PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

Scottkaz
30th July 2014, 10:16 PM
இன்று நமது திரியில் நமது நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக அமைந்தது குறிப்பாக திரு கலைவேந்தன் ,திரு கலியபெருமாள் இருவரின் பதிவுகள் மிகவும் அருமை தொடரட்டும் தங்களின் சிறப்பான பதிவுகள் நன்றி

http://i57.tinypic.com/14ctx7d.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
30th July 2014, 10:58 PM
http://i62.tinypic.com/2rerzi9.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்ர

Russellail
30th July 2014, 11:31 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=Wj9IZ8T15uU&feature=youtu.be

fidowag
30th July 2014, 11:39 PM
ஆல்பட் அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்றம் எழும்பூர் பகுதி வைத்துள்ள பேனர்

http://i58.tinypic.com/jpxwt5.jpg

fidowag
30th July 2014, 11:45 PM
http://i62.tinypic.com/2m2j7e0.jpg

fidowag
30th July 2014, 11:47 PM
http://i58.tinypic.com/2hyk5s.jpg

fidowag
30th July 2014, 11:55 PM
http://i58.tinypic.com/2h719v5.jpg

fidowag
30th July 2014, 11:56 PM
http://i57.tinypic.com/fb6ft.jpg

fidowag
30th July 2014, 11:58 PM
http://i61.tinypic.com/2u9iash.jpg

fidowag
30th July 2014, 11:59 PM
http://i58.tinypic.com/1z550co.jpg

fidowag
31st July 2014, 12:01 AM
http://i61.tinypic.com/qx0uup.jpg

fidowag
31st July 2014, 12:03 AM
http://i59.tinypic.com/2uxwis7.jpg

fidowag
31st July 2014, 12:04 AM
http://i60.tinypic.com/259zbqb.jpg

fidowag
31st July 2014, 12:05 AM
http://i57.tinypic.com/20ssraw.jpg

fidowag
31st July 2014, 12:06 AM
http://i62.tinypic.com/2pricrk.jpg

fidowag
31st July 2014, 12:07 AM
http://i58.tinypic.com/zkrec1.jpg

fidowag
31st July 2014, 12:09 AM
http://i61.tinypic.com/2i1kydi.jpg

fidowag
31st July 2014, 12:11 AM
http://i61.tinypic.com/8y5q2w.jpg

fidowag
31st July 2014, 12:12 AM
http://i59.tinypic.com/21508de.jpg

fidowag
31st July 2014, 12:13 AM
http://i61.tinypic.com/20pea14.jpg

fidowag
31st July 2014, 12:17 AM
http://i57.tinypic.com/148kq38.jpg

fidowag
31st July 2014, 12:18 AM
http://i61.tinypic.com/24mibds.jpg


ஆர்.லோகநாதன்

Richardsof
31st July 2014, 05:15 AM
மக்கள் திலகத்தின் படங்களில் அவருடைய நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல் காட்சிகள் - மற்றும் அவருடைய தனி சிறப்புக்கள் - நிழற் படங்கள் - வீடியோ - உண்மையான சாதனை ஆவணங்கள் - எம்ஜிஆர் பற்றிய பத்திரிகை தகவல்கள்
அன்றாட நிகழ்வுகளில் மக்கள் திலகத்தின் செய்திகள் பற்றி நண்பர்கள் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
நீங்கள் பதிவிடும் பதிவை ஒரு முறை சரி பார்த்து பதிவிடவும. தவறான செய்திகள் உள்ள சாதனை தொகுப்பு பற்றிய
பதிவு - மக்கள் திலகத்தின் பெருமைக்கு ஏற்புடையதல்ல .

Richardsof
31st July 2014, 06:18 AM
31-7-1972
http://i60.tinypic.com/535mjt.jpg
பாரத் பட்டம் பெற்ற மக்கள் திலகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நடிகர்
எஸ்.எஸ்.ஆர் தினத்தந்தி பற்றி ஆவேசமாக பேசி பரபரப்பை உண்டாக்கினார் . தினத்தந்தியும் பதிலுக்கு பாராட்டு
விழா செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .. அண்ணா பிறந்த நாளில் 100% எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்தார்கள் .

தினமணி - சுதேசமிதரன் - தென்னகம் பத்திரிகைகளில் எம்ஜிஆர் பற்றிய சினிமா செய்திகள் வந்தது .

மக்கள் திலகம் எழுதிய ''நான் ஏன் பிறந்தேன் ''- ஆனந்தவிகடனிலும்

''திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' - பொம்மை இதழிலும் தொடர் கட்டுரையாக வந்தது .


துக்ளக் -சோ - ஜெயகாந்தன் - கண்ணதாசன் - நாத்திகம் ராமசாமி போன்றோர்கள் மக்கள் திலகத்தை மிகவும்

கடுமையாக விமர்சித்து வந்த நேரம் .

முரசொலியிலும் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு துவங்கியது .

மக்கள் திலகம் சுமார் 15 படங்களில் ஒப்பந்தமாகியிருந்த நேரம் .

பரபரப்பான அரசியல் சூழ் நிலைகள் -

மக்கள் திலகம் எல்லாவற்றையும் துல்லியாக கவனித்து கொண்டார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களும் அவருக்கு துணையாக நின்றார்கள் .

தொடரும் ............


.

ujeetotei
31st July 2014, 11:53 AM
Albert 101st Day article from srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/07/ayirathil-oruvan-101st-day-6.html

ujeetotei
31st July 2014, 11:55 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CQ6ypHLeX7o#t=0

Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.

ainefal
31st July 2014, 01:54 PM
DAILY THANTHI AD ON FRIDAY [1/8/2014] - FB

http://i62.tinypic.com/deo86c.jpg

Richardsof
31st July 2014, 02:47 PM
ஆயிரத்தில் ஒருவன் 21 வது வார விளம்பரம் - மிகவும் அருமை . நன்றி சைலேஷ் சார் .

ஆயிரத்தில் ஒருவன் -101 வது நாள் விழா வீடியோ மற்றும் செய்திகள் அருமை ,நன்றி ரூப் சார் .

Scottkaz
31st July 2014, 03:12 PM
அருமை திரு ரூப் சார்



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CQ6ypHLeX7o#t=0

Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
31st July 2014, 03:17 PM
1960 களில் சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய .குளிர்சாதன அரங்கம் - அதிக இருக்கைகள் - ஒரு காட்சி அரங்கு
நிறைந்தால் அதிக வசூல் என்ற பெருமை பெற்றது சாந்தி அரங்கம் . பின்னர் அதே அரங்கத்தின் அருகில் உருவான
அரங்கம் தேவி பாரடைஸ் .1970ல் திறக்கப்பட்ட மிகபெரிய அரங்கமாக விளங்கியது .

தேவி பாரடைஸ் அரங்கில் 100 ஓடிய முதல் படம் . சொர்க்கம் .

தேவி பாரடைஸ் அரங்கில் முதல் முறையாக 100 காட்சிகள் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்து 142 நாட்கள் ஓடி
தமிழகத்திலே ஒரே அரங்கில் அதிக வசூல் பெற்ற படம் ரிக்ஷாக்காரன் -என்ற பெருமை பெற்றது .

1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் நிகழ்த்திய சாதனைகள் - இன்றளவும் பெருமை .

எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்த இந்த அரங்கம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது .

ainefal
31st July 2014, 03:32 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CQ6ypHLeX7o#t=0

Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.

உண்மையான தமிழன், இந்தியன், மனிதன் ஆண்டவன், அசத்தல்.

Russellisf
31st July 2014, 04:21 PM
கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.


Courtesy malaimalar

ujeetotei
31st July 2014, 07:06 PM
அருமை திரு ரூப் சார்



என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Thanks Ramamurthy Sir, Sailesh and Vinod sir for the comments.

Russellisf
31st July 2014, 08:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsd9a276b3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsd9a276b3.jpg.html)

Russellisf
31st July 2014, 08:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zpsbc1d6edc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zpsbc1d6edc.jpg.html)

Russellisf
31st July 2014, 08:19 PM
Who Is Your Favorite Yesteryear Actor In Tamil Cinema?
Facebook Share on Google+
Result as per date 22-07-2014
M G R
49.32%
684 Votes
Sivaji Ganesan
39.22%
544 Votes
Gemini Ganesan
5.98%
83 Votes
Major Sundararajan
2.02%
28 Votes
Muthuraman
3.46%
48 Votes
Total Votes: 1,387
This Poll is Closed !

Russellisf
31st July 2014, 08:20 PM
எம்.ஜி.ஆர். தான் சினிமாக்காரர்களுக்கு மரியாதை ஏற்படுத்திக்கொடுத்தார்! - கேயார் பேச்சு

எச்3 சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரித்துள்ள படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. ஆதர்ஷ், அனுகிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த விழாவில் கேயார் பேசுகையில், இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப இனிமையாக உள்ளன. பாடலாசிரியரின் வரிகள்கூட சிறப்பாக உள்ளன.

மேலும், அந்த காலத்தில் சினிமா கலைஞர்களுக்கு குடிக்க தண்ணீர் தரகூட தயங்கினார்கள். அந்த அளவுக்கு சமுதாயத்தில் கலைஞர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரிய நடிகராகி முதலமைச்சர் ஆன பிறகு சினிமாக்காரர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அனைவருக்குமே இந்த மரியாதை கிடைத்தது. அதன்பிறகே சமுதாயத்தில் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து.

எம்.ஜி.ஆர் செய்த அந்த பெரிய காரியம் தான் இன்றைக்கும் சினிமாக்காரர்கள் மதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் சினிமாக்காரர்கள் என்றென்றைக்குமே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மறக்கவே முடியாது என்றார்.

oygateedat
31st July 2014, 08:28 PM
http://i60.tinypic.com/2uqn1i9.jpg

oygateedat
31st July 2014, 08:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsd9a276b3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsd9a276b3.jpg.html)

Nice Photo - Thank u Mr.Yukesh Babu for uploading in our thread.

Regds,

S.Ravichandran

Richardsof
31st July 2014, 08:51 PM
நடிகர் சிவகுமாரின் பதில் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றி சிவகுமார் கூறிய கருத்துக்கள்
அத்தனையும் வைர வரிகள் . எம்ஜிஆர் ரசிகர்கள் ஏன் அவர் மீது இந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறார்கள்
என்பது உண்மை .
அருமையான பதிவை தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
31st July 2014, 09:02 PM
NICE VIDEO - EXCELLENT SPEECH ABOUT MGR.
http://youtu.be/DWJ2ZS3ST4o

oygateedat
31st July 2014, 09:08 PM
http://i60.tinypic.com/2zoisue.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
31st July 2014, 09:37 PM
http://s15.postimg.org/8nt5rqypn/vaa.jpg (http://postimage.org/)

http://i58.tinypic.com/30w7b6b.jpg

Stynagt
31st July 2014, 09:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsd9a276b3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsd9a276b3.jpg.html)

Superb, fantastic, never seen and rare photo. Thanks Yukesh sir.

Stynagt
31st July 2014, 10:00 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CQ6ypHLeX7o#t=0

Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.

Natural Actor's Unsurpassed video. Thanks Roop Sir.

Stynagt
31st July 2014, 10:11 PM
http://i60.tinypic.com/2uqn1i9.jpg

Excellent Posting Ravi Sir. Thank u very much. M.G.R. - the saviour of Women and a true worshiper of Mother.

Stynagt
31st July 2014, 10:16 PM
http://s15.postimg.org/8nt5rqypn/vaa.jpg (http://postimage.org/)

http://i58.tinypic.com/30w7b6b.jpg

Yes. It is true. Crazy on Mgr - Not only the ladies but also the gents.

Scottkaz
31st July 2014, 10:24 PM
மிகவும் அருமையான பதிவு திரு திருப்பூர் இரவிச்சந்திரன் சார் நன்றி சார்
http://i59.tinypic.com/33biz48.jpg


http://i60.tinypic.com/2uqn1i9.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
31st July 2014, 10:55 PM
இந்த பதிவின் fullvideo தயவு செய்து பதிவு செய்யவும்


nice video - excellent speech about mgr.
http://youtu.be/dwj2zs3st4o

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st August 2014, 05:33 AM
எம்ஜிஆர் என்ற பெயர் சொன்னாலே எல்லோருக்கும் உற்சாக ஊற்று பெருக்கெடுக்கிறதே என்பது உண்மை .

