோயின், விசு&ராம் இசை, வி.எஸ்.ரங்கா இயக்கம்.

பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரித்த படம். இயக்கம் ஏ.பீம்சிங், ஜோடி சரோஜாதேவி. ஜெமினிக்கு ஜோடி சாவித்ரி, சவுகார் ஜானகி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம்.

படித்தால் மட்டும் போதுமா: இதுவும் பீம்சிங் இயக்கிய படம், ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஜோடி சாவித்ரி, விசு&ராம் இசை.

வடிவுக்கு வழைகாப்பு: புராண படங்களை இயக்கும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூக படம். கே.வி.மகாதேவன் இசை. ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹீரோயின் சாவித்ரி.

(சிறப்பு குறிப்பு வடிவுக்கு வளைகாப்பு தவிர மற்ற படங்கள் அனைத்திற்கும் எம்.எஸ்.விசுநாதன் இசை அமைத்துள்ளார்)

ஜெமினி கணேசன் நடித்த படங்கள்

காத்திருந்த கண்கள்: வசுமதி பிக்சர்ஸ் தயாரிப்பு, டி.பிரகாஷ்ராவ் இயக்கம், சாவித்ரி ஜோடி. விசு&ராம் இசை.

கொஞ்சும் சலங்கை: ராமன் புரொடக்ஷன் தயாரிப்பு, எம்.வி.ராமன் இயக்கம், சுப்பையா நாயுடு இசை. சாவித்ரி ஜோடி

பாத காணிக்கை: கே.சங்கர் இயக்க சரவணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விசு&ராம் இசை. ஜோடி சாவித்ரி

சுமைதாங்கி: ஸ்ரீதர் இயக்க விசாலாட்சி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்

ஆடிப்பெருக்கு: கே.சங்கர் இயக்கம். ஹீரோயின் சரோஜாதேவி.

(சிறப்பு குறிப்பு 3 படங்களில் சாவித்ரி ஜோடி)

இதுதவிர டி.எம்.சவுந்தராஜன் நடிப்பில் உருவான பட்டினத்தார், முத்துராமன் நடித்த போலீஸ்காரன் மகள், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சாரதா ஆகிய படங்களும் பொன்விழா கண்டுள்ளன.

காலத்தை வென்று நிற்கும் இந்தப் படங்களுக்கு நம்மால் பொன்விழா கொண்டாட முடியாவிட்டாலும் மனதளவில் நினைத்துக் கொள்வோமே...

Russellbpw
20th July 2014, 07:49 PM
THE PICTURE THAT I LIKE MOST & THAT HAS A GRACE !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd75489b4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd75489b4.jpg.html)

oygateedat
20th July 2014, 08:49 PM
http://s11.postimg.org/siidhu9cz/scan0014.jpg (http://postimg.org/image/dmjua8xy7/full/)

oygateedat
20th July 2014, 08:51 PM
http://s29.postimg.org/5s3pj0y47/scan0015.jpg (http://postimg.org/image/uy4npuzeb/full/)

oygateedat
20th July 2014, 09:09 PM
http://i59.tinypic.com/a59uut.jpg
http://s1.postimg.org/m43czroun/cdd.jpg (http://postimage.org/)

oygateedat
20th July 2014, 09:21 PM
http://i62.tinypic.com/2zh4olg.jpg

Russellail
20th July 2014, 09:23 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=YpNr3LrD2ic&feature=youtu.be

oygateedat
20th July 2014, 09:24 PM
http://s2.postimg.org/z1h9hnhu1/WP_20140719_003.jpg (http://postimg.org/image/u2tr34e11/full/)

oygateedat
20th July 2014, 09:27 PM
http://s24.postimg.org/vwn1q6lqt/DSC00459.jpg (http://postimg.org/image/wm5u2jma9/full/)

oygateedat
20th July 2014, 09:31 PM
http://s28.postimg.org/6c0d3a899/DSC00471.jpg (http://postimg.org/image/mzrv5s30p/full/)

oygateedat
20th July 2014, 09:36 PM
http://s14.postimg.org/qicqkee8h/DSC00470.jpg (http://postimg.org/image/psty81dot/full/)

oygateedat
20th July 2014, 09:37 PM
http://s23.postimg.org/5tn2jz9l7/DSC00463.jpg (http://postimage.org/)

Russellisf
20th July 2014, 09:52 PM
12-01-1967 ... மாலை , மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப் படுகிறார் . 13-01-1967 அறுவை சிகிச்சைகள் முடிந்த நிலையில் உள்ளே நுழைகிறார் சாண்டோ சின்னப்பா தேவர் .... கையில் இருந்த பொட்டலத்திலிருந்து விபூதியை எடுத்து மக்கள் திலகத்தின் நெற்றியில் பூசுகிறார் , இன்னொரு பெரிய பொட்டலத்தை மக்கள் திலகத்தின் கையில் கொடுக்கிறார் ..

