PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Richardsof
22nd July 2014, 08:06 AM
http://i59.tinypic.com/2hfto5d.jpg

Richardsof
22nd July 2014, 08:07 AM
http://i61.tinypic.com/2j362xx.jpg

Richardsof
22nd July 2014, 08:09 AM
http://i58.tinypic.com/2zpiizd.jpg

sivaa
22nd July 2014, 09:01 AM
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-06/24/full/1403589675-4696.jpg

Richardsof
22nd July 2014, 09:04 AM
http://i58.tinypic.com/2rpd2bm.jpg

Russellisf
22nd July 2014, 11:16 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yy_zps8d0d3b46.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yy_zps8d0d3b46.jpg.html)

Russellisf
22nd July 2014, 11:33 AM
தமிழகத்தின் பாரம்பரியமான உடை வேட்டி சட்டை ஆனால் இங்கு இருக்கும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் இதர மன்றங்கள் இந்த உடையுடன் வந்த நீதிபதி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை இந்த விவகாரம் சட்டசபை வரை சென்றது . இப்படி இருக்க mcr வேட்டி நிறுவனம் தற்போது ஒரு வேட்டியின் பெருமைகளை சொல்லும் விளம்பரம் ஒன்றை தயாரித்து சின்ன திரைகளில் ஒளிபரப்பு செய்துவருகிறது அதில் காந்தி , காமராஜர், அண்ணா மற்றும் காலத்தை வென்ற காவிய நாயகன் mgr அவர்களும் அணிந்தது தமிழகத்தின் பாரம்பரிய உடை வேட்டி தான் என்று விளம்பரம் செய்து வருகிறது . தலைவர் அரசியலிலும், திரையில் பல படங்களில் மிக நளினமாக வேட்டி அணிந்து இருப்பார் திரி நண்பர்கள் தலைவர் வேட்டியுடன் இருக்கும் படங்கள் காணொளி காட்சிகளை இங்கே பதிவிட்டு தமிழகத்தின் பாரம்பரியத்திற்கு வலு சேர்ப்போம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps7b923e5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps7b923e5d.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps7b923e5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps7b923e5d.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps9f15951b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps9f15951b.jpg.html)

Russellisf
22nd July 2014, 11:34 AM
https://www.youtube.com/watch?v=QobwuRfaFjI

Russellisf
22nd July 2014, 11:34 AM
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

Russellisf
22nd July 2014, 11:35 AM
https://www.youtube.com/watch?v=eHVsc0yB6z0

Russellisf
22nd July 2014, 11:35 AM
https://www.youtube.com/watch?v=SDdNnRM1O94


thanks sailesh sir

Stynagt
22nd July 2014, 12:28 PM
தரை டிக்கெட்டில் அமர்ந்து
“சின்ன வயதில், எம்.ஜி.ஆர். படம் பார்த்து ரசித்தவன், நான்”
மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
சென்னை, ஜூலை.22-
‘‘சின்ன வயதில், தரை டிக்கெட்டில் அமர்ந்து எம்.ஜி.ஆர். படம் பார்த்து ரசித்தவன், நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பாடல் வெளியீட்டு விழா
காமராசு, அய்யாவழி ஆகிய படங்களை டைரக்டு செய்த நாஞ்சில் பி.சி.அன்பழகன் அடுத்து, ‘நதிகள் நனைவதில்லை’ என்ற புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில், விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, வேளாண் விஞ்ஞானி பவித்ரா பெற்றுக்கொண்டார். விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-
‘‘நான், சினிமா படவிழாக் களில் கலந்து கொண்டதில்லை. பெரிய பெரிய இடங் களில் இருந்தெல்லாம் எனக்கு இதற்கு முன்பு அழைப்பு வந்தது. அந்த அழைப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டேன். நாஞ்சில் பி.சி.அன்பழகன், ‘செல்போனில்’ என்னை அழைத்த விதம் பிடித்து இருந்தது. முதல் முறையாக படவிழாவுக்கு வந்து இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர்-ரஜினி படங்கள்
அறிவியலின் இன்னொரு அம்சம்தான், சினிமா. இந்த விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, சின்ன வயதில் தரை டிக்கெட்டில் உட்கார்ந்து எம்.ஜி.ஆர். படம் பார்த்த நினைவு வந்தது. ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை’ படம் பார்த்த நினைவு வந்தது. ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்களை கேட்டபோது, இசை மழையில் நனைவது போல் இருந்தது.
‘மங்கள்யான்’ சாதனையில் கூட்டு முயற்சி இருந்தது. அதுபோல் சினிமாவும் பலருடைய கூட்டு முயற்சிதான். விஞ்ஞான வளர்ச்சி, சினிமாவிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ராக்கெட் வேகம்
விண்வெளிக்கு முதல் ராக்கெட் 400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்பட்டது. பின்னர் 800 கிலோ மீட்டர் ஆனது. அதன்பிறகு 1,200 கிலோ மீட்டர், 35 ஆயிரம் கிலோ மீட்டர், 2 லட்சம் கிலோ மீட்டர் என படிப்படியாக வேகம் அதிகரித்து, இப்போது 4 லட்சம் கிலோ மீட்டர் வேகத்துக்கு போக முடிகிறது.
மருத்துவம், கலை, அறிவியல் என எல்லா துறைகளுமே மனித இனத்துக்கு வெவ்வேறு வகையில் பயன் அளிக்கிறது. செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும். இந்த படத்தை அனைவரும் தியேட்டர்களில் போய் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும்.’’
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
எஸ்.பி.முத்துராமன்
விழாவில் வேளாண் விஞ்ஞானி பவித்ரா, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, டிஜிட்டல் பட அதிபர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், நடிகர் பாலாசிங், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி, ஒளிப்பதிவாளர் கார்த்திக்ராஜா, பேராசிரியர் சிவகுமார் ஆகியோரும் பேசினார்கள்.
டைரக்டர்-தயாரிப்பாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் நன்றி கூறினார்.

Courtesy: Today Daily Thanthi

Russellisf
22nd July 2014, 01:14 PM
https://www.youtube.com/watch?v=aNsUEymjwJw

Russellisf
22nd July 2014, 01:15 PM
https://www.youtube.com/watch?v=a7eM6XtzvJs

Richardsof
22nd July 2014, 01:43 PM
மெல்லிசை மன்னர்களின் இசையில் பல புதுமையான இசையும் , காட்சிகளும் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் .
ரகசிய போலீஸ் 15
அன்பே வா
பறக்கும் பாவை
படகோட்டி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
நம்நாடு
ரிக்ஷாக்காரன்
ராமன் தேடிய சீதை
சிரித்துவாழ வேண்டும்
இதயக்கனி
மீனவநண்பன்
அருமையான இசை , பாடல்களின் பின்னணி என்று பிரமாதமாக இருந்தது .

Richardsof
22nd July 2014, 01:46 PM
http://youtu.be/Bn5AzC514yU?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

http://youtu.be/3HvyBAAopq0?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

http://youtu.be/ITPvlborXTU?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
22nd July 2014, 01:49 PM
http://youtu.be/Bn0wV8MlbLY?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
22nd July 2014, 05:28 PM
http://i58.tinypic.com/25jyxvt.jpg

Richardsof
22nd July 2014, 05:31 PM
http://i58.tinypic.com/2eqf70g.jpg

Richardsof
22nd July 2014, 05:35 PM
http://i61.tinypic.com/29ff3he.jpg

Richardsof
22nd July 2014, 05:37 PM
http://i61.tinypic.com/2agqkn9.jpg

Richardsof
22nd July 2014, 05:43 PM
http://i60.tinypic.com/2cqcjg2.jpg

Richardsof
22nd July 2014, 05:49 PM
http://i62.tinypic.com/52z9r7.jpg

Russellail
22nd July 2014, 06:30 PM
அருள் வடிவானவன். ஆலயத்தில் இறைவனவன். சத்தியம் விதைத்தவன்.
தர்மத்தின் நாயகன். வாகைத்தலைவன். வெற்றி-திருப்புகழ் வேந்தன்
பாட்டுடைத் தலைவன். அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=fkgtlkWQqbs&feature=youtu.be

ujeetotei
22nd July 2014, 07:08 PM
http://i61.tinypic.com/2agqkn9.jpg


Fantastic sir, but please upload the full article sir the movie titles that MGR describes are missing.

ujeetotei
22nd July 2014, 07:13 PM
Vinod sir which movie is that MGR and M.N.Rajam, does not looks like from Thirudathae to me. Is it unreleased movie sir?

ujeetotei
22nd July 2014, 08:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ship_film_zps9e13d316.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ship_film_zps9e13d316.jpg.html)

Ayirathil oruvan 101st day Albert theatre blog update.

http://mgrroop.blogspot.in/2014/07/ayirathil-oruvan-101st-day-5.html

ujeetotei
22nd July 2014, 08:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ship_film_2_zpsa461ab19.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ship_film_2_zpsa461ab19.jpg.html)

ainefal
22nd July 2014, 09:04 PM
https://www.youtube.com/watch?v=BbsoVty77dE

ainefal
22nd July 2014, 09:17 PM
http://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0

http://www.youtube.com/watch?v=Km8CdZZWbi8

http://www.youtube.com/watch?v=rYS7O4bnWzE

Russelllkf
22nd July 2014, 09:29 PM
http://i62.tinypic.com/2mov6sl.jpg

oygateedat
22nd July 2014, 09:34 PM
http://i60.tinypic.com/309uio4.jpg

oygateedat
22nd July 2014, 09:43 PM
http://s29.postimg.org/r73uz7j6v/eee.jpg (http://postimg.org/image/naqj37y77/full/)

Russelllkf
22nd July 2014, 09:50 PM
http://i60.tinypic.com/2zir6dd.jpg

Scottkaz
22nd July 2014, 10:16 PM
http://i62.tinypic.com/52z9r7.jpg

supper vinoth sir


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:23 PM
வேலூர் தொரபாடி கணேஷ் அரங்கத்தில் நம் மன்னவனின் நினைத்ததை முடிப்பவன் இரண்டு நாட்கள் மட்டும் என்று போடப்பட்டது அனால் இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்

http://i60.tinypic.com/24ctaoz.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:26 PM
http://i60.tinypic.com/sfyvb8.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:27 PM
http://i62.tinypic.com/sfldvp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:30 PM
THEATAR OPPARATOR
http://i62.tinypic.com/2ue0976.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:33 PM
http://i57.tinypic.com/rk27ts.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:36 PM
http://i57.tinypic.com/208v24z.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:40 PM
http://i62.tinypic.com/2u6fkf8.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:42 PM
http://i57.tinypic.com/w82jy0.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:43 PM
http://i59.tinypic.com/2u9nx8n.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:46 PM
http://i59.tinypic.com/2i2536h.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
22nd July 2014, 10:49 PM
http://i60.tinypic.com/34fmogg.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
22nd July 2014, 11:16 PM
http://i62.tinypic.com/2e2o00j.jpg


இந்த வார வண்ணத்திரை இதழில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------------


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "பைத்தியக்காரன் " திரைப்படம் மூலமாக சினிமா பாடகராக அறிமுகம் ஆனார் திரு.கண்டசாலா.
தெலுங்கு பட உலகின் முன்னனி பாடகர் .

குயில் போல இசை பாடும் குலமாமணியே -என்கிற பாடலை, "பைத்தியக்காரன் " படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்காக, திரு.கண்டசாலாவும், டி.ஏ. மதுரத்திற்கு பெரிய நாயகியும் பாடினார்கள் .

பின்னாளில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைபடத்தில் , உல்லாச உலகம் உனக்கே சொந்தம், என்கிற பாடலை பாடினார்.

fidowag
22nd July 2014, 11:17 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 130 வது நாள் விழா
---------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை பேபி ஆல்பட் அரங்கில் கடந்த ஞாயிறு (20/07/2014) மாலை 6 மணியளவில் , ஆயிரத்தில் ஒருவன் 130 வது நாள் விழாவில் பெருந்திரளான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு
சிறப்பு பூஜைகள், ஆராதனை, வழிபாடுகள் செய்து , இனிப்புகள் வழங்கி
அனைவரையும் மகிழ்வித்தனர்.
http://i59.tinypic.com/zyanm1.jpg

fidowag
22nd July 2014, 11:19 PM
இந்த வார ராணி இதழில் வெளியான கேள்வி பதில்.

http://i61.tinypic.com/2rc3o5g.jpg

fidowag
22nd July 2014, 11:21 PM
http://i59.tinypic.com/24muq34.jpg

fidowag
22nd July 2014, 11:23 PM
http://i58.tinypic.com/30szprc.jpg

fidowag
22nd July 2014, 11:26 PM
http://i61.tinypic.com/b7xp3d.jpg

http://i62.tinypic.com/15rjltw.jpg

fidowag
22nd July 2014, 11:30 PM
http://i61.tinypic.com/25sblol.jpg

fidowag
22nd July 2014, 11:31 PM
http://i57.tinypic.com/juzcki.jpg

fidowag
22nd July 2014, 11:33 PM
http://i62.tinypic.com/uphef.jpg

fidowag
22nd July 2014, 11:35 PM
தி இந்து (தமிழ் ) -ஆடி மாத மலர் இதழில் வெளிவந்த செய்தி.

http://i59.tinypic.com/9iutth.jpg

fidowag
22nd July 2014, 11:36 PM
http://i59.tinypic.com/2u6ecur.jpg


தகவல் உதவி: திரு. நந்தகுமார், (முகப்பேர் )

Russellail
23rd July 2014, 04:16 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

http://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I

Richardsof
23rd July 2014, 04:52 AM
1968 தீபாவளி அன்று வெளிவந்த ''காதல் வாகனம் '' படத்திற்கு பிறகு வந்த கருப்பு வெள்ளை படம் ''தலைவன் ''

24.7.1970 அன்று வெளியானது . மக்கள் திலகம் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . படத்தின் ஆரம்ப காட்சிகளில்

மக்கள் திலகத்தின் யோகா பயிற்சி காட்சிகள் புதுமையாக இருந்தது .