காரணம் எம்ஜிஆர் என்ற சொல்லுக்கு மந்திர சக்தி உள்ளது .

எல்லோரையும் கவரும் சிரித்த முகம் .

மனித நேயம் .

தாய்ப்பாசம்

மக்களுக்கு வழங்கிய உற்சாக பாடல்கள் - அறிவுரைகள் - சமுதாய சீர் திருத்தங்கள் .

தன்னம்பிக்கை - தைரியம் - நேர்மறை சிந்தனைகள் மனதில் உருவாக்கி வைத்த எம்ஜிஆர் படங்கள் .

காலம் கடந்தாலும் இன்றைய தலை முறையினரும் எம்ஜிஆரை விரும்புவது ஒரு அதிசயமே .

Richardsof
1st August 2014, 05:55 AM
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

கூண்டுக்கிளி -1954

புதுமைபித்தன் -1957

நாடோடி மன்னன் -1958

நல்லவன் வாழ்வான் -1961

குடும்ப தலைவன் -1962

பாசம் - 1962

நீதிக்கு பின் பாசம் -1963

கலங்கரை விளக்கம் -1965

தாலி பாக்கியம் -1966

கணவன் -1968

தேடிவந்த மாப்பிள்ளை -1970

பட்டிக்காட்டு பொன்னையா -1973

இதயக்கனி -1975

மீனவ நண்பன் -1977.


உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .

கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .

''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .

''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''


என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .

Stynagt
1st August 2014, 08:14 AM
Today (01.08.2014) Dinamalar

http://i62.tinypic.com/292p9g7.jpg

Richardsof
1st August 2014, 08:27 AM
இன்றைய தினமலர் -இதழில் வெளிவந்த திரு வந்தியதேவனின் ''சத்துணவு ''பற்றிய விரிவான
தகவல்கள் - எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்ற பெயரே மிகவும் பொருத்தம் என்று பதிவிட்டிருப்பதுசரியான கட்டுரை .

இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி . சரியான நேரத்தில் பதிவிட்டீர்கள் .பாராட்டுக்கள் .

Richardsof
1st August 2014, 08:40 AM
PROMINENT DMK LEADERS AND ARTISTS IN THIS SONG BOOK COVER.
http://i58.tinypic.com/32zrt4j.jpg

RAGHAVENDRA
1st August 2014, 08:50 AM
தங்கரத்தினம் திரைப்படத்தின் டிவிடியில் 1957ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க். மாநாட்டுக் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன என்று கேள்விப்படுகிறேன்

Richardsof
1st August 2014, 08:51 AM
MAKKAL THILAGAM MGR IN PUTHUMAI PITHAN - 2.8.1957

58TH ANNIVERSARY BEGINS.....

M.G. Ramachandran, T.R. Rajakumari, B.S. Saroja, T.S. Balaiah, J.P. Chandra Babu, E.R. Sahadevan, R. Balasubramaniam, C.S. Pandian, K.S. Angamuthu, E.V. Saroja, C.V.V. Panthulu and P.S. Venkatachalam

Written by Mu. Karunanidhi, this story of kings, princes and ambitious courtiers was essentially a traditional cloak-and-dagger costume drama with interesting elements that contributed to sustaining the interest throughout, though, at times, plot twists and turns were somewhat predictable. Mu. Ka’s pungent dialogue with subtle political innuendoes was spoken with much punch by MGR with both then being on the same side of the fence!

The king (Panthulu) is imprisoned by his ambitious brother (Balaiah) who creates the impression that the king died during a hunt. The crown prince (MGR) is away on a sea journey, and returns to the king’s fake funeral! However, during the funeral he comes to know the truth, thanks to a secret message conveyed to him by a bearded messenger who is really the daughter (B.S. Saroja) — in disguise — of the palace doctor (Balasubramaniam). Expectedly, she falls in love with the prince! The king’s brother plans to get rid of the prince too, by giving him a drug (provided by the palace doctor) to drive him mad.

The prince, of course, does not drink it, but pretends to, and behaves like a madman to fool everybody. An attractive woman (Rajakumari) who runs a drama group helps the hero, and, of course, falls in love with him. But in the end sacrifices her life and love, and unites the hero and the doctor’s daughter. The king is saved and the villains are destroyed by the hero and his sidekick (Chandra Babu).

MGR plays the adventurous role in his characteristic style and verve. Well-known singer C.S. Jayaraman lends his voice for MGR — it was before T.M. Soundararajan came on the scene. B.S. Saroja as the heroine gives a good performance, including in the sword fighting sequence with the masked hero. Not many are aware that Saroja trained in a circus troupe before she entered films.

Balaiah as the greedy king’s brother impresses, as usual, with his own style of dialogue delivery while Sahadevan — a good actor not much remembered today — plays the villainous commander. Chandra Babu too was in his element, and even sang the song ‘Thillana….’, which became quite popular. His sequences with another underrated comedian C.S. Pandian (a regular member of the N.S. Krishnan’s famed team) raises laughter. E.V. Saroja as the palace maid also makes an impact.

Directed by Ramanna, Rajakumari’s brother, the film was produced under the banner of K. Muniratnam and his Sivakami Pictures. Music was composed by G. Ramanathan with lyrics by Thanjai Ramaiah Das and most of the tunes were of the ‘light music’ variety.

The film had good cinematography, especially the outdoor sequences, shot well by the talented G.K. Ramu. Despite an impressive cast and Mu.Ka’s writing, the film did not fare well as expected, mainly because of the predictable storyline.

Remembered for MGR’s screen presence and charisma, impressive performances by the cast, and Mu. Ka’s writing.

courtesy- the hindu

Richardsof
1st August 2014, 08:52 AM
http://i58.tinypic.com/2yyxydh.jpghttp://i57.tinypic.com/2iqn12s.jpg

Richardsof
1st August 2014, 08:55 AM
நீங்கள் சொல்லியது சரி திரு ராகவேந்திரன் சார் .
தங்கரத்தினம் பட காஸெட்டில் திமுக மாநாடு - காட்சிகள் இடம் பெற்று இருந்தது . நினைவு படுத்தியமைக்கு நன்றி .

Richardsof
1st August 2014, 09:05 AM
SUPER SCENES

http://youtu.be/SKNXX5yZ0V0

ainefal
1st August 2014, 10:23 AM
Today (01.08.2014) Dinamalar

http://i62.tinypic.com/292p9g7.jpg

Very Good Posting.அப்புறம் தலைவரே!

Russellbpw
1st August 2014, 11:18 AM
FROM TODAY @ KOVAI - DELITE THEATER - DAILY 2-45PM & 6.00 PM

ALL TIME CLASSIC HIT "NADODI MANNAN"

https://www.youtube.com/watch?v=cSXr3f6Z3Ws

MEMORABLE SONGS !

https://www.youtube.com/watch?v=tUEB_61rhZI

https://www.youtube.com/watch?v=om8AncusULw

ainefal
1st August 2014, 11:48 AM
http://www.youtube.com/watch?v=otDV8sz4d3M

Richardsof
1st August 2014, 02:51 PM
http://i58.tinypic.com/s2f86a.jpg

Richardsof
1st August 2014, 02:52 PM
http://i59.tinypic.com/huko01.jpg

Richardsof
1st August 2014, 02:53 PM
http://i60.tinypic.com/10shffp.jpg

Richardsof
1st August 2014, 02:54 PM
http://i59.tinypic.com/2poxflf.jpg

Richardsof
1st August 2014, 02:55 PM
http://i59.tinypic.com/fozqyg.jpg

Richardsof
1st August 2014, 02:57 PM
http://i60.tinypic.com/2wr3zw6.jpg

Richardsof
1st August 2014, 02:58 PM
http://i57.tinypic.com/dc8ms2.jpg

Richardsof
1st August 2014, 02:59 PM
http://i61.tinypic.com/30mo8km.jpg

Richardsof
1st August 2014, 03:00 PM
http://i57.tinypic.com/6tcj68.jpg

Richardsof
1st August 2014, 03:01 PM
http://i58.tinypic.com/21nqmtx.jpg

Richardsof
1st August 2014, 04:10 PM
Courtesy- face book

வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல.

வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் - களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக 'இரத்தத்தின் இரத்தமே' என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல.

நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.

Russellbpw
1st August 2014, 05:39 PM
Courtesy- face book

வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல.

வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் - களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக 'இரத்தத்தின் இரத்தமே' என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல.

நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.

1st Paragraph...and 3rd Paragraph are absolutely true ! I think it is something god given for Late Sri.MGR !! Not everybody is destined to achieve this !

2nd Paragraph - at the same time, as usual shows, how much "ஆளுமை" NT too has whenever any topic related to Late Sri. MGR is spoken by anybody across the world .

NT - Anybody can like him, Anybody can dislike him BUT NONE can ignore him ! - One more definition of "ஆளுமை"

RKS

Russellisf
1st August 2014, 06:33 PM
'' எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்? ''

''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்று எதையும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும் ! "

- விகடன் மேடையில் வைகோ ( 27 - 12 - 2011 )

Russellisf
1st August 2014, 07:12 PM
கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்.,
எழுதியது
என் வாழ்க்கையில், நான் அடைந்த
அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச்
சார்ந்த நண்பர்களுக்காகவும்
எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்,
சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர்,
அண்ணா சாலையில் இருந்தது.
அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்'
என்ற படம் திரையிடப்பட்டது. அதில்
கதாநாயகனாக, "இந்திய மேடைப்
புலி' என்ற பட்டம் பெற்றிருந்த
கே.பி.கேசவன் நடித்திருந்தார்.
நாடக மேடையிலும், சினிமாவிலும்
நடித்து, மிகப் பெரும்
புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும்,
வேறு சிலரும், அந்த படத்தை காண
அன்று சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர்
பெயரைக் கூவி, கூச்சலிடத்
தொடங்கினர். அந்த படத்தில்
ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய
வேடங்களில் நடித்திருந்த நான்,
இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே.,
அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில்
நாம் உட்கார்ந்திருக் கிறோமே...'
என்ற பெருமை கூட
எனக்கு உண்டாயிற்று. படம்
முடிவதற்குள், வெளியே வந்து விட
வேண்டும் என்று, நாங்கள்
புறப்பட்டோம். அதற்குள் மக்கள்
வெளியே வந்து விட்டனர். நாங்கள்
மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட
கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி,
மக்களிடமிருந்து
கே.பி.கே.,வை விலக்கிச் சென்று,
காரில் ஏற்றி அனுப்பினேன்.
அன்று மக்களுக்கு என்னை யார்
என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல
ஆண்டுகளுக்கு பின்,
சென்னை நியூ குளோப், (முன்பிருந்த
அலங்கார்)
தியேட்டருக்கு கே.பி.கேசவனும்,
நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க
போனோம். அப்போது, நான் நடித்த,
"மர்மயோகி' படம் வெளிவந்து சில
மாதங்களே ஆகியிருந்தன.
இடைவேளையின் போது, நான்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன்
அமர்ந்திருந்தார். அவரை யார்
என்றே படம் பார்க்க வந்தவர்கள்
கவனிக்கவில்லை. படம்
முடிந்து வெளியே வந்தோம். மக்கள்
கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்
பெயரையும், "மர்மயோகி' படத்தில்
எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'
என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.
மக்கள் கூட்டத்தின் நெரிசல்
அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த
ரசிகர்களிடமிருந்து என்னைக்
காப்பாற்றி, டாக்சியில்,
(அப்போது எனக்கென்று சொந்தக்கார்
எதுவும் கிடையாது)
ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள்
கூட்டத்தில் அவரும் ஒருவராக
நின்று கொண்டிருந்தார்.
அவரது நடிப்பு திறமை, எந்த
வகையிலும்
குறைந்து விடவில்லை என்பதோடு,
நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது,
அவர் அதிகமாகவே பெற்றிருந்தார்
என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப்
இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால்
புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்'
வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த
நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட,
இதே கே.பி.கேசவன் அவர்கள்,
தங்களோடு இருக்கிறார் என்பதை,
பாவம், அந்த மக்களால்
அப்போது புரிந்து கொள்ள
இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக
நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான்
உச்சநிலையில் இருப்பதாக கருதும்
வாய்ப்பை, அதே மக்கள்
அவருக்கு அனுபவ
முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக
நானே அனுபவித்த பின், இந்த
போலியான
உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக்
கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த
நிலை என்பதெல்லாம், மக்களால்
தரப்படும் மயக்க நிலை;
அவ்வளவுதான்.
இதை நம்பி ஏமாந்து விடுவோமானால்,
நாம் மற்றவருக்கு பண்பு, பாசம்,
பகுத்தறிவு முதலியவற்றை தரும்
கடமை கலைஞனாக இயங்க முடியாது.
கலைஞனைப் பொறுத்தவரையில்,
அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.
சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும்.
அது பிற மக்களின் மனதில் தோன்றும்
முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த
நேரத்திலும் பொறாமையின்
தாக்குதலுக்கு இரையாக்காமல்,
மனிதாபிமானத்தோடு கலைத்
தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக்
கொள்ளச் செய்தால், அந்த
உணர்வுக்கு தோல்வியே கிடையாது.
மற்றவர்கள் முன், அவன்
தோல்வியடைந்தவனாகத்
காட்சியளித்தாலும், கலைஞனுடைய
நல் உணர்வுள்ள மனதின் முன், அவன்
வெற்றி பெற்றவனாவான். —

courtesy net

Russellail
1st August 2014, 07:52 PM
வெற்றியின் வேந்தனாய் இப்பூஉலகில் மலர்ந்தார், தன்னை அறிந்தார் - தான் யார் என்பதை உணர்ந்தார், வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா.
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா.
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று - போற்றிப் புகழ வேண்டும்.


