PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

ainefal
27th July 2014, 01:27 AM
http://www.youtube.com/watch?v=q0xtoWqr1mw

ainefal
27th July 2014, 01:39 AM
https://www.youtube.com/watch?v=rFN-EHknlSg

Richardsof
27th July 2014, 06:27 AM
வரலாற்றில் இடம் பெற்றுள்ள மக்கள் திலகத்தின் சாதனைகள் .

மக்கள் மன்றத்தில் நிலைத்து விட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் .புகழ் ஒரு அணையா விளக்கு

மக்கள் திலகம் உருவாக்கிய திரை உலக -அரசியல் உலக மனித நேய துறைகளில் வெற்றிகள் ஓர் ஒளிவிளக்கு .

எம்ஜிஆரின் வெற்றிகள்

எம்ஜிஆரின் சாதனைகள்

எம்ஜிஆர் படங்கள் - மறு வெளியீடுகள்

திரை உலகில் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பத்திரிகை துறை நண்பர்கள் -

எல்லோருமே ''எம்ஜிஆரின் சாதனைகளை நன்கு அறிவார்கள் .

மறு வெளியீட்டில் மற்ற நடிகர்கள் படங்கள் வியாபார ரீதியாக ஓடிய சில படங்கள் - ஏற்று கொள்ள பட வேண்டும் .

ஒரு சில ''பிள்ளைகள் '' மட்டும் நம்முடைய திரியில் நம் சாதனைகளை பதிவிட்டால் உடனே குற்றம் கண்டு

அநாகரீகமாக , தரமின்றி அவர்கள் பகுதியில் கிண்டல் - கேலி செய்து மன நிறைவு பெறுகிறார்கள் .

அவர்கள் தங்கள் அபிமான நடிகரின் சாதனை பட்டியலில் எத்தனை தவறான தகவல்கள் - ஓடாத படங்களை

ஓடியது என்றும் - படங்கள் ஓடாததற்கு கூறும் விளக்கங்களும் பற்றி நாம் இதுவரை அவர்கள் திரிக்கு சென்று

மறுப்போ அல்லது வாக்கு வாதமோ செய்ததில்லை .

எல்லோராலும் ''வாத்தியார் '' என்று அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர் .

வாத்தியார் பற்றி ஒரு சில ''பிள்ளைகள் '' மட்டுமே தவறான எண்ணம் கொண்டு உள்ளார்கள் . .

வாத்தியாரை புரிந்து கொண்டவர்கள் [ ம] பலர் மாலை சூடுகிறார்கள் .

புதியதாக தோன்றிய பிள்ளைகள் - காலம் அவர்களுக்கு உணர்த்தும் .

Richardsof
27th July 2014, 06:51 AM
எங்களுக்கு இந்த சாதனைகள் போதும் .

சகலகலாவல்லவர் .

புரட்சி நடிகர் - மக்கள் திலகம் - புரட்சி தலைவர் .

திரை உலக வசூல் சக்கரவர்த்தி .

உலகமே பாராட்டிய சிறந்த நடிகர் மக்கள் திலகம்

எங்க வீட்டு பிள்ளை - 1979 வரை நிலைத்து நின்ற வெற்றி சின்னம் .

உலகம் சுற்றும் வாலிபன் - all time record .

நினைத்தை முடிப்பவர் - 1977- 1987

மறு வெளியீட்டில் என்றுமே முதல்வர் .

ரசிகர்கள் உள்ளங்களில் அன்றும் இன்றும் என்றும் - முதல்வர் .

மக்கள் திலகம் புகழ் இன்னமும் நிலைத்திருப்பது .

மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் புகழ் - எல்லா எல்லைகளையும் தாண்டி நிலைத்து நிற்பது

Scottkaz
27th July 2014, 08:16 AM
very very super sailesh sir


https://www.youtube.com/watch?v=rfn-ehknlsg

endrum engal kuladeivam mgr

Scottkaz
27th July 2014, 08:37 AM
என்றுமே தங்களுக்குத்தான் முதல் இடம் இது உலகம் அறிந்த உண்மை

http://i61.tinypic.com/mqc87.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th July 2014, 08:50 AM
தெனாலி சார் தலைவரின் அற்புதமான பாடல் பதிவுகள் நன்றி சார்


வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=sDDGxsJioRI

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th July 2014, 08:53 AM
http://i61.tinypic.com/27yahjc.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellail
27th July 2014, 10:10 AM
வெற்றி இலக்கணம் எம்.ஜி.ஆர்.
திருப்புகழ் இலக்கணம் எம்.ஜி.ஆர்.
வேந்தன் இலக்கணம் எம்.ஜி.ஆர்.
பாட்டுடைத் தலைவன் இலக்கணம் எம்.ஜி.ஆர்.
அற்புத நாயகன் இலக்கணம் எம்.ஜி.ஆர்.


http://www.youtube.com/watch?v=D3ozdYUlKLg#t=53

Richardsof
27th July 2014, 10:51 AM
குரு - இன்றைய தகவல் என்ன சீடனே ?

சீடன் - மனதில் சாந்தி இல்லை குருவே . அதுதான் இன்றைய தகவல் .

குரு - எப்படி ?

சீடன் - பக்கத்து தோட்டக்காரன் செடி -கொடிகள் - மலர்த்தோட்டம் பசுமையாக இருக்கிறது . எப்போதுமே பூத்து குலுங்குகிறது . நறுமணம் வீசுகிறது . ஆனால் நம் தோட்டத்தில் அப்படி
எதுவும் இல்லாமல் எல்லாமே காய்ந்து பட்ட மரமாக காட்சி அளிக்கிறதே .

குரு - எண்ணமும் செயலும் தான் காரணம் சீடனே . நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .
அந்த தோட்டம் - சாதாரண தோட்டம் அல்ல . பல பெருமைகள் நிறைந்த பூந்தோட்டம் .
உண்மை - உழைப்பு - உயர்வு என்ற விதைகளை அந்த ''உரிமையாளர்'' விதைத்து விட்டு போனார்
உண்மை ஊழியர்கள் அயாராத உழைப்பால் அந்த தோட்டம் பசுமையாக உள்ளது .

சீடன் - அப்படியானால் பல பெருமைகள் உள்ள இந்த தோட்டம் ?

குரு - நீங்கள் முதலில் உங்களை மாற்றி கொள்ளுங்கள் . அடுத்த தோட்டத்தை பற்றியே குறை
கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம் .

சீடன் - என்னதான் நான் செய்ய வேண்டும் குருவே ?

குரு - முதலில் உன் தோட்டத்தை பார் - களை எடு - உரம் போடு - நீர் பாய்ச்சு -நல்ல மகசூல்
கிடைக்கும் .நல்லதே நினை . நல்லதே நடக்கும் .

சீடன் - அப்போ அந்த தோட்டம்

குரு - என்றுமே அது பிருந்தாவனம் . அசைக்கமுடியாத மலர் தோட்டம் .

சீடன் - எல்லாமே காலம் கடந்து புரிகிறது குருவே . என்னை திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் .

குரு - நீ திருந்தவே மாட்டே .

Scottkaz
27th July 2014, 11:11 AM
http://youtu.be/S-jHNs31dJs

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th July 2014, 12:16 PM
குரு - இன்றைய தகவல் என்ன சீடனே ?

சீடன் - மனதில் சாந்தி இல்லை குருவே . அதுதான் இன்றைய தகவல் .

குரு - எப்படி ?

சீடன் - பக்கத்து தோட்டக்காரன் செடி -கொடிகள் - மலர்த்தோட்டம் பசுமையாக இருக்கிறது . எப்போதுமே பூத்து குலுங்குகிறது . நறுமணம் வீசுகிறது . ஆனால் நம் தோட்டத்தில் அப்படி
எதுவும் இல்லாமல் எல்லாமே காய்ந்து பட்ட மரமாக காட்சி அளிக்கிறதே .

குரு - எண்ணமும் செயலும் தான் காரணம் சீடனே . நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .
அந்த தோட்டம் - சாதாரண தோட்டம் அல்ல . பல பெருமைகள் நிறைந்த பூந்தோட்டம் .
உண்மை - உழைப்பு - உயர்வு என்ற விதைகளை அந்த ''உரிமையாளர்'' விதைத்து விட்டு போனார்
உண்மை ஊழியர்கள் அயாராத உழைப்பால் அந்த தோட்டம் பசுமையாக உள்ளது .

சீடன் - அப்படியானால் பல பெருமைகள் உள்ள இந்த தோட்டம் ?

குரு - நீங்கள் முதலில் உங்களை மாற்றி கொள்ளுங்கள் . அடுத்த தோட்டத்தை பற்றியே குறை
கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம் .

சீடன் - என்னதான் நான் செய்ய வேண்டும் குருவே ?

குரு - முதலில் உன் தோட்டத்தை பார் - களை எடு - உரம் போடு - நீர் பாய்ச்சு -நல்ல மகசூல்
கிடைக்கும் .நல்லதே நினை . நல்லதே நடக்கும் .

சீடன் - அப்போ அந்த தோட்டம்

குரு - என்றுமே அது பிருந்தாவனம் . அசைக்கமுடியாத மலர் தோட்டம் .

சீடன் - எல்லாமே காலம் கடந்து புரிகிறது குருவே . என்னை திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் .

குரு - நீ திருந்தவே மாட்டே .


Super Vinodh Sir. Maaraadhaiya maaraadhu manamum gunamum maaraadhu....Like Thirukkural, MGR songs have all the meanings and for all the time.

Stynagt
27th July 2014, 12:46 PM
The Evergreen Super Star MGR and the present Super Star Rajiniganth

http://i58.tinypic.com/ick0wk.jpg

Stynagt
27th July 2014, 12:47 PM
Anybody knows the occasion?

http://i60.tinypic.com/2iu3lzn.jpg

Stynagt
27th July 2014, 12:53 PM
The Swordman

http://i57.tinypic.com/2s6obkp.jpg

Stynagt
27th July 2014, 12:55 PM
http://i62.tinypic.com/2z6s3ro.jpg

Stynagt
27th July 2014, 12:55 PM
http://i62.tinypic.com/2irawbc.jpg

Stynagt
27th July 2014, 12:59 PM
Superman with Super Singer
http://i62.tinypic.com/15r12yp.jpg

Stynagt
27th July 2014, 01:01 PM
Whose ceremony this?

http://i60.tinypic.com/2zri6nr.jpg

Stynagt
27th July 2014, 01:02 PM
http://i57.tinypic.com/2aipmis.jpg

Stynagt
27th July 2014, 01:06 PM
Man of Smartness

http://i58.tinypic.com/2rnx0qx.jpg

ainefal
27th July 2014, 01:54 PM
http://www.youtube.com/watch?v=2x0Hkz-UUT8

ainefal
27th July 2014, 01:58 PM
http://www.youtube.com/watch?v=Z16GXPAgzfU

ainefal
27th July 2014, 02:14 PM
http://www.youtube.com/watch?v=MGyztgupoJg

mahendra raj
27th July 2014, 02:37 PM
Whose ceremony this?

http://i60.tinypic.com/2zri6nr.jpg

It is Kaviarasu Kannadhasan's funeral.

ainefal
27th July 2014, 02:37 PM
Donning new roles

Chitra B, Jul 27, 2014, DHNS:
“IIf this film runs, I will be a mannan (king). If it flops, I will be a nadodi (homeless nomad).” This popular line by matinee idol M G Ramachandran, while producing Nadodi Mannan in 1958, speaks volumes about the pains and gains of a producer.

http://www.deccanherald.com/content/421991/donning-roles.html

Stynagt
27th July 2014, 02:40 PM
It is Kaviarasu Kannadhasan's funeral.

Thank you Mahendraraj Sir.

Russelllkf
27th July 2014, 02:48 PM
''சபாஷ் மாப்ளே'' படபிடிப்பில் மும்பை தாஜ் ஹோட்டல் முன்பு ரசிகர் கூட்டத்தில் மக்கள் திலகம் அவர்கள் .......


http://i59.tinypic.com/2efkml3.jpg


''மக்கள் திலகம் புகழ் வாழ்க ''

Russelllkf
27th July 2014, 03:00 PM
http://i57.tinypic.com/esoql3.jpg

ujeetotei
27th July 2014, 04:08 PM
Anybody knows the occasion?

http://i60.tinypic.com/2iu3lzn.jpg

Bombay function year not known.

Russellail
27th July 2014, 06:09 PM
வெற்றியின் இலக்கணம் - எம்.ஜி.ஆர்.
திருப்புகழ் இலக்கணம் - எம்.ஜி.ஆர்.
வேந்தன் இலக்கணம் - எம்.ஜி.ஆர்.
பாட்டுடைத் தலைவன் இலக்கணம் - எம்.ஜி.ஆர்.
அற்புத நாயகன் இலக்கணம் - எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=RtKPUc3L5fI

Russelllkf
27th July 2014, 06:29 PM
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். இந்த வாத்தியார் பாடம் போதுமே!

கழுகார் பதில்கள் , Junior Vikatan

ainefal
27th July 2014, 08:47 PM
http://www.youtube.com/watch?v=ThUwMFGxowc

ainefal
27th July 2014, 08:49 PM
http://www.youtube.com/watch?v=qHp9dF_Ui3E

ainefal
27th July 2014, 08:50 PM
http://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q

oygateedat
27th July 2014, 10:10 PM
http://i59.tinypic.com/2s6n38m.jpg

ainefal
27th July 2014, 10:30 PM
சொல்லித்தர ஒரு வாத்தியார், என்னை விட இங்கு வேறு யார்?


http://i61.tinypic.com/nbzp1h.jpg

Thanks to Urimaikural for the Image file.

http://www.youtube.com/watch?v=QouAboS9160

http://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

oygateedat
27th July 2014, 10:35 PM
http://i62.tinypic.com/11hrszt.jpg

fidowag
27th July 2014, 10:46 PM
http://i61.tinypic.com/2vxp1dd.jpg

இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்த கேள்வி பதில்.

fidowag
27th July 2014, 10:47 PM
http://i58.tinypic.com/2dbw8cn.jpg

fidowag
27th July 2014, 10:47 PM
http://i58.tinypic.com/n4uwkj.jpg

ainefal
28th July 2014, 12:58 AM
தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாய் வெளிவந்த முழுநீள
வண்ணப்படம் மாடர்ன் தியேட்டர்ஸின் ' அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் ' . விஜயா - வாகினி நிறுவனத்தின் ' எங்க வீட்டுப் பிள்ளை ' , ஏவிஎம் மின் ' அன்பே வா ' , ஜெமினியின் ' ஒளி விளக்கு ' ,
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் ' பறக்கும் பாவை ' , தேவர் பிலிம்ஸ் ' நல்ல நேரம் ' ,
சரவணா பிலிம்ஸ் ' படகோட்டி ' , சத்யா மூவிஸ் ' ரிக்க்ஷாக்காரன் ' ,
எம்ஜியார் பிக்சர்ஸ் ' அடிமைப் பெண் ' , இப்படி தமிழ்த் திரை உலகின்
முன்னணி நிறுவனங்கள் தயாரித்த , முதல் முழு நீள வண்ணப் படங்களின் நாயகன் மக்கள் திலகமே !

Every movie maker followed the footsteps of 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும் '. The unmatched genuine success Thalaivar movies are everlasting. Thalaivar will remain the Box Office emperor for ever.

Richardsof
28th July 2014, 05:27 AM
மக்கள் திலகம் நடித்த ''குலேபகாவலி '' இன்று 59 ஆண்டுகள் நிறைவு ஆண்டு .

29.7.1955

மக்கள் திலகம் இஸ்லாமியராக தோன்றி சிறப்புடன் நடித்த படம் .

இனிய பாடல்கள் நிறைந்த படம் .

நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்

சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?

கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்

மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி

ஆசையும் என் நேசமும் ...

தாகமும் சோகமும் தனித்திடும் பானமடா ஹிக் !
தாபமும் கோபமும் காணும் நிதானமடா ஹிக் !

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா (மயக்கும்)


போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .

மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
சர்வதிகாரி
மர்மயோகி
என் தங்கை
மலைக்கள்ளன்
6படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு

7 வது வெற்றி படைப்பு ''குலேபகாவலி ''
http://youtu.be/VRj_Cfl_Dl0?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
28th July 2014, 05:50 AM
http://i62.tinypic.com/nqv6x.jpg

Richardsof
28th July 2014, 08:03 AM
WHERE IS THE PROOF FOR M.G.R RECORDS?

THIS IS THE PROOF FROM PESUM PADAM -1971 FOR MGR RECORDS.

http://i60.tinypic.com/2dbngxt.jpg
http://i62.tinypic.com/a27osi.jpg

Richardsof
28th July 2014, 08:06 AM
http://i59.tinypic.com/anlpux.jpghttp://i60.tinypic.com/2czrgp1.jpg

Richardsof
28th July 2014, 08:22 AM
http://i61.tinypic.com/x99jr.jpg
http://i59.tinypic.com/x3h16r.jpg

Richardsof
28th July 2014, 08:47 AM
WISH YOU ALL HAPPY RAMZAN.
http://i58.tinypic.com/2myx65h.jpg
http://i57.tinypic.com/soy8eg.jpg
http://i59.tinypic.com/20p2d85.jpg
http://i62.tinypic.com/2meu4k6.jpg

Richardsof
28th July 2014, 08:49 AM
BLOW -UP FROM MANNADHI MANNAN MAGAZINE
http://i58.tinypic.com/2uic2ky.jpg

Richardsof
28th July 2014, 08:49 AM
http://i62.tinypic.com/2myulv8.jpg

Richardsof
28th July 2014, 08:51 AM
http://i58.tinypic.com/4goup4.jpg

Richardsof
28th July 2014, 08:51 AM
http://i58.tinypic.com/6f6mxc.jpg

Richardsof
28th July 2014, 08:52 AM
http://i59.tinypic.com/w1weuq.jpg

Richardsof
28th July 2014, 08:53 AM
http://i58.tinypic.com/2145roy.jpg

gkrishna
28th July 2014, 01:48 PM
http://s28.postimg.org/bi1ejykml/image.jpg (http://postimage.org/)

குமுதம் பத்திரிகை பதில் கொடுக்கும் போது கூட அந்த நடிகர் பெயர் சந்திரமோகன் என்று சொல்லவில்லை அதை கூட நமது நல்ல தகவல் பதிவாளர் எஸ்வி அவர்கள் தான் சொல்ல வேண்டி உள்ளது .
சந்திரமோகன் நடித்த 'சிறி சிறி முவ்வா' என்ற ஒரு நல்ல தெலுகு படத்தை பார்த்தால் போதுமே
எல்லாமே நுனி புல் reporters
நமது மக்கள் திலகம் ,நடிகர் திலகம் மற்றும் எல்லா ஹப் பதிவுகளை பார்த்தாலே படித்தாலே எல்லா விஷயங்களிலும் தகவல் கிடைக்கும்

Russellisf
28th July 2014, 03:33 PM
தமிழகத்தில் அரசு சார்ந்த தொலைக்காட்சி மட்டுமே இருந்த போது எம்.ஜி.ஆர் படங்கள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பினால் திரையரங்குகளில் பகல், மாலைக் காட்சி வசூல் பாதிக்கும். அதிலும் அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களை வண்ணத்திலேயே ஒளிபரப்பிய போது திரையரங்கு உரிமையாளர்கள் அலறுவார்கள். தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதி எம்.ஜி.ஆர். படங்களை தாமதமாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்வார்கள். இப்போது தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களில் எம்.ஜி.ஆர் படங்களே அதிகம் ஒளிபரப்பாகின்றன.