தலைவன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் . பல மொழிகளில் மக்கள் திலகம் பாடும் பாடல்

மிகவும் அருமையாக இருந்தது .

அறிவுக்கு வேலை கொடு - தத்துவ பாடல் -.

ஓடையிலே ஒரு தாமரை பூ ...

பாய் விரித்தது பருவம் .. பள்ளி கொண்டது இதயம் ..

நீராழி மண்டபத்தில் .. தென்றல் நீந்தி வரும் ....

பல சிறப்புக்கள் இருந்தும் படம் சுமாராக ஓடியது .

இன்று தலைவன் - படம் 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

Richardsof
23rd July 2014, 05:35 AM
http://i57.tinypic.com/2dmn8p.jpg

Richardsof
23rd July 2014, 05:39 AM
http://youtu.be/xF8mBsg4UkU

Russellisf
23rd July 2014, 07:58 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/dai_zps17c98a49.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/dai_zps17c98a49.jpg.html)

Richardsof
23rd July 2014, 08:09 AM
http://i59.tinypic.com/10eocp0.jpg

Richardsof
23rd July 2014, 08:11 AM
http://i58.tinypic.com/snj4v9.png

Richardsof
23rd July 2014, 08:15 AM
http://i62.tinypic.com/4j5cgh.jpg

Richardsof
23rd July 2014, 08:35 AM
1970 - CHENNAI - GEMINI STUDIO COMPOUND.

http://i58.tinypic.com/2m5klrl.jpg

Richardsof
23rd July 2014, 08:50 AM
MY FAVORITE SONG IN THALAIVAN

http://youtu.be/QDrKSefInKY

Stynagt
23rd July 2014, 10:50 AM
http://i62.tinypic.com/f1w9pg.jpg

Russellisf
23rd July 2014, 11:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps975b28f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps975b28f5.jpg.html)

Stynagt
23rd July 2014, 11:52 AM
http://i62.tinypic.com/2meq2ix.jpg

நினைத்ததை முடிப்பவனின் மனம் போல்
நீலவானம் பரந்து விரிந்துள்ளது.
நிகரில்லா அழகுடன் பதிவு செய்த நீங்கள்
நீடூழி வாழ்க! வாழ்க!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Velore Thiru. Raamamurthi.

Russellisf
23rd July 2014, 01:18 PM
ULAGAM SUTRUM VALIBAN ARTICLE COMPLETED BY DINAMALAR LAST WEEK PUBLIC COMMENTS BELOW FOR USV ARTICLE

எம் ஜி ஆர் அவர்களின் இத்தொடர் எவ்வளவு அருமையோ அதே போல வாசகர்களின் கருத்துக்களும் அருமையோ அருமை. குறிப்பாக சந்துரு. எவ்வளவு பாராட்டினாலும் தகும். தினமலர் இந்த தொடர் மற்றும் இதற்கான கருத்துக்கள் அனைத்தையும் ஒரு புத்தக வடிவில் கொண்டுவந்தால் மிக அருமையான ஆவணப்பதிப்பாக இருக்குமே. 2017 ல் அமரர் எம் ஜி ஆரின் நூற்றாண்டுக்கும் நல்ல ஓர் பரிசாக இருக்கும். நண்பர் சந்துரு என் கருத்தை ஏற்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.


எம் ஜி ஆர் தான் பிளஸ் 2 அறிமுகம் செய்தார். இல்லாவிட்ட்டால் பீ யூ சி பாஸ் ரொம்ப கஷ்டம். காலேஜ் போறதே ரொம்ப கம்மியா இருக்கும்

மிகவும் அருமை. நான் இப்போது ஹாங்காங் இல் இருக்கிறேன். ஹரிலீலா இன்றும் ( 90 வயது ) உற்சாகத்துடன் உழைக்கிறார். அவர் சொன்ன பிரின்சஸ் பில்டிங் மிக அருகில் தான் நான் வேலை செய்கிறேன். கட்டுரை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.

ஒருவருடைய கருத்துக்கள் நன்றாக இருந்தால் அவைகளை படித்துவிட்டு அப்படியே போய்விடாமல்...... அதுவும் இந்த பரபரப்பான உலகில் அதற்க்கு நேரமெடுத்து பாராட்டு தெரிவிக்கிறார்களே..... அதை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட நல்ல மனது யாருக்கு வரும்? நிச்சயமாக மக்கள் திலகத்தை ரசித்தர்வர்களுக்கு தான் அந்த மாதிரி நல்ல உள்ளம் இருக்கும்..... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்ற மனித புனிதரை ஆராதிப்பவர்களுக்கு தான் அப்படிப்பட்ட பொன்மனம் அமைந்திருக்கும்....... அந்த பொன்மனங்கள் கொண்ட நண்பர்கள் கோவையில் இருக்கும் நெல்லை ராஜூ, ஜாம்பியா மகேந்திரன் TC, கோவை சுந்தரம், சிங்கப்பூர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி, புதிய வரவு பெங்களூர் H ராஜ்குமார் ( இதுதான் இவரது முதல் பதிவு / பாராட்டுவதற்காகவே பதிவு செய்து இருக்கிறார் ) ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

தினமலர் அடுத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எழுதிய ""நான் ஏன் பிறந்தேன் "" தொடரை வெளியிடுமா ?. நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த இந்த தொடரை படிக்க மிக ஆவலுடன் உள்ளேன்.


I am 28 years old now. Feeling bad that i was not born during MGR era. Nowadays no one can match his personality and character. Thanks Dinamalar to reintroduce MGR to current generations. Please try to keep us d about such unforget legs of our country.

என்ன முகுந்தன்..... அமரர் எம்.ஜி.ஆர்........"ஆயிரத்தில் ஒருவன்" என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..... நன்றி உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்காது என்று நினைக்கிறேன்..... நாளை திருமணம் பற்றி பேசுகிறபோது..... வீட்டில் பெரியவர்கள் "கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்".......என்று பேச்சு அடிபடும்......அப்போது ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆரை நினைத்து கொள்வீர்கள்..........


இத்தொடர் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே என்று ஒரே திகைப்பு எனக்கு.

What a Movie ஒரு சிறுவனாக பொம்மை இதழில் படித்த பிறகு, இப்பொது மீண்டும் வாசிக்க சந்தர்பம் கொடுத்த தினமலருக்கு மிகவும் நன்றி. இப்போது தொழில் நுட்பத்தில் என்னவும் சினிமாவில் செய்ய முடியும். ஆனால் 1973 ஆண்டில் இப்படி ஒரு படமா? MGR ஒருவரால் மட்டுமே முடியும். Hats off to this great man wholeheartedly orse all the nice comments He is an epic

அவருக்கு உதவி செய்த யாரும் எம் ஜி ஆருக்கு உதவி செய்தோம் என்று சொன்னதில்லை - சொல்லவும் மாட்டார்கள்...ஆனால் இவரோ அதில் பங்கேற்ற அத்தனை பேரின் பங்களிப்பையும் மறக்காமல் சொல்லி அந்த ஹாங்காங் மாளிகையை பற்றியும் சொல்லி -( இவரை போல பணம் - செல்வாக்கு -அதிகாரம் என்று உச்சத்தை தொட்டவர்கள் எவரும் முன்னே யார் செய்த உதவியையும் சொல்லமாட்டார்கள் -) எல்லோரையும் வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கிறார்...ஆனால் நம்மை போன்ற அவரை தெரிந்தவர்களுக்கு அது அவரின் இயற் குணம் என்பது தெரியும்...15 வாரம் சென்றதே தெரியவில்லை....நன்றி சந்துரு...மகேந்திரன் கருத்து இனிமேல் தான் வரும்......


எம்.ஜி.ஆர் : ///மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம் இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே,..."'உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வெற்றி என்று சொல்வேன் /// சான்சே இல்லே....... என்ன மனுஷன்யா இவர்...... இருந்தா இப்படிப்பட்ட "பொன்மனம்" இருக்க வேண்டும்...... பணம் கார் சொத்து புகழ் அதிகாரம் என்று அலையும் இந்த உலகில் குறிப்பா பகட்டான சினிமா உலகில்...... வெளிநாடுகள் சென்று சுற்றி பார்க்க இயலாத உள்ளவர்கள் தன் தமிழ் சொந்தங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அந்த வெளிநாடுகளை நேரில் சென்று பார்த்த ஓர் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு திரைக்கதை அமைத்து இனிய இசையை உருவாக்கி தன் சொந்த காசை போட்டு அதுக்கு கடுமையாக உழைத்து எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறாரே...... MGR ..... IS A GEM OF A PERSON


அதனால் தான் வெற்றி மீது வெற்றி வந்து அவரை சேர்ந்தது சந்துரு.... தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவர்...எந்த ராமசாமிகளாலும் அவர் இறந்து 27 வருடம் கழிந்தும் அவர் புகழில் ஒரு சிறு குன்றுமணி அளவுக்கு கூட சேதாரம் உண்டு பண்ண முடியவில்லை...தீய சக்திகள் முக்காடிட்டு மூலையில் முகாரி பாடி கொண்டிருகின்றன.....

Richardsof
23rd July 2014, 01:57 PM
http://i61.tinypic.com/90zss7.jpg

Richardsof
23rd July 2014, 01:58 PM
http://i57.tinypic.com/rvm7at.jpg

ainefal
23rd July 2014, 03:42 PM
http://www.youtube.com/watch?v=uwYDwD6naZg

ainefal
23rd July 2014, 03:43 PM
http://www.youtube.com/watch?v=ssC0vTtNKNo

oygateedat
23rd July 2014, 06:28 PM
http://i62.tinypic.com/2ahsfg6.jpg

Russellail
23rd July 2014, 07:16 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=-1a7U8zi_bo&feature=youtu.be

oygateedat
23rd July 2014, 07:34 PM
http://s7.postimg.org/u2ytu6o4b/vsss.jpg (http://postimage.org/)

oygateedat
23rd July 2014, 07:58 PM
http://s30.postimg.org/5r4w3r5bl/image.jpg (http://postimage.org/)

ainefal
23rd July 2014, 10:16 PM
http://www.youtube.com/watch?v=l0-q3zz9KVg

ainefal
23rd July 2014, 10:17 PM
http://www.youtube.com/watch?v=IwDxGuz760k

ainefal
23rd July 2014, 10:27 PM
http://www.youtube.com/watch?v=xh9U-BFwCJw

ainefal
23rd July 2014, 10:30 PM
http://www.youtube.com/watch?v=IVvMW4PeQnA

orodizli
23rd July 2014, 10:41 PM
மக்கள் திலகம் அரைக்கை சட்டையுடன் தோன்றும் அபூர்வ காட்சி மற்றும் மக்கள் திலகம் நடித்த காவியம் " விக்கிரமாதித்தன் " தொடக்க விழாவில்

http://i62.tinypic.com/sbo4n7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு பேராசிரியர் அவர்களுக்கு, மக்கள் திலகம் அரைக்கை அணிந்து நிற்கும் ஸ்டில் விக்கிரமாதித்தன் -திரைப்படம் சம்பந்தமில்லை...காரணம் அந்த படம் வெளிவந்த ஆண்டு 1962... எனவே அதற்கு முந்தைய ஆண்டுகளில் புரட்சிநடிகர் அந்த தோற்றத்தில் இருக்க வாய்ப்பு மிக சில...என்பது என் கருத்து... அடுத்து பொன்மனச்செம்மல் காட்சியளிக்கும் ஸ்டிலில் கூட இருப்பது பிரபல ஹிந்தி வில்லன் நடிகர் திரு பிரான்... சரிதானா? சகோதரர் சார்...
இந்த தகவல்கள் சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளவும்...

idahihal
23rd July 2014, 11:18 PM
ULAGAM SUTRUM VALIBAN ARTICLE COMPLETED BY DINAMALAR LAST WEEK PUBLIC COMMENTS BELOW FOR USV ARTICLE

எம் ஜி ஆர் அவர்களின் இத்தொடர் எவ்வளவு அருமையோ அதே போல வாசகர்களின் கருத்துக்களும் அருமையோ அருமை. குறிப்பாக சந்துரு. எவ்வளவு பாராட்டினாலும் தகும். தினமலர் இந்த தொடர் மற்றும் இதற்கான கருத்துக்கள் அனைத்தையும் ஒரு புத்தக வடிவில் கொண்டுவந்தால் மிக அருமையான ஆவணப்பதிப்பாக இருக்குமே. 2017 ல் அமரர் எம் ஜி ஆரின் நூற்றாண்டுக்கும் நல்ல ஓர் பரிசாக இருக்கும். நண்பர் சந்துரு என் கருத்தை ஏற்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.