http://i58.tinypic.com/30vi1af.jpg

Russellisf
1st August 2014, 08:59 PM
கோடிகளை மதிக்காதவர் மக்கள் திலகம் எம்ஜிஆர், கடைக்கோடி மனிதர்களின், கஷ்டங்களை உணர்ந்தவர்,அதனால்தான் கோடானகோடி ஏழைமக்களின் மனங்களில் வாழ்கிறார்.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ll_zpsb3aad10c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ll_zpsb3aad10c.jpg.html)

oygateedat
1st August 2014, 10:12 PM
http://i59.tinypic.com/35li51y.jpg

ujeetotei
1st August 2014, 10:37 PM
Vinod Sir thank you for uploading song book covers.

ujeetotei
1st August 2014, 10:39 PM
Happy to hear that Veerangan's second innings in Kovai Tirupur Ravichandran Sir.

Richardsof
2nd August 2014, 05:54 AM
இன்றைய தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் .


எங்கள் தங்கம் - சன் லைப் - 7 pm

தாய் சொல்லை தட்டாதே - முரசு - 7.30 pm


இந்த வார படங்கள் .

நாடோடி மன்னன் - கோவை

வேட்டைக்காரன் - மதுரை

ஆயிரத்தில் ஒருவன் - சென்னை .

இந்த வார ஆனந்த விகடனில் தமிழக சட்டசபையில் மக்கள் திலகம் அவர்களின் திறமையான பதில்கள்

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பற்றிய விமர்சன கட்டுரை அருமை .

Richardsof
2nd August 2014, 06:02 AM
நாடோடி மன்னன் - 56 ஆண்டுகள் தொடர்ந்து மறு வெளியீடு செய்யப்பட்டு வருவது மூலம் மக்கள் திலகத்தின் படங்களின் செல்வாக்கினை அறிய முடிகிறது
.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் .மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு .புரட்சிகரமான கதை - வசனம்
பாடல்கள் - பிரமிக்க வைக்கும் காட்சிகள் - இனிமையான பாடல்கள் .மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை 1958லே
நிலை நிறுத்திய படம் .19 ஆண்டுகளின் எம்ஜிஆரின் உழைப்பு - 1977ல் மிகப்பெரிய வெற்றியை தந்தது .
உலக வரலாற்றில் ஒரு நடிகர் செய்த சாதனை - நாடோடி மன்னன் நாடாளும் மன்னனாக வலம் வந்தது .

Richardsof
2nd August 2014, 06:12 AM
60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...

1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''

'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!''

Richardsof
2nd August 2014, 06:21 AM
நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
முனுசாமி – மாணிக்கம்
மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
முனு: எதுக்கடா?
மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
முனு: ரொம்பப் பெரிய படமாமே?
மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
முனு: கத்திச் சண்டை உண்டா?
மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
முனு: காமிக் இருக்குதா?
மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
முனு: என்ன தம்பி சொல்றே?
மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

Richardsof
2nd August 2014, 06:27 AM
நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?

எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவைகளை முடித்துக் கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? ? இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.

மேகலாவில் பங்குதாரனாக இருந்து ?நாம்? என்ற படத்தை வெளியிட்ட பிறகு, வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழு பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்று ஆசையுடன் எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன் (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து). அதற்கு கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து ?விடிவெள்ளி? என்று பெயரும் இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக் கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே, எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.

அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை. ?ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்? என்ற படி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக் கொள்ள முடியும்....

எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !

?இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை....

?டைரக்டராமே டைரக்டர்... என்ற திமிர் !? ? இதுவும் ஒரு வகை.

?லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? ? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)

?இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்... தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

?எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?

- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

?சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).

?இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

?தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? ? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ...எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக.... இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே.... மிக நன்றாக வசூல் ஆகிறதாமே..... நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !

அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ....

இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !

இதற்கு நான் என்ன செய்ய முடியும்.....

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல.....

கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப்படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது. அவர்கள் எதனை எதிர்பாத்தார்கள்? அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது ? இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி.....இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் உண்மையில் இந்த ?வெற்றி யாருக்கு??

படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?...

பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப...நட்சத்திரங்கள் பணம் சேர்க்க....

சிலர் புகழ்பெற.....இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,

மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,

மக்களை ஒன்றுபடுத்த,

நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!

இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.

இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு.....

?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு....

இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.

இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, ?முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ?ஏழை ? முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.

இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் ?நாடோடி மன்னன்? அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்....(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.

மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை ?நாடோடி மன்னன்? மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் ? எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி ? நமது இனத்தின் வெற்றி ? இன்பத் திராவிடத்தின் வெற்றி....என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன். வணக்கம், வாழ்க திராவிடம் !

நன்றி !

* நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்

Richardsof
2nd August 2014, 06:35 AM
1958 ல் அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த காவியம்

"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).

"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.

"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!

"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.

நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.

அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.

மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.

"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.

மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

3 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.

ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!

Richardsof
2nd August 2014, 08:43 AM
http://i59.tinypic.com/154k2eg.jpg

Richardsof
2nd August 2014, 08:44 AM
http://i61.tinypic.com/2d0i34x.jpg

Richardsof
2nd August 2014, 08:45 AM
http://i58.tinypic.com/fldqmp.jpg

Richardsof
2nd August 2014, 08:47 AM
http://i62.tinypic.com/2wpv51i.jpg

Richardsof
2nd August 2014, 08:48 AM
http://i59.tinypic.com/307vnyd.jpg

Richardsof
2nd August 2014, 10:03 AM
http://i62.tinypic.com/11w9729.jpg

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:

இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).

இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.

வெளியான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் 40 முதல் 85 சதவீதம். அதனால் மக்கள் கூட்டம் எப்போதும் அரங்கங்களில் இருந்தது. பல படங்கள் 100 நாட்களும், 175 நாட்களும் ஓடின.

courtesy - the hindu

Richardsof
2nd August 2014, 12:01 PM
தமிழ் திரை உலகின் பொற்காலம் - 1960-1969
************************************************** **********
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு

பிரமாண்ட வெற்றி - 200 நாட்கள் மேல் ஓடி 7 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடி வசூலில் சாதனை
புரிந்த படம் - எங்க வீட்டு பிள்ளை - 1965.

வெள்ளி விழா ஓடிய படம் .
*************************************
அடிமைப்பெண் - 1969

20 வாரங்கள் மேல் ஓடிய படம் .
*******************************************
அன்பே வா - 1966

ஒளிவிளக்கு - 1968

நம்நாடு - 1969
http://i60.tinypic.com/25kucqs.jpg

100 நாட்கள் ஓடிய படங்கள்
********************************
பாக்தாத் திருடன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
தாயை காத்த தனயன்
பெரிய இடத்து பெண்
நீதிக்கு பின் பாசம்
வேட்டைக்காரன்
பரிசு
பணக்கார குடும்பம்
தெய்வத்தாய்
படகோட்டி
ஆயிரத்தில் ஒருவன்
முகராசி
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
****************************

4 அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் என்று 400 காட்சிகள் நிறைந்த படம்
அடிமைப்பெண் - 1969.

10 அரங்கில் மேல் 100 நாட்கள் ஓடிய படங்கள்
************************************************** *******

எங்க வீட்டு பிள்ளை

குடியிருந்த கோயில்

அடிமைப்பெண் .

பொற்கால சாதனை துளிகள்
**************************

திருடாதே - சமுதாய சீர்திருத்த படம் .1961

பாரத பிரதமர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிக மன்றத்தை அந்தமானில் துவக்கி வைத்தது .1966

மக்கள் திலகம் இலங்கை சுற்று பயணம் .-1966

1967ல் மரணத்தை வென்று திமுகவை ஆட்சியில் அமர்த்தி தானும் சட்ட மன்ற உறுப்பினராக
தேர்ந்தேடுக்கபட்டது .

மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு - 1968

மாநில அரசின் சிறந்த படம் - சென்னை சினிமா ரசிகர்கள் சங்க சிறந்த படம் - பிலிம் பேர் விருது
எங்கவீட்டு பிள்ளை - படகோட்டி - அன்பே வா - பறக்கும் பாவை - ஆயிரத்தில் ஒருவன்

ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - அடிமை பெண் - நம்நாடு .

வண்ணப்படங்கள் ரசிகர்களின் மாபெரும் ஆதரவு பெற்றது .
1963- 1966 இரண்டு வருடங்களில் 9+9= 18 படங்களில் எம்ஜிஆர் நடித்தார் .

பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி மக்கள் திலகம் .

ainefal
2nd August 2014, 01:52 PM
http://i62.tinypic.com/2wpv51i.jpg

Vinod Sir,

This scene : is it from Navarathinam [ not included in the film] or Pilot Raju [?]. Could you please confirm which movie still is this.

Thanks

Russellisf
2nd August 2014, 02:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps362f383b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps362f383b.jpg.html)

தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், ‘கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். ‘கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், ‘உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, ‘நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal

Richardsof
2nd August 2014, 04:06 PM
பொற்கால சிற்பியின் படங்கள் 1960-1969 ஒரு வரி விமர்சனம் .