" முருகா , இந்தாங்க அட்வான்ஸ் , நம்மளோட அடுத்த படத்துக்கு டைட்டில் ரெடி - விவசாயி "

என்கிறார் ...

குண்டடி பட்டு பேச்சு வருமா வராதா , இனி நடிக்க முடியுமா முடியாதா என்றெல்லாம் சந்தேகங்கள் இருந்த நிலையில் மக்கள் திலகத்திற்கு தெம்பூட்டும் வகையில் சின்னப்பா தேவர் தன் நம்பிக்கையை அவர் மீது வைத்தார்

Russellisf
20th July 2014, 10:01 PM
Mgr

no film backgroud support
no money power
no big/rich producer support
no political support
no family support
no media support
no big stars supports
unfaithful people's in cinema industry and politics who got developed by mgr and trying to hide his fame by not telling his name but telling other peoples who never done any thing to them.
We don't care about you people because we are mgr fan's we know only to help but not to get the fame for helping.
Mgr's party is aiadmk but know a days people in the party trying hide is fame.

Please remember his songs :
Aayiram kaigal maraithu nindralum adhavan maraivathilay.
Moondr ezuthil en muchu irukum athu mudintha pinalum pechu irukum.
Vazthavaru kodi maraithavar kodi makkalin manthil nipavaru yaru .
Irunthalum marainthalum peru solla vendum ivarpola yar endru uru solla vendum.
Maberum sabaigalil ni nadanthal unakumalaigal vilavendum

mgr is a selfmade actor director producer poltician

remember : Mgr the legend irunthalum aayiram ponnu eranthalum aayiram ponnu

avaral valanthavargal kodi .
Avarai nambi kettavargal yarum illai , nambamal kettavargal than irupargal.

Thalaivaa un pugal endrum azayathu

ovur ovur mgr rasigan irukum varai un pugalai nangal azaika vidamattum

mgr pugala ninga azaika nenacha avar pugal erikite irukum

only rathathin ratham mgr fan's support

courtesy - fans voice in net

Russellisf
20th July 2014, 10:03 PM
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகும்
ஆந்திராவில் என்.டி.ஆருக்கு பிறகும்
அமெரிக்காவில் ரீகனுக்கு பிறகும்
எந்த நடிகரும்
அரசியலில் போணியாகவில்லை..
போணியாகவும் முடியாது !!!
காரணம் ..
நடிக்க தெரிந்தல் மட்டும் போதாது.
.மக்கள் மனங்களை படிக்கவும் தெரியனும் !!!
புலியைப் பார்த்து
பல பூனைகள் சூடு போட்டதுதான் மிச்சம் !!!

oygateedat
20th July 2014, 10:14 PM
http://s30.postimg.org/otbgbjzcx/DSC00355.jpg (http://postimg.org/image/9xcx3yny5/full/)

Russellisf
20th July 2014, 10:16 PM
Now in MURASU channel telecast neethiku pin pasam

oygateedat
20th July 2014, 10:17 PM
http://s4.postimg.org/3y6ngkbv1/DSC00356.jpg (http://postimg.org/image/50gtz3uo9/full/)

oygateedat
20th July 2014, 10:23 PM
http://i57.tinypic.com/15gzead.jpg

oygateedat
20th July 2014, 10:27 PM
http://s1.postimg.org/6imhz6tu7/DSC00394.jpg (http://postimg.org/image/m43tj55sb/full/)
http://s14.postimg.org/cumib97dd/vdss.jpg (http://postimage.org/)

Russellisf
20th July 2014, 10:29 PM
Public comments

எம்.ஜி.ஆர் : ///மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம் இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே,..."'உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வெற்றி என்று சொல்வேன் /// சான்சே இல்லே....... என்ன மனுஷன்யா இவர்...... இருந்தா இப்படிப்பட்ட "பொன்மனம்" இருக்க வேண்டும்...... பணம் கார் சொத்து புகழ் அதிகாரம் என்று அலையும் இந்த உலகில் குறிப்பா பகட்டான சினிமா உலகில்...... வெளிநாடுகள் சென்று சுற்றி பார்க்க இயலாத உள்ளவர்கள் தன் தமிழ் சொந்தங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அந்த வெளிநாடுகளை நேரில் சென்று பார்த்த ஓர் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு திரைக்கதை அமைத்து இனிய இசையை உருவாக்கி தன் சொந்த காசை போட்டு அதுக்கு கடுமையாக உழைத்து எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறாரே...... Mgr ..... Is a gem of a person

திரு அசோக்குமார் அவர்களே...... அமரர் எம்.ஜி.ஆர். சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நல்லவர் நல்லவர் மட்டுமல்ல வல்லவரும் கூட திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 25 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை........