எம் ஜி ஆர் தான் பிளஸ் 2 அறிமுகம் செய்தார். இல்லாவிட்ட்டால் பீ யூ சி பாஸ் ரொம்ப கஷ்டம். காலேஜ் போறதே ரொம்ப கம்மியா இருக்கும்

மிகவும் அருமை. நான் இப்போது ஹாங்காங் இல் இருக்கிறேன். ஹரிலீலா இன்றும் ( 90 வயது ) உற்சாகத்துடன் உழைக்கிறார். அவர் சொன்ன பிரின்சஸ் பில்டிங் மிக அருகில் தான் நான் வேலை செய்கிறேன். கட்டுரை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.

ஒருவருடைய கருத்துக்கள் நன்றாக இருந்தால் அவைகளை படித்துவிட்டு அப்படியே போய்விடாமல்...... அதுவும் இந்த பரபரப்பான உலகில் அதற்க்கு நேரமெடுத்து பாராட்டு தெரிவிக்கிறார்களே..... அதை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட நல்ல மனது யாருக்கு வரும்? நிச்சயமாக மக்கள் திலகத்தை ரசித்தர்வர்களுக்கு தான் அந்த மாதிரி நல்ல உள்ளம் இருக்கும்..... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்ற மனித புனிதரை ஆராதிப்பவர்களுக்கு தான் அப்படிப்பட்ட பொன்மனம் அமைந்திருக்கும்....... அந்த பொன்மனங்கள் கொண்ட நண்பர்கள் கோவையில் இருக்கும் நெல்லை ராஜூ, ஜாம்பியா மகேந்திரன் TC, கோவை சுந்தரம், சிங்கப்பூர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி, புதிய வரவு பெங்களூர் H ராஜ்குமார் ( இதுதான் இவரது முதல் பதிவு / பாராட்டுவதற்காகவே பதிவு செய்து இருக்கிறார் ) ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

தினமலர் அடுத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எழுதிய ""நான் ஏன் பிறந்தேன் "" தொடரை வெளியிடுமா ?. நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த இந்த தொடரை படிக்க மிக ஆவலுடன் உள்ளேன்.


I am 28 years old now. Feeling bad that i was not born during MGR era. Nowadays no one can match his personality and character. Thanks Dinamalar to reintroduce MGR to current generations. Please try to keep us d about such unforget legs of our country.

என்ன முகுந்தன்..... அமரர் எம்.ஜி.ஆர்........"ஆயிரத்தில் ஒருவன்" என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..... நன்றி உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்காது என்று நினைக்கிறேன்..... நாளை திருமணம் பற்றி பேசுகிறபோது..... வீட்டில் பெரியவர்கள் "கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்".......என்று பேச்சு அடிபடும்......அப்போது ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆரை நினைத்து கொள்வீர்கள்..........


இத்தொடர் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே என்று ஒரே திகைப்பு எனக்கு.

What a Movie ஒரு சிறுவனாக பொம்மை இதழில் படித்த பிறகு, இப்பொது மீண்டும் வாசிக்க சந்தர்பம் கொடுத்த தினமலருக்கு மிகவும் நன்றி. இப்போது தொழில் நுட்பத்தில் என்னவும் சினிமாவில் செய்ய முடியும். ஆனால் 1973 ஆண்டில் இப்படி ஒரு படமா? MGR ஒருவரால் மட்டுமே முடியும். Hats off to this great man wholeheartedly orse all the nice comments He is an epic

அவருக்கு உதவி செய்த யாரும் எம் ஜி ஆருக்கு உதவி செய்தோம் என்று சொன்னதில்லை - சொல்லவும் மாட்டார்கள்...ஆனால் இவரோ அதில் பங்கேற்ற அத்தனை பேரின் பங்களிப்பையும் மறக்காமல் சொல்லி அந்த ஹாங்காங் மாளிகையை பற்றியும் சொல்லி -( இவரை போல பணம் - செல்வாக்கு -அதிகாரம் என்று உச்சத்தை தொட்டவர்கள் எவரும் முன்னே யார் செய்த உதவியையும் சொல்லமாட்டார்கள் -) எல்லோரையும் வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கிறார்...ஆனால் நம்மை போன்ற அவரை தெரிந்தவர்களுக்கு அது அவரின் இயற் குணம் என்பது தெரியும்...15 வாரம் சென்றதே தெரியவில்லை....நன்றி சந்துரு...மகேந்திரன் கருத்து இனிமேல் தான் வரும்......


எம்.ஜி.ஆர் : ///மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம் இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே,..."'உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வெற்றி என்று சொல்வேன் /// சான்சே இல்லே....... என்ன மனுஷன்யா இவர்...... இருந்தா இப்படிப்பட்ட "பொன்மனம்" இருக்க வேண்டும்...... பணம் கார் சொத்து புகழ் அதிகாரம் என்று அலையும் இந்த உலகில் குறிப்பா பகட்டான சினிமா உலகில்...... வெளிநாடுகள் சென்று சுற்றி பார்க்க இயலாத உள்ளவர்கள் தன் தமிழ் சொந்தங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அந்த வெளிநாடுகளை நேரில் சென்று பார்த்த ஓர் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு திரைக்கதை அமைத்து இனிய இசையை உருவாக்கி தன் சொந்த காசை போட்டு அதுக்கு கடுமையாக உழைத்து எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறாரே...... MGR ..... IS A GEM OF A PERSON


அதனால் தான் வெற்றி மீது வெற்றி வந்து அவரை சேர்ந்தது சந்துரு.... தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவர்...எந்த ராமசாமிகளாலும் அவர் இறந்து 27 வருடம் கழிந்தும் அவர் புகழில் ஒரு சிறு குன்றுமணி அளவுக்கு கூட சேதாரம் உண்டு பண்ண முடியவில்லை...தீய சக்திகள் முக்காடிட்டு மூலையில் முகாரி பாடி கொண்டிருகின்றன.....
ஏற்கனவே மக்கள் திலகத்தின் இந்தத் தொடர் திரைகடலோடித் திரைப்படம் எடுத்தோம் என்ற பெயரில் விஜயா பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஒரு பகுதியை பொம்மையிலிருந்து எடுத்து பதிவேற்றம் செய்து நண்பர் வினோத் அவர்கள் மலைக்க வைத்தார். பொம்மை இதழில் வெளிவந்த அந்தக் கட்டுரையை படங்களோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டாத என்போன்றோருக்கு அது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இருப்பினும் அந்தக் கட்டுரைத் தொடரை முழுமையாக பார்க்க இயலாத வருத்தம் மிகுதியாக உள்ளது. வினோத் சார் அதனை விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.

fidowag
23rd July 2014, 11:29 PM
http://i59.tinypic.com/64pikj.jpg


வரும் வெள்ளிமுதல் (25/07/2014), சென்னை நியூ பிராட்வேயில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் " தெய்வத்தாய் " தினசரி 3 காட்சிகள்
திரைக்கு வருகிறது.

தகவல் உதவி :திரு..பி.ஜி.சேகர்.

ainefal
24th July 2014, 12:07 AM
UNIQUE

http://www.youtube.com/watch?v=RQ2jnBtz4wY

ainefal
24th July 2014, 12:18 AM
http://www.youtube.com/watch?v=QoKg07SjqdE

ainefal
24th July 2014, 12:31 AM
http://www.youtube.com/watch?v=om8AncusULw

ainefal
24th July 2014, 12:34 AM
http://www.youtube.com/watch?v=APZtkEdYR14

ainefal
24th July 2014, 12:42 AM
http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg&index=19&list=PLPhF0bsFoNezzgYhTZVAsi873m6jFE_yW

WATCH FROM 2:16:40

http://www.youtube.com/watch?v=JG2SRPZn3bE

Richardsof
24th July 2014, 05:37 AM
http://i57.tinypic.com/w7deg0.jpg

உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வடிவில் பணிகள் நிறையும் தருவாயில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

விரைவில் டிரைலெர் அறிவிப்பு வெளியாகலாம் . ஒரிஜினல் இசையோடு படம் மெருகேற்றி வருவதாகவும் தகவல் .

ஆயிரத்தில் ஒருவனை வரவேற்ற நம் ரசிகர்கள் விரைவில் உலகம் சுற்றும் வாலிபனை வரவேற்க தயாராக

இருப்போம் .

old trailer - from net
http://youtu.be/pXibVpFpOg4

Russellisf
24th July 2014, 06:57 AM
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.
இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
Photo: திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார். 'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன். இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்! 'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில். 'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன். இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.

Russellisf
24th July 2014, 07:00 AM
yesterday thalaivan movie telecasted on jaya movie channel

Richardsof
24th July 2014, 08:26 AM
http://i57.tinypic.com/334sujc.jpg

Richardsof
24th July 2014, 08:29 AM
http://i57.tinypic.com/2us8j1w.jpg

Russellisf
24th July 2014, 09:13 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yesunathar_thumb2_zpse777f686.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yesunathar_thumb2_zpse777f686.jpg.html)

Russellisf
24th July 2014, 09:15 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Jesus_mgr_zps862010e4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Jesus_mgr_zps862010e4.jpg.html)

Russellisf
24th July 2014, 09:16 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/good_sheperd_1_zps0dc6c5df.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/good_sheperd_1_zps0dc6c5df.jpg.html)

Russellisf
24th July 2014, 09:21 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Pg002_zpsc8766ef5.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Pg002_zpsc8766ef5.png.html)

siqutacelufuw
24th July 2014, 10:47 AM
19-07-2014 அன்று நடைபெற்ற, புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய "தலைவர் - தம்பி - நான் " நூல் வெளியீட்டு விழா பற்றிய பதிவுகள் வழங்கிய திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !.

அரிய புகைப்படத்தை பதிவு செய்த திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கும் நன்றி !

திரு. கலியபெருமாள் அவர்களின் வித்தியாசமான பதிவுகள் வெகு அருமை.

"பேசும் படம்" மாத இதழிலிருந்து பதிவுகள் மேற்கொண்டு வரும் திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 10:51 AM
22-07-1954 அன்று மக்கள் திலகத்தின் மகத்தான காவியமாம் "மலைக்கள்ளன் " வெளியானதையொட்டி திரை அரங்கில் முதல் நாள் விற்கப்பட்ட ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகம் .... முன் அட்டை தோற்றம்

http://i59.tinypic.com/2jafa76.jpg

பின் அட்டையில் பக்ஷிராஜாவின் "மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்து கொலை" பட விளம்பரம் காணப்படுகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 10:54 AM
24-07-1970 அன்று கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் " தலைவன் " வெளியானதையொட்டி திரை அரங்கில் முதல் நாள் விற்கப்பட்ட ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகம் .... முன் அட்டை தோற்றம்

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/THALAIVANSONGBOOK_zps014c2cf6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/THALAIVANSONGBOOK_zps014c2cf6.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 11:25 AM
பின் அட்டை : தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடிப்பில் " ஏசுநாதர் " காவியம் தயாராவது குறித்த விளம்பரம்.
http://i58.tinypic.com/293u7lz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 11:27 AM
தற்போது பிரபலமாகியுள்ள "யோகாசனம் " பற்றிய ஒரு விழிப்புணர்வை 1970லேயே ஏற்படுத்திய தீர்க்கதரிசி எம். ஜி. ஆர். அவர்களின் எழில் மிகு தோற்றம் ..... " தலைவன் " காவியத்திலிருந்து

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/THALAIVANIMAGE_zpsf3739650.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/THALAIVANIMAGE_zpsf3739650.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 11:30 AM
தாமஸ் பிக்சர்ஸ் குறுகிய கால தயாரிப்பாக, நம் புரட்சித் தலைவர் நடிப்பில் "மர்மப்பெண்களிடம் C.I.D. 117 " என்ற விளம்பரம் :.... வண்ணத்தில்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/CID117_zps0f9d4b94.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/CID117_zps0f9d4b94.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
24th July 2014, 11:56 AM
தற்போது பிரபலமாகியுள்ள "யோகாசனம் " பற்றிய ஒரு விழிப்புணர்வை 1970லேயே ஏற்படுத்திய தீர்க்கதரிசி எம். ஜி. ஆர். அவர்களின் எழில் மிகு தோற்றம் ..... " தலைவன் " காவியத்திலிருந்து

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/THALAIVANIMAGE_zpsf3739650.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/THALAIVANIMAGE_zpsf3739650.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

உலக நடிகர்களில் ஆணழகன்.
நன்றி. பேராசிரியர் திரு. செல்வகுமார் சார். தங்களின் பதிவுகள் எங்களை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
24th July 2014, 02:33 PM
மக்கள் திலகத்தின், பத்திரிகையாளர்களுடனான ஒரு நெருக்கமான சந்திப்பு. http://i61.tinypic.com/2hr0hgy.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th July 2014, 02:34 PM
THE WONDER THAT WAS MGR
Home > Visitor Column
By Behindwoods Visitor Menaka Baskaran
The views expressed in this column are that of the visitor. Behindwoods.com doesn't hold responsible for its content.

mgr-rajnikanth-08-01-11
He was the original superstar of Tamil films. He was a superstar long before the title was bestowed in Tamil Nadu for Rajnikanth. What is more amazing is that this man who came to dominate Tamil cinema and politics was not even a Tamilian but a Malayalee born in Ceylon (as it was known then). His rise and success in Tamil cinema and politics best exemplifies the generosity of Tamil Nadu and Tamilians towards non-Tamils: “Ellaraiyum Vaazha Vaikum Tamil Nadu.” (Tamil Nadu allows everyone to make a living).