Courtesy net

Russellisf
28th July 2014, 03:52 PM
பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் 'நவரத்னம்' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, 'நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்' என்றார்.

Courtesy malaimalar

Scottkaz
28th July 2014, 04:22 PM
அருமையான still திரு கலியபெருமாள் சார் நன்றி


http://i57.tinypic.com/2aipmis.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 04:31 PM
அருமை ,அருமையான பதிவு பூமிநாதன் சார் நன்றி


''சபாஷ் மாப்ளே'' படபிடிப்பில் மும்பை தாஜ் ஹோட்டல் முன்பு ரசிகர் கூட்டத்தில் மக்கள் திலகம் அவர்கள் .......


http://i59.tinypic.com/2efkml3.jpg


''மக்கள் திலகம் புகழ் வாழ்க ''

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th July 2014, 04:54 PM
http://i62.tinypic.com/33vj7dl.jpg

Scottkaz
28th July 2014, 04:55 PM
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 04:58 PM
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்


http://youtu.be/3FEOtAlu7Mo

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:04 PM
http://i60.tinypic.com/znvsph.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:05 PM
http://i58.tinypic.com/5yx6a1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:07 PM
http://i62.tinypic.com/2zpsfpy.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:09 PM
http://i57.tinypic.com/8vrvpu.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:10 PM
http://i61.tinypic.com/2116rs7.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
28th July 2014, 05:11 PM
எம்.ஜி.ஆர் தமிழரே



https://www.youtube.com/watch?v=BeQWB2me668

Russelllkf
28th July 2014, 05:12 PM
-------------------யார் தமிழன் ?
கருணாநிதி-க்கு பொன்மனச்செம்மல்
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்.
நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க
முடியுமா???என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால்
விடுத்தார்".-----------------------------------------------.


யார் தமிழன் ?
கருணாநிதியும் பொன்மனச்செம்மலும்...
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்.
நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க
முடியுமா???
என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால்
விடுத்தார்".
தமிழரசு கழகத்தின்
32வது ஆண்டு விழா மயிலாப்பூர்
கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில்
நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத்
தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார்.
ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம்
ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர்.
வெளியிட்டார். அப்போது அவர்
பேசியதாவது:
"இப்போதெல்லாம்
கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான்
தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார்.
கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற
கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக
வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர்
தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும்
தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச்
சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்
து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள்
என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின்
மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில்
குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர்
ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால்
ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார்
பரம்பரை என்று கூறியதும்,
உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர்.
மன்றாடியார் பரம்பரை அல்ல
என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார
். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர்
பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த
மன்றாடியர் தானே. இன்னும்
சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள்
என்று சொல்லலாம். நான் தமிழனா?
கருணாநிதி தமிழனா?
என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர்
தெலுங்கர் என்பதை மறுக்க
அவருக்கு உரிமை உள்ளபோது நான்
கேரளத்தான் என்பதை மறுக்க
எனக்கு உரிமை இல்லையா? இந்த
பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக
வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல
தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த
கருணாநிதியின் மூதாதையர்கள்
குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள்.
தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின்
பரதநாட்டியம்
கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.
அதனை கற்றார்கள்.
ஒரு வகுப்பு தோன்றியது.
இவ்வாறு வரலாறு கூறுகிறது.
இதற்கு புத்தகம் இருக்கிறது.
கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால்
ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான்
சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால்
ஆதாரம் காட்டுங்கள். திருத்திக்
கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில்
ஒரு முடிவுக்கு வரும் கட்டம்
வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான்
தமிழனா? என்பதை இந்த தமிழகம்
முடிவு செய்தாக வேண்டும்."

Scottkaz
28th July 2014, 05:17 PM
http://i61.tinypic.com/3146npg.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
28th July 2014, 05:21 PM
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர்.

யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள் வாங்கி கொள்வதாக" கூறி நகர்ந்திருக்கிறார்.

"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்ட பாட்டியிடம், "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், "நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.

பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர் ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.

http://i57.tinypic.com/j5xu2e.jpg

Scottkaz
28th July 2014, 05:24 PM
http://i60.tinypic.com/2lk7mfl.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
28th July 2014, 05:27 PM
எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்.
உலகத் தமிழரை அணிதிரட்டுவதில் ஏனைய அமைப்புகளும் எமது இயக்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்து ஆதிக்கப் போட்டியில் குதித்து இருந்ததால்,அது எமக்கு பெரும் சவாலாக அமைந்தது.எமது விடுதலை அமைப்பை வளர்த்து, பலப்படுத்தி, விரிவாக்கம் செய்ய நிதிவளம் அத்தியாவசியத் தேவையாக எழுந்தது.இந்த நெருக்கடியான சூழ்நிலையிலேதான் நாம் சற்றும் எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது. அவ்வேளைதான் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் அதிஷ்டத் தேவதையாகக் எமக்கு கைக்கொடுத்து உதவினார்.
1984 ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களை நான் சந்தித்த வரலாற்றுப் பின்னணி, வெற்றிகரமாக முடிந்த முதர்சந்திப்பின் போதே இரண்டு கோடி ரூபாவை ஆயுதப் போராட்டத்திற்கு தானம் செய்ய அவர் முன்வந்தமை.அவரது பாதாள பண அறை இரகசியங்கள்,தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமான நட்புறவு,அதன் பின்னர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்தெந்த வழிகளில் எப்படியான உதவிகளை செய்தார்,ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து செயற்பட்டார்.சிக்கலான அரசியல் சூழ்நிலைகளில் எமது அமைப்புச் சிக்குப்பட்டபோதெல்லாம் எவ்வாறு எமக்கு கைகொடுத்து உதவினார் என்ற பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் சம்பவங்களையும் “விடுதலை”என்ற எனது நூலில்”எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்”என்ற அத்தியாயத்தில் விபரமாக விளக்கியிருக்கிறேன்.இங்கு சுருக்கமாகச் சொல்வதானால் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய உறுதியான ஆதரவும் கோடிக் கணக்கில் அவர் வழங்கிய நிதியுதவியுமே எமது விடுதலை அமைப்பின் அபார வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமைந்தன எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து ஈழத்தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பிரவேசித்தமை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது.தமிழக முதல்வரின் ஆசியுடனும் நிதி உதவியுடனும் பிரபாகரனது இலட்சியக் கனவுகள் நிஜமாக மாறின.
(அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலிலிருந்து…)
http://i57.tinypic.com/mlqhb4.png

Scottkaz
28th July 2014, 05:27 PM
http://i62.tinypic.com/s5er9f.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 05:29 PM
http://i59.tinypic.com/eqqiiq.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
28th July 2014, 05:30 PM
http://i60.tinypic.com/2lk7mfl.jpg

Thanks ;- MGR RAMAMURTHY SIR.


அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்

Scottkaz
28th July 2014, 05:30 PM
http://i57.tinypic.com/mrs6mx.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th July 2014, 05:50 PM
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்

திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தில் தோன்றும் அழகிய இஸ்லாமியர் அலிபாபா

http://i61.tinypic.com/15e8v8x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
28th July 2014, 05:52 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ram_zps64d6b6f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ram_zps64d6b6f5.jpg.html)

Russellisf
28th July 2014, 05:53 PM
not only today always thalaivar rule cine and political world



இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்

திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தில் தோன்றும் அழகிய இஸ்லாமியர் அலிபாபா

http://i61.tinypic.com/15e8v8x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
28th July 2014, 05:56 PM
https://www.youtube.com/watch?v=PnFA_LkPqnM

Russellisf
28th July 2014, 05:57 PM
"புரட்சி என்றதும் பயந்து விடாதே, இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு; கொள்ளையடிப்போம் மக்கள் உள்ளங்களை குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை!"

nadodimannan dialogue from net

Russelllkf
28th July 2014, 05:57 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ram_zps64d6b6f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ram_zps64d6b6f5.jpg.html)



அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்

Russellisf
28th July 2014, 05:58 PM
IMAGE SHOWN THALAIVAR LYRICS PUDHAN GANDHI YESU PIRANTHAHU BUMIYIL PIRANTHATHU ETHRKAKAGA

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps837d05cb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps837d05cb.jpg.html)

Russellisf
28th July 2014, 06:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AS_zps9832619d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AS_zps9832619d.jpg.html)

Russellisf
28th July 2014, 06:01 PM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/SW_zps40bcc1df.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/SW_zps40bcc1df.jpg.html)

Stynagt
28th July 2014, 06:01 PM
புதுச்சேரி அருகில் உள்ள பிள்ளைச்சாவடி இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு தையலகம்.

http://i61.tinypic.com/fa1qu8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
28th July 2014, 06:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/VV_zps176e7d18.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/VV_zps176e7d18.jpg.html)

Russellisf
28th July 2014, 06:06 PM
தாராசிங் ஒரு சமயம் வடக்கே மல்யுத்த போட்டியில் வென்று, "தமிழ்நாட்டில் என்னோடு மோதக் கூடிய வீரர் யாருமில்லை" என்று சற்று இறுமாப்புடன் கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆர்., கொதிப்படைந்து விட்டார். உடனே அவர் ஒரு அறிக்கை தயார் செய்தார். "தாராசிங்குடன் மோத நான் தயார். எங்கே, எப்போது என்று அவர் சொல்லட்டும். அங்கு நான் அவரோடு மோதுவேன்" என்று அறிக்கை வெளியிட, அவரது திரையுலக நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரிடம், "இதை பெரிது படுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆரின் அறிக்கைக்கு தாராசிங்கிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. அதனால் அந்த பிரச்னை அப்படியே நின்று போனது.

தாராசிங் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். இந்தியில் பின்னாளில் முன்னணிக்கு வந்த மும்தாஜ் ஆரம்ப காலத்தில் தாராசிங்குடன் 16 படங்களில் ஜோடியாக நடித்தார். தாராசிங் ரஜினியின் தந்தையாக 'மாவீரன்' என்ற படத்தில் நடித்தார்.

தாராசிங்கின் தம்பி ரந்தாவா, சிவாஜியுடன் 'ராஜா' என்ற படத்தில் மோதி நடித்தார்.

ராமானந்த சாகரின் 'ராமாயண்' தொடரில் தாராசிங் அனுமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரது மகன் விண்டோ இந்திப்படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் முன்னுக்கு வர முடியவில்லை.

84 வயதான தாராசிங் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு. 12-ந்தேதி காலையில் உயிர் பிரிந்தது.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zps8675bebd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zps8675bebd.jpg.html)

Scottkaz
28th July 2014, 06:08 PM
02/08/2014 முதல் வேலூர் தொரப்படி கணேஷ் அரங்கில் மக்கள்திலகம் நடித்த megahit காவியம் ரகசியபோலீஸ் 115 வெளியாக உள்ளது
http://i62.tinypic.com/dqmccg.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
28th July 2014, 06:13 PM
https://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

Scottkaz
28th July 2014, 06:20 PM
சரோஜா தேவி மற்றும் ஜெயலலிதா இவர்கள் இருவரும் யார் ?
எனக்கு தெரியாது
தெரிந்தால் நண்பர்கள் விளக்கம் தரவும் pls

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
28th July 2014, 06:30 PM
http://youtu.be/QcaLQ869hTk

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th July 2014, 07:10 PM
தாராசிங் ஒரு சமயம் வடக்கே மல்யுத்த போட்டியில் வென்று, "தமிழ்நாட்டில் என்னோடு மோதக் கூடிய வீரர் யாருமில்லை" என்று சற்று இறுமாப்புடன் கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆர்., கொதிப்படைந்து விட்டார். உடனே அவர் ஒரு அறிக்கை தயார் செய்தார். "தாராசிங்குடன் மோத நான் தயார். எங்கே, எப்போது என்று அவர் சொல்லட்டும். அங்கு நான் அவரோடு மோதுவேன்" என்று அறிக்கை வெளியிட, அவரது திரையுலக நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரிடம், "இதை பெரிது படுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆரின் அறிக்கைக்கு தாராசிங்கிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. அதனால் அந்த பிரச்னை அப்படியே நின்று போனது.

தாராசிங் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். இந்தியில் பின்னாளில் முன்னணிக்கு வந்த மும்தாஜ் ஆரம்ப காலத்தில் தாராசிங்குடன் 16 படங்களில் ஜோடியாக நடித்தார். தாராசிங் ரஜினியின் தந்தையாக 'மாவீரன்' என்ற படத்தில் நடித்தார்.

தாராசிங்கின் தம்பி ரந்தாவா, சிவாஜியுடன் 'ராஜா' என்ற படத்தில் மோதி நடித்தார்.

ராமானந்த சாகரின் 'ராமாயண்' தொடரில் தாராசிங் அனுமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரது மகன் விண்டோ இந்திப்படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் முன்னுக்கு வர முடியவில்லை.

84 வயதான தாராசிங் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு. 12-ந்தேதி காலையில் உயிர் பிரிந்தது.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zps8675bebd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zps8675bebd.jpg.html)
வீரமகன்

fidowag
28th July 2014, 07:10 PM
சென்னை நியூ பிராட்வேயில் செவ்வாய் முதல் (29/07/2014) புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை "- தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் ) வெளியாகிறது.

fidowag
28th July 2014, 07:11 PM
முரசு தொலைகாட்சியில் , ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்
அன்று இரவு 7.30 மணிக்கு "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகிறது .

fidowag
28th July 2014, 07:11 PM
http://i61.tinypic.com/iz884h.jpg

siqutacelufuw
28th July 2014, 07:30 PM
அரிய பதிவுகள் வழங்கியதாக பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி !

திரு.வினோத் அவர்களின் நெத்தியடி பதில் வெகு அருமை !

வழக்கம் போல்,, புது புது வடிவங்களின் பின்னணியில் புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பதிவிட்டு அசத்தி வரும் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் அயராத உழைப்பு பாராட்டுக்குரியது.

மக்கள் திலகத்துடன் ஜோடியாக நடித்த நடிகைகள் பற்றிய ஒரு அலசல் செய்தி அலாதியானது. திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி. !

திரு. யூகேஷ்பாபு அவர்களின் மின்னல் வேக பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன. திரு. தெனாலி ராஜன் அவர்களின் வித்தியாசமான பதிவுகள் தொடரட்டும் !

திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. சுஹாராம் அவர்கள் அடிக்கடி திரியில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். தாங்கள் சார்ந்த மாவட்ட செய்திகளை திரி அன்பர்களுடன் பகிரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

திரியின் புதிய அன்பர்கள் பாஸ்கரன், கலைவேந்தன், ஜெகன் போன்றவர்கள் புரட்சித்தலைவரின் புகழ் பாடும் செய்திகளையும் சாதனைகளையும், திரியினில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th July 2014, 07:31 PM
29-07-1955 அன்று வெளிவந்த "குலேபகாவலி ' காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை :

http://i61.tinypic.com/ngswup.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th July 2014, 07:32 PM
MGR Stamp released by Malaysian Government ...!!!!!!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsa4a2d5be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsa4a2d5be.jpg.html)

siqutacelufuw
28th July 2014, 07:34 PM
29-07-1955 அன்று வெளிவந்த "குலேபகாவலி ' காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை :

http://i61.tinypic.com/2hro3rq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th July 2014, 07:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zps40e027d5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zps40e027d5.jpg.html)

ainefal
28th July 2014, 08:33 PM
தமிழகத்தில் அரசு சார்ந்த தொலைக்காட்சி மட்டுமே இருந்த போது எம்.ஜி.ஆர் படங்கள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பினால் திரையரங்குகளில் பகல், மாலைக் காட்சி வசூல் பாதிக்கும். அதிலும் அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களை வண்ணத்திலேயே ஒளிபரப்பிய போது திரையரங்கு உரிமையாளர்கள் அலறுவார்கள். தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதி எம்.ஜி.ஆர். படங்களை தாமதமாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்வார்கள். இப்போது தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களில் எம்.ஜி.ஆர் படங்களே அதிகம் ஒளிபரப்பாகின்றன.


Courtesy net

If I do recall correctly, in the year 1986 - Doordarshan Kovai colour broadcast commenced with Aayirathil Oruvan - Sunday evening. At that time a survey was conducted to see the Box Office status of the movies released that Friday. The result was as you said. This info. I received from "Matholi" Shanmugam Uncle at that time.

oygateedat
28th July 2014, 08:36 PM
http://s15.postimg.org/yb87tqt4r/vdds.jpg (http://postimage.org/)

Russellisf
28th July 2014, 08:37 PM
super message sir



If I do recall correctly, in the year 1986 - Doordarshan Kovai colour broadcast commenced with Aayirathil Oruvan - Sunday evening. At that time a survey was conducted to see the Box Office status of the movies released that Friday. The result was as you said. This info. I received from "Matholi" Shanmugam Uncle at that time.

ainefal
28th July 2014, 08:41 PM
http://i60.tinypic.com/2jnlh.jpg

Russellisf
28th July 2014, 08:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps0780d487.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps0780d487.jpg.html)

Russellisf
28th July 2014, 08:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps8e676da2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps8e676da2.jpg.html)

His Mid-day meals scheme has been analysed and applauded worldwide. In 1982, MGR started the noon-meal scheme for children below five years which was then expanded to include pre-schoolers, all primary school children, children up to 15 years of age in rural areas, old age pensioners, the destitute, widows and all pregnant women.