எம்.ஜி.ஆர். தமிழகத்தில் நல்லவர் என்று நடித்ததை தவிர என்ன செய்தார் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? /// (2) சென்ற இதழில் அசோக்குமார் என்ற வாசகர் அப்பாவித்தனமாக மேற்ச்சொல்லப்பட்ட கேள்வியை கேட்டு இருக்கிறார் இன்று ஆயிரம் ருபாய் அரசுக்கு வருமானம் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். உதாரணத்துக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "சத்துணவு திட்டம்". ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர். என்று இதோ மக்கள் திலகத்தின் மற்ற சாதனைகள் : 1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு (தமிழ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்த போதும், இலங்கை அரசுடன் பகமை காட்டாமல் பழகிய விதம்)...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தில் நல்லவர் என்று நடித்ததை தவிர என்ன செய்தார் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? /// (1) சென்ற இதழில் அசோக்குமார் என்ற வாசகர் அப்பாவித்தனமாக மேற்ச்சொல்லப்பட்ட கேள்வியை கேட்டு இருக்கிறார் 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள் அவருடைய பொற்கால ஆட்சியை அதனால்தான் தமிழன்னை தொடர்ந்து மும்முறை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே மேல பட்டியலிட்ட ஒவ்வொன்றையும் விவரிக்க வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி புத்தகமே போட வேண்டி வரும்..... மிக முக்கியமான ஒன்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (globalization) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று?


http://s29.postimg.org/5s3pj0y47/scan0015.jpg (http://postimg.org/image/uy4npuzeb/full/)

Russellisf
20th July 2014, 10:38 PM
தமிழ்த் திரையுலகில் ஒரே ஆங்கிலப் படத்தை டிவிடியில் பார்த்துப் பலர் ஒரே கதையைப் படமெடுத்துச் சொதப்புவது இந்தக் காலம். ஆனால் அந்தக் காலத்தில் எக்காலத்திலும் புகழ்பெற்று விளங்கும் வரலாற்றுக் கதைகளைத் துணிச்சலாகத் திரும்பத் திரும்பத் தயாரித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று மூன்று முறை படமாக்கப்பட்ட பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல்வணிகத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கிய நகரத்தார்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ்ந்த கடற்கரை நகரம் காவிரிப்பூம்பட்டினம் (பூம்பூகார்). திருவெண்காடர் என்ற இயற்பெயரோடு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த செல்வந்தர்தான் பட்டினத்தார்.

உலகின் நிலையாமையை, உயிருக்கு உயிரான வளர்ப்பு மகன் வழங்கிய ஒரு வாசகத்தின் மூலம் (காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே) அறிந்து, உணர்ந்து, அதிர்ந்து, நவரத்தினங்கள் வைத்துத் தைக்கப்பட்ட பட்டாடையை கழற்றி வீசியெறிந்துவிட்டு ஒருமுழம் கச்சையை இடுப்பில் சுற்றிக்கொண்டு,( இது கோவணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்) வீட்டைவிட்டு வெளியேறித் துறவறம் பூண்டவர்.

சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்து வெளியான முதல் படம் 1935-ல் வெளியானது. ஆனால் தோல்வியடைந்தது. அது அடுத்த ஆண்டே, (1936) எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்த படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. தேசிகரே இசையமைத்து, பாடிய இந்தப் படத்தில் மொத்தம் 52 பாடல்கள்.

சென்னை பிராட்வே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதானாம். பிராட்வே தியேட்டரில் பழைய பட்டினத்தார் பட கட்- அவுட் ஒன்றையும், 25 வாரங்கள் இதே திரையரங்கில் ஓடிய தெலுங்குப் படமான ‘கிருஷ்ண லீலா’வின் கட் அவுட் ஒன்றையும் இன்று போனாலும் திரையின் அருகில் காணலாம். பாகவதரின் ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளைக் கண்டதும் இந்தத் திரையரங்கில்தான்.

சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலகட்டம் என்றாலும் தேசிகர் நடித்த பட்டினத்தார் படத்தின் பாதிப்பில் பல சம்சாரிகள், துறவிகள் ஆனது கறுப்பு வெள்ளை நாட்களின் அதிசயங்களில் ஒன்று.

இதன் பிறகு 29 ஆண்டுகளுக்குப் பிறகு 1962-ல் வெளியானது டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்து வெளியான படம். இயக்குநர் கே.சோமு திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு வசனம் தஞ்சை ராமய்யாதாசும் நாவலாசிரியர் அகிலனும். எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது.

எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பல வெற்றிப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பட்டினத்தார் வேடத்தின் ஒப்பனைக்காகத் தனது மேக்-அப் மேன் பீதாம்பரத்தை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தில் பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக (கதாநாயகி) நடித்தவர் ஜெமினி கே. சந்திரா. இவர் எம்.ஆர். ராதாவின் மேக்-அப் மேன் கஜபதியின் மனைவி. மனைவி கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராகப் பணிபுரிந்தார் கஜபதி.