பாக்தாத் திருடன் - ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை அடித்தவன் .
ராஜா தேசிங்கு - செஞ்சி வரலாற்றை கண் முன் நிறுத்திய படம் .
மன்னாதி மன்னன் - மக்கள் இதயங்களில் நிறைந்தவன் .
அரசிளங்குமரி - சின்ன பயலே ..சின்னபயலே ஒரு பாடல் போதுமே ..
திருடாதே - சமுதாய சீர்திருத்த படம்
சபாஷ் மாப்பிளே நகைச்சுவையில் மக்கள் திலகம் ஜொலித்தார் .
நல்லவன் வாழ்வான் - வாழ்ந்து காட்டினார் .
தாய் சொல்லை தட்டாதே தேவருக்கு மறு வாழ்வு . எம்ஜிஆருக்கு தொடர் வெற்றிகள் .
மாடப்புறா - மனதில் கொண்ட ஆசைகள் - மறந்துபோய் விட்டது
ராணி சம்யுக்தா - சரித்திர படம் - நினைவில் நிற்கும் படம் .
தாயை காத்த தனயன் தேவரின் ஹாட்ரிக் படம் .
குடும்ப தலைவன் அருமையான படம் .
பாசம் எம்ஜிஆரின் நடிப்பு - பலரது கண்களை திறந்தது .
விக்கிரமாதித்தன் சற்று வித்தியாசமான படம் .எம்ஜிஆரின் பல மொழி பேசிய ஆற்றல் .
பணத்தோட்டம் இன்னிசை சித்திரம் .
கொடுத்து வைத்தவள் எம்ஜிஆரின் நடிப்பு பிரமாதம் .
தர்மம் தலை காக்கும் மும்முறை காத்தது .
கலை அரசி புதுமையான படம் .
நீதிக்கு பின் பாசம் குடும்ப கதையில் மீண்டும் மக்கள் திலகம் .
ஆனந்த ஜோதி பிரகாசம்
காஞ்சித்தலைவன் பல்லவனின் பெருமை .
பரிசு விலை மதிப்பில்லாதது .
பெரிய இடத்து பெண் மக்கள்விரும்பினார்கள் .
வேட்டைக்காரன் பலரை வென்றான்
என்கடமை பல தடங்கல்கள் .
பணக்கார குடும்பம் ராமண்ணாவின் அமுத சுரபி
தெய்வத்தாய் மாறன் - வெற்றி மாறன்
தொழிலாளி உழைப்பாளி
படகோட்டி மீனவ சமுதாயத்தின் நண்பன்
தாயின் மடியில் பாசமிக்கவன்
எங்க வீட்டு பிள்ளை அன்றும் - இன்றும் - என்றும்
பணம் படைத்தவன் ஆடம்பரம் இல்லாதவன் .
ஆயிரத்தில் ஒருவன் அகிலமே கூறியது ...நீ ஆயிரத்தில் ஒருவன் .
கலங்கரை விளக்கம் மக்களுக்கு என்றென்றும்
கன்னித்தாய் ஏற்று கொண்டார்கள்
தாழம்பூ நல்ல நறுமணம் .
ஆசைமுகம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ...
அன்பே வா உயர்தர உன்னத காவியம் .
நான் ஆணையிட்டால் 1977 என்றது காலம் .
முகராசி உலகமே வியக்கிறது .
நாடோடி சிறந்த காதல் கதை
சந்திரோதயம் உதயாமனது
தாலிபாக்கியம் புதுமையான கதை
தனிப்பிறவி உண்மை /.
பறக்கும் பாவை சிறந்த பொழுது போக்கு படம் .
பெற்றால்தான் பிள்ளையா உணர்வுபூர்வமான படம்
தாய்க்கு தலைமகன் மீண்டும் ஒரு குடும்ப படம்
அரசகட்டளை ஏற்று கொண்டார்கள்
காவல்காரன் கெட்டிக்காரன்
விவசாயி பாராட்டுக்குரியவன்
ர.போலீஸ் 115 ஜாலியான படம்
தேர்த்திருவிழா கொண்டாட்டம்
குடியிருந்த கோயில் ரசிகர்களின் உள்ளங்களில்
கண்ணன் என் காதலன் காவியமானவன்
கணவன் கண்ணியமானவன்
புதியபூமி சகாப்தம் படைத்து .
ஒளிவிளக்கு சுடர் விட்டு எரிகிறது
காதல் வாகனம் காதலர்களுக்கு ..
அடிமைப்பெண் அகிலமே வியந்தது
நம்நாடு நானிலம் போற்றியது .

Richardsof
2nd August 2014, 04:11 PM
சைலேஷ் சார்

தியாகத்தின் வெற்றி என்ற படத்தின் துவக்க நாள் அன்று எடுக்கபட்ட ஸ்டில் .

Scottkaz
2nd August 2014, 04:42 PM
http://i61.tinypic.com/2mzf5mf.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
2nd August 2014, 04:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps362f383b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps362f383b.jpg.html)

தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், ‘கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். ‘கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், ‘உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, ‘நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal

சைலேஷ் சார்
இப்போது தான் இந்த செய்தியை ஜூனியர் விகடன் தளத்தில் படித்து நமது தளத்தில் தரவேட்ட்றலாம் என்ற எண்ணத்துடன் ஓபன் செய்தேன். உடன் கண்ணில் பட்டது உங்கள் பதிவு தான் .

மிக்க நன்றி சார்

Scottkaz
2nd August 2014, 04:47 PM
துடிப்பான நடிகரின் மிடுக்கான தோற்றம் ரகசிய போலீஸ் 115

http://i61.tinypic.com/256v5op.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
2nd August 2014, 04:51 PM
http://i60.tinypic.com/287qkns.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
2nd August 2014, 04:58 PM
மக்கள்திலகத்தின் போஸ்டர் ஓட்டுபவர் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள்

http://i61.tinypic.com/9k1g8z.jpg

http://i60.tinypic.com/1z6r53q.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
2nd August 2014, 05:20 PM
வடஆற்காடு மாவட்ட மக்களதிலகம் எம்ஜிஆர் கலைக்குழு அவர்களால் 1965 & 1966 காலகட்டங்களில் நம் தலைவனின் records திருவண்ணாமலையில் செய்த சாதனை உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/2yljy89.png

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
2nd August 2014, 05:49 PM
இந்த படம் இடம்பெற்ற திரைப்படம் தியாகத்தின் வெற்றி



Vinod Sir,

This scene : is it from Navarathinam [ not included in the film] or Pilot Raju [?]. Could you please confirm which movie still is this.

Thanks

Russellisf
2nd August 2014, 05:55 PM
இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

வினோத் சார் அந்த வீரவாள் பரிசாக தாய் மூகாம்பிகை கோயிலுக்கு தலைவர் அவர்களால் வணங்கப்பட்டது போன வருடம் அலுவல் காரணமாக மங்களூர் சென்றபொழுது நான் மூகாம்பிகை கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் அப்பொழுது தான் தலைவர் அவர்களால் வழங்கிய அந்த வீர வாள் முலஸ் தானத்திற்கு பக்கத்தில் குறிப்போடு வைக்கப்பட்டுள்ளது மேலும் கோயிலின் ஸ்தல வரலாற்று புத்தகத்திலும் இந்த வீரவாள் பற்றிய குறிப்பு உள்ளது . மேலும் தலைவர் உயிரோடு இருக்கும் காலம் வரை அங்கு தினம் அன்னதானம் செய்ய பட்டுள்ளது .

Russellisf
2nd August 2014, 06:21 PM
கோவை மாநகர நாடோடிமன்னன் மறு வெளியிடு சாதனைகள்

fun சினிமாஸ் தினமும் இரவு காட்சி 22.03.13 to 28.03.13

18.03.2011 கோவை மாநகரில் 18.03.2011 to 24.03.2011

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nm_cbe_thumb2_zpsae6bd454.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nm_cbe_thumb2_zpsae6bd454.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nadodimannan_zps9d923d21.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nadodimannan_zps9d923d21.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/download_zpsf349fed8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/download_zpsf349fed8.jpg.html)

Russellisf
2nd August 2014, 06:28 PM
1960,1970 களில் நான் பிறந்ததில்லை அதனால் அப்பொழுது சாதனைகள் படித்தது உண்டு ஆனால் 2014 நம் தலைவரின் திரைக்காவியம் 100 மேற்பட்ட தியேட்டர் களில் திரையீடுவதை கண்டு அக் காலகட்டத்தில் நம் தலைவரின் காவியங்கள் வசூலில் சுனாமியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .


ஆயிரத்தில் ஒருவனின் இந்த மறு வெளியீடு சாதனை முறியடிக்க யாரால் முடியும் நம் தலைவரால் மட்டும் முறியடிக்க முடியம்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/esub2v_zps8418145b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/esub2v_zps8418145b.jpg.html)

oygateedat
2nd August 2014, 07:17 PM
http://i59.tinypic.com/20rv81c.jpg

oygateedat
2nd August 2014, 07:22 PM
http://i58.tinypic.com/2d2jbbs.jpg
FORWARDED BY MR.MALARAVAN, DINDUGAL

oygateedat
2nd August 2014, 07:32 PM
http://i59.tinypic.com/2q1e49u.jpg

Russellisf
2nd August 2014, 08:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps998b4341.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps998b4341.jpg.html)

Russellisf
2nd August 2014, 08:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps899546a6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps899546a6.jpg.html)

Russellisf
2nd August 2014, 08:30 PM
மன்னாதி மன்னா எந்நாளும் தமிழகம் உன்னோடுதான் .தனித்தனியே அவரவர் நின்றால் மக்களின் ஆதரவு மக்கள்திலகத்துக்கே என்ற அடிப்படை உண்மை வெளிப்பட்டது .இது எம்ஜியார் அவர்களின் வெற்றி .மறைந்தும் மறையாத தலைவரின் வெற்றி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ll_zpsda489919.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ll_zpsda489919.jpg.html)

Russellail
2nd August 2014, 08:47 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=bGfweMavdqo

Russellail
2nd August 2014, 08:48 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E

Russellail
2nd August 2014, 08:50 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=pToidIgJUsE

Russellail
2nd August 2014, 08:51 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=UTKaNBWkARs

Russellail
2nd August 2014, 08:52 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=PLxYujFOqMk

Russellail
2nd August 2014, 08:54 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=1oR6SQGYC50

Russellail
2nd August 2014, 08:55 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0

Russellail
2nd August 2014, 08:56 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=ShwxamhXhis

Russellail
2nd August 2014, 09:00 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=A1UhTax2liY

Russellail
2nd August 2014, 09:03 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

ainefal
2nd August 2014, 09:58 PM
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சபாநாயகராக முனு ஆதியும், துணை சபாநாயகராக திருநாவுக்கரசும் இருந்தார்கள். முனு ஆதி சபையில் இல்லாத போது துணை சபாநாயகரான திருநாவுக்கரசே சபையை நடத்துவார். அப்படி ஒருநாள் திருநாவுக்கரசு சபையை நடத்திக்கொண்டிருந்த போது, அப்போதைய உணவு அமைச்சர் எட்மண்டிற்கும் அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த கலைஞருக்கும் ஒரு பிரச்சினையில் கடும் விவாதம். முடிவில் கலைஞரின் கருத்துக்களே சரி என்று தீர்ப்பளித்தார் திருநாவுக்கரசு.
அதன்பின், அன்றிரவு திருநாவுக்கரசை தொடர்பு கொண்ட முதல்வர் எம்ஜிஆர்
"எட்மண்டும் ஒரு காலத்தில் உங்களை போல துணை சபாநாயகராக இருந்துவிட்டுதான் இப்போது என்னிடம் உணவு அமைச்சராக இருக்கிறார். சட்டம் தெரியாமலா கலைஞரிடம் விவாதம் செய்திருப்பார்?" என்றார்.
"சட்டம் தெரியாமல் அவர் பேசவில்லை. ஆனாலும், இருவரின் விவாதங்களில் கலைஞர் கருத்தே சரியாக என் மனசுக்கு பட்டது. அதான் அப்படி தீர்ப்பளித்தேன்" என்றார் திருநாவுக்கரசு.
எம்ஜிஆர் கோபப்படாமல் தன் வாழ்த்துக்களை திருநாவுக்கரசுக்கு சொன்னார். அத்துடன் "கட்சி மற்றும் அரசியல் மாச்சர்யங்கள் இல்லாமல் நீதி எதுவோ அதன்படி சபையை நடத்தி செல்லுங்கள். அதுதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும்" என்றார் எம்ஜிஆர்.
இதுதான் எம்ஜிஆர்.
நன்றி : நண்பர் ரஹிம் கஸாலி