The noon meal scheme has had a long run in Tamilnadu with a wider coverage and as a result various indicators of malnutrition showed a downward trend in Tamilnadu during the period

courtesy net

Russellisf
28th July 2014, 08:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps881dc526.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps881dc526.jpg.html)

Russellisf
28th July 2014, 08:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps1509e288.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps1509e288.jpg.html)

Russellisf
28th July 2014, 08:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/bb_zps34a04261.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/bb_zps34a04261.jpg.html)

Russellisf
28th July 2014, 08:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/cc_zps248be9ea.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/cc_zps248be9ea.jpg.html)

Scottkaz
28th July 2014, 08:50 PM
excellent sailesh sir


http://i60.tinypic.com/2jnlh.jpg


endrum engal kuladeivam mgr

Russellisf
28th July 2014, 08:58 PM
https://www.youtube.com/watch?v=CCvjh58IUqU

Russellisf
28th July 2014, 09:00 PM
https://www.youtube.com/watch?v=HfQQxodu6nc

thanks sailesh sir

Russellisf
28th July 2014, 09:01 PM
https://www.youtube.com/watch?v=WSCI5r__AjM

thanks sailesh sir

Russellisf
28th July 2014, 09:02 PM
https://www.youtube.com/watch?v=jV04hYFjQ80


thanks sailesh sir

Russellisf
28th July 2014, 09:03 PM
https://www.youtube.com/watch?v=7CutgPcJPW8

thanks sailesh sir

oygateedat
28th July 2014, 09:13 PM
http://s11.postimg.org/8sz62odvn/vddd.jpg (http://postimage.org/)

ainefal
28th July 2014, 09:44 PM
http://i62.tinypic.com/14dljb8.jpg

ujeetotei
28th July 2014, 11:33 PM
Already I had posted this fact in our blog, in the year 1917 three prominent personalities were born they are:

1. Puratchi Thalaivar MGR (17.1.1917)

2. John Fitzgerald Kennedy (29.5.1917)

3. Mrs.Indira Gandhi (19.11.1917)

these 3 persons one point of time ruled. And also J.F.Kennedy died in Dallas, Texas on 22.11.1963, and Mrs.Indira Gandhi died on 31.10.1984 both of them were holding their office. But only our Thaliavar kissed the death and said tata.

Thuppakkiku tata kattiavar - Thengai Srinivasan in Ithayakani dialog.

ainefal
28th July 2014, 11:40 PM
Already I had posted this fact in our blog, in the year 1917 three prominent personalities were born they are:

1. Puratchi Thalaivar MGR (17.1.1917)

2. John Fitzgerald Kennedy (29.5.1917)

3. Mrs.Indira Gandhi (19.11.1917)

these 3 persons one point of time ruled. And also J.F.Kennedy died in Dallas, Texas on 22.11.1963, and Mrs.Indira Gandhi died on 31.10.1984 both of them were holding their office. But only our Thaliavar kissed the death and said tata.

Thuppakkiku tata kattiavar - Thengal Srinivasan in Ithayakani dialog.

Roopkumar Sir,

I need to differ from what you have posted. JFK did not die in 1963 it could be 1964 Nov 22. Nevertheless, I am happy that you have posted the correct DOB of Thalaivar MGR as Jan 17 1917.

திரியை கண்டு வரும் பொதுமக்களே கவனிக்க வேண்டும். இப்படி தான் பொய்யான தகவலை கொடுகிறார்கள்.

ujeetotei
28th July 2014, 11:48 PM
Roopkumar Sir,

I need to differ from what you have posted. JFK did not die in 1963 it could be 1964 Nov 22. Nevertheless, I am happy that you have posted the correct DOB of Thalaivar MGR as Jan 17 1917.

திரியை கண்டு வரும் பொதுமக்களே கவனிக்க வேண்டும். இப்படி தான் பொய்யான தகவலை கொடுகிறார்கள்.

Sailesh sir what is wrong in the date I had posted. I do know for sure that JFK was killed in Dealey plaza, Texas on 22.11.1963. Last year they remembered his 50th death anniversary and movies were also released on this assassination of JFK. Parkland is one such movie sir.

What you say is wrong sir, it is not 22.11.1964 it is 22.11.1963 below is the link for it sir.

http://en.wikipedia.org/wiki/Assassination_of_John_F._Kennedy

ujeetotei
28th July 2014, 11:51 PM
If you had doubt regarding 1964 you can see who was the American President in 1964 given in wikipedia sir. It is given as Lyndon Johnson and not JFK for your information. How could JFK be the President in 1964 if he died in 1963 sir.

ainefal
29th July 2014, 12:00 AM
I am not concerned with the details provided by you and wikipedia.org because they are never to be trusted. I have 100% confirmed news from reliable sources that JFK had invited many to the US in 1964. General Public are not fools to believe what is posted in this thread.

Please do not give incorrect details and misguide general public. Technology has developed so much and they know the truth.

ujeetotei
29th July 2014, 12:02 AM
https://www.youtube.com/watch?v=kMBCfxIqP-s

A video proof sir, shot by a person named Zapruder on 22.11.1963. If you click the video you will see the description of the video sir. Is this not enough proof for you sir that he died in 1963 and not 1964 as you say.

ainefal
29th July 2014, 12:08 AM
https://www.youtube.com/watch?v=kMBCfxIqP-s

A video proof sir, shot by a person named Zapruder on 22.11.1963. If you click the video you will see the description of the video sir. Is this not enough proof for you sir that he died in 1963 and not 1964 as you say.

Sir,

This is all "set-up" and the person who has loaded has video used the technology for that purpose, It is true that JFK was shot but this is not the video, the truth is known to everyone.

ujeetotei
29th July 2014, 12:11 AM
I cannot argue with you anymore. In reality he had died in 22.11.1963. In some one world he is alive in 1964.

ainefal
29th July 2014, 12:15 AM
Sir,

I also do not want to give you the proof based on which I am 100% confident that what I say is the fact.

General Public who are watching know that what I am saying is only true.

Richardsof
29th July 2014, 05:20 AM
ஒரு ரசிகனின் பார்வையில் -


சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.



http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/mgr/kulebakavali---1.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/mgr/kulebakavali---2.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/mgr/kulebakavali---3.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/mgr/kulebakavali---4.jpg







இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.

படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!

ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!

-சி.என்.ராமகிருஷ்ணன்







THANKS- THIRU C.N.R

Richardsof
29th July 2014, 05:31 AM
எம்.ஜி.ஆரின் படங்கள்வசூலை வாரிக்குவித்ததால் அவர் என்றென்றும் தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்தார். அநேகமாக அவர்தான் வெள்ளித்திரையில் ஜொலித்த தங்க நட்சத்திரம்; எம்.ஜி.ஆர். படங்களின் அழகியலோ கலையம்சங்களோ யாராலும் பாராட்டப்பட்டதில்லை.

அவற்றை விவாதப் பொருளாகவும் எவரும் பேசிக்கொள்வதில்லை. அவர் படத்தின் வாள்வீச்சுகள், சண்டைக்காட்சிகள், அழகுப் பதுமைகளாக வந்த நடிகைகளோடு அவர் நடத்திய காதல் விளையாடல்கள் என்பன திரையரங்கினுள் ரசிகனை ஆட்டம்போட வைத்ததென்றால், திரைக்கு வெளியே அவர் பாடல்கள் ஒவ்வொருவரையும் கிறங்கடித்தன. ஆகவே நம் கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் விலகிச்செல்ல முடியாத ஒரு நெருக்கத்தை அவர் பராமரித்துக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அநேகமாக எங்கள் ஜமா-அத் பையன்களும் இளைஞர்களும் அப்படித்தான் இருந்தோம். மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். முஸ்லிம் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்கள் அநேகம். அதிலும் அவருடைய ஆரம்பக் காலப் படங்கள் அவரின் புகழைப் பரப்பிச்செல்ல அவருக்கு ரொம்பவும் கைகொடுத்தன. முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன், குலேபகாவலி, ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் அவற்றுள் முக்கியமானவை. இந்த ஒவ்வொரு படமும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டியவை.

முஸ்லிம் ரசிகர்களின் இதயக்கனி

களக்காடு ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த லெப்பைநயினார் பள்ளிவாசல் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடக்கும்போது சாதிசமய பேதம் இல்லாமல் ஜனங்கள் திரண்டிருப்பார்கள். திருவிழாவின் முதல் நாள் முக்கூடல் ராமகிருஷ்ணா பீடி கம்பெனிக்காரர்கள் ஒரு அகலமான திரையைக் கட்டுவார்கள்; அதில் குலேபகாவலியைத் திரையிடுவார்கள்; இப்படியாகவே குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது அதை மட்டுமே படமாகக் காட்டினார்கள்;

அப்படியும் கூட்டம் நெரித்துக்கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் போக எங்களூர் பாக்கியலெட்சுமி தியேட்டரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அதைத் திரையிடுவார்கள்; காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்த அதே ரசிக மகாஜனம் தியேட்டரிலும் அடிபிடியான கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளு செய்தவர்களாக, காசு கொடுத்துப் பார்க்க முனைந்ததும் விந்தையான விந்தைதான். எம்.ஜி.ஆரின் கலைநோக்கை இதைக் கொண்டு ஆராய்வதே சிறப்பானது.

இப்போது இரவு நேரமானால் எஃப்.எம். அலைவரிசைகளில் அவருடைய படப் பாடல்கள் கேட்டுத் தூங்குவது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வழக்கம். அதில் நானும் ஒருவன். வாழ்வின் துயரங்களையும் கவலைகளையும் உடனடியாக மாற்றிப்போடும் நுட்பங்களைக் கொண்டவை அவருடைய படப் பாடல்கள். எம்.ஜி.ஆரின் ஆளுமை அவருடைய பாடல்கள் சார்ந்தும், இதர பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப அறிவை உச்சபட்ச அளவில் வசப்படுத்திப் படங்களில் பயன்படுத்தியதை ஒட்டியும் உருவானவை என்று சொல்லலாம். அதனால்தான் அவர் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர முடிந்தது.

Richardsof
29th July 2014, 05:39 AM
1954ல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'கூண்டுக்குளி'. இதில் எம்ஜியார். சிவாஜி இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்திற்கான வசனத்தை விந்தன் எழுதியிருந்தார். அத்துடன் அருமையான சில பாடல்களும் இயற்றியிருந்தார். சரியா, தப்பா? என்கிற பாடல் மிகவும் பிரபலமாயிற்று

'கொஞ்சம் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கிவிட்டு,
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா, தப்பா?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமென்றால்
கண்ணைப்படைத்த கடவுள் செய்கை
சரியா, தப்பா?
என பற்பல சரியா, தப்பா கேள்விகள் போட்டு எழுதப்பட்ட இப்பாடலை டி எம் சௌந்திரராஜன் வெகு அருமையாகப் பாடியிருந்தார்.

'குலேபகாவலி' என்றொரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்தார்கள். ஆர் ஆர் பிக்சர்சார். இப்படம் 1955ல் வெளி வந்தது. இப்படத்திற்குச் சில பாடல்களை எழுதியிருந்தார் விந்தன். அதில் குறிப்பாக ஒரு பாடல் மாபெரும் வெற்றியடைந்து மிகவும் பிரபலமாயிற்று. இப்பாடல் இன்று வரையிலும் பல்வேறு மேடைகளில் பாடப்பட்டும் வருகிறது.

'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா...

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் பின்னாளில் இவர்களுக்குக் கிடைக்க ஆதாரமாக அமைந்த மிக அருமையான பாடல்.

Richardsof
29th July 2014, 05:43 AM
1955- gulebhagavali review - the hindu

M. G. Ramachandran, T. R. Rajakumari, G. Varalakshmi, Rajasulochana, J. P. Chandra Babu, E.V. Saroja, S. D. Subbulakshmi, K. A. Thangavelu, E. R. Sahadevan, Sayeeram, A. Karunanidhi, Aadhilakshmi, Narayana Pillai, T. K. Ramarajan, Saraswathi and Venubai

Ramanna filmed Gulebakavali, a familiar Arabian Nights tale, with M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana, G. Varalakshmi, S. D. Subbulakshmi and E. V. Saroja, supported by K. A. Thangavelu, J. P. Chandra Babu, E. R. Sahadevan and A. Karunanidhi. Gulebakavali was a mass entertainer with melodious song and dance numbers, well-orchestrated fight sequences (the one between MGR and a ferocious tiger was much talked about), an interesting storyline and T. R. Rajakumari providing the glamour quotient (she was then 33). Gul-e-Bakavali has its origin in the famous Persian classic ‘One Thousand Nights and One Night' (‘Alf Leila Wah Leila'). This story is also found in the famed Telugu folktale collection ‘Kasi Majili Kathalu” by Madhira Subbaraya Deekshithulu. Not surprisingly, the story has been made into a movie in India several times. The first movie version was made in 1924 as a silent film by Kohinoor Films, Bombay. Directed by Kanthilal Rathod, it featured well-known stars of that period, Jamuna and Sabitha Devi. It was again made as a silent film in 1930. Then followed four films in Hindi, in 1932, 1947, 1956 and 1963.

It was made in Telugu in 1938 as Gulebakavali directed by Kallakoori Sathasiva Rao with the noted multilingual star B. Jayamma of Karnataka as the heroine. N. T. Rama Rao made another version in Telugu in the 1960s as Gulebakavali Katha.

The first Tamil version was produced in 1935 by S. Soundararajan of Tamil Nadu Talkies with V. A. Chellappa and T. P. Rajalakshmi playing the lead.

Gulebakavali was written by the noted writer of the day Thanjai Ramaiah Das. He also penned the lyrics and the high-flown dialogue with its underlying social concern and it was effectively delivered by MGR.

The music was composed by the up-and-coming duo Viswanathan-Ramamurthy. The film had many melodious songs of which the biggest hit was ‘Mayakkum maalai pozhudhey….' An interesting but not much known fact about this hit — K. V. Mahadevan who was the composer for Goondukili created this catchy tune. Ramanna struggling to finish the MGR-Sivaji Ganesan starrer, decided not to picturise the song for many reasons. He introduced it in Gulebakavali which was sung offscreen by Jikki and A. M. Raja, and picturised it on Varalakshmi and MGR. Ironically the credit went to Viswanathan-Ramamurthy. Rajakumari, a Carnatic musician, had always sung her songs ever since her debut in the early 1940s and rendered many hit numbers in films such as Chandralekha, Manonmani and Kubera Kuchela. But in Gulebakavali, she sang in borrowed voice (P. Leela) much to the disappointment of her fans. As for the story of Gulebakavali… a king has two wives. He banishes his first wife (SDS) as an astrologer told him that he would lose his vision because of her son (MGR). The mother and son live in the woods and when he meets his father without knowing his identity, the king loses his sight. When the son gets to know about the sad tale from his mother, he sets out to bring a rare flower from Bakavali, which would restore the king's sight.

To achieve it, he undergoes many adventures — enters into a debate with a queen (Varalakshmi) and wins the battle of wits, challenges a woman (Rajakumari) held captive by a crook (Thangavelu) in a fake dice contest, and rescues a slave dancer (Rajasulochana) of a tribal chief. The hero wins them all and succeeds in getting the flower along with the three women who turn out to be princesses and siblings! Meanwhile, his stepbrothers try to steal the flower, but are exposed. Besides Rajakumari, Varalakshmi and Rajasulochana dance and so do E.V. Saroja and Chandra Babu. Thangavelu as the dice manipulator provides moments of fun.

Remembered for the excellent onscreen narration by Ramanna, tuneful music and impressive song and dance numbers.

Richardsof
29th July 2014, 05:44 AM
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!

courtesy-abhidheen-net

Richardsof
29th July 2014, 05:47 AM
courtesy- rudhran - net

மாறும் ரசனை....

மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!


ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

Russellisf
29th July 2014, 09:18 AM
எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை !

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள் !
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !

உள்ளகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !

Richardsof
29th July 2014, 10:06 AM
Dear Friends

very shortly .............

http://i60.tinypic.com/eqwi81.jpg

Stynagt
29th July 2014, 10:19 AM
http://i57.tinypic.com/11c8cw9.jpg

MGR shared a good on-screen Chemistry with both Saroja Devi and Jayalalithaa. He was paired up with Saroja Devi in 27 films and with Jayalalithaa in 28.
Courtesy: Deccan Chronicle

Stynagt
29th July 2014, 10:22 AM
http://i57.tinypic.com/2870j2x.jpg

MGR, who was known for his philanthropy, was the first actor to donate 75,000 rs as war fund during the Indo – China war in 1962.

Courtesy: Deccan Chronicle

Stynagt
29th July 2014, 10:25 AM
http://i58.tinypic.com/osv7fs.jpg
The famous fur Cap that he wore was apparently gifted by a poor Muslim man while MGR was campaigning during the Indo-China war.
Courtesy: Deccan Chronicle

Stynagt
29th July 2014, 10:50 AM
http://i60.tinypic.com/2gxmav4.jpg

Stynagt
29th July 2014, 10:54 AM
http://i62.tinypic.com/spg4me.jpg

Stynagt
29th July 2014, 10:55 AM
http://i61.tinypic.com/308xvll.jpg

ainefal
29th July 2014, 11:07 AM
சரோஜா தேவி மற்றும் ஜெயலலிதா இவர்கள் இருவரும் யார் ?
எனக்கு தெரியாது
தெரிந்தால் நண்பர்கள் விளக்கம் தரவும் pls

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

MGRRaamamoorthi Sir,

The answer to your question is below:
http://i57.tinypic.com/11c8cw9.jpg

MGR shared a good on-screen Chemistry with both Saroja Devi and Jayalalithaa. He was paired up with Saroja Devi in 27 films and with Jayalalithaa in 28.
Courtesy: Deccan Chronicle[/QUOTE]

B.Saroja Devi and JJ both became popular and Madam JJ is the Chief Minister of Tamil Nadu and MGR's AIADMK party supremo. All Credit goes to the Magical acronym MGR.

ainefal
29th July 2014, 11:22 AM
http://i61.tinypic.com/2exy840.jpg

ainefal
29th July 2014, 11:29 AM
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.
ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
`குலேபகாவலி` போன்று `அப்பாஸ்` என்னும் சுவையான அரபுக் கதையை அதே பெயரில் திரைப்படமாக்க முயற்சி செய்து, இவரே சொந்தமாக தயாரித்து இயக்கத் தொடங்கினார். கே.ஆர்.விஜயா, மனோரமா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. நிதி நெருக்கடியால் பாதியிலேயே நின்று போனது அப்படம்.
தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்
இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!
- ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002

Courtesy : Mr. Chandran Veerasamy, FB.

Stynagt
29th July 2014, 11:36 AM
http://i60.tinypic.com/9qcyo1.jpg
http://i57.tinypic.com/30ctw28.jpg

Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 11:43 AM
http://i58.tinypic.com/xbwpk8.jpg

Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Scottkaz
29th July 2014, 11:44 AM
அருமையான தகவள் சைலேஷ் சார்
கண்டிப்பாக அந்த அற்புத மனிதரை சந்திக்க முயற்சி செய்கிறேன்


நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.
ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
`குலேபகாவலி` போன்று `அப்பாஸ்` என்னும் சுவையான அரபுக் கதையை அதே பெயரில் திரைப்படமாக்க முயற்சி செய்து, இவரே சொந்தமாக தயாரித்து இயக்கத் தொடங்கினார். கே.ஆர்.விஜயா, மனோரமா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. நிதி நெருக்கடியால் பாதியிலேயே நின்று போனது அப்படம்.
தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்
இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!
- ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002

Courtesy : Mr. Chandran Veerasamy, FB.

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
29th July 2014, 11:45 AM
நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Stynagt
29th July 2014, 11:47 AM
http://i59.tinypic.com/jsjddj.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 11:59 AM
நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Mr. Kalaivendhan sir, Is there film names, Aval yaar, Manidhanum mirugamum? which actor acted in these films?