வீட்டை வீட்டுவெளியேறிய கணவர் துறவியாகவேனும் வீட்டுக்கு வர மாட்டாரா என்று ஏங்கி, பிறகு திருவிடை மருதூர் வரும் கணவரைக் காணச் சென்று அவரை அங்கே காணாமல் சிவகலை இறப்பதுபோலக் காட்சி பட்டினத்தார் படத்தில் அமைந்தது. எதிர்பாராத விதமாகப் பட்டினத்தார் படம் வெளியாகிய சில ஆண்டுகளில் இறந்துபோனார் ஜெமினி கே.சந்திரா.

திராவிட இயக்கம் செல்வாக்குச் செலுத்திய காலம் என்பதால் ஆத்திகத்தைத் தூக்கிப் பிடித்த இதே படத்தில் எம்.ஆர்.ராதாவின் சமூக விமர்சனமும் நாத்திகமும் சரிக்குச் சமமாக இருந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றாலும் இம்முறை யாரும் துறவறம் மேற்கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை.

Courtesy the hindu tamil

oygateedat
20th July 2014, 10:42 PM
http://s28.postimg.org/bbscia34d/DSC00367.jpg (http://postimg.org/image/cqtx7047d/full/)

oygateedat
20th July 2014, 10:45 PM
http://s7.postimg.org/fjtccgkkr/DSC00377.jpg (http://postimg.org/image/r8xc0fbjb/full/)

Russellisf
20th July 2014, 10:48 PM
குமுதம் சமீபத்தில் நடத்திய , யார் அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது . மேலும் , விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் வாசகர்கள் தேர்வு செய்ததாக அறிவித்தும் உள்ளது . அதற்காக ஒரு விழாவும் எடுக்கப் போவதாக தெரிகிறது ....

குமுதத்திற்கு ஒரு சிறிய நினைவூட்டல் .... இப்படித் தான் ஜூன் 10, 1957 இல் வெளியான குமுதம் பத்திரிக்கையில் ... " நான் விரும்பும் நட்சத்திரம் " என்கிற தலைப்பில் ஒரு போட்டி அறிவிக்கப் பட்டது .

அதாவது மக்கள் திலகத்தையும் , நடிகர் திலகத்தையும் ஒப்பீடு செய்து , நடிப்புத் திறனை சீர் தூக்கிப் பார்த்து யார் சிறந்தவர் என்று வாசகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அந்த போட்டியின் சாராம்சம் .

அப்பொழுது அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் மக்கள் திலகம் . அவர் நடத்தி வந்த " நடிகர் குரல்" என்கிற பத்திரிக்கையில் அந்தக் கண்டனம் பிரசுரிக்கப் பட்டது . அவரது கண்டனம் பின் வருமாறு :

" இதுவொரு அருவருக்கத் தக்க முயற்சி என்பதுடன் , விரும்பத் தகாத சூழ்நிலையை உருவாக்கும் காரியமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . தங்களுடைய பத்திரிக்கை வியாபாரத்திற்கு பத்திரிக்கை தர்மத்தை பலியிட வேண்டாம் என்பதை நானும் ஒரு பத்திரிக்கை தொடர்புடையவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் .

தங்களுடைய இச்செயல் எந்த முறையில் பார்த்தாலும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள எங்கட்கோ , கலைத்துறை ரசிகர்கட்கோ , பொதுவாக கலையுலகிற்கோ எவ்விதப் பயனையும் அளிக்காது என்பதுடன் வீண் விவாதங்கட்கும் தேவையற்ற கருத்து மோதல்கட்கும் இடம் ஏற்படுத்தி , நடிகர்கட்கும் ரசிகர்கட்கும் உள்ள நல்லுறவை நாசப் படுத்தி வீணான விரோத உணர்சிகளை மேலோங்கச் செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களும் இதே கருத்தைத் தான் கொண்டுள்ளார் என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . தாங்கள் உடனடியாக இப்போட்டி முயற்சியை கை விடுவது தான் சிறந்த முறை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் . .."

இதைப் போலவே நடிகர் திலகமும் குமுதத்திற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார் . அவரது கண்டனம் பின் வருமாறு :

" எங்கள் இருவருக்கும் மனவருத்தம் ஏற்படாத வகையில் அபிப்ராயம் எழுத வேண்டுமென்ற கவனத்துடன் வாசகர்களுக்கு நீங்கள் என்ன தான் அறிவுரை வழங்கியிருந்த போதிலும் , அது எழுத்தளவில் நிற்கக் கூடியது என்றும் , அனுபவத்திற்கு ஒவ்வாவதது என்றும் , மேலும் எங்கள் இருவருக்கும் இடையே வருந்தத்தக்க விளைவுகளையே வாசகர்களிடமிருந்து வரும் கட்டுரைகள் உண்டு பண்ணக் கூடும் என்றும் நான் நினைக்கிறேன் .