His death made international news. His funeral was one of the largest in the world where over 2 million people thronged to Chennai from all over Tamil Nadu. Twenty four years after his death in 1987, his influence and image still looms large over Tamil Nadu politics and cinema. In Malaysia, his fan clubs still function actively and hold charitable events in his name.

During his lifetime he was awarded many titles by his fans and followers: Puratchi Nadigar, Makkal Thilakam, Ponmana Chemmal, Vathiyar etc…but to Tamilians and fans of Tamil movies all over the world he was known by three alphabets – MGR.

This January 17th would be his 94th birthday. This article is not about his life and many achievements. I would like to instead highlight MGR’s genius in using the medium of cinema to carve his large than life imagine. In this day and age of 24 hour cable TV where politicians especially in the US rely on image consultants, publicists, stylists etc to create the “right” image for the public, I would like to point out how MGR was doing this already on his own from the mid 1950s onwards and how his influence is still felt in Tamil movies today. In many ways he also brought changes to Tamil movies where its real effect would not be seen until much later.

Creating the MGR image

One of the turning points in MGR’s life and Tamil Nadu politics was when he joined Dravida Munnetra Kazhagam (DMK) in 1953. I am not sure whether MGR was the first actor to join a political party in India but he certainly was the first to show how an actor with a commanding screen presence can enhance a party’s image, draw in the crowd and add a dash of glamour.

Both DMK and MGR benefited from this marriage. MGR was deeply involved in crafting his image and tying it with DMK’s message. He would listen to the lyrics, suggest how he wanted it worded, (of course he was helped in this by legendary Tamil lyrists as Kannadasan, Vaali, Pattukottai Kalyanasundram etc) pay special attention to his costumes (he made sure the DMK colors of black and red were prominently displayed especially in his color films) -- can anyone forget the black shirt he wore when he sang Naan Anaiittal in Enga Veetu Pillai? In color films he made sure to wear colors that showed off his fair skin to its best so much so some colors like a combination of red pants with white shirt or white pants and yellow shirt – in short any combination of two powerful contrasting colors came to be known as MGR colors.

MGR never smoked or drank in his movies, had great respect for mothers and women and always played the underdog – the fisherman, a rickshaw rider, a goat herd etc but with one difference: no matter how menial the job, he was always educated. He pushed forward the message the importance of education in uplifting a person’s life.

Consolidating his power base

Besides his magnetic screen presence, he also knew how to get his people organized. He made effective use of his fan clubs to do social service and act as his publicists. His constant portrayal as an ordinary worker who could take on the rich and powerful made him an idol to millions of poor people in Tamil Nadu and NRI Tamils. He was truly the first mass hero. He also demonstrated what power a person can wield when he becomes a darling of the masses.

Whatever the critics may think of MGR’s tenure as Chief Minister of Tamil Nadu, the fact is that common people loved him and believed in him. Some like the writer MSS Pandian in his book, `The Image Trap: M. G Ramachandran in Film and Politics” (1992, Sage Publications India Pvt Ltd, New Delhi – available in Amazon.com) take a very critical view of MGR’s rise in cinema and politics and pin point it to his savvy use of the screen image that tapped into the poor people’s unconscious desires, to hoodwink the people. Pandian does to a point argue his case well. But he fails to mention how and why MGR throughout his life (and after) was held in very high esteem by the public. He was the CM from 1977 to 1987 and his emotional power on the people was unbroken. Even when he was stuck down with a paralytic stroke in 1984 and could not campaign for the elections, he was elected to office. In an issue of Kumudham (29.12.10) the magazine quotes an interesting anecdote by K.B Ramakrishnan, who was MGR’s secretary for 30 years. Apparently during 1986 Aruppukotai by elections, MGR came to campaign for his party AIADMK. He was in ill health and had difficulty speaking in front of the mike. The thousands of people who had turned up to hear him speak had tears in their eyes when they saw their hero struggling to speak (due to the stroke). They shouted in unison, ‘You don’t have to speak Thalaiva; seeing you is good enough’. Ramakrishnan said, “Hearing this, MGR was moved to tears and cried. All this [outpouring of love and devotion] could only be marshaled in Tamil Nadu politics only by MGR.”

If only his screen image as a movie star was his reason for his rise in politics, as Pandian argues in his book, how come other legendary actors in Tamil cinema like Sivaji Ganesan could hardly make a dent in local politics? MGR’s success as CM then prompted a new era in Tamil Nadu and Indian politics where film stars entered politics. Some like NTR in Andhra Pradesh also found success whereas others like Amitabh Bachchan did not. Even now in Tamil Nadu politics movie stars like Vijayakanth – who has been styled by his fans as the Black MGR --, Sarath Kumar etc have not enjoyed the success that MGR had in politics despite having a larger than life screen presence. The question in Tamil Nadu politics is which actor will be the next MGR in politics? Will it be Vijay? The closest person who comes near to the kind of demi-god idolatry enjoyed by MGR in Tamil Nadu today is Rajnikanth. But in his case it seems his fans are the ones who want him to join he politics rather than the superstar himself who looks as though he would much prefer to do his charitable works in private and retreat to Kailash for a couple of months each year.

MGR the star creator

MGR is also responsible for launching the careers of some of the legendary heroines in Tamil cinema namely Saroja Devi and Jayalalitha. Although he was not the one who discovered them, by approving them to be his heroines, they became big stars overnight. Saroja Devi has said in interviews that after MGR booked her as his heroine in Nadodi Mannan, overnight she had 30 offers from other Tamil producers. Other actresses whose careers are closely tied to MGR are Manjula and Lata.

MGR was also responsible for boosting the career of lyrists Vaali after he had a fall out with Kannadasan over political issues. MGR was not afraid to give chances to new comers. He was ably ‘voiced over’ in songs by TM Sounderarajan so much that TMS was the voice for MGR (and Sivaji). At a time when it was unthinkable to have another singer sing for MGR, MGR OKed the choice of an unknown Telugu singer to sing for him. The song Aayiram Nilave Vaa eventually won the singer a National Award. The singer is SP Balasubramaniam! When Yesudass, who was already a legendary singer in Malayalam films wanted to break into Tamil films, he asked MGR for a chance. The result was Thanga Thoniyile for Ulagam Suttrum Valiban (SPB also has a song in that movie – Aval Oru Navarasa Naadagam). When Yesudass was facing a slump in his career in Tamil movies, again it was an MGR movie, Urimai Kural and the song Vizhiye Kadhai Ezudhu that boosted his popularity again as a play back singer.


MGR – the Shankar of his day

Long before Shankar came to define Tamil films with his big budgeted, high tech and stylish Tamil movies; MGR could be considered a pioneer in this field. MGR’s first directorial venture, Nadodi Mannan, was a big budget bonanza in those days. Although a black and white film, there was one song sequence in that movie with Saroja Devi which was in color. The film was blockbuster.

His next venture, Adimai Penn was also one of the most expensive movies of its time and was shot in never before seen locations for a Tamil movie. Again, it was another blockbuster. But the biggest one of them all was Ulagam Suttrum Valiban (USV) shot in locations in Kashmir, Singapore, Malaysia, Thailand, Hong Kong and Japan – totally unheard of for a Tamil film back then and which predated Shankar’s Jeans (and its many locations) by 24 years. USV also has the distinction of being the first Tamil movie which was subtitled in English for the Malaysian and Singapore market so that non-Tamils could see it. It would be 40 years later before Tamil films with English subtitles would make their presence felt again in this part of the world.

MGR introduces non-Tamil speaking actresses

In USV, MGR introduced a Thai actress Medha to Tamil audiences. Then in 1975 he invited Hindi actress Radha Saluja to be his heroine for the movie Idhaya Kani. Both Medha and Radha Saluja did not speak Tamil and their voices were dubbed. At that time the Tamil audiences looked upon these two actresses especially Radha Saluja with curiosity as she was not able to speak Tamil and have to resort to someone else dub for her.

MGR seemed to have recognized the merits and attraction of north Indian beauties for the Tamil audience especially men: their fair skin, sexy body and lack of inhibitions compared to south Indian actresses. Radha Saluja eventually disappeared from Tamil films. But who would have guessed that one day north Indian actresses with dubbed voices (because they could not speak the language) would rule the roost in Tamil films as proved by Nagma, Jyothika, Simran, Tamannah, Shriya and gang? In fact according to Behindwoods list of 10 top actresses in 2010, only Asin and Priyamani in that list use their own voice to dub (and they are not even Tamils!) The others including the only Tamizhachi in the list, Trisha (so far in her 10 year career in Tamil films she has dubbed in her own voice for only 3 movies) use only dubbed voices!

MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.


Menaka Baskaran
menakabaskaran@gmail.com

http://www.behindwoods.com/features/visitors-1/jan-11-02/mgr-rajnikanth-08-01-11.html

siqutacelufuw
24th July 2014, 02:35 PM
விழா ஒன்றில் ...... நம் மக்கள் திலகத்துடன் .......... உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதியின் மனைவியும், கவிஞருமான சவுந்தரா கைலாசம். (இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார் ஆவார்.

http://i62.tinypic.com/2vtqrg5.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 02:38 PM
இராஜஸ்தான் மாநிலத்தில் "அடிமைப்பெண் " காவியத்துக்காக நம் மக்கள் திலகம் ,எம். ஜி. ஆர். அவர்கள் ஜெய்ப்பூர் சென்றிருந்த போது, அவரைக் காண வந்த விருந்தினர்களுடன் ஒரு சந்திப்பு

http://i60.tinypic.com/6nsarm.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th July 2014, 02:41 PM
பொன்மனச்செம்மலுடன், இந்திப் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் சங்கர் (ஜெய்கிஷன்)

http://i62.tinypic.com/2upep8m.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th July 2014, 02:44 PM
AAYIRATHIL ORUVAN - DAILY THANTHI - FRIDAY [25/7/2014]AD.- FB

http://i60.tinypic.com/2it4x2.jpg

siqutacelufuw
24th July 2014, 02:44 PM
" நல்லதை நாடு கேட்கும் " படத் தொடக்க விழாவில் ....... புரட்சித்தலைவருடன் - ( இடமிருந்து வலமாக ) .கிருஷ்ணமுர்த்தி அய்யர், படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் எம். கர்ணன், தயாரிப்பாளர் மேக்கப்-மேன் கே. நாராயணசாமி http://i58.tinypic.com/11s00u8.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் [/B]

siqutacelufuw
24th July 2014, 02:51 PM
மக்கள் திலகத்துடன் பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மற்றும் குழந்தைகள்

http://i58.tinypic.com/1zq4zdj.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th July 2014, 03:19 PM
NEW FLEX BANNER - SATHYAM THEATRE - FB

http://i58.tinypic.com/zpudu.jpg

Richardsof
24th July 2014, 04:21 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார்

மிக அபூர்வமான மக்கள் திலகத்தின் படங்களை பதிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள் . நன்றி .

தலைவன் - மலைக்கள்ளன் பாடல் புத்தகம் பதிவுகள் அருமை .

Stynagt
24th July 2014, 05:56 PM
http://i60.tinypic.com/24ou7b4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
24th July 2014, 06:00 PM
http://i61.tinypic.com/3wxnl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
24th July 2014, 06:09 PM
http://i59.tinypic.com/30dgsw2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
24th July 2014, 06:21 PM
http://i62.tinypic.com/xavtas.jpg
http://i57.tinypic.com/fdvur6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

ujeetotei
24th July 2014, 08:05 PM
Thanks to Professor Selvakumar sir for uploading rare images and Kaliyaperumal sir for providing information about MGR heroines.