Scottkaz
29th July 2014, 12:03 PM
ஆஹா உண்மையை வெளியே கொண்டுவரும் திரு கலைவேந்தன் சார் மிகவும் சிறப்பான ,தேவையான பதிவு சார் ,அசத்தலான பதிவு சார் இனிமேல் நமது தலைவரை பற்றி தேவையில்லாமல் எதாவது பதிவுகள் வந்தாள் அவர்களின் படங்களின் பெற்ற படுபாதாள தோல்விகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும்



நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th July 2014, 12:04 PM
http://i59.tinypic.com/n63pkj.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Russellail
29th July 2014, 12:18 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=dbn4_DfvEfY

Stynagt
29th July 2014, 12:31 PM
http://i57.tinypic.com/2vkerg5.jpg
http://i58.tinypic.com/29234n6.jpg
http://i61.tinypic.com/2liu7tz.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 01:01 PM
http://i62.tinypic.com/2j4y9v5.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Russellisf
29th July 2014, 01:04 PM
SUPER REPLY KALAIVENTHAN SIR

:shoot::shoot::shoot::shoot::shoot::shoot::shoot:


நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

WE ARE EXPECTING THESE TYPE OF REPLIES MANY MORE SIR



நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Stynagt
29th July 2014, 01:11 PM
http://i58.tinypic.com/4uc67d.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 01:13 PM
http://i60.tinypic.com/140f4li.jpg
Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 01:25 PM
http://i59.tinypic.com/157yg5g.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 01:26 PM
http://i59.tinypic.com/2l8as3.jpg

Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 01:43 PM
http://i58.tinypic.com/33pd2yx.jpg
http://i59.tinypic.com/4vh91s.jpg

Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

ainefal
29th July 2014, 02:58 PM
http://www.youtube.com/watch?v=9Sl1Bdc07Yk

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥४-७॥

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥४-८॥

Yada yada hi dharmasya, glanir bhavati bharata
Abhyuthanam adharmasya tadatmaanam srujaamyaham

Paritranaaya saadhunaam vinaashaaya ch dushcritaam
Dharmasanstha panaarthaaya sambhavaami yuge yuge

The simple meaning is :

Whenever dharma declines, and the purpose of life is forgotten, I will manifest myself

I am born in every age (yugas) to protect the good, to destroy the evil and reestablish dharma

Stynagt
29th July 2014, 02:59 PM
http://i61.tinypic.com/micj2d.jpg

Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

siqutacelufuw
29th July 2014, 03:07 PM
நம் மக்கள் திலகத்தை கதாநாயகனாக்கி, தொடர்ச்சியாக, அடுத்தடுத்து, இரு படங்களை தயாரித்த 2 தயாரிப்பாளர்கள் :

1. சின்னப்பா தேவர் 2. டி. ஆர். ராமண்ணா

இதில் என்ன விஷேசம் என்றால், அப்படங்கள் மக்கள் திலகத்துக்கும் அடுத்தடுத்த படங்களாக அமைந்தன.

1. கூண்டுக்கிளி மக்கள் திலகத்தின் 33வது காவியம். வெளியான தேதி : 26-08-1954

2. குலேபகாவலி மக்கள் திலகத்தின் 34வது காவியம். வெளியான தேதி : 29-07-1955

இவ்விரு காவியங்களையும் தயாரித்து இயக்கிவர் டி. ஆர். ராமண்ணா

அதே போன்று

1. தாயைக் காத்த தனயன் மக்கள் திலகத்தின் 54வது காவியம். வெளியான தேதி : 13-04-1962

2. குடும்பத்தலைவன் மக்கள் திலகத்தின் 55வது காவியம். வெளியான தேதி : 15-08-1962

இவ்விரு காவியங்களையும் தயாரித்து வழங்கியவர் சின்னப்பா தேவர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !



அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
29th July 2014, 03:15 PM
நம் மக்கள் திலகத்தை கதாநாயகனாக்கி, தொடர்ச்சியாக, அடுத்தடுத்து, இரு படங்களை தயாரித்த 2 தயாரிப்பாளர்கள் :

1. சின்னப்பா தேவர் 2. டி. ஆர். ராமண்ணா

இதில் என்ன விஷேசம் என்றால், அப்படங்கள் மக்கள் திலகத்துக்கும் அடுத்தடுத்த படங்களாக அமைந்தன.

1. கூண்டுக்கிளி மக்கள் திலகத்தின் 33வது காவியம். வெளியான தேதி : 26-08-1954

2. குலேபகாவலி மக்கள் திலகத்தின் 34வது காவியம். வெளியான தேதி : 29-07-1955

இவ்விரு காவியங்களையும் தயாரித்து இயக்கிவர் டி. ஆர். ராமண்ணா

அதே போன்று

1. தாயைக் காத்த தனயன் மக்கள் திலகத்தின் 54வது காவியம். வெளியான தேதி : 13-04-1962

2. குடும்பத்தலைவன் மக்கள் திலகத்தின் 55வது காவியம். வெளியான தேதி : 15-08-1962

இவ்விரு காவியங்களையும் தயாரித்து வழங்கியவர் சின்னப்பா தேவர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !



அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இயற்கையும் நம் இறைவனுக்கு பணி செய்யும்.
தகவலுக்கு நன்றி பேராசிரியர் அவர்களே.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
29th July 2014, 03:39 PM
http://www.youtube.com/watch?v=0-7ZbX22HPw

1) Hearty welcome Kalaiventhan Sir.

2)அப்புறம் தலைவரே!

Stynagt
29th July 2014, 03:48 PM
http://i62.tinypic.com/331q3k3.jpg
http://i59.tinypic.com/2nuoea1.jpg
http://i59.tinypic.com/2nkrkgm.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

Stynagt
29th July 2014, 04:06 PM
http://i61.tinypic.com/11b3khj.jpg
http://i59.tinypic.com/iyoj12.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia

siqutacelufuw
29th July 2014, 04:34 PM
உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !

http://i57.tinypic.com/1zydnv8.jpg

http://i60.tinypic.com/2eb5mcx.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
29th July 2014, 04:46 PM
வானம்பாடி - இதழில் வெளி வந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிக அருமை .நன்றி கலியபெருமாள் சார்

கென்னடி - இந்திராகாந்தி - மக்கள் திலகம் மூவரும் துப்பாக்கி தோட்டாவை சந்தித்தார்கள் . மக்கள் திலகம் மட்டும்

மரணந்த்தை வென்றார் . குரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டாலும் அரசகட்டளை முதல் மதுரையை மீட்ட

சுந்தரபாண்டியன் வரை அவர் நடித்த [1967-1977 ] 10 வருடங்களில் 44 படங்கள் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது

காவல்காரன்

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு

அடிமைப்பெண்

நம்நாடு

மாட்டுக்கார வேலன்

ரிக்ஷாக்காரன்

நல்ல நேரம்

உலகம் சுற்றும் வாலிபன்

உரிமைக்குரல்

இதயக்கனி

நீதிக்கு தலை வணங்கு

மீனவ நண்பன்

13 சூப்பர் ஹிட் படங்களையும் மற்ற 33 வெற்றி படங்களையும் பார்க்க கூடிய வாய்ப்பை 1967 மறு பிறவி மூலம்

திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும் .

1977-1987 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக வாழ்ந்த பொற் காலத்திற்கும் ''மறு பிறவியே '' காரணம் .

siqutacelufuw
29th July 2014, 04:46 PM
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் ஆவேசத் தாக்குதல் அற்புதம். சூப்பர் பதிவுக்கு நன்றி. !

http://i62.tinypic.com/2h501vs.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellzlc
29th July 2014, 05:46 PM
எனது பதிவினை பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் திரு. இராமமூர்த்தி, திரு. கலியபெருமாள் ஆகியோருக்கும், என்னை திரியினில் வரவேற்று வாழ்த்திய திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும் என் நன்றி !

பேராசிரியர் செல்வகுமார் சார் ! கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தொடர்ந்து பட்டியலிடவும்.

சத்துணவு தந்த சரித்திர நாயகனின் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

oygateedat
29th July 2014, 08:55 PM
http://i61.tinypic.com/2vtxs7m.jpg

oygateedat
29th July 2014, 09:14 PM
http://i61.tinypic.com/4g3d5z.jpg

Stynagt
29th July 2014, 09:17 PM
http://i61.tinypic.com/2vtxs7m.jpg


அழகுக்கு அழகு செய்த
அருமை நண்பர் திரு. ரவி அவர்கள்
ஆண்டுகள் நூறு வாழ்ந்து எங்கள்
அன்புத்தலைவன் புகழ்பாட நம்
ஆண்டவனை வேண்டுகிறேன்!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
29th July 2014, 09:50 PM
http://i60.tinypic.com/xx3kg.jpg

ainefal
29th July 2014, 10:12 PM
https://www.youtube.com/watch?v=QIPxTgVEUXM

Scottkaz
29th July 2014, 10:33 PM
அசத்தல் திரு செல்வகுமார் சார் இது நம் தலைவரால் மட்டும் தான் முடியும் அதனால் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி


உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !

http://i57.tinypic.com/1zydnv8.jpg

http://i60.tinypic.com/2eb5mcx.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th July 2014, 05:45 AM
மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் - நேற்று இரவு முரசு தொலைக்காட்சியில் பார்த்தேன் .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட விதம் மிகவும் அருமை . சிறந்த காட்சிகள் - பிரமாண்ட அரங்கங்கள் .

இனிமையான இசை - பாடல்கள் .

மக்கள் திலகம்

எம். ஜி .சக்ரபாணி

பானுமதி

வீரப்பா - தங்கவேலு - சாரங்கபாணி- இவர்களின் நடிப்பு காட்சிக்கு காட்சி விறு விறுப்பை தந்தது .

மக்கள் திலகத்தின் புயல் வேக சண்டை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .

58 ஆண்டுகள் கடந்த பின்பும் புத்தம் புது படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது .

sivaa
30th July 2014, 07:34 AM
கலைவேந்தன் இது உங்களுக்கு
(அவ்வப்போது......)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image57_zps256c0dbf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image57_zps256c0dbf.jpg.html)

Scottkaz
30th July 2014, 07:50 AM
http://i62.tinypic.com/258v18w.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
30th July 2014, 07:56 AM
http://i62.tinypic.com/v49vn4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
30th July 2014, 07:59 AM
http://i61.tinypic.com/103x66p.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th July 2014, 08:22 AM
1963- ADVT IN CINE DIARY MAGAZINE

http://i59.tinypic.com/34yzarb.jpg

ainefal
30th July 2014, 08:26 AM
http://www.youtube.com/watch?v=oUvg6SCy-EU

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு தலைவன்[கடவுள்] உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)

Richardsof
30th July 2014, 08:26 AM
http://i59.tinypic.com/fwpoi9.jpg

Richardsof
30th July 2014, 08:27 AM
http://i57.tinypic.com/k2d8uh.jpg

Richardsof
30th July 2014, 08:28 AM
http://i61.tinypic.com/v59861.jpg

Russellbpw
30th July 2014, 08:40 AM
நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,

தாங்கள் அறிவு ஜீவி என்று கூறியது என்னை என்றால் தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி. நான் இங்கு நடிகர் திலகம் மக்கள் திலகம் தொடர்பான தகவல் கிடைக்கும்போது அல்லது பழைய பதிவுகளிலிருந்து கிடைக்கும்போது அதை பதிவிடுவது வழக்கம்.

தவறான தகவல் நடிகர் திலகத்தை பற்றியது இங்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவிடும்போது அதை இங்கு வந்து அது தவறு என்று எழுதி ஆதாரத்துடன் பதிவிடுவதும் என்னுடைய வழக்கம். காரணம் தவறான தகவல் அது யாரைபற்றியதாக இருந்தாலும் அது மக்களிடம் சென்றடைய கூடாது என்பது தான் என் நோக்கம். மக்கள் திலகம் அவர்கள் மீது என்றுமே எனக்கு மதிப்பும் மரியாதையும் ஒரு admiration உம் உண்டு.
நான் மறுப்பது இங்கு தவறாக எந்த ஆதாரமும் இல்லாத பதிவுகள் வரும்போதுதான் ! தாங்கள் அவற்றை படித்து பார்த்து verify செய்து கொள்ளலாம்.

Mgr ரசிகன் சிவாஜியை பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் ஒரு முழுமையான mgr ரசிகன் என்றோ அல்லது சிவாஜி ரசிகன் mgr பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் அவன் ஒரு சிவாஜி ரசிகன் என்று நம்பும் சாப்பா குத்திகொள்ளும் கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.!

பிறகு ...விருதுகள் - தங்களுடைய பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாஹிப், செவாலியர் பற்றி விவரணம் அருமை. இதை படிக்கின்ற மக்கள் இந்திலிருந்தே தங்களுக்கு அவைகளை பற்றி எந்தளவுக்கு தெரியும் என்பதை புரிந்து கொள்வார்கள்.

திரு அலெக்ஸ் அவர்கள் பெற்றது பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியர் விருது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதைபோல..இதைபோல அண்டபுளுகள், ஆதாரமற்ற தவறான தகவல் இங்கு பதிவிடும்போதுதான் நான் பதில் உரைப்பது வழக்கம்.

நடிகர் திலகம் பெற்ற விருதுகளை பற்றி நீங்கள் புளுகி, தவறான தகவல் பதிவிட்டுளீர்கள். அதே போல நான் தவறான தகவலை பரத் விருது பற்றி இங்கு பதிவு செய்ய மாட்டேன்.

எந்த தி மு க அரசியல்வாதிஇடம் ( 60 வயது மேல் உள்ள ) சென்று கேட்டாலும், அல்லது அந்த பரத் விருது குழிவினரிடம் யாரவது ஒருவர் இருப்பின் நீங்கள் அவர்களிடம் கேட்டு சென்று தெரிந்து கொள்ளலாம் எந்த நிலைமையில், எந்த காரணத்தில் யாரால் political பிரஷர் கொடுக்கப்பட்டு அந்த "பரத்" விருது வழங்கப்பட்டது என்று ..அதுவும் எந்த படத்திற்கு அதில் நடித்ததிர்க்கு ????? கொடுக்கப்பட்டது என்று. அல்லது திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உண்மைகளை.

நடிக்க வந்த ஏழே வருடத்தில் உலக விருதை வாங்கியவர் நடிகர் திலகம். பத்து வருடத்தில் உலக பேரரசு நாடான அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாம் john f kennedy அழைத்த ஒரே இந்திய நடிகர் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.

உங்களுடைய தவறான காழ்புணர்ச்சியால் தமிழன் என்ற நிலையில் இருந்து தாழ்ந்து விடாதீர்கள் என்பது தான் எனது விண்ணப்பம்.

பிறகு தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். திருடன் தவிர அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல. நீங்கள் பதிவிட்ட அந்த லிஸ்ட் நாங்கள் ஒன்றும் நூறு நாள் ஒடிற்று என்று எப்போதும் கூறவில்லை !!

ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் உயர்ந்த மனிதன் 100 நாட்கள் படங்களே. நீங்கள் இல்லை என்றால் அது 100 நாட்கள் படம் இல்லை என்று ஆகிவிடாது ! ஆதாரம் இங்கு திரு சிவா பதிவிட்டுள்ளார் ! இதிலிருந்தே நீங்கள் கூறுவது பொய் என்றும் ஓடிய படங்களை கூட ஓடவில்லை என்ற உங்களுடைய காலம் காலமாக பரப்பப்படும் புளுகுகள் காழ்புணர்ச்சியால் பரப்பப்பட்ட புளுகுகளே என்று இந்த ஆதாரம் பதிவிட்டதன் மூலம் நிரூபித்தாயிற்று.

இதை போல நாங்களும் பதிவிடலாம் உங்களுடைய படங்களை.

136 திரைப்படங்கள் - 42 வருடம் - அதில் 39 மட்டும் 100 நாட்கள் மற்றும் அந்த 39 படங்களில் 5 வெள்ளிவிழ படங்கள். இதுதான் உங்கள் statistics !!!!


மறு வெளியீடு - உங்களுடைய சாதனைகளுக்கு என்றுமே குறைந்ததல்ல நடிகர்திலகத்தின் சாதனைகள் !

நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லயென்றாலும் நாங்கள் அறிவுஜீவிகள் தான் !

இப்போதாவது ஒத்துகொண்டதற்கு, உங்கள் வாயால் பாராட்டியதற்கு நன்றி ! மிக்க நன்றி !

படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவை முதல் முதலாக அறிமுகபடுத்திய கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் புகழ் புவியெங்கும் பரவுக ! மென் மேலும் வளர்க !

Jaihind !

Rks

Russellzlc
30th July 2014, 08:40 AM
கலைவேந்தன் இது உங்களுக்கு
(அவ்வப்போது......)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image57_zps256c0dbf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image57_zps256c0dbf.jpg.html)

கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை நாங்கள் எங்கள் தலைவர் பெயரால் இயங்கும் இத்திரியில் பதிவிடும் போது, நையாண்டியும், கேலியும், கிண்டலும் செய்து, உங்கள் திரியில் விமர்சித்ததால்தான், எனது ஆவேசமான பதிவு என்பதை முதலில் உமது திரி நண்பருக்கு உணர்த்தவும்.

துண்டுப் பிரசுர ஆதாரம் இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது. ஒரே திரையரங்கில் தற்போது 3 படங்கள் (ஒவ்வொரு காட்சியிலும் ஒரு திரைப்படம்) காண்பிக்கப்படுவது வாடிக்கையாகி விட்ட நிலையில், பாரகன் தியேட்டரில், நம் புரட்சித் தலைவரின் 2 படங்கள் (அடிமைப்பெண் மற்றும் தெய்வத்தாய்) 03-11-1989 முதல் திரையிடப்பட்டன. பேராசிரியரின் பதிவுகளில் இரண்டும் 3 காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதா ? ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்து அதில் குற்றம் காண்பது போல் அந்த அறிவு ஜீவியின் பதிவு. இது கூடவா புரிய வில்லை. ஒரு படம் 3 காட்சிகளும், ஒரு படம் பகல் காட்சியிலும் திரையிடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரிச்சுவடி போல் விளக்க வேண்டும் என எண்ணுகிறார் போலும்.

மக்கள் திலகம் அவர்கள் எவ்வளவோ சாதனைகளை திரை உலகிலும், அரசியலிலும் சாதித்து விட்டார். அது பற்றிய விவரங்கள் தொடர்ந்து இத்திரியினில் பதிவிடப்பட்டு வருகிறது. ஏதேனும், எதிர்மறை விமர்சனம் பதிவிடப்பட்டால், நாங்களும் அவ்வப்போது தக்க ஆதரங்களுடன், பட்டியலுடன், பதிலடி கொடுப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellzlc
30th July 2014, 08:56 AM
[QUOTE=RavikiranSurya;1151578]நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,

தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். அவை அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல.

----------------------------------------------------------------------------------------------------------------------


நான் பட்டியலில் அளித்துள்ள படங்கள் யாவும் 100 நாட்கள் தொடாத படங்கள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி !

இது போல், மக்கள் திலகத்தின் சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று நாங்கள் கூறிய போது அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள வில்லையே.