தென்னாட்டிலே தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான எம். ஜி . ஆர் அவர்கட்கும் எனக்கும் இடையே "போட்டித் திட்டம் " ஏற்படுத்தி , வாசகர்களிடம் கருத்துகொரும் இம்முயற்சியை நான் அடியோடு வெறுக்கிறேன் "

இப்படி இருவரும் கண்டனத்தை தெரிவிக்க , போட்டி கை விடப் பட்டது ..... இப்பொழுதாவது புரிந்துக் கொள்ளுங்கள் , அந்த மாபெரும் நடிகர்களுக்கு இருந்த முதிர்ச்சி இன்றைய நடிகர்களிடம் கிடையாது , அடுத்த சூப்பர் ஸ்டார் , அடுத்த புரட்சி நடிகர் என்றெல்லாம் போட்டிகள் அபத்தம் . இப்படி ஒரு போட்டியை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் முதுகெலும்பு கூட இல்லாதவர்களா நாளைய சூப்பர் ஸ்டார்கள் ஆகப் போகிறார்கள் ?

குமுதம் யோசிக்குமா ?

courtesy net

Russellisf
20th July 2014, 11:17 PM
VETRI VENTHANIN VETRI PUNNAGAI FOR AAYIRATHIL ORUVAN COMPLETED 125 DAYS OF RERELEASED

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsb6faa046.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsb6faa046.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai1-1_zpsfab56475.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai1-1_zpsfab56475.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:23 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai2-1_zps5c357cd5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai2-1_zps5c357cd5.jpg.html)

Russellisf
20th July 2014, 11:24 PM
No words



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ntmtbommai1-1_zpsfab56475.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ntmtbommai1-1_zpsfab56475.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:24 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai3-1_zps4f21a213.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai3-1_zps4f21a213.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:25 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai4-1_zps14993e25.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai4-1_zps14993e25.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai5-1_zpsc1890adc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai5-1_zpsc1890adc.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai6-1_zps54e3d73e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai6-1_zps54e3d73e.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai7-1_zpscca7adc1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai7-1_zpscca7adc1.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai8-1_zps8287e072.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai8-1_zps8287e072.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai9-1_zps7045d711.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai9-1_zps7045d711.jpg.html)

Russellbpw
20th July 2014, 11:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTMTBommai10-1_zps7f9a2a3b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTMTBommai10-1_zps7f9a2a3b.jpg.html)

Russellisf
20th July 2014, 11:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/27_zps423aae93.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/27_zps423aae93.jpg.html)

Russellisf
20th July 2014, 11:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zpsbef5ce9f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zpsbef5ce9f.jpg.html)

Russellisf
20th July 2014, 11:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_zps1aec6e58.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_zps1aec6e58.jpg.html)

fidowag
20th July 2014, 11:43 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைப்படம்
பற்றி முதல் ஓசை என்கிற தினசரியில் வெளிவந்த செய்தி, நமது திரி
நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/1zwgqcj.jpg


நன்றி: முதல் ஓசை தினசரி.(20/07/2014)

fidowag
20th July 2014, 11:45 PM
சோளிங்கரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை -தின இதழ்
நாளிதழ் வெளியிட்ட செய்தி புகைப்படத்துடன் நமது நண்பர்களின்
கவனத்திற்கு.-(19/07/2014)

http://i57.tinypic.com/903ic9.jpg

fidowag
20th July 2014, 11:47 PM
இதயக்கனி மாத இதழ் நடத்தும் எம்.ஜி.ஆர். -97 வது பிறந்த நாள் விழா
சென்னை வள்ளுவர் கோட்டம் மண்டபத்தில் ஜூலை 18, 19 20 நாட்களில்
பல் பாதகாப்பு முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், ஆயுர்வேத
மருதுவகல்லூரியின் மருத்துவ முகாம், இயங்கும் கை விலையின்றி வழங்கும் சிறப்பு முகாம், ஆகியன சுமார் 600 பேர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றன .

மாலை மலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம் காண்க.


http://i62.tinypic.com/2mwgu50.jpg

fidowag
20th July 2014, 11:50 PM
இதயக்கனி மாத இதழ் நடத்திய எம்.ஜி.ஆர். பிறந்த நாள் வரவேற்பு பேனர்கள்.நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. விழாவில் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.

http://i62.tinypic.com/i71swm.jpg

fidowag
20th July 2014, 11:51 PM
http://i60.tinypic.com/k2h0yq.jpg

fidowag
20th July 2014, 11:51 PM
http://i61.tinypic.com/2n7iln7.jpg

fidowag
20th July 2014, 11:54 PM
http://i59.tinypic.com/30sdmo3.jpg

fidowag
20th July 2014, 11:57 PM
http://i62.tinypic.com/2zei1xz.jpg

fidowag
21st July 2014, 12:01 AM
http://i60.tinypic.com/2mf0o6v.jpg

fidowag
21st July 2014, 12:03 AM
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்.