Stynagt
2nd August 2014, 10:46 PM
கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்.,
எழுதியது
என் வாழ்க்கையில், நான் அடைந்த
அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச்
சார்ந்த நண்பர்களுக்காகவும்
எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்,
சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர்,
அண்ணா சாலையில் இருந்தது.
அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்'
என்ற படம் திரையிடப்பட்டது. அதில்
கதாநாயகனாக, "இந்திய மேடைப்
புலி' என்ற பட்டம் பெற்றிருந்த
கே.பி.கேசவன் நடித்திருந்தார்.
நாடக மேடையிலும், சினிமாவிலும்
நடித்து, மிகப் பெரும்
புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும்,
வேறு சிலரும், அந்த படத்தை காண
அன்று சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர்
பெயரைக் கூவி, கூச்சலிடத்
தொடங்கினர். அந்த படத்தில்
ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய
வேடங்களில் நடித்திருந்த நான்,
இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே.,
அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில்
நாம் உட்கார்ந்திருக் கிறோமே...'
என்ற பெருமை கூட
எனக்கு உண்டாயிற்று. படம்
முடிவதற்குள், வெளியே வந்து விட
வேண்டும் என்று, நாங்கள்
புறப்பட்டோம். அதற்குள் மக்கள்
வெளியே வந்து விட்டனர். நாங்கள்
மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட
கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி,
மக்களிடமிருந்து
கே.பி.கே.,வை விலக்கிச் சென்று,
காரில் ஏற்றி அனுப்பினேன்.
அன்று மக்களுக்கு என்னை யார்
என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல
ஆண்டுகளுக்கு பின்,
சென்னை நியூ குளோப், (முன்பிருந்த
அலங்கார்)
தியேட்டருக்கு கே.பி.கேசவனும்,
நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க
போனோம். அப்போது, நான் நடித்த,
"மர்மயோகி' படம் வெளிவந்து சில
மாதங்களே ஆகியிருந்தன.
இடைவேளையின் போது, நான்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன்
அமர்ந்திருந்தார். அவரை யார்
என்றே படம் பார்க்க வந்தவர்கள்
கவனிக்கவில்லை. படம்
முடிந்து வெளியே வந்தோம். மக்கள்
கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்
பெயரையும், "மர்மயோகி' படத்தில்
எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'
என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.
மக்கள் கூட்டத்தின் நெரிசல்
அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த
ரசிகர்களிடமிருந்து என்னைக்
காப்பாற்றி, டாக்சியில்,
(அப்போது எனக்கென்று சொந்தக்கார்
எதுவும் கிடையாது)
ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள்
கூட்டத்தில் அவரும் ஒருவராக
நின்று கொண்டிருந்தார்.
அவரது நடிப்பு திறமை, எந்த
வகையிலும்
குறைந்து விடவில்லை என்பதோடு,
நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது,
அவர் அதிகமாகவே பெற்றிருந்தார்
என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப்
இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால்
புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்'
வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த
நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட,
இதே கே.பி.கேசவன் அவர்கள்,
தங்களோடு இருக்கிறார் என்பதை,
பாவம், அந்த மக்களால்
அப்போது புரிந்து கொள்ள
இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக
நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான்
உச்சநிலையில் இருப்பதாக கருதும்
வாய்ப்பை, அதே மக்கள்
அவருக்கு அனுபவ
முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக
நானே அனுபவித்த பின், இந்த
போலியான
உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக்
கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த
நிலை என்பதெல்லாம், மக்களால்
தரப்படும் மயக்க நிலை;
அவ்வளவுதான்.
இதை நம்பி ஏமாந்து விடுவோமானால்,
நாம் மற்றவருக்கு பண்பு, பாசம்,
பகுத்தறிவு முதலியவற்றை தரும்
கடமை கலைஞனாக இயங்க முடியாது.
கலைஞனைப் பொறுத்தவரையில்,
அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.
சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும்.
அது பிற மக்களின் மனதில் தோன்றும்
முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த
நேரத்திலும் பொறாமையின்
தாக்குதலுக்கு இரையாக்காமல்,
மனிதாபிமானத்தோடு கலைத்
தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக்
கொள்ளச் செய்தால், அந்த
உணர்வுக்கு தோல்வியே கிடையாது.
மற்றவர்கள் முன், அவன்
தோல்வியடைந்தவனாகத்
காட்சியளித்தாலும், கலைஞனுடைய
நல் உணர்வுள்ள மனதின் முன், அவன்
வெற்றி பெற்றவனாவான். —

courtesy net

Excellent Posting. The world truth. Thanks Yukesh Sir.

orodizli
2nd August 2014, 10:53 PM
our makkalthilagam MGR.,thread star-participates registers finest matters...thankyou all...

Scottkaz
2nd August 2014, 10:55 PM
http://i60.tinypic.com/2aahleh.jpg
http://i58.tinypic.com/2cdk4s2.jpg
http://i57.tinypic.com/2q1hs1k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
2nd August 2014, 10:57 PM
http://i59.tinypic.com/35li51y.jpg


கொங்கு மண்டலத்தை ஆளும் வீராங்கனின் உடனடி மறு பிரவேசத்தால் கோவை டிலைட் பெருமை அடைகிறது. முதல் வெளியீடாக இருந்தாலும் மறு வெளியீடாக இருந்தாலும், உடனடி வெளியீடாக இருந்தாலும், தொடர் வெளியீடாக இருந்தாலும், புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் என்றுமே அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம். எங்கள் தெய்வத்தின் திரைப்படத்தை நம்பினோர் கைவிடப்படார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Scottkaz
2nd August 2014, 11:01 PM
http://i60.tinypic.com/ou2s7k.jpg
http://i61.tinypic.com/2evyqgp.jpg
http://i59.tinypic.com/10omz9k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்[/SIZE]

Stynagt
2nd August 2014, 11:20 PM
1958 ல் அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த காவியம்

"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).

"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.

"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!

"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.

நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.

அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.

மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.

"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.

மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

3 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.

ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!

நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் பற்றிய தங்களின் அற்புதமான விமர்சனம் மற்றும் சாதனைப்பட்டியல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி திரு. வினோத் சார்.
Excellent.....Excellent....Excellent...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
3rd August 2014, 06:44 AM
செந்தில் - அண்ணே ! 1965 வருஷத்தை பற்றி சொல்லுங்கண்ணே

கவுண்டமணி - எதுக்குடா கேட்கிறே ?

செந்தில் - எனக்கு நிறைய டவுட்டு .அதுக்குதான் .

கவுண்டமணி - எதை பத்தி சொல்லணும் .

செந்தில் - 1965ல வந்த சினிமா பத்தி .

கவுண்டமணி - டேய் செந்திலு .. எடா கூடமா மாட்ட வைக்கா தடா .

செந்தி - போங்கண்ணே . சும்மா சொல்லுங்க .

கவுண்டமணி - சரி சொல்றேன் .கேட்டுக்கோ . முதலே எங்க வீட்டு பிள்ளை . வாத்தியார் படம் பொங்கலுக்கு வந்துச்சு .
மக்களும் ரசிச்சி போட்டி போட்டு கொண்டு படத்தை பார்த்தார்கள் ..சூப்பர் ஹிட் . சினிமா வரலாற்றில் புது சரித்திரம்
படைத்தது ..அப்புறம் வாத்தியார் படங்கள் தொடர்ந்து பணம் படைத்தவன் - ஆயிரத்தில் ஒருவன் -கன்னித்தாய்
கலங்கரைவிளக்கம் - தாழம்பூ - ஆசைமுகம் என்று 7 படங்கள் வந்து நல்லா ஓடியது .

செந்தில் - ஆயிரத்தில் ஒருவன் வந்த நேரத்தில் ஏதாவது கலாட்டாவா ?

கவுண்டமணி - டேய் ...விவரம் புரியாமல் பேசாதடா ... நீ அப்போ பொறக்கவே இல்லை . நான் சொல்றதே கேளு
பாகிஸ்தான் சண்டை - திராவிட மாயை - இரவுக்காட்சிக்கு போக பயம் -இப்படீல்லாம் சொல்லி கொஞ்ச பேரு
புலம்புவாங்க . அடேய் நம்ம சிவாஜி நடிச்ச திருவிளையாடல் - பக்தி படம் .இந்த நேரத்திலே நல்லா ஒடிச்சு .பெண்கள்
கூட்டம் ஜாஸ்தி .எல்லா தரப்பு மக்களும் பார்த்தாங்க .

செந்தில் - அப்போ யாரண்ணே டாப்பு ?

கவுண்டமணி - என்னடா கேக்கிறே

செந்தில் - வாத்தியார் பட வசூலை திருவிளையாடல் பீட் பண்ணிச்சா ?

கவுண்டமணி - டேய் .நல்ல கேட்டுக்கோ . இரண்டு படமும் சூப்பர் ஹிட் .வசூலில் வாத்தியார் படம் .பக்தியில் சிவாஜி படம் ..

செந்தில் - ஒண்ணுமே புரியலியே

கவுண்டமணி - அடேய் ..அப்போ பேசும் படம் புக்கிலே 1965ல் அதிக வசூல் தந்த படம் வாத்தியார் படம் என்று போட்டுள்ளார்கள் .
http://i60.tinypic.com/2m2jgah.jpg
செந்தில் - நான் நம்ப மாட்டேன் .

கவுண்டமணி - மவனே - நான் இவ்வளவு ஆதாரமா சொல்றேன் .நம்புடா

செந்தில் - எனக்கு அந்த கோடி வீட்டு கோபு அண்ணே என்ன சொன்னார் தெரியுமா ?

1965லே தமிழ் நாட்டிலே திராவிடம் - ஹிந்தி எதிர்ப்பு -போன்ற கலாட்டா இருந்ததை மீறி பக்தி படம் ஒடுச்சாமே ?

கவுண்டமணி - அப்படி போடு அரிவாளை . மவனே நீ திருந்தவே மாட்டியா .

Richardsof
3rd August 2014, 08:35 AM
COUNT DOWN ......

WILL START SHORTLY.

GET READY TO WELCOME

A MILE STONE IN MAKKAL THILAGAM MGR HISTORY .

http://i61.tinypic.com/33w8obl.jpg

Richardsof
3rd August 2014, 09:28 AM
BANGALORE MAKKAL THILAGAM MGR FAN THIRU RAVINDHRAN - 1974 AT SALEM ALANKAR .NETRU INDRU NALAI .
WITH HIS FRIENDS.


http://i60.tinypic.com/t9wdbm.jpghttp://i59.tinypic.com/17s8ck.jpghttp://i62.tinypic.com/2ilodqu.jpg

Richardsof
3rd August 2014, 09:30 AM
THIRU RAVINDHRAN AFTER 40 YEARS TO DAY AT MAKKAL THILAGAM NINAIVU ILLAM .

http://i58.tinypic.com/2zp5po1.jpg

Richardsof
3rd August 2014, 09:31 AM
http://i60.tinypic.com/24werug.jpg

Richardsof
3rd August 2014, 09:32 AM
http://i62.tinypic.com/140ddad.jpg

Richardsof
3rd August 2014, 09:33 AM
http://i59.tinypic.com/1zgvwbr.jpg

Richardsof
3rd August 2014, 09:35 AM
http://i61.tinypic.com/wtitdh.jpg

Richardsof
3rd August 2014, 09:35 AM
http://i62.tinypic.com/33cpwdz.jpg

Richardsof
3rd August 2014, 09:37 AM
THANKS RAVINDHRAN SIR .
VERY NICE PICS 1974 & 2014 ANDRUM INDRUM .

http://i62.tinypic.com/1o2bdz.jpg

Richardsof
3rd August 2014, 09:47 AM
THANKS VELLORE RAMAMOORTHI SIR

KANCHEEPURAM - BALASUBRAMANIYAM THEATER

NOW RUNNING
MAKKAL THILAGAM MGR IN ''PATTIKATTU PONNAYA''- DAILY 4 SHOWS

http://i60.tinypic.com/24ky6ht.jpg

Russellbpw
3rd August 2014, 10:56 AM
வடஆற்காடு மாவட்ட மக்களதிலகம் எம்ஜிஆர் கலைக்குழு அவர்களால் 1965 & 1966 காலகட்டங்களில் நம் தலைவனின் records திருவண்ணாமலையில் செய்த சாதனை உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/2yljy89.png

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்


இனிய நண்பர் ராமமூர்த்தி சார்,

முதற்கண் என்னுடைய வணக்கங்கள்

திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் இரண்டு திரைப்படங்களின் வசூலையும் விட பறக்கும் பாவை வசூல் அதிகம் என்று காட்டும் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் பார்வைக்கு பதிவிட்டமைக்கு நன்றி !

அடுத்த முறை ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் அடிக்கும்போது கீழ்கண்ட logical points இன்னும் திறமையாக கையாள அறிவுரயுங்கள். அப்போதுதான் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் கூட உண்மையாக தெரியும்.

ஓடிய நாட்கள் மற்றும் வசூல் தொகை வித்தியாசம் ஒரே நுழைவு கட்டணமாக இருக்கும்பட்சத்தில் , 2) ஒப்பீடு செய்யும் படம் முதலியன.