செவாலியர் விருது நடிகர் அலெக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மை. அதை நீங்கள் முறையாக பரிசோதித்துக் கொள்ளவும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏனோ தானோ எழுத வேண்டாம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

xanorped
30th July 2014, 09:39 AM
http://i57.tinypic.com/2guz4pf.jpg

siqutacelufuw
30th July 2014, 10:00 AM
29-07-1955 அன்று திரைக்கு வந்த "குலேபகாவலி" செய்தித்தாள் விளம்பரம் :

http://i62.tinypic.com/mkuetz.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

siqutacelufuw
30th July 2014, 10:02 AM
http://i59.tinypic.com/5519mv.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
30th July 2014, 10:18 AM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

எல்லாம் உங்கள் நன்மைக்கே .

நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்

Stynagt
30th July 2014, 10:40 AM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

எல்லாம் உங்கள் நன்மைக்கே .

நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்

நன்று உரைத்தீர்கள் நல்லவரே!

நல்லோர் சொல் கேட்பது நன்று
என்று அறியாதவரல்ல திரு. ரவிகிரண்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th July 2014, 10:44 AM
http://i57.tinypic.com/2guz4pf.jpg

Thanks to Pradeep Sir and also to Thiru.Vidyut Jammwal.


தெய்வத்தின் திரைத்துறை சாதனைக்கு...இதுதான் காலத்தின் பதில்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Russellbpw
30th July 2014, 11:04 AM
[quote=ravikiransurya;1151578]நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,

தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். அவை அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல.

----------------------------------------------------------------------------------------------------------------------


நான் பட்டியலில் அளித்துள்ள படங்கள் யாவும் 100 நாட்கள் தொடாத படங்கள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி !

இது போல், மக்கள் திலகத்தின் சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று நாங்கள் கூறிய போது அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள வில்லையே.


செவாலியர் விருது நடிகர் அலெக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மை. அதை நீங்கள் முறையாக பரிசோதித்துக் கொள்ளவும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏனோ தானோ எழுத வேண்டாம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அருமை நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது யார் என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும்

உங்கள் பட பட்டியல் இதைபோல பதிவிட முடியாதவன் அல்ல நான் !

அது நாகரீகம் கருதி தேவையில்லை என்று நினைக்கிறன் அவ்வளவுதான். அதை எனது பலவீனமாக கருதவேண்டாம் என்று தயவு செய்து கேட்டுகொள்கிறேன்.

திரு அலெக்ஸ் என்பவர் வாங்கியது செவாலியே பட்டம் அன்று !

நடிகர் என்பதை தவிர அவர் ஒரு மேஜிக் நிபுணர் என்பது உங்களுக்கு தெரியுமா...?

அவர் வாங்கியதாக நீங்கள் கூறும் செவாலியர் விருது உண்மையில் "செவிலி" விருது, குறுகிய காலத்தில் மேஜிக் பயின்று 100 ஷோ கடந்ததற்காக வழங்கப்பட்டது.

மேலும் அது பிரெஞ்சு அரசாங்க விருதும் அல்ல ...பிரான்சில் இயங்கிவரும் institute of aspiring magicians என்ற தனியார் நிறுவனம் உலகெங்கும் மேஜிக் கலை வளர இந்த "செவிலி" விருதை வருடம்தோறும் அங்குள்ள பல்கலைகழகத்துடன் இனைந்து அளித்துவருகிறது. திரு அலெக்ஸ் அவர்கள் இந்த institute இன் life member . !

ஆகவே தவறான தகவலை , இதுபோல பலர் பரப்புவதால்தான் நான் பதிவிடவேண்டிய நிலை ஏற்படுகிறது. !

உண்மையை நான் ஆதாரத்துடன் எழுதினால் நீங்கள் கொடுக்கும் பட்டம் "அறிவுஜீவி" !

மேலும் அது நடிகர் திலகத்திற்கு கொடுத்தது போல நடிப்பு திறனுக்காக மாவீரன் நப்போலியன் அறிமுகபடுத்திய பிரெஞ்சு அரசாங்கம் வழங்கிய செவாலியர் பட்டம் அல்ல !

ஆகவே எது என்னது என்று தெரியாமல் பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் . மேலும் அதை பரிசோதிக்க வேண்டியது, திருத்திகொள்ளவேண்டியது நீங்கள் தான் நண்பரே !

உங்களுடன் அல்லது மற்ற நண்பர்களுடன் எதற்கெடுத்தாலும் மோதுவதற்கு நான் இங்கு பதிவிடவில்லை.

தவறான தகவல் பதிவிடும்போதுமட்டும் அதை இங்கு வந்து பதிவிடும் வழக்கம் என்னுடையது .

எந்த வாதத்தையும் நான் இங்கு வந்து துவக்கியது கிடையாது. துவக்கிய வாதத்திற்கு பதில் உரைதிருக்கிறேன் அவ்வளவே !

உண்மையை நான் ஆதாரத்துடன் எழுதினால் நீங்கள் கொடுக்கும் பட்டம் "அறிவுஜீவி" !

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்னக்கும் இங்கு என்ன தனிப்பட்டமுறையில் பகை ? நீங்களும் எனக்கு எந்த தவறும் இழைத்ததில்லை ..நானும் அவ்வண்ணம் நினைத்ததில்லை. பிறகு ஏன் இந்த வெறுப்பு ? நடிகர் திலகம் பற்றி தவறான செய்திகள் பதிவிடும்போது அதற்க்கு உடனயே பதில் கூறுகிறேன் என்ற காரணத்தாலா ? அதுதான் காரணம் என்றால் அதை வெளிபடையாக இங்கு கூறுங்கள் ! நான் எந்த பதிலும் இனி இங்கு கொடுக்கமாட்டேன்.

எனது திரியில் நான் கண்டிப்பாக ஆதாரத்துடன் உண்மைகளை பதிவிடுவேன் ! அதில் எந்த மாற்றமும் இல்லை !

சரியான கண்ணோட்டத்தில் நடுநிலையாக பாருங்கள் !

நம் பார்க்கும் பார்வையில் தான் அனைத்துமே !

தவறாக நினைக்கவேண்டாம் !

Rks

Russellbpw
30th July 2014, 11:16 AM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

எல்லாம் உங்கள் நன்மைக்கே .

நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்

எஸ்வி சார்

புரிகிறது !

அதே சமயம் தங்களிடமும் ஒரு விண்ணப்பம் !

நடிகர் திலகம் அவர்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ தாக்கும் வண்ணம் உள்ள வார்த்தைகளை யாரும் பயன்படுத்தவேண்டாம் என்று முன்பு போல இப்போதும் கேட்டுகொள்கிறேன்.

நடிகர் திலகத்தின் விருதுகளை பற்றி தவறாக இங்கு கூறியிருக்கும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் அறிவுரையும் பொருந்தும் என்று நினைக்கிறன்.

நடிகர் திலகத்தின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - இதனை பற்றியும் இங்கு யாரும் கவலை படவேண்டாம் என்று அறிவுரயுங்கள்.

அவர் அவர் சாதனைகளைப்பற்றி பெருமை பட்டுகொள்வோம் யாரையும் பாதிக்கா வண்ணம், புண்படுத்தா வண்ணம் !

எனக்கு கூறும் அதே அறிவுரையை மற்ற நண்பர்களுக்கும் இங்கு உரைபீர்கள் என்று நம்புகிறேன். !

நன்றி !

Rks

Richardsof
30th July 2014, 12:08 PM
கவலை விடுங்கள் ரவி

எங்கள் நண்பர்கள் என்றுமே எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர் புகழ் பற்றிய பதிவுகளை இடுவார்கள் .
யாரோடும் ஒப்பிட்டு பதிவிட மாட்டார்கள் .நான் உங்களுக்கு கூறுவது ஆலோசனை . அறிவுரை அல்ல .

siqutacelufuw
30th July 2014, 12:12 PM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

எல்லாம் உங்கள் நன்மைக்கே .

நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்


இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !

அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.


ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[

Stynagt
30th July 2014, 12:44 PM
திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

புதுச்சேரி பிரான்ஸ் காலனியின் ஒரு அங்கமாக இருந்தது. மிகவும் எளிதாக கிடைக்கும் பட்டங்களில் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் செவாலியே பட்டமும் ஒன்று. புதுச்சேரியின் பெரும்பாலான செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தாங்கள் வைத்திருக்கும் சங்கங்கள் மூலம் இந்த பட்டங்களை பெறுகிறார்கள். உதாரணமாக செவாலியே செல்லப்பன், செவாலியே சீனுவாசன் போன்றோர் இந்த பட்டங்களை பெற்றிருக்கிறார்கள்.

Russellbpw
30th July 2014, 12:44 PM
இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !

அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.


ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[

செல்வகுமார் சார்

எதற்கு இந்த பதிவு ?

என்னுடைய எந்த பதிவை நீங்கள் வேண்டுமானால் எடுத்து பாருங்கள் ..படித்து பாருங்கள்...அவை இங்கு நடிகர் திலகத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்ட பதிவுக்கு பதிலாக தான் பதிவிடுள்ளேனே தவிர ..நான் எதையும் துவக்கியதில்லை !

இன்னொன்று....நீங்கள் கூறுவது மட்டும் உண்மை ..மற்றவர் உரைப்பது பொய் என்ற ரீதியில் நீங்கள் எடுத்துகொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல !

பொய் தகவல் என்றால் அதனை ஆதாரபூர்வமாக நிருபியுங்கள்..அப்படி நிரூபிக்கபட்டால் இங்கு நான் மண்டியிட்டு பொது மன்னிப்பு கூட கேட்க தயார் ...அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்...!

என்னமோ அதை விடுத்து....நீங்கள் கூறுவது எல்லாமே மெய் ..நான் கூறுவது எல்லாமே பொய் என்பது போல பதிவுகள் பதிவிடாதீர்கள் தயைசெய்து !

நடிகர் திலகம் அவர்கள் தத்துவ பாடல் வரி என்றும் எங்களுக்கு நினைவில் இருக்கிறது ..."ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை.." என்று !

Russellbpw
30th July 2014, 12:57 PM
திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

புதுச்சேரி பிரான்ஸ் காலனியின் ஒரு அங்கமாக இருந்தது. மிகவும் எளிதாக கிடைக்கும் பட்டங்களில் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் செவாலியே பட்டமும் ஒன்று. புதுச்சேரியின் பெரும்பாலான செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தாங்கள் வைத்திருக்கும் சங்கங்கள் மூலம் இந்த பட்டங்களை பெறுகிறார்கள். உதாரணமாக செவாலியே செல்லப்பன், செவாலியே சீனுவாசன் போன்றோர் இந்த பட்டங்களை பெற்றிருக்கிறார்கள்.


உங்களை போன்றவர்கள் இப்படி மறைமுகமாக பதிவிடுவதால் தான் நான் இங்கு பதில் போடும் பழக்கமே உருவானது !

காசுகுடுத்து கட்சி மூலம் சங்கம் மூலம் வாங்கும் விருதுகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் !

இதை விட ஒரு புளுகு மொட்டை யாராலும் அவிழ்கமுடியாது திரு கலியபெருமாள் அவர்களே....

சங்கம் கொடுக்கும் "செவிலியெ" வுக்கும் பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் "செவாலியர்" விருதுக்கும் வித்தியாசம் தெரியாமல் ....இங்கு யாரை ஏமாற்ற இந்த பதிவு...?

ஒரு வேளை நீங்கள் பாண்டியை சேர்ந்தவரானால் ..முதலில் பிரெஞ்சு அரசாங்கம் அவர்கள் விருதையும் பற்றி உருப்படியாக தெரிந்து கொண்டு பிறகு பதிவிடவும்..!

எளிதாக கிடைக்கும் நீங்கள் சொன்ன "செவிலி" என்ற சங்க விருது ...நீங்கள் கூட ஒன்று வாங்கி வைத்துகொண்டு...செவிலி கலியபெருமாள் என்று கூறிக்கொள்ளலாம் நான் கூட ஒன்று வாங்கி செவிலி ரவிகிரன் என்று கூறிக்கொள்ளலாம் !

நீங்கள் கூறிய செல்லப்பனுக்கும் மொள்ளப்பனுக்கும் பிரான்ஸ் அரசாங்கத்திலிருந்து வந்து தமிழக அரசாங்கத்தின் அதுவும் ஒரு முதல்வர் முன்னிலையில் gazettil பதிவிடும் வகையில் உள்ள விருதா வழங்கினார்கள் ?

ஏன் இப்படி ஒரு கேவல எண்ணம் உங்களுக்கு ?

நடிகர் சிவாஜி மீது தனிப்பட்ட முறையில் உங்கள் கேவலமான காழ்புணர்ச்சியால் பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் செவாலியர் விருதை கூட பாண்டி யை சேர்ந்த நீங்கள் கேவலமாக பேச உங்கள் தரம் நிலை இப்படி தாழவேண்டாம் !

நீங்கள் கூறிய அந்த செல்லப்பன், ஸ்ரீனிவாசன் மற்றும் பிற குப்புன் சுப்பன் ஆகியோர் இந்த 1934 முதல் 2014 வரை பிரெஞ்சு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட செவாலியர் விருது பட்டியலில் உள்ளார்களா என்று கொஞ்சம் சரிபாருங்கள் திரு கலியபெருமாள் அவர்களே !

ஏன் உங்களுக்கு இந்த வேலை ? விஷயம் தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து பின்னர் பதிவிடவும்...

திரியை பார்வையிடும் பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுரயினருக்காக...
மேலும் நீங்கள் கூறும் தவறான தகவலை யாரும் தவறாக கூட நம்பிவிடக்கூடாது என்ற முனெச்சரிக்கை நடவடிக்கையாக -
ORIGINAL செவாலியர் விருது யாரால், எதற்கு வழங்கப்பட்டது என்பதையும்...
அதனை 1934 முதல் பெற்ற இந்திய ஆர்வலர்கள் யார் யார் என்பதையும் இங்கு பதிவிட்டுள்ளேன்

LIST OF CHEVALIER AWARD WINNERS IN India

The Legion of Honour is the highest decoration awarded by France.

1) Janab JM Abdul Aziz of Saigon wears the Legion on his left among other Orders
2) Durga Charan Rakshit, a Bengali from Chandannagar who was also the first Indian to receive the Légion d'honneur.
3) Prof Mouhamed (1934),a Tamil born in Pondicherry of French India was awarded Chevalier de la Légion d'honneur.
He was also the principal of lycee francaise Pondicherry during the French rule in India
4) Mohamed Haniff (1937), a Tamil born in Pondicherry of French India was accorded the Chevalier de la Légion d'honneur.
He was also the Deputy Mayor of Pondicherry during the French rule in India
5) J.M.Abdul Aziz (1953), Tamil and Saigon businessman and philanthropist, received the title of Chevalier[citation needed]
6) Virappin Waradarassou (1954), a Tamil born in Pondicherry of French India was accorded the Chevalier de la Légion d'honneur[citation needed]
7) J. R. D. Tata (1983), philanthropist, father of Indian Aviation and former chairman of Tata Sons from 1938 to 1991
8) Satyajit Ray (1987), President François Mitterrand went to Calcutta to give the award to Indian film director
9) Sivaji Ganesan (1995), legendary Tamil film actor, received the title of Chevalier[citation needed]
10) Jagatjit Singh of Kapurthala, Maharaja of Kapurthala
11) Shaji N. Karun (1999), film director and cinematographer[citation needed]
12) M.M.Houssaine(1999),Govt Town Cazy Pondicherry
13) Ravi Shankar (2000), composer, musician, Sitar maestro, artist
14) Zubin Mehta (2001), conductor, double-bass player
15) N. R. Narayana Murthy, Infosys founder
16) Adoor Gopalakrishnan (2003), a film director
17) C. N. R. Rao (2005), a chemist and Head of the Scientific Advisory Council to the Prime Minister of India[75]
18) E. Sreedharan(2005), a technocrat known for Konkan Rail and Delhi Metro Rail Projects
19) R.K. Pachauri (2006), chairman of IPCC
20) Dr. Bikas Chandra Sanyal(2007),Indian educationist & Directeur de Recherche Associe, Honoraire Universite de Versailles-St-Quentin-en-Yvelines.[76]
21) Lata Mangeshkar (2007), singer[citation needed]
22) Asha Pande (2009), Foreign Language Department, University of Rajasthan for encouraging the teaching and cultural activities of France
23) Karambir Singh Kang (2010), General Manager of the Taj Mahal Hotel for his unwavering commitment to duty despite personal loss in the 26/11 Mumbai Terror Attacks.[77]
24) N. S. Ramanuja Tatacharya (2012), Sanskrit scholar, author and researcher.[78]
25) Anjali Gopalan (2013), Executive Director, The Naz Foundation India Trust, Advocate for LGBT rights and children and mothers living with HIV.
26) Shahrukh Khan (2014), Actor, Producer. [79]

The Legion of Honour, or in full the National Order of the Legion of Honour (French: Ordre national de la Légion d'honneur) is a French order established by Napoleon Bonaparte on 19 May 1802.
The Order is the highest decoration in France and is divided into five degrees:

1) Chevalier (Knight),
2) Officier (Officer),
3) Commandeur (Commander),
4) Grand Officier (Grand Officer), and
5) Grand Croix (Grand Cross).

The order's motto is Honneur et Patrie ("Honour and Fatherland"), and its seat is the Palais de la Légion d'Honneur on the left bank of the River Seine in Paris

History of the award


In the French Revolution all French orders of chivalry were abolished, and replaced with Weapons of Honour.
It was the wish of Napoleon Bonaparte, the First Consul and de facto military dictator, to create a reward to commend civilians and soldiers and from this wish was instituted a Légion d'Honneur, a body of men that was not an order of chivalry, for Napoleon believed France wanted a recognition of merit rather than a new system of nobility.
The Légion however did use the organization of old French Orders of Chivalry, like the Ordre de Saint-Louis.
The badges of the legion also bear a resemblance to the Ordre de Saint Louis, which also used a red ribbon.

The Légion was loosely patterned after a Roman Legion, with legionaries, officers, commanders, regional "cohorts" and a grand council. The highest rank was not a grand cross but a grand aigle (great eagle), a rank that wore all the insignia common to grand crosses. The members were paid, the highest of them extremely generously:

5,000 francs to a grand officier,
2,000 francs to a commandeur,
1,000 francs to an officier,
And 250 francs to a légionnaire.

Napoleon famously declared, "You call these baubles, well, it is with baubles that men are led… Do you think that you would be able to make men fight by reasoning? Never. That is good only for the scholar in his study. The soldier needs glory, distinctions, rewards." This has been often quoted as "It is with such baubles that men are led."

The order was the first modern order of merit. The orders of the monarchy were often limited to Roman Catholics and all knights had to be noblemen. The military decorations were the perks of the officers. The Légion, however, was open to men of all ranks and professions. Only merit or bravery counted. The new legionnaire had to be sworn in the Légion.