http://i59.tinypic.com/2re5fcy.jpg

fidowag
21st July 2014, 12:07 AM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக அமைக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரங்கம்
புகைபடத்தில் திருவாளர்கள்:கைலாசம் (எம்.ஜி.ஆர். வேடத்தில் ),திருவண்ணாமலை கலீல் பாட்சா , சச்சிதானந்தம், எஸ். ராஜ்குமார்.மற்றும் சிலர்.

http://i60.tinypic.com/2druntx.jpg

fidowag
21st July 2014, 12:09 AM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக அமைக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரங்கம் (சென்னை, வள்ளுவர் கோட்டம் )
புகைபடத்தில் திருவாளர்கள்:கைலாசம் (எம்.ஜி.ஆர். வேடத்தில் ),திருவண்ணாமலை கலீல் பாட்சா , சச்சிதானந்தம், ஆர். லோகநாதன் ,மற்றும் சிலர்.

http://i59.tinypic.com/m7c8zb.jpg

fidowag
21st July 2014, 12:12 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, முருகன் தியேட்டர் அதிபர்
பரமசிவ முதலியார் மகன், எஸ். ராஜ்குமார்.

http://i57.tinypic.com/29cm90n.jpg

fidowag
21st July 2014, 12:15 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, முருகன் தியேட்டர் அதிபர்
பரமசிவ முதலியார் மகன், ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/b5s76w.jpg

fidowag
21st July 2014, 12:17 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ),, ஆர். லோகநாதன்., எஸ்.ராஜ்குமார்.


http://i61.tinypic.com/2eoctq9.jpg

fidowag
21st July 2014, 12:19 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார் , மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ),,கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) ஆர். லோகநாதன்.,
http://i59.tinypic.com/2lkz2nc.jpg

fidowag
21st July 2014, 12:24 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: நந்தகுமார், ஆர். லோகநாதன்., பழனி,(பெங்களுரு ), தங்கராஜ் (பெங்களுரு ), பாண்டியன் ஆகியோர்.

பெங்களூரில் இருந்து திரு. ஆரணி ரவி அவர்களும் (தொழிலதிபர் ) கலந்து கொண்டார். ஏனோ தனியாக அமர்ந்து நிகழ்சிகளை ரசித்து கொண்டு இருந்தார்.

http://i58.tinypic.com/30c7hxc.jpg

fidowag
21st July 2014, 12:27 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ) ஆர். லோகநாதன்., ஆகியோர்.

http://i58.tinypic.com/os7cqb.jpg

fidowag
21st July 2014, 12:37 AM
சென்னை ரிபோர்ட் - ஜூன் 2014-ல் வெளிவந்த செய்தி.

http://i57.tinypic.com/34fl66u.jpg

fidowag
21st July 2014, 12:39 AM
http://i61.tinypic.com/2qu7nna.jpg

Russelllkf
21st July 2014, 12:42 AM
http://i60.tinypic.com/24zbua1.jpg

fidowag
21st July 2014, 12:42 AM
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
அதன் பேனர்கள்/புகைப்படங்கள் காண்க.

http://i57.tinypic.com/1zekoox.jpg

Russelllkf
21st July 2014, 12:42 AM
http://i62.tinypic.com/312kdae.jpg

Russelllkf
21st July 2014, 12:43 AM
http://i57.tinypic.com/vpxdhi.jpg

Russelllkf
21st July 2014, 12:44 AM
http://i62.tinypic.com/2lj2fti.jpg

fidowag
21st July 2014, 12:48 AM
http://i57.tinypic.com/2z8x98z.jpg

Russelllkf
21st July 2014, 12:49 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நினைவு நாள் இன்று .


http://i62.tinypic.com/sbr78j.jpg

fidowag
21st July 2014, 12:50 AM
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்

http://i59.tinypic.com/2a6uoo0.jpg

fidowag
21st July 2014, 12:52 AM
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்
http://i61.tinypic.com/23k1xs5.jpg

oygateedat
21st July 2014, 06:35 AM
http://i58.tinypic.com/35k3ak3.jpg

oygateedat
21st July 2014, 06:39 AM
http://i61.tinypic.com/2it39l3.jpg

oygateedat
21st July 2014, 06:41 AM
http://i57.tinypic.com/2czslya.jpg

oygateedat
21st July 2014, 06:45 AM
http://i60.tinypic.com/whgolw.jpg

fidowag
21st July 2014, 07:24 AM
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் -தம்பி -நான் நூல் வெளியீட்டு விழா மேடையில் திரு. ராமகிருஷ்ணன் (பொது செயலாளர் ,தந்தை பெரியார் திராவிட கழகம் ) பேசுகிறார்.
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் திரு.திரிசக்தி சுந்தரராமன், திருமதி தமிழரசி புலமைபித்தன் , திரு.புலவர் புலமைபித்தன் , இயக்குனர் ஆர். சி.சக்தி , எழுத்தாளர் திரு. பாமரன் ஆகியோர்.