31 நாட்களில் பறக்கும் பாவை இந்த வசூல் உண்மையிலேயே பெற்றிருந்தால் அல்லது அந்த திரை அரங்கில் ஒப்பிட்ட சரஸ்வதி சபதம், திருவிளையாடல் வசூலை ( நோட்டீஸ் இல் அச்சடித்த அந்த வசூல் உண்மையாக இருந்தால் ) விட அதிகம் 31 நாட்களில் பெற்றிருந்தால், அந்த இரு படங்கள் போல அதிக நாட்கள் ஓடியிருக்கும் என்பது இதை பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.

காரணம் வசூல் அதிகபட்சம் என்ற நிலையில் திரை அரங்கு உரிமையாளரே பறக்கும் பாவை 31 நாட்களில் தூகியிருக்க மாட்டார் !

அல்லது திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் திரைப்படம் திரையிட்ட திரை அரங்குகளின் நுழைவுகட்டணம் பறக்கும் பாவை திரையிட்ட அரங்கின் நுழைவு கட்டணத்தை விட சரி பாதியாக குறைந்து இருந்தால் தான் இது சாத்தியமாகும் !

நடிகர் திலகம் அவர்கள் படங்கள் ஒப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் பதிவிட்டதால்தான் நான் இங்கு என் எண்ணங்களை பதிவிட்டேன் என்பதை தாழ்மையுடன் கூறிகொள்கிறேன். தயவு செய்து தவறாக கருதவேண்டாம். எந்த கருத்து மோதல்களுக்கும் நான் இங்கு பதிவிடவில்லை.

Regards
rks

Stynagt
3rd August 2014, 01:45 PM
http://i60.tinypic.com/2aahleh.jpg
http://i58.tinypic.com/2cdk4s2.jpg
http://i57.tinypic.com/2q1hs1k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

அழகு, அருமை நிறைந்த தங்களுடைய பதிவிற்கு நன்றி திரு. ராமமூர்த்தி சார். இந்த திரையரங்கில் புரட்சித்தலைவரின் பல படங்கள் வெளியாகி உள்ளன. அதைத் தாங்களே பல முறை பதிவிட்டுள்ளீர்கள். அந்த திரையரங்கம் மூடப்படுவது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
3rd August 2014, 02:31 PM
அழகு, அருமை நிறைந்த தங்களுடைய பதிவிற்கு நன்றி திரு. ராமமூர்த்தி சார். இந்த திரையரங்கில் புரட்சித்தலைவரின் பல படங்கள் வெளியாகி உள்ளன. அதைத் தாங்களே பல முறை பதிவிட்டுள்ளீர்கள். அந்த திரையரங்கம் மூடப்படுவது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ஒ ...மேலும் ஒரு அரங்கம் மூடுகிறதா ? இப்படியே போனால் பழைய திரைப்படங்கள் எங்கு தான் காண்பது ?

வருத்தமளிக்கும் செய்தி சார் !

Rks

Russellisf
3rd August 2014, 02:37 PM
WISH U HAPPY FRIENDSHIPDAY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6fa1e3c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6fa1e3c8.jpg.html)

RAGHAVENDRA
3rd August 2014, 02:55 PM
http://www.oocities.org/vijayalakshmifilms/koondukili.jpg

Wish all our friends here a long and happy and prosperous future on this auspicious day of FRIENDSHIP DAY

ainefal
3rd August 2014, 03:00 PM
FRIENDSHIP DAY


http://i60.tinypic.com/331lr3c.jpg

Russellisf
3rd August 2014, 03:16 PM
‘எனக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – இன்னல்கள் – இடையூறுகள் ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் ' தொடரிலிருந்து

Stynagt
3rd August 2014, 03:17 PM
புதையல்....புதையல்....புதையல்....
பொக்கிஷம்....பொக்கிஷம்....பொக்கிஷம்...
மனோகரா...மனோகரா...மனோகரா...
http://i61.tinypic.com/hulvdg.jpg

http://i61.tinypic.com/64gfwx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Mayil Magazine, Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
3rd August 2014, 03:18 PM
எம்ஜிஆர் முதன்முறையாக தமிழகமுதலமைச்சாரானபோது., சபாநாயகராக க.ராசாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு சபை மரபுபடி வலது கையை முதல்வர் எம்ஜிஆரும், இடது கையை எதிர்கட்சி தலைவர் மு.கருணாநிதியும் பிடித்து அழைத்துசென்று, சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர், க.ராசாராம் "அவை துவங்கலாம் "என்றார், சபை மரபுப்படி முதலில் முதலமைச்சர்தான் பேச்சை துவங்கவேண்டும், ஆனால் எம்ஜிஆரோ "இந்த சபையில் என்னைவிட அனுபவம் வாய்ந்த கலைஞர் அவர்களே பேச்சை துவங்கட்டும் "என்று சொல்லி அமர்ந்தார், கலைஞர் பேச்சை துவக்கினார் "சபாநாயகர் என்பவர் வீணை போன்று இருக்கவேண்டும், மன்ற உறுப்பினர்கள் வீணையுலுள்ள தந்திகம்பிகளை போன்றவர்கள்,ஆதலால்., வீணையிலிருந்து இனிய நாதத்தை எதிர்பார்க்கிறோம் "என்றார், தி.மு.கவினர் கரவொலி எழுப்பினர், அடுத்து முதலமைச்சர் எம்ஜிஆர் பேசத்துவங்கினார், "எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரை வீணை போன்றவரென்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் தந்திகம்பிகள் போன்றவரென்றும் பேசினார் அதை நானும் ஆமோதிக்கிறேன், ஆனால் தந்தி கம்பிகளில் ஒன்று அறுந்தாலும், வீணையிலிருந்து இனிய நாதம் வராது, அபஸ்வர நாதம்தான் வரும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைத்தால்தான், இனிய நாதத்தை எதிர்பார்க்கமுடியும் "என்று சொல்லி அமர்ந்தார்.

sattasabai pechugal

Russellbpw
3rd August 2014, 03:18 PM
http://www.youtube.com/watch?v=UrgG1kIA3Gw

குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

விளக்கம்
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை

குறள் 783
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

விளக்கம்
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு

குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு

விளக்கம்
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

கருத்து பரிமாற்றங்கள் பல உங்களுடன் நான், என்னுடன் நீங்கள் கண்டாலும் அவை ஒரு பரிமாற்ற அளவில்தானே அன்றி மனதளவில் அல்ல. எவருடைய மனமெனும் அதனால் எந்த தருனதிலேனும் சஞ்சலபட்டிருந்தால் எனது ஆழ்ந்த வருத்தங்களை இந்த நன்னாளில் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த இனிய நன்னாளில் இந்த திரியில் உள்ள அனைத்து நல இதயங்கள் கொண்ட நண்பர்களுக்கு என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்களய் தெரிவித்துகொள்கிறேன

REGARDS
RKS

Russellisf
3rd August 2014, 03:28 PM
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrr




புதையல்....புதையல்....புதையல்....
பொக்கிஷம்....பொக்கிஷம்....பொக்கிஷம்...
மனோகரா...மனோகரா...மனோகரா...
http://i61.tinypic.com/hulvdg.jpg

http://i61.tinypic.com/64gfwx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Mayil magazine, malaysia
tmt. Sheela, johor bahru, malaysia

Stynagt
3rd August 2014, 03:33 PM
http://i62.tinypic.com/e8o35v.jpg
http://i59.tinypic.com/241uh04.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Mayil magazine, malaysia
tmt. Sheela, johor bahru, malaysia

Russellbpw
3rd August 2014, 03:43 PM
http://i62.tinypic.com/e8o35v.jpg
http://i59.tinypic.com/241uh04.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Mayil magazine, malaysia
tmt. Sheela, johor bahru, malaysia

Dear Kaliaperumal Sir,

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps0ca5315c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps0ca5315c.jpg.html)

:-D

Regards
RKS

Richardsof
3rd August 2014, 03:48 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

இது வரை பார்க்காத மக்கள் திலகத்தின் மனோகரா ஸ்டில் அருமை .மற்ற ஆவணங்களும் சூப்பர் .

Richardsof
3rd August 2014, 08:13 PM
ஆகஸ்ட் 1975
***********************
மலரும் நினைவுகள் ......நேற்று
****************************** *****************
ஆகஸ்ட் துவக்கத்தில் மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' தமிழகத்தில் 11 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது . ஜூலை 4ந்தேதி வெளிவந்த ''நாளை நமதே '' தென்னகமெங்கும் எல்லா இடங்களிலும் 5 வது வாரமாக வெற்றி நடை போட்டு வந்தது . இதயக்கனி 22.8.1975 முதல் சென்னை சத்யம் - மகாராணி - உமா - கமலா என்று விளம்பரம் வந்தது .

சென்னை நகரில் புதியதாக திறக்கபட்ட மிகபெரிய அரங்கம + குளிர் சாதன அரங்கில் இதயக்கனி வெளிவருவதில்
ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .

சாதனை படைத்த எம்ஜிஆர் ரசிகர்கள்

இதயக்கனி முன் பதிவு தொடங்கிய மூன்று நாட்களில் சென்னை நகரில் ரூ 97,000 வசூலானது திரை உலகில் அன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய சாதனை என்று கருதப்பட்டது .

உரிமைக்குரல் படத்திற்கு பிறகு சென்னை நகரில் நினைத்தைமுடிப்பவன் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு
நிறைந்து நல்ல வசூலுடன் ஓடிய நேரத்தில் ஆளும் கட்சியின் நிர்பந்தம் காரணமாக 12 வாராங்களில் படம் எடுக்கப்பட்டு விட்டது ஏமாற்றமே . நாளை நமதே - படம் இருந்தும் எதர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காமல் போனதும ஏமாற்றமே . நினைத்தை முடிப்பவன் மட்டும் மதுரையில் 100 நாட்கள் ஓடியது ..

மக்கள் திலகம் பல படங்களில் நடித்து வந்த நேரம் . பல்லாண்டு வாழ்க படபிடிப்பு முடியும் தருவாயில் இருந்தது .
நீதிக்கு தலை வணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் மூன்று படங்களும் தொடர்ந்து கர்நாடக
மாநிலத்தில் படபிடிப்பு நடந்து வந்தது .

மறு பக்கம் மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தின் தொடர் கூட்டங்கள் தமிழமெங்கும் நடந்து வந்தது .
பல முன்னனி அரசியல் கட்சி தலைவர்கள் - தொண்டர்கள் மக்கள் திலகம் முன்பு அதிமுகவில் இணைந்தனர் .
மக்கள் திலகத்தின் ஆதரவு சினிமா இதழ்கள் திரை உலகம் - திரை செய்தி மற்றும் தென்னகம் - சமநீதி - நாடோடி மன்னன் - கலைபூங்கா - மன்ற முரசு இதழ்கள் வந்தன .

திரை உலகிலும் அரசியல் உலகிலும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்று மக்கள் திலகம் புகழ் ஏணியில் உச்சத்தில்
இருந்தார் . பெருந்தலைவர் காமராஜர் - அன்றைய தமிழக முதல்வர் - சோ - கண்ணதாசன் - நாத்திகம் ராமசாமி
ஜெயகாந்தன் போன்றவர்கள் மக்கள் திலகத்தை விமர்சனம் செய்து வந்தார்கள் .

மக்கள் திலகம் எந்த நேரத்திலும் தன்னை எதிர்த்தவர்களுக்கு தரம் தாழ்ந்து பதில் தரவில்லை .ஆவேச படவில்லை .
பொறுமையுடன் பதில் தந்தார் .

இன்று
***********
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த என்னை போன்ற பல லட்சக்கணக்கான ரசிகர்களின் பொற்காலம்
என்றால் அது மிகைஅல்ல . அவரை நேரில் பார்த்தும் , அவரது படங்கள் வெளிவந்த நேரத்தில் ரசித்து அனுபவித்து
மகிழ்ந்தோம் . குறிப்பாக 1967-1978 வரை வந்த மக்கள் திலகத்தின் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்த
இனிய நாட்கள் .