It is noteworthy that all previous orders were crosses or shared a clear Christian background, whereas the Légion is a secular institution. The jewel of the Légion has five arms.

Legal status and leadership

The Legion of Honour is a national order of France, meaning a public incorporated body. The Legion is regulated by a civil law code, the Code of The Legion of Honour and of the Military Medal. While the President of the French Republic is the Grand Master of the Order, day-to-day running is entrusted to the Grand Chancery (grande chancellerie).

There are five classes in the Legion of Honour :

Chevalier (Knight): minimum 20 years of public service or 25 years of professional activity, and "eminent merits"

The order has had five levels since the reign of King Louis XVIII, who restored the order in 1815. Since the reform, the following distinctions have existed :

Three ranks :
Chevalier (knight): badge worn on left breast suspended from ribbon.
Officier (Officer): badge worn on left breast suspended from a ribbon with a rosette.
Commandeur (Commander): badge around neck suspended from ribbon necklet.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd6ea26fe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd6ea26fe.jpg.html)

இவ்வளவு உயர்ந்த கெளரவம் மிக்க இந்த விருதை ஒரு தமிழ் நடிகருக்கு பிரெஞ்சு அரசாங்கம் வழங்கியுள்ளது ! அதை நினைத்து கௌரவ படாமல் கேவலம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக என்னமோ FANCY STORE இல் போய் வாங்கி வந்ததுபோல ஸ்ரீனிவாசன் வாங்கினார், ராமசாமி வாங்கினார் சல்லீசாக மார்கெட்டில் கிடைக்கும் என்பது போல பதிவிட்டுள்ள திரு கலியபெருமாள் அவர்களே....உங்களை என்னவென்று சொல்ல !

சிவாஜியை MGR அவர்களை இருவரயும் விட்டு விடுங்கள்...இவர்கள் பெருமை யாராலும் அழிக்கமுடியாது...!

ஆனால் ஒரு தமிழனின் நிலை இன்று இப்படிதான் .... பெருமையாக இருக்கிறது சார் !! உங்களை போல தான் ஒவ்வொரு தமிழனும் இருக்கவேண்டும் !!

Rks

Richardsof
30th July 2014, 01:26 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு ......

நம்முடைய திரி சிறப்பாக பல பாகங்களை கடந்து வரும் நேரத்தில் அவ்வப்போது சில தடங்கல்கள்
ஏற்பட்டு திரியின் வேகம் பாதிக்க படுகிறது . இந்த நிலை நீடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .

முக்கியமான வேண்டுகோள் .

எந்த காரணத்தை முன்னிட்டும் நண்பர்கள் பதிவில் மற்ற நடிகர்கள் படத்தின் சாதனைகளை ஒப்பிட்டோ அல்லது மறை முக பதிவுகளோ இடம் பெறாமல் பார்த்து கொள்ளவும் .

சவால்கள் - மறைமுக தாக்குதல் போன்ற போஸ்டர் பதிவுகளை அறவே தவிர்க்கவும் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கண்ணியம் மிக்கவர்கள் - பெருந்தன்மை கொண்டவர்கள் - அடுத்தவர்கள் சாதனைகளையும் மதிக்க தெரிந்தவர்கள் என்ற நல்ல எண்ணம் மற்றவர்களுக்கு உருவாகிட வேண்டுகிறேன்

அதே நேரத்தில் நண்பர்கள் தங்களுடய பங்களிப்பில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் - நடிப்பு
பிடித்த காட்சியில் அவருடைய நடிப்பு பற்றி வித்தியாசமான கோணத்தில் அவரவர் கருத்துக்களை பதிவிடவும் .

Scottkaz
30th July 2014, 01:32 PM
நடிகர்களை எத்தனையோ வகையாக வரிசை படுத்தலாம் எப்படி வரிசை படுத்தினாலும் இறுதியாக NO.1,NO.2,NO.3 என்று வரிசை படுத்தியாக வேண்டும்
அந்த வரிசையில் முதல்வர் என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2al3j4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
30th July 2014, 01:50 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு ......

நம்முடைய திரி சிறப்பாக பல பாகங்களை கடந்து வரும் நேரத்தில் அவ்வப்போது சில தடங்கல்கள்
ஏற்பட்டு திரியின் வேகம் பாதிக்க படுகிறது . இந்த நிலை நீடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .

முக்கியமான வேண்டுகோள் .

எந்த காரணத்தை முன்னிட்டும் நண்பர்கள் பதிவில் மற்ற நடிகர்கள் படத்தின் சாதனைகளை ஒப்பிட்டோ அல்லது மறை முக பதிவுகளோ இடம் பெறாமல் பார்த்து கொள்ளவும் .

சவால்கள் - மறைமுக தாக்குதல் போன்ற போஸ்டர் பதிவுகளை அறவே தவிர்க்கவும் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கண்ணியம் மிக்கவர்கள் - பெருந்தன்மை கொண்டவர்கள் - அடுத்தவர்கள் சாதனைகளையும் மதிக்க தெரிந்தவர்கள் என்ற நல்ல எண்ணம் மற்றவர்களுக்கு உருவாகிட வேண்டுகிறேன்

அதே நேரத்தில் நண்பர்கள் தங்களுடய பங்களிப்பில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் - நடிப்பு
பிடித்த காட்சியில் அவருடைய நடிப்பு பற்றி வித்தியாசமான கோணத்தில் அவரவர் கருத்துக்களை பதிவிடவும் .

நன்றி சார்

நீங்கள் விரும்பியது நடுக்குமேயானால் நிச்சயம் என்னால் contribution மட்டுமே இந்த திரியில் இடம்பெறும் !

Am giving you word !

தேங்க்ஸ்
rks

Russellzlc
30th July 2014, 02:10 PM
திரு. ரவி கிரண் சூரியா வுக்கு

ஒரு தமிழ் நடிகர், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வாங்கிய போது பெருமைப்படாமல், பொறமை கொண்டு அதன் பின்னணியை ஆராய்ந்து எப்படி எதிர்மறை கருத்துக்களை பதிவிடலாம் என்று யோசித்த நீங்கள் இப்போது மாற்றி சொல்வது புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

திரு. வினோத் சார் அவர்கள் கூறியது போல், உங்கள் அபிமான நடிகர் திரியினில் உங்கள் கவனத்தை செலுத்தி எவரது மனதும் புண்படாமல் பதிவுகள் இடவும். இங்கு வந்து, வீணான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

Russellisf
30th July 2014, 02:37 PM
Very good reply kalaiventhan sir

one request kindly posted thalaivar re-released records sir






திரு. ரவி கிரண் சூரியா வுக்கு

ஒரு தமிழ் நடிகர், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வாங்கிய போது பெருமைப்படாமல், பொறமை கொண்டு அதன் பின்னணியை ஆராய்ந்து எப்படி எதிர்மறை கருத்துக்களை பதிவிடலாம் என்று யோசித்த நீங்கள் இப்போது மாற்றி சொல்வது புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

திரு. வினோத் சார் அவர்கள் கூறியது போல், உங்கள் அபிமான நடிகர் திரியினில் உங்கள் கவனத்தை செலுத்தி எவரது மனதும் புண்படாமல் பதிவுகள் இடவும். இங்கு வந்து, வீணான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

ainefal
30th July 2014, 02:49 PM
This thread is progressing V.V.fast, today 3 pages completed and 4th page posting is going on. Incredible.

Russellisf
30th July 2014, 03:08 PM
1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான 'நாடோடி மன்ன'னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, 'புருஷன்! புருஷன்! புருஷன்' என்று பூஜை செய்வார்.

இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், 'இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். 'நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்' என்றார்.

courtesy malaimalar

Richardsof
30th July 2014, 03:11 PM
1972
http://i57.tinypic.com/24vjxpt.jpg
மறக்க முடியாத மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமைகள் பல நிகழ்ந்த ஆண்டு

1. 1971 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - பாரத் பட்டம்

2. புரட்சி நடிகர் - புரட்சித்தலைவராக அதிமுக இயக்கத்தின் தலைவராக உயர்வு பெற்றது .


மக்கள் திலகத்திற்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும் 1971ல் சிறந்த நடிகருக்கான பாரத்
பட்டம வழங்கப்பட்ட 1972 ஆண்டு - எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்தது .

31.7.1972

42 ஆண்டுகள் முன்பு 1971 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - பாரத் பட்டம்
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பாக நடிகர் திலகம் தலைமையில்
மக்கள் திலகத்திற்கு பாராட்டு விழா நடந்தது .

மக்கள் திலகத்தை பாராட்டி எல்லா இந்திய நடிகர்களும் - நடிகைகளும் , சிறப்பு அழைப்பாளர்களும்
பேசினார்கள் . மக்கள் திலகம் அவர்களும் தனக்கு கிடைத்த விருது பற்றியும் சக நடிகர்களின்
பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார் .

Russellisf
30th July 2014, 04:00 PM
List of all Bharat Ratna award winners
All India | NDTV Correspondent | Updated: January 24, 2011 17:21 IST
submit to reddit
inShare
email
Ads by Google
Flats across Chennai – Expert Reviews, Price Trends, Area Info. Invest in a Property Today!
housing.com
List of all Bharat Ratna award winners
New Delhi: Bharat Ratna is the highest civilian honour, given for exceptional service towards advancement of Art, Literature and Science, and in recognition of Public Service of the highest order. The provision of Bharat Ratna was introduced in 1954.

The first ever Indian to receive this award was the famous scientist, Chandrasekhara Venkata Raman. Since then, many people, each a whiz in varied aspects of their career, have received this coveted award.

List of all Bharat Ratna awardees so far:

Late Pandit Bhimsen Gururaj Joshi in 2008 : Karnataka
Kumari Lata Dinanath Mangeshkar in 2001 : Maharashtra
Late Ustad Bismillah Khan in 2001 for contribution in the field of Arts : Uttar Pradesh
Prof. Amartya Sen in1999 for Literature & Education : United Kingdom
Lokpriya Gopinath (posth.) Bordoloi in1999, for Public Affairs : Assam
Loknayak Jayprakash (Posth.) Narayan in 1999 for Public Affairs: Bihar
Pandit Ravi Shankar in 1999 for his contribution in the field of Arts : United States
Shri Chidambaram Subramaniam in 1998 for Public Affairs : Tamil Nadu
Smt. M.S. Subbulakshmi in 1998 for her contribution in the field of Arts : Tamil Nadu
Dr APJ Abdul Kalam in 1997 for his contribution in the field of Science and Engineering : Delhi
Smt. Aruna Asaf (Posth.) Ali in 1997 for her contribution in the field of Public Affairs : Delhi
Shri Gulzari Lal Nanda in 1997 for his contribution in the field of Public Affairs : Gujarat
Shri JRD Tata in 1992 for his contribution in the field of Trade & Industry : Maharashtra
Shri Maulana Abul Kalam Azad in 1992 for his contribution in Public Affairs : West Bengal
Shri Satyajit Ray in 1992 for his contribution in the field of Arts : West Bengal
Shri Morarji Ranchhodji Desai in 1991 for his contribution in Public Affairs : Gujarat
Shri Rajiv Gandhi in 1991 for his contribution in Public Affairs : Delhi
Sardar Vallabhbhai Patel in 1991 for his contribution in Public Affairs : Gujarat
Dr. Bhimrao Ramji Ambedakr in 1990 for his contribution in Public Affairs : Maharashtra
Dr. Nelson Rolihlahla Mandela in 1990 for his contribution in Public Affairs : South Africa
Shri Marudur Gopalan Ramachandran in 1988 for contribution in Public Affairs : Tamil Nadu
Khan Abdul Ghaffar Khan in 1987 for contribution in the field of Social Work : Pakistan
Shri Acharya Vinoba Bhave in 1983 for contribution in the field of Social Work : Maharashtra
Mother Teresa in 1980 for contribution in the field of Social Work : West Bengal
Shri Kumaraswamy Kamraj in 1976 for contribution in the field of Public Affairs : Tamil Nadu
Shri V.V. Giri in 1975 for contribution in the field of Public Affairs : Orissa
Smt. Indira Gandhi in 1971 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Shri Lal Bahadur Shastri in 1966 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Pandurang Vaman Kane in 1963 for contribution in the field of Social Work : Maharashtra
Dr. Zakir Hussain in 1963 for contribution in the field of Public Affairs : Andhra Pradesh
Dr. Rajendra Prasad in 1962 for contribution in the field of Public Affairs : Bihar
Dr. Bidhan Chandra Roy in 1961 for contribution in the Field of Public Affairs: West Bengal
Shri Purushottam Tandon in 1961 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Dhondo Keshav Karve in 1958 for contribution in the field of Social Work : Maharashtra
Pt. Govind Ballabh Pant in 1957 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. Bhagwan Das in 1955 for contribution in Literature & Education : Uttar Pradesh
Shri Jawaharlal Nehru in 1955 for contribution in the field of Public Affairs : Uttar Pradesh
Dr. M. Vishweshwariah in 1955 for contribution in the field of Civil Service : Karnataka
Shri Chakravarti Rajagopalachari in 1954 for contribution in Public Affairs : Tamil Nadu
Dr. Chandrasekhara Venkata Raman in 1954 in Science & Engineering: Tamil Nadu
Dr. Sarvapalli Radhakrishnan in 1954 for contribution in Public Affairs : Tamil Nadu

Stynagt
30th July 2014, 04:02 PM
செவாலியர் என்பதை பிரெஞ்சில் சொல்லும்போது செவாலியே (Chevalie'r) என்பார்கள் ('r' is silent) இது கூட தெரியாத முகமூடி ரவிகிரனுக்கு நான் என்ன சொல்ல முடியம். இந்த விருதைத்தான் புதுச்சேரியிலுள்ள பலர் பெற்றிருக்கிறார்கள் என்றேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
30th July 2014, 04:05 PM
List of Bharath award recipients, showing the year, role(s), film(s) and language(s)
Year Recipient(s) Role(s) Work(s) Language(s) Refs.
1967
(15th) Uttam Kumar Anthony Firingee
Byomkesh Bakshi Antony Firingee
Chiriyakhana Bengali [9]
1968
(16th) Ashok Kumar Jogi Thakur Aashirwad Hindi [10]
1969
(17th) Utpal Dutt Bhuvan Shome Bhuvan Shome Hindi [11]
1970
(18th) Sanjeev Kumar Hamid Ahmed Dastak Hindi [12]
1971
(19th) M. G. Ramachandran Selvam Rickshawkaran Tamil [13]
1972
(20th) Sanjeev Kumar Hari Charan Mathur Koshish Hindi [12]
1973
(21st) P. J. Antony Velichapad Nirmalyam Malayalam [2]
1974
(22nd) Sadhu Meher Kishtaya Ankur Hindi [3]
1975
(23rd) M. V. Vasudeva Rao Choma Chomana Dudi Kannada [14]
1976
(24th) Mithun Chakraborty Ghinua Mrigayaa Hindi [15]
1977
(25th) Bharath Gopi Shankarankutty Kodiyettam Malayalam [16]
1978
(26th) Arun Mukherjee Parashuram Parashuram Bengali [17]
1979
(27th) Naseeruddin Shah Anirudh Parmar Sparsh Hindi [18]
1980
(28th) Balan K. Nair Govindan Oppol Malayalam [19]
1981
(29th) Om Puri Hari Mondal Arohan Hindi [20]
1982
(30th) Kamal Haasan Srinivas (Seenu) Moondram Pirai Tamil [21]
1983
(31st) Om Puri Anant Velankar Ardh Satya Hindi [22]
1984
(32nd) Naseeruddin Shah Naurangia Paar Hindi [18]
1985
(33rd) Shashi Kapoor Vikas Pande New Delhi Times Hindi [23]
1986
(34th) Charuhasan Tabara Shetty Tabarana Kathe Kannada [24]
1987
(35th) Kamal Haasan Velu Nayakar[II] Nayagan Tamil [25]
1988
(36th) Premji Raghava Chakyar Piravi Malayalam [26]
1989
(37th) Mammootty Vaikom Muhammad Basheer[III]
Chandu Chekava Mathilukal
Oru Vadakkan Veeragatha Malayalam [27]
1990
(38th) Amitabh Bachchan Vijay Deenanath Chauhan Agneepath Hindi [28]
1991
(39th) Mohanlal Gopinathan Bharatham Malayalam [29]
1992
(40th) Mithun Chakraborty Shibnath Tahader Katha Bengali [15]
1993
(41st) Mammootty Ponthan Mada
Bhaskara Patelar Ponthan Mada
Vidheyan Malayalam [27]
1994
(42nd) Nana Patekar Pratap Narayan Tilak Krantiveer Hindi [30]
1995
(43rd) bala krishna Mahatma Gandhi The Making of the Mahatma English [31]
1996
(44th) Kamal Haasan Senapathy (Indian),
Chandrabose Indian Tamil [32]
1997
(45th) dagger Balachandra Menon Ismail Samaantharangal Malayalam [33]
1997
(45th) dagger Suresh Gopi Kannan Perumalayan Kaliyattam Malayalam [33]
1998
(46th) dagger Ajay Devgn Ajay R. Desai Zakhm Hindi [5]
1998
(46th) dagger chiranjivi Ambedkar Dr. Babasaheb Ambedkar English [5]
1999
(47th) Mohanlal Kunhikuttan Vanaprastham Malayalam [34]
2000
(48th) Anil Kapoor Major Jaidev Rajvansh Pukar Hindi [35]
2001
(49th) Murali Appa Mestry Neythukaran Malayalam [36]
2002
(50th) Ajay Devgn Bhagat Singh The Legend of Bhagat Singh Hindi [37]
2003
(51st) Vikram Chithan Pithamagan Tamil [38]
2004
(52nd) Saif Ali Khan Karan Kapoor Hum Tum Hindi [39]
2005
(53rd) Amitabh Bachchan Debraj Sahai Black Hindi [40]
2006
(54th) Soumitra Chatterjee Shashanka Palit Podokkhep Bengali [41]
2007
(55th) Prakash Raj Vengadam Kanchivaram Tamil [42]
2008
(56th) Upendra Limaye Tayappa Jogwa Marathi [43]
2009
(57th) Amitabh Bachchan Auro Paa Hindi [44]
2010
(58th) dagger Dhanush Karuppu Aadukalam Tamil [45]
2010
(58th) dagger Salim Kumar Abu Adaminte Makan Abu Malayalam [45]
2011
(59th) Girish Kulkarni Keshya Deool Marathi [46]
2012
(60th) dagger Irrfan Khan Paan Singh Tomar Paan Singh Tomar Hindi [47]
2012
(60th) dagger Vikram Gokhale Ratnakar Anumati Marathi [47]
2013
(61st) dagger Rajkummar Rao Shahid Azmi Shahid Hindi [7]
2013
(61st) dagger Suraj Venjaramoodu Unknown[IV] Perariyathavar Malayalam [7]

Russellisf
30th July 2014, 04:06 PM
Dr.M.G.Ramachandran





Maruthur Gopala Ramachandran (January 17, 1917 – December 24, 1987), popularly known by his initials MGR. , was a Tamil film actor, producer and politician. As a well known humanist, he served as the Chief Minister of Tamil Nadu from 1977 until his death in 1987.