Russellail
24th July 2014, 09:06 PM
அருள் வடிவானவன். ஆலயத்தில் இறைவனவன். சத்தியம் விதைத்தவன்.
தர்மத்தின் நாயகன். வாகைத்தலைவன். வெற்றி-திருப்புகழ் வேந்தன்
பாட்டுடைத் தலைவன்.அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=DCzvofY-1U8

oygateedat
24th July 2014, 09:54 PM
http://s30.postimg.org/no9zx5hj5/csa.jpg (http://postimage.org/)

oygateedat
24th July 2014, 09:56 PM
http://s29.postimg.org/xe8wx8007/bgf.jpg (http://postimage.org/)

fidowag
24th July 2014, 11:04 PM
http://i58.tinypic.com/wcols8.jpg

ainefal
25th July 2014, 01:00 AM
http://www.youtube.com/watch?v=umrhgDlpZ3E

Richardsof
25th July 2014, 08:08 AM
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 20 வது
வாரமாக வெற்றி நடை போடுவது மிகபெரிய சாதனையாகும் .1973 உலகம் சுற்றும் வாலிபன்
படத்திற்கு பிறகு இந்த படம் மறு வெளியீட்டில் நிகழ்த்திய பெருமையாகும் .
கடந்த காலங்களில் அண்ணா சாலையில் அமைந்திருந்த 2 அரங்குகளில் வெளியான படங்கள் .

ரகசிய போலீஸ் 115 -1968

பிளாசா - குளோப்


நீதிக்கு தலை வணங்கு - 1976

தேவிகலா - ஓடியன்


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978

தேவி - தேவி பாரடைஸ்


ஆயிரத்தில் ஒருவன் - 2014

சத்யம் - ஆல்பர்ட்

Russellisf
25th July 2014, 09:11 AM
1990 களில் மாட்டுக்கார வேலன் அபிராமி தியேட்டரில் பகல் காட்சியாகவும் அன்னை அபிராமியில் மூன்று காட்சிகளாகவும் நான்கு வாரங்கள் ஓடியுள்ளது வினோத் சார் சார்


அதே 1990-91 களில் மோட்சம் தியேட்டரில் தொடர்ந்து பத்து வாரங்கள் தெய்வத்தின் படம் திரையீடபட்டு வசூலில் புதிய சாதனை ஏற்படுத்தியது .











மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 20 வது
வாரமாக வெற்றி நடை போடுவது மிகபெரிய சாதனையாகும் .1973 உலகம் சுற்றும் வாலிபன்
படத்திற்கு பிறகு இந்த படம் மறு வெளியீட்டில் நிகழ்த்திய பெருமையாகும் .
கடந்த காலங்களில் அண்ணா சாலையில் அமைந்திருந்த 2 அரங்குகளில் வெளியான படங்கள் .

ரகசிய போலீஸ் 115 -1968

பிளாசா - குளோப்


நீதிக்கு தலை வணங்கு - 1976

தேவிகலா - ஓடியன்


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978

தேவி - தேவி பாரடைஸ்


ஆயிரத்தில் ஒருவன் - 2014

சத்யம் - ஆல்பர்ட்

Russellisf
25th July 2014, 09:16 AM
மகான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே போற்றி போற்றி





தற்போது பிரபலமாகியுள்ள "யோகாசனம் " பற்றிய ஒரு விழிப்புணர்வை 1970லேயே ஏற்படுத்திய தீர்க்கதரிசி எம். ஜி. ஆர். அவர்களின் எழில் மிகு தோற்றம் ..... " தலைவன் " காவியத்திலிருந்து

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/THALAIVANIMAGE_zpsf3739650.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/THALAIVANIMAGE_zpsf3739650.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
25th July 2014, 09:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/jj_zps7b38cd98.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/jj_zps7b38cd98.jpg.html)

Russellisf
25th July 2014, 09:35 AM
இந்த வேட்டிப் பிரச்சனை வந்தாலும் வந்துச்சு , அதை
வச்சே M C R ன்னு வேட்டிக் கம்பெனிக்காரன் ,
காந்தி , காமராஜ் , அண்ணா , எம்ஜியார் எல்லார் கட்டியதும்
வேட்டிதான்ன்னு டிவி யில் விளம்பரம் .

## ஓசியிலே எவ்வளவு பெரிய விளம்பரம் !

courtesy net

Russellisf
25th July 2014, 09:38 AM
செல்வக்குமார் சார் தலைவரின் மாட்டுகார வேலன் படத்தின் மறுவெளியீடு சாதனைகளை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் .

Russellisf
25th July 2014, 09:41 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/tt_zps4b271392.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/tt_zps4b271392.jpg.html)

ainefal
25th July 2014, 10:22 AM
செல்வக்குமார் சார் தலைவரின் மாட்டுகார வேலன் படத்தின் மறுவெளியீடு சாதனைகளை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் .

Yukesh Babu Sir,

I remember seeing Mattukara Velan was shown in Select theatre during 1981-82[?]. It was housefull all shows. Further, Nerkundram Balamurali [?], matukara velan was the 1st movie to be screened in the mid 1970's. Apart from that have seen MV many times @ Aminjikarai Lakshmi, Palaniappa, Muralikrishna, Saravana......... amongst other Cinemas.

ainefal
25th July 2014, 10:37 AM
http://www.youtube.com/watch?v=eyj5VA3wnSE

Russellisf
25th July 2014, 12:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps381ebf22.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps381ebf22.jpg.html)

Russellisf
25th July 2014, 12:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/qq_zpsa3fa2ad4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/qq_zpsa3fa2ad4.jpg.html)

Richardsof
25th July 2014, 12:26 PM
மதுரை - மீனாக்ஷி அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''ரகசிய போலீஸ் 115''..
http://i58.tinypic.com/t65rt3.jpg

Russellisf
25th July 2014, 12:33 PM
ஆயிரத்தில் ஒருவன் 20 வது வாரம் சத்யம் மற்றும் பேபி ஆல்பர்ட்

தெய்வத் தாய் பிராட்வே திரை அரங்கில் 25.07.2014 முதல் மூன்று காட்சிகள்

இப்பேர்ப்பட்ட சாதனை தலைவருக்கு மட்டும் சாத்தியம் இந்த திரை உலகில்

Russellisf
25th July 2014, 12:34 PM
https://www.youtube.com/watch?v=Zp4TTwI6AJU

Stynagt
25th July 2014, 12:36 PM
மக்கள் எங்கே துன்பப்பட்டாலும் அவர்கள் துயர் தீர்க்கும் ஆண்டவனாக அங்கே வந்து நின்றதால்தான் புரட்சித்தலைவரை மக்கள் திலகம் என அன்போடு அழைத்தனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் என எது ஏற்பட்டாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர் படும் துன்பத்தை தனதென்று எண்ணி அவர் ஓயாமல் உழைத்தார். அதனால்தான் அவர் இன்றளவும் ஏழைகளின் இல்லங்களில் எல்லாம் இதய தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1964ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் சேதம் உலகம் அறிந்த ஒன்றாகும். அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் இருந்தார். புயல் ஏற்பட்டவுடன் பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூற பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, திரு. நெடுஞ்செழியன், திரு. கக்கன் முக்கியமாய் எம்ஜிஆர் வந்தார் என அப்போதைய நாட்டுபுறப்பாடலில், வேம்பர் பாக்கியம் என்ற பனைத்தொழிலாளி பாடியுள்ளார். இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு:
http://i62.tinypic.com/30vi4ap.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
25th July 2014, 12:44 PM
kaiaperumal sir super postings

Russellisf
25th July 2014, 12:46 PM
https://www.youtube.com/watch?v=QIcZIM8GLQg

Russellisf
25th July 2014, 02:02 PM
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........

Russellisf
25th July 2014, 02:03 PM
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

Russellisf
25th July 2014, 02:04 PM
ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

Russellisf
25th July 2014, 02:07 PM
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ainefal
25th July 2014, 02:39 PM
VELLAI ILLA PATTADHAI - SONG - AYE INGE PAARU SONG SEQUENCE - THALAIVAR DVD'S

http://i62.tinypic.com/2z9bh51.jpg
http://i58.tinypic.com/2qdzg53.jpg
http://i61.tinypic.com/2eoxu2c.jpg

siqutacelufuw
25th July 2014, 04:14 PM
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :

http://i62.tinypic.com/fd4vsx.jpg

03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி

22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.

29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.

03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.


சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்

05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

சிறிது இடைவெளியில், மீண்டும் -

21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.

11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.

30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.

1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.

அடுத்து தொடர்வது, உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
25th July 2014, 04:32 PM
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :http://i62.tinypic.com/15yuqfn.jpg

03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி

22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.

29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.

03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.


சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்

05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

சிறிது இடைவெளியில், மீண்டும் -

21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.

11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.

30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.

அடுத்து தொடர்வது, .உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thank you Professor Selvakumar Sir.

Russellisf
25th July 2014, 04:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/tt_zps3c2eb826.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/tt_zps3c2eb826.jpg.html)






தலைவரின் திரைப்படங்கள் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த தங்க புதையல்




சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :http://i62.tinypic.com/15yuqfn.jpg

03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி

22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.

29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.

03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.


சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்

05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

சிறிது இடைவெளியில், மீண்டும் -

21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.

11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.

30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.

அடுத்து தொடர்வது, .உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
25th July 2014, 05:43 PM
http://i57.tinypic.com/xpxans.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
25th July 2014, 05:45 PM
http://i61.tinypic.com/2vrxum1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
25th July 2014, 05:48 PM
http://i58.tinypic.com/20kagit.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
25th July 2014, 05:48 PM
super still sir





http://i57.tinypic.com/xpxans.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
25th July 2014, 06:00 PM
தாய்க்குலத்தின் மீதும் பெற்ற தாயின் மீதும் அளவற்ற பாசம் கொண்டவர் பொன்மனச்செம்மல் என அனைவரும் அறிந்ததே. தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மட்டுமல்லாது மற்றவர்களின் தாயாரை தன்னுடைய தாயாக நினைத்து அவர்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் புரட்சித்தலைவர். திருமதி சரோஜா தேவியின் தாயாருடன் ஒரு புகைப்படம்.

http://i61.tinypic.com/8yvvo6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Indian Movie News, Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
25th July 2014, 08:01 PM
விடுதலைப்புலிகளும் எம்ஜிஆரும்...,

இக்கட்டுரை நான் 2007 மார்ச் மாதம் என்னுடைய "ஈழம் வெல்லும்" என்கிற பிளாக்ஸ்பாட் பகுதியில் எழுதியதாகும்.

காலத்தின் தேவைக்கருதியும், எம்ஜிஆர் தமிழீழப்போராட்டத்திற்க்கு செய்த அளப்பறிய வரலாற்று சான்றுகளை தெரிந்து கொள்ளாதும் சிலர் அவரை பற்றி சமீபத்தில் உளறி கொண்டிருப்பதை மனதில் வைத்து, அவர்களுக்காக இந்த பதிவு...,

இக்கட்டுரை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்..,
------------------------------------
விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பார்த்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.

courtesy net

Russellisf
25th July 2014, 08:02 PM
கேரளத்தில் ஒத்தப்பாலம் என்ற மாகாணத்தில் உள்ள ஊர் நல்லேபள்ளி.அந்த ஊரில் அனைவரும் பொதுவாகப் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் உண்டு.அதில் குளிக்கப் போவதென்றால் நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் அந்தணர்களின் வீடுகள் அமைந்திருக்கும் தெருவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வழியே செல்லும் போது தங்களின் மேலாடைகளைக் கழற்றி இடுப்பில் சுற்றிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.ஒரு நாள் அவ் வழியே சென்று கொண்டிருந்தாள் ஒரு அரிசனப் பெண்.அப்போது அங்கே வந்த கொழுப்பேறிய நம்பூதிரி ஒருவன் அவள் முன்னால் வந்து தனது வேட்டியை ஒரு புறமாக அவிழ்த்து ஆபாசமாக உடலசைவுகள் செய்தபடி வம்பு செய்ய ஆரம்பித்தான்.அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றது ஒரு கார். அதிலிருந்து இறங்கினார் ஒரு பெரிய மனிதர். தன் காரில் இருந்து சவுக்கு ஒன்றை எடுத்தார்.சிறிது நேரத்தில் அந்த நம்பூதிரியின் பின்புறம் செதில் செதிலாகப் பிய்ந்து போயிருந்தது.தப்பித்தால் போதுமென்று அவன் ஓடி மறைந்த கதை நீண்ட நாட்களுக்கு நல்லேபள்ளி அரிசனக் காலனியில் பிரபலம்.அந்த மனிதர் வேறு யாருமல்ல. எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் தான்.1974 ம் ஆண்டு வெளியான "உரிமைக்குரல்" திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி கிட்டத்தட்ட இதுவே தான்.குளத்தில் தண்ணீர் பிடிக்கச் செல்லும் அரிசனப் பெண்ணை வில்லன் நம்பியாரின் ஆட்கள் வம்பு செய்வார்கள். அப்போது அங்கு வரும் எம்.ஜி.ஆர் தனது குதிரைச் சவுக்கால் அவர்களை விளாசி எறிந்து விடுவார்.தமிழ் சினிமாவின் பிரபலமான எம்.ஜி.ஆர் பார்முலாவின் இந்தக் கூறு அவர் தந்தையிடம் இருந்தே வந்தது. எம்.ஜி.ஆரின் இரத்தத்திலேயே இருந்தது.