http://i59.tinypic.com/11ihahf.jpg

fidowag
21st July 2014, 07:27 AM
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.
http://i60.tinypic.com/sv3zn7.jpg

fidowag
21st July 2014, 07:30 AM
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு.ராமகிருஷ்ணன் ,திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.கைகளில் தவழும் தலைவர் - தம்பி - நான் புத்தகங்கள்.

http://i62.tinypic.com/fvzbl0.jpg

fidowag
21st July 2014, 07:32 AM
திரு. திரிசக்தி சுந்தரராமன்(தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் ), நடிகர் மயில்சாமிக்கு புத்தகத்தை தருகிறார்.

http://i57.tinypic.com/2dbs0sj.jpg

fidowag
21st July 2014, 07:34 AM
http://i59.tinypic.com/283sw8.jpg


நடிகர் மயில்சாமி உரையாற்றுகிறார். அருகில் திரு. எஸ்.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அருகில் நிற்கிறார்.

fidowag
21st July 2014, 07:45 AM
இன்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்.

http://i57.tinypic.com/2a4wmsk.jpg

Richardsof
21st July 2014, 08:29 AM
NADIGA THILAGAM - NINAIVU NAL - INDRU .
http://i61.tinypic.com/11rb3i9.jpg

fidowag
21st July 2014, 08:30 AM
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் - தம்பி - நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் :

திருப்பூர் திரு. ரவிச்சந்திரன், பேராசிரியர் திரு. செல்வகுமார் ,
திருவாளர்கள்:தம்பாச்சாரி , மனோகரன்,(பொறியாளர் ), ஆர்.லோகநாதன், கே. பாபு, பாண்டியன் , எஸ்.ராஜ்குமார் மற்றும் எண்ணற்றவர்கள்.


புத்தகத்தின் முன்புற தோற்றமும், பின்புற தோற்றமும் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.


http://i59.tinypic.com/1621mbn.jpg

Richardsof
21st July 2014, 08:30 AM
http://i57.tinypic.com/ftnbl2.jpg

fidowag
21st July 2014, 08:31 AM
http://i59.tinypic.com/24nqr14.jpg

fidowag
21st July 2014, 08:33 AM
http://i61.tinypic.com/29z31jn.jpg

புலவர் புலமைபித்தன் எழுதிய , "விழுவதெல்லாம் எழுவதற்கே " என்கிற ஈழ விடுதலை எழுச்சிப் பாடல்களின் தொகுப்பு குறுந்தகடாக விழாவில்
வெளியிடப்பட்டது.

fidowag
21st July 2014, 08:34 AM
புத்தகத்தின் விலை ரூ.450/- தள்ளுபடி விலையில் ரூ.350க்கு விற்கப்பட்டது.

குறுந்தகட்டின் விலை ரூ.100/- தள்ளுபடி விலையில் ரூ.80/-க்கு விற்பனை செய்யப்பட்டது.

http://i58.tinypic.com/dqta0z.jpg

Russellisf
21st July 2014, 02:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse80a16b7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse80a16b7.jpg.html)

Stynagt
21st July 2014, 05:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse80a16b7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse80a16b7.jpg.html)

Excellent, Never seen, Rare Still Yukesh Babu Sir, Thank you Sir.

ujeetotei
21st July 2014, 05:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse80a16b7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse80a16b7.jpg.html)


Thank you Yukesh. Very rare photo. I can name 3 persons apart from our Thalaivar.

Richardsof
21st July 2014, 06:55 PM
இனிய நண்பர் திரு யுகேஷ்

மக்கள் திலகத்தின் அருமையான நிழற் படம் . முதல் முறையாக பார்க்கிறேன் . அநேகமாக 1955-1958 ஆண்டுகளில் எடுத்த படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் . மிக்க நன்றி .

சென்னையில் நடைபெற்ற புலவர் புலமைபித்தன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் இதயக்கனி விழா
படங்கள் பதிவுகள் அருமை . நன்றி திரு ரவிச்சந்திரன் / திரு லோகநாதன் .

Richardsof
21st July 2014, 06:59 PM
எம்ஜிஆரின் மலைக்கள்ளன் - 60 ஆண்டுகள் நிறைவு நாள் .


தமிழ் திரை உலகில் மிகப்பெரிய திருப்பு முனை உண்டாக்கிய ஜனாதிபதி விருது பெற்ற படம் .

எம்ஜிஆர் - திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயர் கிடைத்த படம் . பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம் .

1954ல் மாபெரும் சாதனை படம் .