M. G. R. was born in Nawalapitiya near Kandy, British Ceylon (present day Sri Lanka), to Gopalan and Maruthur Satyabhama. His family was originally from Vadavannur, Palakkad, Madras Presidency (later part of Kerala), but his father had migrated with his family to Sri Lanka. After the passing away of his father MGR along with his mother and brother came back to India and settled in Kumbakonam (Madras Presidency now part of Indian State of Tamil Nadu). He studied till his third class (Five years of primary education) and due to extreme poverty had to go for work to earn a living. He joined a drama troupe called Original Boys Company. Later, he entered the world of cinema, becoming an actor, and later a director, producer and editor, acting in more than 125 movies and becoming a great actor. He went on to win many awards for his performances including the National Award for Best Actor for his performance in a Tamil Language Movie "Rikshawkaran" in 1972. He was also awarded the India's Fourth Highest Civilian Honour "Padma Shri" by the Government of India in 1960 which he declined to accept.

He was initially a member of the Indian National Congress but later joined the Dravida Munnetra Kalazham (Dravidan Progressive Federation) led by Dr.C.N.Annadurai. Till 1972 he worked very hard for the success of the DMK and later founded a new political party Anna Dravida Munnetra Kazhagam (ADMK) which was later renamed as All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK). MGR served as the Chief Minister of Tamil Nadu from 1977 to 1987 for three consecutive terms. He was awarded a Honorary Doctorate by the University of Madras and The World University, Arizona, USA. After his passing away in 1987, he was posthumously awarded the India's Highest Civilian honour "Bharat Rathna" in the year 1988.

Scottkaz
30th July 2014, 04:23 PM
திரையில் நடிக்க நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கும் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் வரலாம் எனது அன்பு திரி நண்பர்களே . அது ஒன்றும் மிகபெரிய சாதனை அல்ல. தான் நடிததுபோல் வாழவேண்டும் மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் .அதை நடத்திக்காட்டியவர் நமது கடவுள் பாரதரத்னா எம்ஜிஆர் ஒருவரே


http://i58.tinypic.com/3588a2o.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th July 2014, 04:36 PM
Dear Rotarians of RI. Dist. 2980,

The Ministry of Culture and Communication of Republic of France has confirmed the prestigious CHEVALIER AWARD titled Chevalier dans l'order des Arts et des Letters (Knight of the Order of Arts and Letter) to our Rtn. Gaspar Aroquiaraj Mouttapa, of ROTARY CLUB OF PONDICHERRY.

CONGRATULATIONS TO Rtn. GASPAR A. MOUTTAPA.

Rotary Club of Pondicherry and the R.I. Dist 2980 are proud of having you as our member.

To note, that the RC of Pondicherry has presented him Vocational Excellence Award in the year 2006-07. and then after Govt. of Puducherry has awarded him with "Kalimamani" title.

Today's Indian Express carries an article about Rtn. Gaspar. Let us share his proud moments. Paper cutting attached.

The award is going to be presented to him by the Consul General of France at Pondicherry on 12th May at 6.00 pm

Russellisf
30th July 2014, 04:37 PM
super sir.

That's only in india first actor become cm in tamilnadu and ruled tn continuously 10 years



திரையில் நடிக்க நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கும் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் வரலாம் எனது அன்பு திரி நண்பர்களே . அது ஒன்றும் மிகபெரிய சாதனை அல்ல. தான் நடிததுபோல் வாழவேண்டும் மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் .அதை நடத்திக்காட்டியவர் நமது கடவுள் பாரதரத்னா எம்ஜிஆர் ஒருவரே


http://i58.tinypic.com/3588a2o.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th July 2014, 04:42 PM
Prof. R. Tatacharya awarded the ‘Chevalier de la Légion d’Honneur’

Professor Navalpakkam Ramanuja Tatacharya, professor and associated researcher at the French Institute of Pondicherry, is a leading authority in the fields of shastras (sciences) that are the Nyaya, the Vyakarana, the Mimamsa and the Vedanta.

In recognition of his scholarly achievements, he was conferred the prestigious title of ‘Chevalier de la Légion d’Honneur’ from the Government of France in a ceremony which was held at the French Consulate in Pondicherry on 12 July 2012, in the presence of his Excellency, Mr. François RICHIER, Ambassador of France in India.

Stynagt
30th July 2014, 04:47 PM
S. Ramanujan, former professor of drama, and theatre artiste, M. S. Gandhi Mary, Tamil teacher and theatre artiste, Lycee Francais of Puducherry, who received the Chevalier Award of French Government, and S. Muruga Bhoopathy, theatre artiste, who received Yuva Puraskar award of Sangeet Natak Akademi, New Delhi, were honoured at the World Theatre Day 2013 celebration at South Zone Cultural Centre here on Wednesday.

Stynagt
30th July 2014, 04:53 PM
http://i60.tinypic.com/315d4ko.jpg

Meet R. Kichenamourty, former head of Department of French, Pondicherry University, who was conferred the Chevalier award.

Stynagt
30th July 2014, 04:56 PM
http://i57.tinypic.com/20tid79.jpg

Chevalier.Varadha Veerappan ,this name has now been less known in Pondicherry (the once French colony) today. But if you turn back the pages in the history of Pondicherry , this man has an lot of involvements in the growth of Pondicherry .He is one of the most important person who was responsible to initiate the growth of education system in Pondicherry .

Russellbpw
30th July 2014, 05:00 PM
Dear Kaliaperumaal Sir,

Please do not reproduce what I have mentioned. You did not post it first !

What i meant was your Mr.Srinivasan or Mr. Whoever Kuppan or suppan you mentioned were not the Chevalier Award Winners...

Please check the list yourself....Those whoever was given by the Government of France where worth the award. Also, the names that you had mentioned and in the award list were heredetorily also part of France regiment.

It is not easy to get an international recognition !

Lot of research about the candidate and inspection / verification would go in and only the deserved would get.

In that way, you claim about the award itself is a lie and false.

Dont turn around the table on me...! Accept your ignorance..!

Regards
RKS

Russellbpw
30th July 2014, 05:06 PM
திரு. ரவி கிரண் சூரியா வுக்கு

ஒரு தமிழ் நடிகர், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வாங்கிய போது பெருமைப்படாமல், பொறமை கொண்டு அதன் பின்னணியை ஆராய்ந்து எப்படி எதிர்மறை கருத்துக்களை பதிவிடலாம் என்று யோசித்த நீங்கள் இப்போது மாற்றி சொல்வது புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

திரு. வினோத் சார் அவர்கள் கூறியது போல், உங்கள் அபிமான நடிகர் திரியினில் உங்கள் கவனத்தை செலுத்தி எவரது மனதும் புண்படாமல் பதிவுகள் இடவும். இங்கு வந்து, வீணான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

Dear Sri. Kalaiventhan

Please correct yourself and do not try to twist things and pass on the bug to me.

It is you who mentioned first about the Award and I have only replied to you on that.

I have never initiated the ingenuity of your Bharath Award first. Whereas, it your kindself who first spoke about Padmasri, Dadasaheb award etc., and followed by Mr. Kaliaperumal for which i had to write the truth.

This is again to inform you that i have not initiated any discussion .

regards
RKS

Stynagt
30th July 2014, 05:09 PM
Born and brought up in Puducherry, her star-studded lineage includes the imposing presence of Chevalier Sellane Naicker, an influential advocate and political person.

(This man is the man, RKS called Kuppan)

siqutacelufuw
30th July 2014, 05:10 PM
மக்கள் திலகம் திரி பாகம் 9 பக்கம் 118ல் பதிவிடப்பட்ட முதல் பதிவில் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையில் விடுபட்ட, கூடுதல் தகவல் :

திவ்யா பிலிம்ஸ் வெளியிட்ட போது ,[

சென்னை ஆல்பர்ட் அரங்கில் 06-04-1990 வெளியான போது முன் பதிவிலியே 24 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு புதிய சாதனை படைத்தது.

இந்த சாதனைகளை புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே செய்ய முடியும்.

http://i57.tinypic.com/ouvzif.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
30th July 2014, 05:11 PM
http://i60.tinypic.com/315d4ko.jpg

Meet R. Kichenamourty, former head of Department of French, Pondicherry University, who was conferred the Chevalier award.

Mr. Kicheamourty was given this award as a recognition for his work and contribution towards french when he was the Head of French Department, University of Pondicherry. There is nothing wrong in it. He has contributed and was also associated directly with promotion of french through scholar with the University of Pondicherry.

Do you mean to say, Mr. Kicheamourty is another kuppan or suppan ?

Boss, Please see the contribution of every person ....these people are not ordinary guys !

You will never understand the context of my explanation because there is no will ..so there will not be any way...!

RKS

Russellbpw
30th July 2014, 05:13 PM
Born and brought up in Puducherry, her star-studded lineage includes the imposing presence of Chevalier Sellane Naicker, an influential advocate and political person.

(This man is the man, RKS called Kuppan)

Dear Kaliaperumal

Enough is enough.,..

Dont try to manipulate things ok...!

When i meant kuppan or suppan....i mean no ordinary person..!

Regards
RKS

Russellisf
30th July 2014, 05:15 PM
yes sir i got ticket only thursday eve.show . 13.04.14 onwards screened sathyaraj acted ulagam piranthathu enakaka



மக்கள் திலகம் திரி பாகம் 9 பக்கம் 118ல் பதிவிடப்பட்ட முதல் பதிவில் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையில் விடுபட்ட, கூடுதல் தகவல் :

திவ்யா பிலிம்ஸ் வெளியிட்ட போது ,[

சென்னை ஆல்பர்ட் அரங்கில் 06-04-1990 வெளியான போது முன் பதிவிலியே 24 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு புதிய சாதனை படைத்தது.

இந்த சாதனைகளை புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே செய்ய முடியும்.

http://i57.tinypic.com/ouvzif.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
30th July 2014, 05:20 PM
செவாலியர் என்பதை பிரெஞ்சில் சொல்லும்போது செவாலியே (Chevalie'r) என்பார்கள் ('r' is silent) இது கூட தெரியாத முகமூடி ரவிகிரனுக்கு நான் என்ன சொல்ல முடியம். இந்த விருதைத்தான் புதுச்சேரியிலுள்ள பலர் பெற்றிருக்கிறார்கள் என்றேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Pudhucheriyil Petra Palar....Kuppano Suppano Kidaayadhu enbadhai dhaan naan sonaen...thiru kaliaperumal avargale !

Mugamoodi...nalla title..nandri...!

RKS

siqutacelufuw
30th July 2014, 05:21 PM
Born and brought up in Puducherry, her star-studded lineage includes the imposing presence of Chevalier Sellane Naicker, an influential advocate and political person.

(This man is the man, RKS called Kuppan)

Dear Kaliyaperumal SIR,

KEEP CONTINUING YOUR EXCELLENT POSTINGS. I AM QUITE IMPRESSED UPON YOUR LIST OF RECEIPIENTS OF 'CHEVAALIYAR' AWARD. VERY GOOD INFORMATION AT THE APPROPRIATE TIME.

SIMPLY IGNORE THE INTERPRETATIONS AND INTERVENTIONS WHICH DISTRACT AND DIVERT OUR ATTENTION.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

Russellisf
30th July 2014, 05:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/g_zps3b7e3d98.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/g_zps3b7e3d98.jpg.html)

Stynagt
30th July 2014, 05:56 PM
Raghunath Manet is most probably the only Indian artist performing both in Dance (bharata natyam) and music (veena player).

Born in the former colony of Pondicherry, Raghunath Manet, known as a veena player, dancer. He studied dance under the tutelage of late Pondicherry M.S Nathan, Kalakshetra, Ram Gopal, vocal music at the tender age under his grand father Gnanamani Pillai and veena under Gurus Chidambaran Kaumati Sankara Iyer, Rajeshwari Padmanaban and Ranganayaki Rajagopalan.
He has also received Gold Medal & 1st Class Diploma, CHEVALIER Award from the French Ministry.

(He is the other man called 'Suppan')

Rama subramaniyam @ RKS. Please dont act in dual role. Already we have seen this type of acting. Please make constructive work in NT thread. We never interfere into other thread. Please be Honest.

Russellisf
30th July 2014, 06:00 PM
wonderful reply sir

super posting about sevaliya award winners



Raghunath Manet is most probably the only Indian artist performing both in Dance (bharata natyam) and music (veena player).

Born in the former colony of Pondicherry, Raghunath Manet, known as a veena player, dancer. He studied dance under the tutelage of late Pondicherry M.S Nathan, Kalakshetra, Ram Gopal, vocal music at the tender age under his grand father Gnanamani Pillai and veena under Gurus Chidambaran Kaumati Sankara Iyer, Rajeshwari Padmanaban and Ranganayaki Rajagopalan.
He has also received Gold Medal & 1st Class Diploma, CHEVALIER Award from the French Ministry.

(He is the other man called 'Suppan')

Rama subramaniyam @ RKS. Please dont act in dual role. Already we have seen this type of acting. Please make constructive work in NT thread. We never interfere into other thread. Please be Honest.

Russellisf
30th July 2014, 06:13 PM
Identifying, skill and knowledge enabling dropped out students by Ithayakkani MGR Foundation - a unique initiative.

தேர்ச்சி பெறாத மாணவர்களின் திறன் அறிந்து முன்னேற்றும் முயற்சி


உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

- என்று வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்.

மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை, பாராட்டி பரிசு வழங்க அரசும், மற்றும் பல வசதி படைத்தோர்களும், அமைப்புகளும் உடனடியாக செய்ய முன்வருகிறார்கள்.

இன்றைக்கு 100 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்ந்தால், அதில் 14 பேர் மட்டுமே மேல் படிப்பிற்கு செல்கிறார்கள். மீதம் இருக்கிற 86 பேர் 5ம் வகுப்பில், 8ம் வகுப்பில், 10ம் வகுப்பில், 12ம் வகுப்பில் இடைநிற்றல் என்ற நிலை தான் இருக்கிறது. இந்த நிலமை, எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் 95 சதவீகதமாக இருந்தது.

எம்.ஜி.ஆர் அனைவருக்கும் வாத்தியார் என்று சாதாரண மக்களாள் புகழப்பட்டவர், இந்த 95 சதவீகிதம் பேர்களுக்கு வாத்தியாராக இருந்து அவர்களை பக்குவப்படுத்தி, திருத்தியவர், வாழ்க்கையில்

நேர்மையாக வாழவேண்டும்,
தைரியமாக வாழவேண்டும்,
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே,
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
என்று சொன்னவர்,

நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு, நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு என்று சுட்டிக்காட்டியவர்.

அவர்தான் 1960 முதல் 87 வரை லட்சக்கணக்காண இளைஞர்களுக்கு இலட்சிய தாகத்தை விதைத்தவர், மக்கள் மனதிலும், அவர்தம் வீட்டிலும் இடம் பெற்றவர். மறைவிற்கு பின் 27 வருடம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களது கனவை நனவாக்க, படிக்க வாய்ப்பிழந்த, தேர்வில் தோல்வியடைந்த இளைஞர்களை கண்டறிந்து அவர்களை பக்குவபடுத்தவும், அவர்களது தனித்திறனை கண்டுபிடித்து, அவர்களுக்கு ஏற்ற தனித்திறன் பயிற்சியை அளிக்கவும் இதயக்கனி எம்.ஜி.ஆர் பவுன்டேசன் உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அது மட்டுமல்ல, இந்த பவுன்டேசன் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவியையும், கல்வி உதவியையும், எம்.ஜி.ஆரின் கருத்துக்களை, தத்துவங்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் அனிமேஷன், மற்றும் மொபைல் போன் மூலம் எடுத்து செல்ல வேண்டும் என்று எடுத்துக்கூறினேன்.
நீங்கள் சொன்ன விஷயத்தை செவ்வனே செய்வோம் என்று உறுதியளித்தார் இதயக்கனி விஜயன் மற்றும் அவரோடு இணைந்து பணியாற்றும் திரு சிவப்பிரபு அவர்களும். இந்த வேண்டுகோளோடு இதயக்கனி எம்.ஜி.ஆர் பவுன்டேசனை தொடங்கி வைத்தேன்.

இந்த மேடையில் மதுரை சுகுமார் மற்றும் பல நண்பர்கள், எம்.ஜி.ஆரின் இரத்ததின் இரத்தமான உடன் பிறப்புக்கள் இதயக்கனி எம்.ஜி.ஆர் பவுன்டேசனுக்கு முதல் பண உதவி வழங்கினார்கள். இந்த தொகையை திரு வின்சென்ட் அசோகன் அவர்கள் இதயக்கனி விஜயனிடம் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இதயக்கனி மாதஇதழ் சார்பாக எம்.ஜி.ஆர் 97 என்ற நிகழ்ச்சி கடந்த 18, 19, 20 ஜீலை 2014 அன்று சிறப்பாக நடந்தது. மருத்துவ முகாமை பத்ம ஸ்ரீ திரு விவேக் அவர்கள் துவங்கி வைத்தார். கிடத்தட்ட 150 பேருக்கு காஞ்சிபுரம் டாக்டர் சத்யநாராயணன் அவர்கள் சார்பாக இதய பரிசோதனை, வயிறு, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், குடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை செய்தார். சாய்ராம் மருத்துவமணை சார்பாக மருத்துவர்கள், மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தார்கள், பாலாஜி பல் மருத்துவமனை சார்பாக பல் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது, கோயம்புத்தூர் ரோட்டரி சார்பாக செயற்கைக்கை வழங்கும் விழா நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 நாட்களும் 1000 பேருக்கு மருத்து பரிசோதனை, மற்றும் மருத்துகள் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்ல, திரு தமிழ்மகன் உசேன் அவர்களின் புதல்வரின் இன்னிசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற்றது, திரு பாலையா அவர்களின் புதல்வரின் இன்னிசைக்கச்சேரி பேராசிரியர் திரு ஞானசம்மந்தனின் அறிமுக உரையோடு எம்.ஜி.ஆர் பாடல்கள் சிறப்பாக பாடப்பட்டது, சாய்ராம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டமும், எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகளின் நடனம், பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் திரு முருகு பத்மனாபனின் பேரக் குழந்தைகளின் நடனமும் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வரின் சாதனைப் புத்தகங்களையும், தமிழ் வளர்ச்சிக்கு முதல்வரின் பணியை பற்றிய புத்தகத்தையும் திரு ராஜாராம் IAS அவர்கள், திரு இதயக்கனி விஜயனுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நடிகர் திரு மயில்சாமி அவர்கள் விழாவில் பங்கு கொண்டு எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்கள்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே இதயக்கனி விஜயன், தனது நண்பர்கள், இதயக்கனி வாசகர்கள் முயற்சியோடு இந்த 3 நாள் விழாவை சிற்பாக நடத்தினார் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி வழங்க அருமையான ஏற்பாட்டை செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க அவரும், எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் நடக்கும் அவர்தம் ரசிகர்களும், நண்பர்களும், இதயக்கனி வாசகர்களும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
courtesy net

Russellisf
30th July 2014, 06:18 PM
புரட்சித் தலைவர் அவர்கள் அரசியலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து, திரைக்கலைஞர்கள் பலருக்கும் "அரசியல் பிரவேசம்" எண்ணம்/ஆசை உதித்தது. அவர் வழியில், ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு மாற்றுக் கட்சி இல்லாத அப்போதைய சூழ்நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி. ராமாராவ் பெரும் வெற்றி கண்டார். ஆனால், இந்த வெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.

தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரர்ணப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்கள் புதுக்கட்சி துவங்கி பின்னர் அதனை கலைத்தும் விட்டார். தமிழ் திரையுலகில், வெற்றிப்படங்கள் பல தந்த, அஷ்டாவதானி என்றழைக்கப்பட்ட நடிகர் திரு.டி. ராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கி துவண்டு போனது தான் மிச்சம். வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியலில் நுழைந்து ஒரு கலகலப்பான நகைச்சுவையான சூழ் நிலையைத் தான் உருவாக்க முடிந்தது.

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி யும் தனிக்கட்சி ஆரம்பித்து பின் சோபிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் சங்கமித்து விட்டார். நடிகர்கள் கார்த்திக்கும், சரத்குமாரும் மத ரீதியான கட்சி ஆரம்பித்து பிற கட்சியினை சார்ந்து தான் இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து, பிரபலமான கட்சிகளை சார்ந்துதான் திரைக்கலைஞர்கள் பலரும் இருந்தனர்.

1996ல் அப்போது நிலவிய சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களும் தி. மு. க. மற்றும் த.மா.க. ஆகிய கட்சிகளுக்காக "வாய்ஸ்" கொடுத்தார். அந்த சமயத்தில் அதற்கு பலன் இருந்தாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் அவர் "வாய்ஸ்" கொடுத்ததற்கு மக்கள் பெரிய அளவில் reaction செய்யவில்லை.

கருப்புஎம்.ஜி.ஆர். நான் என்று (அதற்கு தான் தகுதியான ஒருவரா என்று சிறிதளவும் சிந்திக்காமல் - இம்மியளவும் தகுதியும் கிடையவே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளாமல்) தன்னைத் தானே சொல்லி திரிந்த விளம்பரப் படுத்திக் கொண்ட திரு விஜய்காந்த் கட்சியின் தற்போதைய நிலைமையை, அவருடைய அரசியல் வியாபார/காமெடி செயல்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காட்சியினை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

தமிழக மற்றும் அந்திரா மாநிலங்களில், திரைக்கலைஞர்களின் அரசியல் ஈடுபாட்டின் தாக்கம், மெதுவாக வட மாநில திரைக்கலைஞர்களையும் தொற்றிக்கொண்டது. வட மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட, இந்திப் பட உலகில் வெற்றிப்பட நாயகன் என்று கருதப்பட்ட, ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்த "ராஜேஷ் கன்னா" தனிக்கட்சி தோற்றுவிக்க தைரியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துதான் பதவியை பெற முடிந்தது. இந்த "அரசியல் ஈடுபாடு " தாக்கம், முகம்மது அசாருதீன், நவ்ஜோத் சிங்க் சித்து போன்ற விளையாட்டு கலைஞர்களையும் விட்டு வைக்க வில்லை. .

மற்றொரு இந்திப்பட பிரபல நடிகர் வினோத் கன்னா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் நிலையும் அவ்வாறே !

இந்திப்பட உலகில் இரண்டாம் கட்ட பிரபல நடிகராய் திகழ்ந்த ராஜ்பாப்பரும் அவ்வாறே. இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார். இன்னொரு இந்திப்பட நடிகர் சுனில்தத்தும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார்.

இந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினியின் அரசியல் வாழ்க்கையும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததன் மூலம் துவங்கியதே !

மக்களின் முன் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு கீழ்கண்டவர்களின் தோல்வி ஒரு சிறந்த உதாரணம் :

1. நடிகர் ராஜ்பாப்பர்
2. நடிகை நக்மா
3. நடிகை விஜயசாந்தி
4. நடிகை ஜெயசுதா
5. நடிகை குத்து ரம்யா
6. நடிகை ராக்கி சாவந்த்
7. முகம்மது அசாருதீன்

தமிழக மக்களிடையே, மறைந்து 27 வருடங்கள் ஆகியும் புரட்சி தலைவருக்கு நிலவி வரும் செல்வாக்கினை மட்டுமே நம்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துணிந்து 40 இடங்களில் தனித்து நின்று, 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்.

மக்கள் திலகம் காலத்து அரசியலில், தமிழகத்தில் அவரது ஆதரவு அலையினால் மட்டுமே அவர் மகத்தான வெற்றியை தொடர்ந்து பெற்று வந்தார்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மோடி அலை நாடு முழவதும் வீசியிருந்தாலும், தமிழகத்தில், புரட்சித் தலைவரின் vote bank உடன் கூடிய எழுச்சி அலையுடன், காங்கிரஸ் மற்றும் அதன் ஆட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வின் எதிர்ப்பு அலையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய சுனாமியாக உருவெடுத்தது தான் நிதர்சனமான உண்மை. மேலும், தமிழக முதல்வரின் கடந்த 3 வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஊழல்களையும், சோனியா காந்தி, தனது தனிப்பட்ட குரோத மனப்பான்மையில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்க்ஷே அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையினையும், அதற்கு துணை போன தி. மு. க. வினையும்., ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையினை கண்டும் காணாமல் இருந்த மன்மோகன் சிங் அரசின் மெத்தன போக்கையும், மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இல்லை.

எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே
சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக அதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு வித்தைவிதைத்ததிரு புகழ்வீரன் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.

Richardsof
30th July 2014, 07:03 PM
WE CAN RELAX WITH THIS COMEDY PIECE. CONCERN PERSON MAKING COMEDY LIKE THIS
http://youtu.be/TI1HXDdzMqY

Russellbpw
30th July 2014, 07:07 PM
Raghunath Manet is most probably the only Indian artist performing both in Dance (bharata natyam) and music (veena player).

Born in the former colony of Pondicherry, Raghunath Manet, known as a veena player, dancer. He studied dance under the tutelage of late Pondicherry M.S Nathan, Kalakshetra, Ram Gopal, vocal music at the tender age under his grand father Gnanamani Pillai and veena under Gurus Chidambaran Kaumati Sankara Iyer, Rajeshwari Padmanaban and Ranganayaki Rajagopalan.
He has also received Gold Medal & 1st Class Diploma, CHEVALIER Award from the French Ministry.

(He is the other man called 'Suppan')

Rama subramaniyam @ RKS. Please dont act in dual role. Already we have seen this type of acting. Please make constructive work in NT thread. We never interfere into other thread. Please be Honest.


Dear Kaliaperumal sir,

By the way the expansion of RKS is Ravi Kiran Surya and not Rama Subramaniyam as invented by you.

There is no need for me to act dual role or triple role. I know you have seen many types of acting because many types of acting was introduced by NT himself and the whole world got to see the varied performances of ONE SINGLE ACTOR since 1952 only.... That's probably one of the benefits you have got from NT.

Am doing the constructive work in NT thread and Am definitely honest Mr. Kaliaperumal !

Please do not live in your own inhibitions !

You do not interfere into other thread, I 100% agree BECAUSE Where is question of interfering into other thread when you are dragging everybody with your indirect comments in this thread sir ?

Otherwise, what is the need for me to come to your thread ? I have got tons of work in my own home and infact, this is the biggest distraction for both of us and I know about it.

Please check all my posts and you will know I have always replied to debatable comments initiated from your end. And, when i say, your end it does not mean Mr. Kaliaperumal.
It means those friends who make such indirect comments.

Even I wish I do not reply anything ...but when am seeing any indirect comments about NT, am replying.

You may please check my replies / responses.

I have already given the whole list of award winners and for your information...The gentlemen who have received the award especially those whom you are searching and quoting, they are associated in one way or the other with French Regiment. Don't they hold a french citizenship in default ? Can you answer this question? In that way, they get additional privilege too. But they are evaluated ONLY on their merit.

Chevalier award is also given once in a year like your Bharath Award.

It is not that in one year 12 or 24 chevalier awards are given.

Going by the same standards as quoted by the other friend here, so many Bharath Award winners are also there and it is not so unique that only one person has won it from the awards birth.

Am not quoting here for a fresh argument. If an International award like Chevalier is so inferior for you, Bharath Award is equally cheap for that matter all awards in India and even Oscar !!

Anyways, I will carry on with my duties in my thread henceforth...I would also request you and other friends here, not to drag me once again with your indirect comments about NT.

Thanks and Regards
RKS

Stynagt
30th July 2014, 07:18 PM
Thanks. RKS Sir.

Russellisf
30th July 2014, 07:31 PM
just relax for our thread members enjoy our thalaivar evergreen duet song from matukaravelan


https://www.youtube.com/watch?v=lyVRxPTL--I

Russellbpw
30th July 2014, 07:47 PM
WE CAN RELAX WITH THIS COMEDY PIECE. CONCERN PERSON MAKING COMEDY LIKE THIS
http://youtu.be/TI1HXDdzMqY


WE CAN RELAX WITH THIS COMEDY PIECE TOO .
https://www.youtube.com/watch?v=0mpi4Qed51A

Russellisf
30th July 2014, 07:48 PM
NOW IN SUNLIFE CHANNEL TELECAST THALAIVAR MOVIE RAJA DESINGU


http://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

Russellisf
30th July 2014, 08:13 PM
மக்கள் திலகத்தின் ஆட்சியின் பொழுது தான் , 1981 ம் ஆண்டு , செப்டெம்பர் 15 ( அண்ணாவின் பிறந்த நாள் ) அன்று , தமிழ் மொழி மீதான பற்றிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் , தஞ்சையில் , தமிழ் பல்கலைக் கழகத்தை நிறுவினார் .

நாட்டிலேயே , ஒரு மொழிக்கு பிரத்யேக பல்கலைக் கழகம் என்று முதல் முறையாக தோற்றுவிக்கப் பட்டது அப்பொழுது தான் ,. மொழியை பெயராகக் கொண்ட முதல் மாநிலம் என்கிற வரலாற்றை தமிழ் நாடு என்று பெயர் சூட்டி அண்ணா சாதித்தார் ....

மொழிக்கான முதல் பல்கலைக் கழகம் என்று தமிழ் பல்கலைக் கழகத்தை நிறுவி , வரலாறு படைத்து , அண்ணாவின் வழியில் மக்கள் திலகம் சாத்தித்தார் ...

இதற்கு பின்னர் தான் ஆந்திராவில் தெலுங்கு பல்கலைக் கழகம் , கர்நாடகாவில் கன்னட பல்கலைக் கழகமும் , ஆந்திராவில் குப்பம் என்கிற ஊரில் திராவிட பல்கலைக் கழகமும் துவங்கியது .
தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி , இலக்கியம் , மொழி பெயர்ப்பு , கட்டிடக் கலை , சிற்பக் கலை , இசை , நாடகம் , கல் வெட்டியால் துறை , போன்ற பல துறைகளை , மிகப் பெரிய ஆராய்ச்சிகளை , வல்லுனர்களைக் கொண்டு செய்ய வைத்து , சாமானியர்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் நூல்களாக வெளியிட்டன .

ஆங்கிலத்தில் இருக்கும் பொறியியல் , மருத்துவம் போன்றவற்றின் பாடத் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து சாதனைப் படைத்தது தமிழ் பல்கலைக் கழகம் , 30 இற்கும் மேற்பட்ட துறைகளில் ஒன்று , தமிழ் கற்றுக் கொள்ள வரும் வெளிநாட்டினருக்கும் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கு தனியாக ஒரு துறையை உருவாக்கி செயல் படுத்தியது ...

மக்கள் திலகத்தின் ஆட்சியில் தான் 5 ம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது .

அப்பொழுது அறிவிக்கப் பட்ட தமிழ் பல்கலைக் கழகத்திற்கான நிலம் ஒதுக்கப் பட வேண்டிய நிலையில் , பல்கலைக் கழகம் அமைக்கப் படுவதற்கான குழு ஒன்று உருவாக்கப் பட்டது , ம . பொ . சிவஞானம் , வ.சு.ப . மாணிக்கனார் , சாலை இளந்தரையன் , கி . ஆ . பெ . விஸ்வநாதன் ஆகிய அறிஞர்கள் தலைமையில் அந்த குழு உருவாக்கப் பட்டது .

அந்தக் குழு பல்கலைக் கழகத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் மக்கள் திலகத்தை சந்தித்தது , எவ்வளவு நிலம் வேண்டும் என்று மக்கள் திலகம் கேட்க , குழுவினர் தயங்கிய படியே 50 முதல் 100 ஏக்கர் வரை இருந்தால் போதும் என்றனர் ...
உடனே மக்கள் திலகம் " என்ன தமிழை இவ்வளவு குறைத்து மதிப்பீடு செய்து விட்டீர்களே , பிற பல்கலைக் கழகங்களை விட தமிழ் மொழிக்கு அமைக்கப் படுகின்ற பல்கலைக் கழகம் சிறப்பாக அமைய வேண்டாமா ? 1000 ஏக்கரில் தமிழக நில அமைப்பை போல தமிழ் பல்கலைக் கழகம் அமையட்டும் என்று சொல்லி , 1000 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கி தமிழ் பல்கலைக் கழகத்தை சீரும் சிறப்புமாக அண்ணா பிறந்த நாளில் அமைத்தார் .

மக்கள் திலகத்தின் வழியில் , 1995 ம் ஆண்டு , புரட்சித் தலைவி அம்மா அவர்களது தலைமையிலான அரசாங்கம் , 8 வது உலகத் தமிழ் மாநாட்டை , தஞ்சையில் நடத்தி வரலாறு படைத்தது .
இம்மாநாட்டில் தான் நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் அறிமுகப் படுத்தப் பட்டது , தமிழகத்து பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலிருந்து , அறிவியல் தமிழை ஒரு பாடமாக்கும் உத்தரவை புரட்சித் தலைவி அவர்கள் அறிவித்தார்கள் .
எல்லா மாணவர்களுக்கும் அறிவியல் தமிழ் புத்தகங்கள் இலவசமாக வழங்கப் பட்டது , அறிவியல் தமிழ் சொற்கள் பிரயோகத்திற்கு வர ஆரம்பித்தது , இம்மாநாட்டிற்கு பின்னர் தான் .
தமிழ் பல்கலைக் கழகம் ஒரு உயர் கல்வி மையம் என்பதை கருத்தில் கொண்டு , எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை , ஜப்பானிய பேராசிரியர் நபொரோ கரஷிமா தலைமையில் மிக நேர்த்தியாக தமிழ் பல்கலைக் கழகத்தில் துவங்கி வைத்தார் ...

Russellisf
30th July 2014, 08:21 PM
அண்ணா துரைக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஜி.ஆரா? கருணாநிதியா என்று பார்க்கும் போது எம்,ஜி,ஆர் தான் அண்ணாவின் மனம் கவர்ந்தவர் என்று அண்ணாவின் பேச்சுக்கள் நமக்கு உணர்த்தும். தம்பி உன் முகத்தை காட்டினாலே போதும் மூன்று லட்சம் ஓட்டுக்கள் விழும் என்று எம்.ஜிஆரை பார்த்து தான் சொன்னார். என் தம்பி கருணாநிதி இருக்கும் பாளையம்கோட்டை சிறைச்சாலையே எனக்கு புண்ணிய தலம் என்றார்.இங்கு தான் அண்ணாவின் தமிழ் விளையாடுகிறது.புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தால் நம் மனதுக்கு அமைதி கிடைக்கும், மகிழ்ச்சி பெருகும்.கருணாநிதியை ஜெயிலுக்குள்ளே வைத்து பார்ப்பது தான் அண்ணாவிற்கு மன நிம்மதியை தந்திருக்கிறது,மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த உண்மை புரியாமல் கருணாநிதி அண்ணா சொன்ன வாக்கியங்களை போஸ்டரில் வேறு போட்டுக் கொள்கிறார்..

Russellisf
30th July 2014, 08:49 PM
அண்ணாவின் சாமர்த்தியம்
--------------------------------------------
அரசு பஸ்களில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம் பெறச் செய்ததை சுட்டிக்காட்டி முதல் அமைச்சராக இருந்த அண்ணாவிடம் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பஸ்சில் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு என்று குறிப்பிட்டுள்ள குறள் யாருக்கு பொருத்தமானது? ஓட்டுநருக்கா? நடத்துனருக்கா? பயணிகளுக்கா?

என்று கேட்டனர். ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் இவர்களில் யாரை குறிப்பிட்டு சொன்னாலும் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அதற்கு அண்ணா என்ன பதில் அளித்தார் தெரியுமா? நாக்கு உள்ளவர்கள் அனைவருக்காகவும் எழுதி
வைக்கப்பட்டுள்ளது.

Russellisf
30th July 2014, 08:51 PM
தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாய் வெளிவந்த முழுநீள
வண்ணப்படம் மாடர்ன் தியேட்டர்ஸின் ' அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் ' . விஜயா - வாகினி நிறுவனத்தின் ' எங்க வீட்டுப் பிள்ளை ' , ஏவிஎம் மின் ' அன்பே வா ' , ஜெமினியின் ' ஒளி விளக்கு ' ,
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் ' பறக்கும் பாவை ' , தேவர் பிலிம்ஸ் ' நல்ல நேரம் ' ,
சரவணா பிலிம்ஸ் ' படகோட்டி ' , சத்யா மூவிஸ் ' ரிக்க்ஷாக்காரன் ' ,
எம்ஜியார் பிக்சர்ஸ் ' அடிமைப் பெண் ' , இப்படி தமிழ்த் திரை உலகின்
முன்னணி நிறுவனங்கள் தயாரித்த , முதல் முழு நீள வண்ணப் படங்களின் நாயகன் மக்கள் திலகமே !

ainefal
30th July 2014, 09:27 PM
மக்கள் திலகம் திரி பாகம் 9 பக்கம் 118ல் பதிவிடப்பட்ட முதல் பதிவில் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையில் விடுபட்ட, கூடுதல் தகவல் :

திவ்யா பிலிம்ஸ் வெளியிட்ட போது ,[

சென்னை ஆல்பர்ட் அரங்கில் 06-04-1990 வெளியான போது முன் பதிவிலியே 24 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு புதிய சாதனை படைத்தது.

இந்த சாதனைகளை புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே செய்ய முடியும்.

http://i57.tinypic.com/ouvzif.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

If I do recall correctly, after the 1st week [full house], Sathyaraj's Ulagam Pirandhathu Enakkaga was released[?]. After 2-3 weeks again Ulagam Sutrum Valiban came Back to Albert Threatre. During the 1st release I did not find time to go and get tickets and hence requested one of my Friend [ who was in a V.V.big post in AIADMK then]to get the tickets for me.