Russellisf
25th July 2014, 08:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/pp_zps02a27e52.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/pp_zps02a27e52.jpg.html)

ainefal
25th July 2014, 08:46 PM
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் ஒரு சாலை விபத்தில் கார் ஒன்று அடிபட்டு கிடக்கின்றது .உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் .
அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்துவிட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் .உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்துகொள்கின்றேன் என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது .

Stynagt
25th July 2014, 09:42 PM
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :http://i62.tinypic.com/15yuqfn.jpg

03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி

22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.

29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.

03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.


சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்

05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

சிறிது இடைவெளியில், மீண்டும் -

21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.

11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.

30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.

அடுத்து தொடர்வது, .உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thank you Professor Sir. Super statistics. This type of records can only be created by our beloved God. Be feel proud that we are the devotees of Him.

Stynagt
25th July 2014, 09:55 PM
http://i62.tinypic.com/14dljit.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 09:57 PM
http://i61.tinypic.com/30rp2jm.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 09:58 PM
http://i59.tinypic.com/2yjsuwk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 09:59 PM
http://i61.tinypic.com/2002t8n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:00 PM
http://i62.tinypic.com/2w50djo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:05 PM
http://i58.tinypic.com/241wm13.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:06 PM
http://i62.tinypic.com/2l6p7l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:10 PM
OUR GOLD IS EVER GOLD AND NEVER TOLD..'NO'

http://i58.tinypic.com/2jg2nw1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:12 PM
http://i61.tinypic.com/2cxb8lj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:18 PM
WHO IS NEXT TO GOD?

http://i59.tinypic.com/23hsh94.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 10:22 PM
RETURN OF GOD WITH SAME SMILE AND STYLE

http://i58.tinypic.com/24cs7yc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

zOnnorgoko
25th July 2014, 10:25 PM
Already posted here ?
http://pzy.be/t/2/10487267_592593437523758_7948466989750973647_n.jpg (http://pzy.be/v/2/10487267_592593437523758_7948466989750973647_n.jpg )

Stynagt
25th July 2014, 10:30 PM
DREAM GIRL RECEIVING HONOUR FROM GLEAM GOD

http://i61.tinypic.com/bff96o.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 11:11 PM
Already posted here ?
http://pzy.be/t/2/10487267_592593437523758_7948466989750973647_n.jpg (http://pzy.be/v/2/10487267_592593437523758_7948466989750973647_n.jpg )

Thank you Thiru. Jeganns. Super posting. This posting is equal to 100 postings. Thank you once again.

Stynagt
25th July 2014, 11:12 PM
http://i60.tinypic.com/2njlje0.jpg

GREAT...GREAT...GREAT...TRUE...TRUE...TRUTH IS IMMORTAL.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th July 2014, 11:14 PM
http://i62.tinypic.com/34figdz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
25th July 2014, 11:59 PM
http://i57.tinypic.com/2aiq136.jpg


" என்னைப் பொறுத்தவரையில் ஜாதி கிடையாது; மதம் கிடையாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எனது கடவுட் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? "

ainefal
26th July 2014, 12:02 AM
http://i58.tinypic.com/156qweq.jpg



திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
"முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை இயக்கியவர். தரமான இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்கி தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தவர்.
பக்கம் பக்கமாக வசனம் பேசி திரைப்படத்தை நாடகம்போல் உருவாக்கிக் கொண்டிருந்த போக்கை மாற்றி, "திரைப்படம் விஷுவல் மீடியம்; இதில் உரையாடல்களைவிட காட்சி அமைப்புகள் மூலம்தான் கதை சொல்ல வேண்டும்' என்று நிரூபித்துக் காட்டியவர்.
எம்ஜிஆரை பற்றி இயக்குனர் மகேந்திரன்
----------------------------------------------------------
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளைக்கு ராமவரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கபோறேன் சொன்னார். பெரிய பொறுப்பை கொடுத்துருவாரோங்க்கிற பயத்துல நான் போகவே இல்லை.
ஒருவேளை நான் அன்னைக்கு எம்ஜிஆரை சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும். இப்ப நான் எங்க இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியல.
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது' என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி மேடையிலேயே எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்ததும், பிறகு சட்டம் பயில சென்னைக்கு வந்த நான், தொடர்ந்து படிக்க வழி யில்லாமல் ஒரு பத்திரிகையாள னாக மாறியதும், ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் முழுமையாக வெறுத்த தமிழ் சினிமாவிற்குள் மதிப்பிற்குரிய அந்த மாமனிதர் என்னை வலுக் கட்டாயமாக இழுத்து வந்ததையும் பல பத்திரிகைகளில் நான் எழுதி நீங்களும் ஏற்கெனவே அறிந்திருப் பீர்கள். இப்போது உங்களின் கேள்வியில் "ஃபார்முலா படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்.' எனக் குறிப்பிடு கிறீர்கள். அவர் அப்படிப்பட்ட நடிகர்தான் என்றாலும், சினிமா பற்றி முழுமையான அறிவாற்றல் கொண்டவர்! ஹாலிவுட் படங் களைப் பார்த்தவர் என்பதால் இருக்கலாம். ஆனால் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறன் படைத்தவர். தமிழ் சினிமாவின் நிகழ்காலம், வருங்காலம் பற்றி யெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர். எதிலும் அவருக்கு "தீர்க்க தரிசனம்' உண்டு என்று சொன்னால்கூட அது மிகையல்ல.
நான் அவரது லாயிட்ஸ் ரோடு வீட்டில் தங்கி, "பொன்னியின் செல்வன்' நாவலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், நான் தொடர்ந்து எழுதிக் களைப் படையக் கூடாது என்று சொல்லி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, நான் படித்த கதைகள், எழுதிய கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பார். தனது இனிய நாடக அனுபவங்களையும் என்னு டன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம்-
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய் தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்: "நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். இன்றைய சினிமா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கும் உடன்பாடானது என்பதால்தான் தானே உங்களைப் பாராட்டி மேடையில் வைத்தே கடிதம் எழுதிக் கொடுத்தேன். பேசுவதற் காக உங்களுக்கு மூன்று நிமிடங் களே தரப்பட்டிருந்தும், நீங்கள் 45 நிமிடங்கள் பேசுகிற அளவிற்கு உங்கள் பிரின்சிபாலிடம் கேட்டுக் கொண்டதும் நான்தானே. ஆரம்பகால தமிழ் சினிமா வில் நாங்கள் எல்லாம் பாக வதர் கிராப் வைத்திருந் தோம். இன்று மாடர்னாக விக் வைத்துக் கொள்கிறோம். அன்றைய படங்களில் 50, 60 பாடல்கள் இருந் தன. இன்று 6, 7 பாடல்கள்தான். அந்தக் காலத்துப் படங்களில் நாங்கள் வசனம் பேசும் முறை முற்றிலுமாக மாறி, தற்போது வசனம் யதார்த்தமாகப் பேசும் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல எத்தனையோ மாற்றங்கள். நீங்கள் அன்று என் முன்னால், "சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார் கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகி றோம். இதே ரசிகர்கள் எதிர்காலத் தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற் றிக்கு கதை தான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடு களைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்.'
இப்படி அவர் சொல்லச் சொல்ல அவர்மீது எனக்கிருந்த மட்டற்ற மதிப்பும், அவரது வியக்கத்தக்க சினிமா பற்றிய கண்ணோட்டத் தின் மீதான பிரமிப்பும் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து கொண்டே போனது.
பின்னாளில் நான் இயக்கிய முதல் படமான "முள்ளும் மலரும்' படத்தை பிரத்தியேகக் காட்சியாக அவருக்குக் காட்டினேன். படம் முடிந்ததும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டவர், "உண்மை யான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது. நமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமா வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு' என்றார் அந்தப் பண்பாளர்.
"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.
நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''

Richardsof
26th July 2014, 05:32 AM
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' சென்னை நகரில் மறு வெளியீடு பற்றிய விரிவான தேதி - திரை அரங்கு பட்டியல் பதிவு மிகவும் அருமை . 1970ல் தமிழ் திரை உலகில் சாதனை படைத்த வெள்ளி விழா படம் .

மக்கள் திலகத்தின் பல நிழற்படங்கள் , கட்டுரைகள் பதிவுகள் வழங்கிய திரு கலிய பெருமாள் , திரு யுகேஷ் , திரு சைலேஷ் , திரு ரூப் . அவர்களுக்கு நன்றி .


மக்கள் திலகம் திரிக்கு புதிய வரவான திரு ஜெகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் ..

Richardsof
26th July 2014, 05:39 AM
மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.

மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.

உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.

ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.

1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

Richardsof
26th July 2014, 05:53 AM
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் 5 வண்ணப் படங்கள் தொடர்ந்து சாதனை .

ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்.

அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும் ஒளிவிளக்கு மற்றும் நம்நாடு 20 வாரங்கள்
மேல் ஓடியது . என் அண்ணன் 100 நாட்கள் ஓடியது .

பின்னர் எங்கள் தங்கம் - குமரிகோட்டம் - ரிக்ஷாக்காரன் - 3 வண்ணப்படங்கள் தொடர்ந்து 100 நாட்கள் மேல் ஓடியது .

Richardsof
26th July 2014, 06:10 AM
மாட்டுக்கார வேலனில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சி - மக்கள் திலகத்தின் முழு திறமையை இந்த சண்டை காட்சியில் காணலாம் . என்ன ஒரு வேகம் - சுறுசுறுப்பு . எதிரிகளை பந்தாடும் அழகே அழகு . ஒரே நேரத்தில்
பலரை கட்டம் கட்டி சுழன்று சுழன்று அடிக்கும் காட்சி பரவசம் .

http://youtu.be/reXmZ1WhFao

Richardsof
26th July 2014, 06:23 AM
நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பும் நகைச்சுவை
காட்சியும் அருமை .

http://youtu.be/nXI4VBk2NCM

ujeetotei
26th July 2014, 07:44 AM
மாட்டுக்கார வேலனில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சி - மக்கள் திலகத்தின் முழு திறமையை இந்த சண்டை காட்சியில் காணலாம் . என்ன ஒரு வேகம் - சுறுசுறுப்பு . எதிரிகளை பந்தாடும் அழகே அழகு . ஒரே நேரத்தில்
பலரை கட்டம் கட்டி சுழன்று சுழன்று அடிக்கும் காட்சி பரவசம் .

http://youtu.be/reXmZ1WhFao

Fantastic climax scene and the shirt MGR wears is super.

ainefal
26th July 2014, 08:14 AM
அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன!
எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,'காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய 'அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு 'வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் கைவிடப்பட்டது!
ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் 'தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது!
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இதுவரை இயக்கிய 12 படங்கள்!
எம்.ஜி.ஆருக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே தங்கி திரைக்கதையாக எழுதினார். ஆனால், அந்த நாவல் படமாக்கப்படவில்லை என்பது அதன் பிறகான சோகம்!
'முள்ளும் மலரும்’ படத்தின் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலின் ஆரம்பக் காட்சியை எடுக்கத் தயாரிப்பாளர் மறுத்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் அதைப் படமாக்கப் பணம் கொடுத்து உதவினார்!
அஸ்வினி, சுஹாசினி, சாருலதா, மோகன், சாருஹாசன் ஆகியோர் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள்திரைப் படப் பயிற்சி அளித்தார். விடைபெறுகையில் பிரபாகரன் அளித்த விருந்தை, 'சில்லிடும் தருணம்’ எனக் குறிப்பிடுகிறார்!
மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!
'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்!
சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்!
மகேந்திரன் இயக்கிய 12 படங்களில், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை என நான்கு படங்கள் மட்டுமே டி.வி.டி-யில் கிடைக்கின்றன. மற்றவை கிடைப்பது இல்லை. யாராவது அவற்றை அளித்தால், அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார் மகேந்திரன்!
கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை. மிக எளிமை விரும்பி!
கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான கேரக்டருக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ சௌத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்க’ளில் அஸ்வினி பெயர் லட்சுமிதான். கஷ்ட காலங்களில் மகேந்திரனுக்குச் சாப்பாடு போட்ட நடிகர் செந்தாமரையின் மனைவி பெயர் தான் லட்சுமி!
தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர் களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!
அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’. 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே!
நன்றி : கதிர்வேலன் , சினிமா விகடன் .

ainefal
26th July 2014, 08:16 AM
https://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8

The greatest undisputed Actor/leader the world will ever see; unanimous choice of all sections of the society throughtout the World.

siqutacelufuw
26th July 2014, 08:56 AM
மாட்டுக்கார வேலன் 101 வது நாள் வெற்றி விழாவின் போது, அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் விருது வழங்கும் காட்சி
http://i61.tinypic.com/33mqypl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th July 2014, 09:00 AM
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத் தொடக்க விழாவில் .....

http://i59.tinypic.com/10xr2ns.jpg

மக்கள் திலகத்துடன் (இடமிருந்து வலமாக ) பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், தயாரிப்பாளர் கல்யாணராமன் ஆகியோர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th July 2014, 09:04 AM
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத்தில் முதலில் நடித்த ராஜசுலோச்சனாவுடன், மக்கள் திலகம், காதாசிரியர் தஞ்சை ராமையாதாஸ், இயக்குனர் டி. ஆர். ரகுநாத் ஆகியோர்.

http://i61.tinypic.com/wjudn7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th July 2014, 09:04 AM
Thiru mr.avm.saravanan






who is next to god?

http://i59.tinypic.com/23hsh94.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
26th July 2014, 09:04 AM
எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'

இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

siqutacelufuw
26th July 2014, 09:20 AM
திரைக்கு வர முடியாமல் போன, " தேனாற்றங்கரை " படப்பிடிப்பின் போது

http://i57.tinypic.com/no7dbb.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th July 2014, 01:15 PM
மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற படங்களில் விழாக்கள் நடந்த சில படங்கள் .