1967- 1971 பொது தேர்தல் இமாலய வெற்றிகள் .
1973-1974 இடைதேர்தல் வெற்றிகள்
1977-1980-1984 மூன்று பொது தேர்தல்கள் - வெற்றிகள்


நாளை
************

மக்கள் திலகத்தின் நூற்றான்று விழா - உலகளவில் பிரம்மாண்ட விழா நடத்துவதை காண கோடிக்கணக்கான
ரசிகர்களில் நானும் ஒருவன் . அந்த ஒரு ஆசை நிறைவேறினால் மட்டும் போதும் .

ujeetotei
3rd August 2014, 09:04 PM
Kaliyaperumal Sir super posting.

oygateedat
3rd August 2014, 10:59 PM
http://i59.tinypic.com/5ds7xw.jpg

oygateedat
3rd August 2014, 11:03 PM
http://s13.postimg.org/xantv9wmv/vvvcx.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2014, 11:04 PM
http://s14.postimg.org/z8djjsf5d/vdd.jpg (http://postimage.org/)

oygateedat
3rd August 2014, 11:18 PM
http://s24.postimg.org/sm0m6xe05/vssss.jpg (http://postimage.org/)

Richardsof
4th August 2014, 05:21 AM
சென்னை நகரில் 1961 -1975 வரை மக்கள் திலகத்தின் படங்கள் .-100 நாட்கள் லிஸ்ட்.[3 அரங்கில் மட்டும் ஓடிய படங்கள் ]

திருடாதே - பிளாசா - பாரத் - மஹாலக்ஷ்மி

தாய் சொல்லை தட்டாதே - பிளாசா - பாரத் - மஹாலக்ஷ்மி

தாயை காத்த தனயன் - பிளாசா - பாரத் - மஹாலக்ஷ்மி

வேட்டைக்காரன் - சித்ரா - பிராட்வே - மேகலா

பணக்கார குடும்பம் - சித்ரா - பிராட்வே - மேகலா

தெய்வத்தாய் - பிளாசா - கிரவுன் - புவனேஸ்வரி

எங்க வீட்டு பிள்ளை - காசினோ - பிராட்வே - மேகலா

ஆயிரத்தில் ஒருவன் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா

அன்பே வா- காசினோ - கிருஷ்ணா - மேகலா

காவல்காரன் - குளோப் - அகஸ்தியா - மேகலா

குடியிருந்த கோயில் - குளோப் - கிருஷ்ணா - புவனேஸ்வரி

நம்நாடு - சித்ரா - கிருஷ்ணா - சரவணா

ரிக்ஷாக்காரன் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா - சரவணா

உலகம் சுற்றும் வாலிபன் - தேவி பாரடைஸ் - அகஸ்தியா - உமா

உரிமைக்குரல் - ஓடியன் - மகாராணி - உமா

இதயக்கனி - சத்யம் - மகாராணி - உமா


4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படங்கள்

அடிமைப்பெண் - மிட்லண்ட்-கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான்

மாட்டுக்கார வேலன் - பிளாசா - பிராட்வே - சயானி - கிருஷ்ணவேணி

நல்ல நேரம் - சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .

Richardsof
4th August 2014, 05:56 AM
http://youtu.be/pp7qInz6s3U

Richardsof
4th August 2014, 06:09 AM
1936ல் நடிகராக அறிமுகமாகி - 1947ல் கதாநாயகனாக புகழ் பெற்று தொடர்ந்து 21 வருடங்களில் கதாநாயகனாக நடித்து

1968ல் தன்னுடைய 100வது படத்தை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

ஜெமினியின் தயாரிப்பில் முதல் படத்தில் சதிலீலாவதி படத்தில் அறிமுகமாகி , ஜெமினியின் முதல் வண்ணப்படத்தில்

100 வது படமாக ஒளிவிளக்கு திரைக்கு வந்தது சிறப்பு .


தமிழகத்தில் 20 வாரங்கள் மேல் ஓடியும் , இலங்கையில் பிரம்மாண்ட வெற்றி படம் . மறு வெளியீட்டில் மீண்டும்

100 நாட்கள் இலங்கையில் ஓடியது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் ஒளிவிளக்கு முதல் வெளியீட்டில் மட்டுமின்றி 46 ஆண்டுகள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல்

ஓடி கொண்டு வருவது சிறப்பாகும் .

1968ல் எம்ஜிஆர் ரசிகர்களை பரவசபடுத்திய காவியம் .

ஒளிவிளக்கு

பிரம்மாண்ட படம்

மக்கள் திலகத்தின் நடிப்பு

இனிய பாடல்கள்

புதுமையான சண்டை காட்சிகள்

உலக புகழ் பெற்ற ''பிராத்தனை '' பாடல் .

மதுவின் தீமைகளை சித்தரித்த காட்சிகள் .

எம்ஜிஆர் ஸ்டைல் - அருமை யான பல காட்சிகளில் மின்னினார் .

ருக்குமணியே - பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டு பாடும் காட்சி சூப்பர் .


இப்படி ஒளிவிளக்கை பற்றி சொல்லி கொண்டே போகலாம் .....

ஒளிவிளக்கு பற்றிய தனியார் தொலை காட்சி தொகுத்த வீடியோ பாடல் காட்சிகள் .

http://youtu.be/188kAngDagM

Richardsof
4th August 2014, 08:23 AM
COURTESY - NET

Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.

தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?

எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால் அவர் அதிகாரம் என்பதை பார்க்கமுடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர்.பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது.எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்!வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்பானது.

Richardsof
4th August 2014, 08:28 AM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.

கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.


Courtesy - net

Richardsof
4th August 2014, 08:29 AM
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக

உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.


COURTESY - NET

Richardsof
4th August 2014, 08:37 AM
1960 - tamil cinema
courtesy - net
1960திரையுலகில் விசித்திர சரித்திர பதிவுகளை கொண்டது. தியாகராஜ பாகவதர் இறந்த பிறகு வெளியாகி போண்டியான 'சிவகாமி'படம் 1960ல் தான் வெளியானது.
அதே ஆண்டில் தான் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா 'வும் வெளிவந்தது ! சிவாஜி கணேசன் 'படிக்காத மேதை ' ,தெய்வப்பிறவி,' பாவை விளக்கு '


ஜெமினி கணேசன் 'களத்தூர் கண்ணம்மா'வோடு 'பார்த்திபன் கனவு' 'கைராசி ' 'மீண்ட சொர்க்கம் ' 'வீரக்கனல்'என்று கலக்கிகொண்டிருந்த போது எம்ஜியாரின் ' பாக்தாத் திருடன் 'மன்னாதி மன்னன் ' 'ராஜா தேசிங்கு ' படங்கள் 1960 ல் தான் திரைக்கு வந்தன! நல்லதொரு நகைச்சுவைப்படம் ' அடுத்த வீட்டுப்பெண் ' கூட இதே ஆண்டில் தான் ரிலீஸ்
சந்திரபாபுவை கதாநாயகனாக்கி 'கவலையில்லாத மனிதன் ' படம்

இந்த வருடம் தான்.எஸ்.எஸ்.ஆர் படம் 'தங்க ரத்தினம் '.
பாகவதரின் 'சிவகாமி 'யிலும்'சிவாஜியின் 'தெய்வப்பிறவி 'யிலும்,எம்ஜியாரின் ' ராஜா தேசிங்கு' படத்திலும் கூட எஸ்.எஸ்.ஆர் நடித்திருந்தார்.

Russellisf
4th August 2014, 09:03 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zps37ec68c6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zps37ec68c6.jpg.html)

Richardsof
4th August 2014, 09:54 AM
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...

1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'


'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !


ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...

வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!

நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!

ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.



'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.

'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.


உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.

கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!


'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!


கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!


உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.


உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.


உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.


கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்

கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!


எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!


ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.


உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.



இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.


ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!


ஒருவர்...என் தந்தை!


மற்றவர்...நீங்கள்!....


Thanks - thiru யாழ் சுதாகர்

Russellisf
4th August 2014, 11:46 AM
THANKS TO BOOMINATHAN AANDAVAR FOR UPLOADING THIS IMAGE IN FACEBOOK


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/pp_zps846e0b5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/pp_zps846e0b5d.jpg.html)

மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???

BOOMINATHAN AANDAVAR

Russelllkf
4th August 2014, 11:47 AM
மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???

http://i57.tinypic.com/ayv7yc.jpg

Russelllkf
4th August 2014, 11:53 AM
1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று

Russelllkf
4th August 2014, 11:55 AM
MGR with his ghost writer Vidwan V. Lakshmanan

http://i59.tinypic.com/2v83bsw.jpg

Russellisf
4th August 2014, 11:59 AM
not only reel super star he was real super star also

ujeetotei
4th August 2014, 12:21 PM
http://youtu.be/pp7qInz6s3U

Super video sir, thanks for the posting.

ujeetotei
4th August 2014, 12:24 PM
Boominathan sir that day is not far.

Russellisf
4th August 2014, 01:24 PM
வாலியின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்: எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத அழைப்பு

ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

"நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

"பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''

"ஆமாம் சார்!''

"அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''

ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.

மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!

Stynagt
4th August 2014, 01:46 PM
மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???

http://i57.tinypic.com/ayv7yc.jpg

நாங்கள் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள். நன்றி. அருமை சகோதரர் பூமிநாதன் ஆண்டவர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
4th August 2014, 03:02 PM
courtesy - the hindu
http://i61.tinypic.com/2hi1dnc.jpg
சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...”

வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்

கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

அப்படி என்ன இருக்கிறது எம்ஜிஆரிடம்?

பொதுவாக, தமிழக அரசியல்வாதிகள் கடற்கரைச் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு மிகச் சொற்பம். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை. இன்றளவும் நல்லதோ கெட்டதோ கொஞ்சமேனும் கடற்கரைச் சமூகத்திடம் அக்கறையாக இருந்த தலைவர் என்றால், லூர்து அம்மாள் சைமன் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் பயணத்தில் என்னைக் கவனிக்க வைத்த விஷயங்களில் ஒன்று, கடற்கரையில் எம்ஜிஆருக்கு இருக்கும் செல்வாக்கு.

எம்ஜிஆர் இறந்து கால் நூற்றாண்டாகி இருக்கலாம். இன்னமும் கடலோரத்தில் அவரை அடித்துக்கொள்ள ஒரு ஆள் வரவில்லை. அதற்காக எம்ஜிஆர் மீது அவர்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சென்னையில் மெரினா கடற்கரையை ‘அழகுபடுத்தும்’ திட்டத்துக்காக மீனவக் குடியிருப்புகள் அகற்றப்பட்டது; மீனவர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, மண்டைக்காடு கலவரத்தின்போது அரசின் நிலைப்பாடு எதையும் அவர்கள் மறக்கவில்லை. அவை எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்கள்; அவற்றையெல்லாம் தாண்டியும் எம்ஜிஆரை நேசிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சினிமா கவர்ச்சியும் ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’ படங்களும் மட்டுமே இந்த நேசத்தின் தூண்கள் என்று நான் நம்பவில்லை. வேறு என்ன காரணங்கள் என்று தேடியபோது நிறைய கிடைத்தன. தனிப்பட்ட வகையில் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த பலருடன் அவருக்கு இருந்த உறவுக் கதைகள் அவற்றில் முக்கியமான ஒன்று. சேகரிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்ட கதை அப்படிப்பட்டது. அந்தக் கதையின் சுருக்கத்தை மட்டும் நண்பர் எனக்குச் சொல்லியிருந்தார்: “எம்ஜிஆர் வீட்டுக்கு வாடிக்கையாக ஒரு கடையிலிருந்து மீன் போகும். அந்த மீன்காரருடன் எம்ஜிஆருக்கு நெருக்கமான உறவு இருந்தது.”

யார் அந்த மீன்காரர்?