60 ஆண்டுகள் தொடர்ந்து திரை அரங்கில் வந்து கொண்டிருக்கும் படம் ,

Richardsof
21st July 2014, 07:01 PM
திருப்புமுனை திரைப்படங்கள்

எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

1952ல் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த "என் தங்கை', அந்தமான் காதலி வெளிவந்தன. எம்.ஜி.ஆர். சினிமா வாழ்க்கை ஒரு நிரந்தரமான அடிதளம் அமைந்த வேளையில்தான் 1954 "மலைக்கள்ளன்' படம் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.

விமர்சன சுருக்கம்

மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.

கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.

ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

Richardsof
21st July 2014, 07:10 PM
Malaikallan 1954

RANDOR GUY

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

randor guy- the hindu

Richardsof
21st July 2014, 07:13 PM
http://i42.tinypic.com/dcfrf6.jpg

Richardsof
21st July 2014, 07:15 PM
http://i47.tinypic.com/xfnq77.jpg

Richardsof
21st July 2014, 07:21 PM
முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது.

Stynagt
21st July 2014, 07:33 PM
http://i61.tinypic.com/vuux3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st July 2014, 07:35 PM
http://i62.tinypic.com/30tno7s.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st July 2014, 07:41 PM
http://i62.tinypic.com/2nh19bc.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
21st July 2014, 07:47 PM
எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடின. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் 'ராஜகுமாரி' (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் 'மலைக்கள்ளன்'.

கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22-7-1954-ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

எனவே 'மதுரை வீரன்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'தாய்க்குப்பின் தாரம்' முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த 'நாடோடி மன்னன்' படத்திலும், பானுமதிதான் கதாநாயகி. கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'காஞ்சித் தலைவன்' படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

Stynagt
21st July 2014, 07:50 PM
இரண்டு மாறுபட்ட வேடங்களுக்காக குரல் மற்றும் பாடி லாங்குவேஜ் முற்றிலுமாக மாற்றி சிறப்பாக நடித்த ஒரே நடிகர்.

http://i58.tinypic.com/v4sz0y.jpg
http://i58.tinypic.com/282gib.jpg
http://i62.tinypic.com/k1zx1d.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
21st July 2014, 08:51 PM
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுக்கள். புரட்சி தலைவர் முதல்வராக இருந்தபோது இரு முறை நாட்டின் தலைசிறந்த நல்லோர்களால் மரங்கள் நடப்பட்டன. ஒரு முறை அன்னை தெரசா அவர்களாலும் ஒருமுறை இந்திய விண்வெளி வீரர்களாலும் (RAVISHMALHOTRA & RAKESH SHARMA)
http://i60.tinypic.com/1zzmhop.jpg

oygateedat
21st July 2014, 09:08 PM
http://s17.postimg.org/gle5ycivj/DSC00395.jpg (http://postimage.org/)

oygateedat
21st July 2014, 09:29 PM
http://i61.tinypic.com/2ywxra8.jpg

oygateedat
21st July 2014, 09:31 PM
http://s27.postimg.org/p1azkrls3/csss.jpg (http://postimage.org/)

ainefal
21st July 2014, 09:43 PM
http://www.youtube.com/watch?v=LIy2bVLXNA4

oygateedat
21st July 2014, 09:49 PM
http://s3.postimg.org/6081xpcw3/vdd.jpg (http://postimg.org/image/dsyppoiv3/full/)

ainefal
21st July 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=OCOhddG3QCI

ainefal
21st July 2014, 09:54 PM
http://www.youtube.com/watch?v=9gyzfRW5U9g

ainefal
21st July 2014, 09:58 PM
http://www.youtube.com/watch?v=9e7vpIW-dcs

Russelllkf
21st July 2014, 10:13 PM
http://i62.tinypic.com/2nu10kj.jpg

oygateedat
21st July 2014, 10:42 PM
http://i62.tinypic.com/5vu89d.jpg

ainefal
21st July 2014, 11:12 PM
AAYIRATHIL ORUVAN - DUBAI - SOME MORE IMAGES - Thanks to Iniya Nanbar Govindaraj and Ramachandran

http://i59.tinypic.com/260zltk.jpg

http://i59.tinypic.com/2zje6tg.jpg

http://i58.tinypic.com/ndx91g.jpg

ujeetotei
21st July 2014, 11:20 PM
AAYIRATHIL ORUVAN - DUBAI - SOME MORE IMAGES - Thanks to Iniya Nanbar Govindaraj and Ramachandran

http://i59.tinypic.com/260zltk.jpg

http://i59.tinypic.com/2zje6tg.jpg

http://i58.tinypic.com/ndx91g.jpg


Thank you very much Sir.

Richardsof
22nd July 2014, 06:21 AM
http://i61.tinypic.com/2wcitl1.jpg

Richardsof
22nd July 2014, 07:57 AM
http://i59.tinypic.com/2je4ady.jpg

Richardsof
22nd July 2014, 08:01 AM
http://i58.tinypic.com/4g0sup.jpg