இன்று போல் என்றும் வாழ்க

இதயக்கனி

ரிக்ஷாக்காரன்

எங்கள் தங்கம்

மாட்டுக்கார வேலன்

நம்நாடு

அடிமைப்பெண்

காவல்காரன்

பெற்றால்தான் பிள்ளையா

அன்பே வா


எங்க வீட்டு பிள்ளை

படகோட்டி

பெரிய இடத்து பெண்

வேட்டைக்காரன்

தாய் சொல்லை தட்டாதே

திருடாதே

நாடோடி மன்னன்

siqutacelufuw
26th July 2014, 01:28 PM
காலத்தை வென்ற காவிய நாயகனின் " அடிமைப்பெண் ' காவியம், சென்னை நகரில், 1987-88 கால கட்டத்திலேயே படைத்த சாதனைகள் !

http://i60.tinypic.com/w9yw3l.jpg

1. 15-05-1987 அன்று, குளிர் சாதன " ஆல்பர்ட் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன், திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.

2. 22-05-1987 அன்று முதல் , குளிர் சாதன " ஸ்ரீ பிருந்தா " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது .

3. 29-05-1987 அன்று முதல் குளிர் சாதன " பைலட் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

4 05-06-1987 அன்று முதல் " நடராஜ் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.

5. 12-06-1987 அன்று முதல் " நூர்ஜகான் " அரங்கிற்கு தினசரி 4 காட்சிகளுடன் மாற்றப்பட்டது.

6. 19-06-1987 அன்று முதல் புறநகர் திருவொற்றியூர் " வெங்கடேஸ்வரா " அரங்கில் திரையிடப்பட்டது.(தினசரி 4 காட்சிகள்)

7. 10-07-1987 அன்று முதல் .குளிர் சாதன " கமலா " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது

8. 07-08-1987 அன்று முதல் குளிர் சாதன " சங்கம் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.

9. 06-11-1987 அன்று முதல் பிளாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.

சிறிய இடைவெளியுடன், மீண்டும் ----

10. 12-02-1988 முதல் குளிர் சாதன " நாகேஷ் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

11. 19-02-1988 முதல் குரோம்பேட்டை " வெற்றி " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

12. 04-03-1988 முதல் " ராம் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

1989ம் வருடம் இதன் தொடர்ச்சியாக ...............

13. " பாரகன் " திரையரங்கில் 03-11-1989 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

சற்று இடைவெளிக்கு பின்பு, அதே ஆண்டில்,

14. "ஸ்ரீனிவாசா " அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெளியிடப்பட்டது.


இது போன்ற கின்னஸ் சாதனைகளை உலகத்திலேயே நம் ஒப்பற்ற ஒரே நாயகனாம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்..

அடுத்து தொடர்வது ........ 1982-83 கால கட்டத்தில், தமிழகத் தலைநகரில், பொன்மனசெம்மலின் பொற்காவியம் "எங்க வீட்டு பிள்ளை " நிகழ்த்திய அற்புத சாதனைகள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th July 2014, 01:31 PM
16/01/1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த , கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய எங்கள் தங்கம் திரைப் படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் . நீங்களும் உங்கள் மனசாட்சி என்று நீங்களே பல முறை ஒப்புக் கொண்டிருக்கும் முரசொலி மாறனும் கூறியது என்ன ?

" முரசொலி பத்திரிக்கை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாலும் , எங்கள் குடும்பம் தயாரித்த திரைப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் , எங்கள் குடும்பமே கடனாளிக் குடும்பமானது ., வாங்கியக் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை , வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று வட்ட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது .

குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது , இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆரிடம் சொன்னேன் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த " எங்கள் தங்கம் " படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் . நடித்துக் கொடத்தது மட்டுமின்றி , இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கித் தந்தனர் . .

இந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தால் , அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்களை மட்டுமின்றி , எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர்கள் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வியும் . அவர்களுக்கு எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது . "

இப்படி முரசொலி மாறன் பேச ....

அடுத்து பேசினார் கருணாநிதி :

" மாறன் பேசும் பொழுது , புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை இங்கே குறிப்பிட்டார் . கொடுத்து கொடுத்துச் சிவந்தக் கரம் கரன் என்று சொல்வார்கள் . ஆனால் எங்கள் திராவிடக் கர்ணன் புரட்சி நடிகருக்கோ , கொடுத்து கொடுத்து மேனியே சிவந்து விட்டது . கொடுத்து கொடுத்து சிவந்த கரம் உள்ள புரட்சி நடிகர் வாழ்கின்ற காரணத்தினால் தான் . அவர் வாழும் மாவட்டத்திற்கு "செங்கை " மாவட்டம் என்று என பெயர் வந்தது .

நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவனின் வாக்கிற்கேற்ப . மாறனின் நன்றியுணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன் "

இந்த நிகழ்வு 17/01/1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வெளியானது




மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற படங்களில் விழாக்கள் நடந்த சில படங்கள் .

இன்று போல் என்றும் வாழ்க

இதயக்கனி

ரிக்ஷாக்காரன்

எங்கள் தங்கம்

மாட்டுக்கார வேலன்

நம்நாடு

அடிமைப்பெண்

காவல்காரன்

பெற்றால்தான் பிள்ளையா

அன்பே வா


எங்க வீட்டு பிள்ளை

படகோட்டி

பெரிய இடத்து பெண்

வேட்டைக்காரன்

தாய் சொல்லை தட்டாதே

திருடாதே

நாடோடி மன்னன்

siqutacelufuw
26th July 2014, 01:39 PM
http://i57.tinypic.com/34ds8lk.jpg

http://i58.tinypic.com/2db9cwl.jpg

http://i59.tinypic.com/fcog9g.jpg

மக்கள் திலகத்தின் ஒரே காவியம் சென்னை மாநகரின் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரலாற்று சாதனை படைத்தது ஒரு புறம் என்றால் ஒரே வருடத்தில் பல்வேறு திரையரங்குகளில் பொன்மனச்செம்மலின் பல்வேறு காவியங்கள் திரையிடப்பட்டு இன்னொரு கின்னஸ் சாதனை படைத்தது மறு புறம்.

உலகத்தில், வேறு எந்த நடிகரின் படங்களும் இது போன்ற வரலாற்று சாதனகளை நிகழ்த்தியிருக்குமா ?

இப்பொழுது புரிந்திருக்கும் சாதனைகளின் சிகரம் யாரென்று ?

http://i59.tinypic.com/24bjiuv.jpg

குறிப்பு : ஒவ்வொரு வருடமும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள், திரையரங்குகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த சாதனைகள் தொடர்ந்து பதிவிடப்படும்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th July 2014, 01:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zps9cc7a5cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zps9cc7a5cf.jpg.html)


கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் அம்மா உணவகம்... இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த திட்டமாக எதனைச் சொல்லலாம்?



முதல் இரண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், மூன்றாவது திட்டம் பொதுமக்களுக்கும் உதவி வருகிறது. மூன்று திட்டங்களுமே பொதுமக்களைக் கவரும் திட்டங்கள்தான்!

சத்துணவுத் திட்டத்திலும் அம்மா உணவகத்திலும் சுகாதாரமும் தரமும் பேணப்படுமானால், அதனுடைய பயன்பாடும் ஈர்ப்பும் இன்னும் அதிகமாகும்!

Russellisf
26th July 2014, 01:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps34c76f81.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps34c76f81.jpg.html)

siqutacelufuw
26th July 2014, 02:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zps9cc7a5cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zps9cc7a5cf.jpg.html)


கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் அம்மா உணவகம்... இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த திட்டமாக எதனைச் சொல்லலாம்?



முதல் இரண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், மூன்றாவது திட்டம் பொதுமக்களுக்கும் உதவி வருகிறது. மூன்று திட்டங்களுமே பொதுமக்களைக் கவரும் திட்டங்கள்தான்!

சத்துணவுத் திட்டத்திலும் அம்மா உணவகத்திலும் சுகாதாரமும் தரமும் பேணப்படுமானால், அதனுடைய பயன்பாடும் ஈர்ப்பும் இன்னும் அதிகமாகும்!

புரட்சித் தலைவரின் " சத்துணவு திட்டம் " எந்த ஒரு எதிர்பார்ப்பினையும் நம்பி தொடங்கப்பட்டது அல்ல.! மாணவ - மனைவியர் மற்றும் குழந்தைகள் நலனையும், சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்கள் ஆவலுடன் பள்ளியில் சேர்ந்து நற் கல்வி பயில வேண்டும் என்ற பிரதான நோக்கத்தையும் கொண்டு, தொடங்கப்பட்டது.

பயன் பெறும் மாணவ - மாணவியர், வாக்காளர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
26th July 2014, 02:16 PM
During 1987-89 [?] some more cinema halls screened Thalaivar Movies :

Padmam - Sirithu Vazha Vendum , Padagotti,
Sangam - Enga Veetu Pillai, Nam Naadu, Ninaithadhai Mudippavan
Ega - Idhayakkani,
Anu Ega - Rikshawkaran
Palaniappa - almost every week, including ( Admaipenn - 4 shows)

Further during Vaikunda Ekadasi [ mid-night show], it is a knows fact whose films were screened maximum. I remember seeing in the 1970's and 1980's some of the movies are- Arasakattalai @ Ega, Mannathi Mannan @ Abirami, Rikshawkaran @ Deviparadise, Ulagam Sutrum Valiban @ Alankar.

Russellisf
26th July 2014, 02:20 PM
Nice information sir


during 1987-89 [?] some more cinema halls screened thalaivar movies :

Padmam - sirithu vazha vendum , padagotti,
sangam - enga veetu pillai, nam naadu, ninaithadhai mudippavan
ega - idhayakkani,
anu ega - rikshawkaran
palaniappa - almost every week, including ( admaipenn - 4 shows)

further during vaikunda ekadasi [ mid-night show], it is a knows fact whose films were screened maximum. I remember seeing in the 1970's and 1980's some of the movies are- arasakattalai @ ega, mannathi mannan @ abirami, rikshawkaran @ deviparadise, ulagam sutrum valiban @ alankar.

Russellisf
26th July 2014, 02:22 PM
இந்த சம்பவம் 1972 ல் தலைவர் கட்சி ஆரம்பித்தவுடன் 1974 ல் அமெரிக்க பல்கலைக்கழங்கள் அழைப்பின் பேரில் சென்ற பொழுது நடைபெற்றது . தன் முன்னே சென்ற கார் விபத்தில் சிக்கியவுடன் தலைவர் தன் காரை நிறுத்தி உதவி செய்தபொழுது, உடன் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வந்துவிடும் நாம் கிளம்பலாம் என்றுதான் சொல்லி இருக்கின்றார்கள் .சொன்னதுபோல் காவல்துறையும் ஆம்புலன்ஸ்ம் வந்துள்ளது , ஆனால் மற்றவர்கள் விபத்தை ஒரு பொருட்டாக கருதாமல் சென்றதுதான் வேதனை நம் தலைவருக்கு . தவிர இந்த செய்தி திரு.m.s.உதயமூர்த்தி அவர்களின் " அமெரிக்காவில் அண்ணாவும் எம்ஜிஆரும் " என்ற புத்தகத்தில் படித்தது .





எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் ஒரு சாலை விபத்தில் கார் ஒன்று அடிபட்டு கிடக்கின்றது .உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் .
அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்துவிட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் .உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்துகொள்கின்றேன் என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது .

Scottkaz
26th July 2014, 02:54 PM
திரு செல்வகுமார் சார் இதுவரை காணாத மிகவும் அறிய பதிவுகள்,

அனைத்தையும் காப்பி செய்து விட்டேன் சார் அற்புதம் சார்

தொடரட்டும் தங்களின் அபூர்வமான பதிவுகள்





பொன்மனச்செம்மலுடன், இந்திப் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் சங்கர் (ஜெய்கிஷன்)

http://i62.tinypic.com/2upep8m.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Scottkaz
26th July 2014, 02:59 PM
எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாட்களாக எதிர்பார்த்த still

நன்றி சார்


தற்போது பிரபலமாகியுள்ள "யோகாசனம் " பற்றிய ஒரு விழிப்புணர்வை 1970லேயே ஏற்படுத்திய தீர்க்கதரிசி எம். ஜி. ஆர். அவர்களின் எழில் மிகு தோற்றம் ..... " தலைவன் " காவியத்திலிருந்து

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/THALAIVANIMAGE_zpsf3739650.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/THALAIVANIMAGE_zpsf3739650.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Scottkaz
26th July 2014, 03:09 PM
உலகத்தின் எந்த பகுதிக்கு நம் தலைவன் சென்றாலும் தன்னுடைய இயல்பான குணத்தால் என்றுமே உலக அரங்கில் உயர்ந்து நிற்பார் என்பதற்கு மிக அற்புதமான நிகழ்வை தந்த திரு சைலேஷ் சார் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சார் நன்றி சார்


எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் ஒரு சாலை விபத்தில் கார் ஒன்று அடிபட்டு கிடக்கின்றது .உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் .
அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்துவிட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் .உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்துகொள்கின்றேன் என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது .

என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Scottkaz
26th July 2014, 03:15 PM
supper yukesh sir


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/tt_zps4b271392.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/tt_zps4b271392.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Richardsof
26th July 2014, 03:18 PM
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சக்தி இன்று உலகமெங்கும் உள்ள அவருடைய ரசிகர்களை
ஒன்று சேர்த்து இருப்பது மிகவும் பெருமைக்குரிய சாதனை. மொழி , இனம் , மதம் என்ற எல்லைகளை தாண்டி ''எம்ஜிஆர் '' என்ற தனி மனிதரின் புகழ் பாடும் மனித நேய மக்கள்
என்பதை காண முடிகிறது .
http://i61.tinypic.com/8wktjn.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் எல்லோரின் அன்பை பெற்றார் .புதிய தலை முறை
ரசிகர்களும் இன்று எம்ஜிஆரின் மாண்புகளை தெரிந்து கொண்டு அவரை புகழ்ந்து பாராட்டுகிறார்கள் .

Scottkaz
26th July 2014, 03:21 PM
supper kaliyaperumal sir


http://i62.tinypic.com/xavtas.jpg
http://i57.tinypic.com/fdvur6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Vanambadi magazine, tmt. Sheela, johor bahru, malaysia


என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Scottkaz
26th July 2014, 03:25 PM
நமது திரியில் பயணிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல கோடி. அதேபோல் நம் தலைவரின் ஆசிகள் அனைவருக்கும் உண்டு என்பதனை தெரிவித்துகொள்கிறேன்


http://i57.tinypic.com/2m60huc.jpg

என்றும் எங்கள் குலதெய்வ எம்ஜிஆர்

Russellisf
26th July 2014, 04:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/pp_zpsd5371e27.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/pp_zpsd5371e27.jpg.html)

~~~~~~~~~~~~~ ‪#‎MGR‬~~~~~~~~~~~~~~~
M.G.R = MARADHUR GOPALA RAMACHANDRAN
M.G.R = MAHATHMA GANDHI ROAD
M.G.R = MANDELA GANDHI RAMACHANDRAN

fidowag
26th July 2014, 04:58 PM
http://i59.tinypic.com/2dhsikl.jpg

/சென்னை நியூ பிராட்வேயில் வெள்ளி முதல் (25/07/2014) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 'தெய்வத்தாய் " தினசரி 3 காட்சிகள் , (4 நாட்கள் மட்டும் ) திரையிடப்பட்டுள்ளது. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

fidowag
26th July 2014, 04:59 PM
http://i57.tinypic.com/293xbn6.jpg

fidowag
26th July 2014, 05:01 PM
http://i62.tinypic.com/2wh4ec7.jpg

Russelldwp
26th July 2014, 05:02 PM
http://i62.tinypic.com/34figdz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
today also both the legends living people heart

fidowag
26th July 2014, 05:04 PM
http://i61.tinypic.com/2ia660w.jpg

fidowag
26th July 2014, 05:08 PM
http://i61.tinypic.com/11wg8w2.jpg

fidowag
26th July 2014, 05:11 PM
http://i61.tinypic.com/ht5mj7.jpg

Russellisf
26th July 2014, 05:14 PM
வானத்திற்கு எல்லை இல்லை எங்கள் சாதனை தலைவரின் சாதனைகளை முறியடிக்க உலகில் எவரும் இல்லை




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsf7acf13a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsf7acf13a.jpg.html)






காலத்தை வென்ற காவிய நாயகனின் " அடிமைப்பெண் ' காவியம், சென்னை நகரில், 1987-88 கால கட்டத்திலேயே படைத்த சாதனைகள் !

http://i60.tinypic.com/w9yw3l.jpg

1. 15-05-1987 அன்று, குளிர் சாதன " ஆல்பர்ட் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன், திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.

2. 22-05-1987 அன்று முதல் , குளிர் சாதன " ஸ்ரீ பிருந்தா " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது .

3. 29-05-1987 அன்று முதல் குளிர் சாதன " பைலட் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

4 05-06-1987 அன்று முதல் " நடராஜ் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.

5. 12-06-1987 அன்று முதல் " நூர்ஜகான் " அரங்கிற்கு தினசரி 4 காட்சிகளுடன் மாற்றப்பட்டது.

6. 19-06-1987 அன்று முதல் புறநகர் திருவொற்றியூர் " வெங்கடேஸ்வரா " அரங்கில் திரையிடப்பட்டது.(தினசரி 4 காட்சிகள்)

7. 10-07-1987 அன்று முதல் .குளிர் சாதன " கமலா " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது

8. 07-08-1987 அன்று முதல் குளிர் சாதன " சங்கம் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.

9. 06-11-1987 அன்று முதல் பிளாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.

சிறிய இடைவெளியுடன், மீண்டும் ----

10. 12-02-1988 முதல் குளிர் சாதன " நாகேஷ் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

11. 19-02-1988 முதல் குரோம்பேட்டை " வெற்றி " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

12. 04-03-1988 முதல் " ராம் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

1989ம் வருடம் இதன் தொடர்ச்சியாக ...............

13. " பாரகன் " திரையரங்கில் 03-11-1989 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

சற்று இடைவெளிக்கு பின்பு, அதே ஆண்டில்,

14. "ஸ்ரீனிவாசா " அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெளியிடப்பட்டது.


இது போன்ற கின்னஸ் சாதனைகளை உலகத்திலேயே நம் ஒப்பற்ற ஒரே நாயகனாம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்..

அடுத்து தொடர்வது ........ 1982-83 கால கட்டத்தில், தமிழகத் தலைநகரில், பொன்மனசெம்மலின் பொற்காவியம் "எங்க வீட்டு பிள்ளை " நிகழ்த்திய அற்புத சாதனைகள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th July 2014, 05:17 PM
கின்னஸ் ரெகார்ட் இனி யாரும் சொல்ல தேவை இல்லை mgr record என்று சொன்னால் அதை விட பெரிய சாதனை எதுவும் இல்லை record என்ற ஆங்கில சொல்லுக்கு mgr என்று பொருள்




http://i57.tinypic.com/34ds8lk.jpg

http://i58.tinypic.com/2db9cwl.jpg

http://i59.tinypic.com/fcog9g.jpg

மக்கள் திலகத்தின் ஒரே காவியம் சென்னை மாநகரின் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரலாற்று சாதனை படைத்தது ஒரு புறம் என்றால் ஒரே வருடத்தில் பல்வேறு திரையரங்குகளில் பொன்மனச்செம்மலின் பல்வேறு காவியங்கள் திரையிடப்பட்டு இன்னொரு கின்னஸ் சாதனை படைத்தது மறு புறம்.

உலகத்தில், வேறு எந்த நடிகரின் படங்களும் இது போன்ற வரலாற்று சாதனகளை நிகழ்த்தியிருக்குமா ?

இப்பொழுது புரிந்திருக்கும் சாதனைகளின் சிகரம் யாரென்று ?

http://i59.tinypic.com/24bjiuv.jpg

குறிப்பு : ஒவ்வொரு வருடமும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள், திரையரங்குகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த சாதனைகள் தொடர்ந்து பதிவிடப்படும்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
26th July 2014, 05:20 PM
http://i59.tinypic.com/21ayge1.jpg


இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , ஆயிரத்தில் ஒருவன் 125 வது நாள் வெற்றி விழாவினையொட்டி வைத்துள்ள பேனர்

ujeetotei
26th July 2014, 06:27 PM
http://i57.tinypic.com/34ds8lk.jpg

http://i58.tinypic.com/2db9cwl.jpg

http://i59.tinypic.com/fcog9g.jpg

மக்கள் திலகத்தின் ஒரே காவியம் சென்னை மாநகரின் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரலாற்று சாதனை படைத்தது ஒரு புறம் என்றால் ஒரே வருடத்தில் பல்வேறு திரையரங்குகளில் பொன்மனச்செம்மலின் பல்வேறு காவியங்கள் திரையிடப்பட்டு இன்னொரு கின்னஸ் சாதனை படைத்தது மறு புறம்.

உலகத்தில், வேறு எந்த நடிகரின் படங்களும் இது போன்ற வரலாற்று சாதனகளை நிகழ்த்தியிருக்குமா ?

இப்பொழுது புரிந்திருக்கும் சாதனைகளின் சிகரம் யாரென்று ?

http://i59.tinypic.com/24bjiuv.jpg

குறிப்பு : ஒவ்வொரு வருடமும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள், திரையரங்குகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த சாதனைகள் தொடர்ந்து பதிவிடப்படும்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thanks for the compilation Professor Selvakumar Sir, one theatre Motcham should be added, in the third week of March 1989 I watched Kalathai Vendravan with my elder brother. That was the last MGR movie we watched together.

ujeetotei
26th July 2014, 06:29 PM
Kalathai vendravan ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/kalathai-vendravan_zps6726c613.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/kalathai-vendravan_zps6726c613.jpg.html)

Russellisf
26th July 2014, 06:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zps98207cea.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zps98207cea.jpg.html)

கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். ''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன்.
ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.
இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்புமிக்க செயல்கள்தாம்.
கலைவாணரின் மறைவின்போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சி பேதம், மொழி பேதம், இன பேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!
அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக்கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
- 1966 , விகடன் தீபாவளி மலரில் மக்கள் திலகம் .
( படம் : பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி இல்ல மணவிழாவில் , அண்ணா , கலைவாணர் , வரவேற்றுப் பேசும் எம்ஜியார் )

oygateedat
26th July 2014, 07:40 PM
http://i60.tinypic.com/2njlje0.jpg

great...great...great...true...true...truth is immortal.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

http://i61.tinypic.com/2uokw80.jpg

thank u for posting this news in our thread.

oygateedat
26th July 2014, 07:50 PM
http://i61.tinypic.com/oix1f8.jpg

oygateedat
26th July 2014, 07:58 PM
http://s28.postimg.org/bi1ejykml/image.jpg (http://postimage.org/)

oygateedat
26th July 2014, 08:14 PM
http://s10.postimg.org/cbf47240p/image.jpg (http://postimage.org/)

ainefal
26th July 2014, 08:35 PM
சொல்லித்தர ஒரு வாத்தியார், என்னை விட இங்கு வேறு யார்?


http://i61.tinypic.com/nbzp1h.jpg

Thanks to Urimaikural for the Image file.

http://www.youtube.com/watch?v=QouAboS9160

http://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

oygateedat
26th July 2014, 08:45 PM
http://i61.tinypic.com/nbez60.jpg

ainefal
26th July 2014, 09:31 PM
http://www.youtube.com/watch?v=U5A_dxLObLc

oygateedat
26th July 2014, 09:41 PM
http://i58.tinypic.com/a4xyjo.jpg

orodizli
26th July 2014, 10:53 PM
http://i61.tinypic.com/nbez60.jpg
with also this sentence "one & only"- about makkal thilagam MGR.,

Russellail
26th July 2014, 11:04 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=rU3yfehee14

Russellail
26th July 2014, 11:08 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=om8AncusULw

Russellail
26th July 2014, 11:10 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=9HyDHIFPq8Q

Russellail
26th July 2014, 11:12 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=s0kABAp-NcM

Russellail
26th July 2014, 11:14 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=6q4H_TN6jlg

Russellail
26th July 2014, 11:15 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=3mHjDNgL11M

Russellail
26th July 2014, 11:16 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=7bYkrfGignQ

Russellail
26th July 2014, 11:22 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=sDDGxsJioRI

Russellail
26th July 2014, 11:24 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=f7jD-_mGE9A

Russellail
26th July 2014, 11:27 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=1HvtKAOepRc

Russellail
26th July 2014, 11:30 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=0avlBeVJ8d4

Russellail
26th July 2014, 11:33 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=238QzYHpQ0k

ainefal
27th July 2014, 12:47 AM
http://www.youtube.com/watch?v=GiezM34DWb0

ainefal
27th July 2014, 01:15 AM
http://www.youtube.com/watch?v=9iRoQqsdCGo

ainefal
27th July 2014, 01:17 AM
http://www.youtube.com/watch?v=UD_qMBwK4UA

ainefal
27th July 2014, 01:18 AM
http://www.youtube.com/watch?v=MGyztgupoJg