நாமும்தான் மீன் சாப்பிடுகிறோம். மீன்காரர் பெயர்கூட நமக்குத் தெரியாதே? ஒரு மாநிலத்தின் மூன்று முறை முதல்வர். அவர் காலத்தின் முடிசூடா மன்னராக இருந்த ஒரு மனிதருக்கு, ஒரு சாமானிய மீன்காரருடன் உறவு இருந்தது என்றால், அது முக்கியமானதல்லவா? அந்த மீன்காரர் யார், அவருக்கும் எம்ஜிஆருக்குமான உறவுக் கதையின் முழு வடிவம் என்ன என்று தேடிச்சென்றபோதுதான், சேகர் சிக்கினார். எம்ஜிஆர் கதையைக் கேட்டபோது, வெட்டிய மீன்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“எங்கப்பா பேரு கண்ணன். என்.கே. கண்ணன். தலிவரை எங்கப்பா அண்ணன்னு கூப்புடுவாரு. நாங்கல்லாம் பெரியப்பான்னுதான் கூப்புடுவோம். மொதமொதல்ல ராமாவரம் தோட்டத்துலேர்ந்து ஆளுங்க வந்து மீன் வாங்கினு போய்க்கிறாங்க. நல்லாருக்கவும் அப்பறமேல்ட்டு இங்கியே வாங்க ஆரமிச்சாங்க. ஒருநா ‘மீன் நல்லாருக்கே, யாருகிட்டபா வாங்குறீங்க, அந்தாளை வரச் சொல்லுங்க’னு சொல்லிகிறாரு. அப்பா போய்ப் பாத்துருக்காரு. அப்போலேந்து பழக்கம்.

வாரத்துல ஆறு நா இங்கேருந்து தோட்டத்துக்கு மீன் போவும். செவ்வாக் கெழம மட்டும் போவாது. விரால் மீன்னா தலிவருக்கு உசுரு. அதேமேரி வஞ்சிரக் கருவாடு ரொம்பப் புடிக்கும். அவருக்கு மட்டும் இல்ல; தோட்டத்துல வேல செய்ற எல்லாருக்குமே போவும். ஒவ்வொரு பொங்குலுக்கும் தோட்டத்துக்கு வர் சொல்லுவாரு. எல்லாரையும் விசாரிப்பாரு...’’

“அப்படி அழைக்கிறப்ப, எம்ஜிஆர் ஏதாவது தரும் வழக்கம் இருந்துச்சா? உங்க அப்பா உங்க குடும்பத்துக்காவும், உங்க சமூகத்துக்காவும் எதையாவது கேட்டு செஞ்சிருக்காரா?”

“பொதுவா, எல்லாருக்கும் எதனா கொடுப்பாரு. ஆனா, எங்கப்பா எதையும் வாங்க மாட்டாரு. ‘நீங்க எவ்ளோ பெரிய மனுசன்... உங்களைப் பாக்குறதே பெரிய சந்தோசம்’னு சொல்லிட்டு வந்துடுவாரு. ஆனா, இவுரு எதனா செஞ்சு எடுத்துட்டுப்போவாரு. அதனாலேயே அப்பா மேல பெரிய பாசம் தலிவருக்கு. என் தங்கச்சி பாக்கியம் கல்யாணத்துக்குச் சொல்லப் போனப்ப, அப்பாகிட்ட ‘இந்தக் கலியாணம் முழுக்க என் செலவு... நீ ஒண்ணும் பேசக் கூடாது’ன்னுட்டாரு. அவரே முன்னாடி நின்னு கலியாணத்தை முடிச்சுவெச்சாரு. 1977 தேர்தலப்போ திடீர்னு அப்பாவ ஒரு நா கூப்புட்டாரு. ‘சைதாப்பேட்டைக்கு நீதான் வேட்பாளரு’ன்னுட்டாரு.”

“அப்பா தேர்தல்ல நின்னாரா?”

“நின்னாரு. ஆனா, மூவாயிரத்துச் சொச்ச ஓட்டுல தோத்துட்டாரு. ஆனா, தலிவர் அரசியல்ல எவ்ளோ பெரிய எடத்துக்குப் போனாலும் அப்படியே இருந்தாரு. என்னோட இன்னோரு தங்கச்சிக்கு இதய நோய். கடைசியா அவரு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகப் போனாருல்ல, அந்தச் சமயத்துல நாங்க பாக்கப் போனப்ப இதைத் தெரிஞ்சுகினு ரொம்ப வருத்தப்பட்டாரு. அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுபோய் சிகிச்சை பண்ணுவோம்னு ஆறுதல் சொன்னாரு. நல்ல மனுசன் போய்ச் சேந்துட்டாரு.”

கண்ணனின் மரணத்துக்குப் பின் சரிவைச் சந்தித்திருக்கிறது அவருடைய குடும்பம். சேகரும் அவருடைய திருமணமாகாத தங்கை தனமும் சின்ன அளவில் மீன் வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு கிடைக்

கும் என்கிறார்கள். “தலிவர் இருந்த எடத்துல தலிவி. இன்னிக்கு நாம எங்கேயோ, அவுங்க எங்கேயோ இருக்கலாம். ஆனா, மனசுல இருக்காங்க” என்கிறார் சேகர், சுவரில் தன் தந்தை - தாயுடன் எம்ஜிஆர் இருக்கும் படத்தையும் தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்தையும் காட்டி.
http://i58.tinypic.com/69iyjn.jpg
கடலோடிகள் சமூகத்தில் உயிரக்காரர் என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. தமக்கு அரிசி, காய்கறிகள், உணவுப் பொருட்களை வழங்கும் விவசாயிகளை உயிரக்காரர் என்று சொல்வார்கள் கடலோடிகள். அதாவது, உணவு கொடுத்தவர் உயிருக்கு இணையானவர் என்று பொருள். கடலோடிகளும் உயிரக்காரர்கள்தான். ஆயிரத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார்!

Richardsof
4th August 2014, 03:22 PM
MEENAVA NANBAN MAKKAL THILAGAM MGR

http://i58.tinypic.com/2bnqit.jpg

Russellisf
4th August 2014, 03:25 PM
போன நூற்றாண்டில் பிறந்த ஒரே மனித கடவுள் எங்கள் மக்கள் திலகம்




courtesy - the hindu
http://i61.tinypic.com/2hi1dnc.jpg
சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...”

வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்

கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

அப்படி என்ன இருக்கிறது எம்ஜிஆரிடம்?

பொதுவாக, தமிழக அரசியல்வாதிகள் கடற்கரைச் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு மிகச் சொற்பம். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை. இன்றளவும் நல்லதோ கெட்டதோ கொஞ்சமேனும் கடற்கரைச் சமூகத்திடம் அக்கறையாக இருந்த தலைவர் என்றால், லூர்து அம்மாள் சைமன் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் பயணத்தில் என்னைக் கவனிக்க வைத்த விஷயங்களில் ஒன்று, கடற்கரையில் எம்ஜிஆருக்கு இருக்கும் செல்வாக்கு.

எம்ஜிஆர் இறந்து கால் நூற்றாண்டாகி இருக்கலாம். இன்னமும் கடலோரத்தில் அவரை அடித்துக்கொள்ள ஒரு ஆள் வரவில்லை. அதற்காக எம்ஜிஆர் மீது அவர்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சென்னையில் மெரினா கடற்கரையை ‘அழகுபடுத்தும்’ திட்டத்துக்காக மீனவக் குடியிருப்புகள் அகற்றப்பட்டது; மீனவர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, மண்டைக்காடு கலவரத்தின்போது அரசின் நிலைப்பாடு எதையும் அவர்கள் மறக்கவில்லை. அவை எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்கள்; அவற்றையெல்லாம் தாண்டியும் எம்ஜிஆரை நேசிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சினிமா கவர்ச்சியும் ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’ படங்களும் மட்டுமே இந்த நேசத்தின் தூண்கள் என்று நான் நம்பவில்லை. வேறு என்ன காரணங்கள் என்று தேடியபோது நிறைய கிடைத்தன. தனிப்பட்ட வகையில் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த பலருடன் அவருக்கு இருந்த உறவுக் கதைகள் அவற்றில் முக்கியமான ஒன்று. சேகரிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்ட கதை அப்படிப்பட்டது. அந்தக் கதையின் சுருக்கத்தை மட்டும் நண்பர் எனக்குச் சொல்லியிருந்தார்: “எம்ஜிஆர் வீட்டுக்கு வாடிக்கையாக ஒரு கடையிலிருந்து மீன் போகும். அந்த மீன்காரருடன் எம்ஜிஆருக்கு நெருக்கமான உறவு இருந்தது.”

யார் அந்த மீன்காரர்?

நாமும்தான் மீன் சாப்பிடுகிறோம். மீன்காரர் பெயர்கூட நமக்குத் தெரியாதே? ஒரு மாநிலத்தின் மூன்று முறை முதல்வர். அவர் காலத்தின் முடிசூடா மன்னராக இருந்த ஒரு மனிதருக்கு, ஒரு சாமானிய மீன்காரருடன் உறவு இருந்தது என்றால், அது முக்கியமானதல்லவா? அந்த மீன்காரர் யார், அவருக்கும் எம்ஜிஆருக்குமான உறவுக் கதையின் முழு வடிவம் என்ன என்று தேடிச்சென்றபோதுதான், சேகர் சிக்கினார். எம்ஜிஆர் கதையைக் கேட்டபோது, வெட்டிய மீன்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“எங்கப்பா பேரு கண்ணன். என்.கே. கண்ணன். தலிவரை எங்கப்பா அண்ணன்னு கூப்புடுவாரு. நாங்கல்லாம் பெரியப்பான்னுதான் கூப்புடுவோம். மொதமொதல்ல ராமாவரம் தோட்டத்துலேர்ந்து ஆளுங்க வந்து மீன் வாங்கினு போய்க்கிறாங்க. நல்லாருக்கவும் அப்பறமேல்ட்டு இங்கியே வாங்க ஆரமிச்சாங்க. ஒருநா ‘மீன் நல்லாருக்கே, யாருகிட்டபா வாங்குறீங்க, அந்தாளை வரச் சொல்லுங்க’னு சொல்லிகிறாரு. அப்பா போய்ப் பாத்துருக்காரு. அப்போலேந்து பழக்கம்.

வாரத்துல ஆறு நா இங்கேருந்து தோட்டத்துக்கு மீன் போவும். செவ்வாக் கெழம மட்டும் போவாது. விரால் மீன்னா தலிவருக்கு உசுரு. அதேமேரி வஞ்சிரக் கருவாடு ரொம்பப் புடிக்கும். அவருக்கு மட்டும் இல்ல; தோட்டத்துல வேல செய்ற எல்லாருக்குமே போவும். ஒவ்வொரு பொங்குலுக்கும் தோட்டத்துக்கு வர் சொல்லுவாரு. எல்லாரையும் விசாரிப்பாரு...’’

“அப்படி அழைக்கிறப்ப, எம்ஜிஆர் ஏதாவது தரும் வழக்கம் இருந்துச்சா? உங்க அப்பா உங்க குடும்பத்துக்காவும், உங்க சமூகத்துக்காவும் எதையாவது கேட்டு செஞ்சிருக்காரா?”

“பொதுவா, எல்லாருக்கும் எதனா கொடுப்பாரு. ஆனா, எங்கப்பா எதையும் வாங்க மாட்டாரு. ‘நீங்க எவ்ளோ பெரிய மனுசன்... உங்களைப் பாக்குறதே பெரிய சந்தோசம்’னு சொல்லிட்டு வந்துடுவாரு. ஆனா, இவுரு எதனா செஞ்சு எடுத்துட்டுப்போவாரு. அதனாலேயே அப்பா மேல பெரிய பாசம் தலிவருக்கு. என் தங்கச்சி பாக்கியம் கல்யாணத்துக்குச் சொல்லப் போனப்ப, அப்பாகிட்ட ‘இந்தக் கலியாணம் முழுக்க என் செலவு... நீ ஒண்ணும் பேசக் கூடாது’ன்னுட்டாரு. அவரே முன்னாடி நின்னு கலியாணத்தை முடிச்சுவெச்சாரு. 1977 தேர்தலப்போ திடீர்னு அப்பாவ ஒரு நா கூப்புட்டாரு. ‘சைதாப்பேட்டைக்கு நீதான் வேட்பாளரு’ன்னுட்டாரு.”

“அப்பா தேர்தல்ல நின்னாரா?”

“நின்னாரு. ஆனா, மூவாயிரத்துச் சொச்ச ஓட்டுல தோத்துட்டாரு. ஆனா, தலிவர் அரசியல்ல எவ்ளோ பெரிய எடத்துக்குப் போனாலும் அப்படியே இருந்தாரு. என்னோட இன்னோரு தங்கச்சிக்கு இதய நோய். கடைசியா அவரு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகப் போனாருல்ல, அந்தச் சமயத்துல நாங்க பாக்கப் போனப்ப இதைத் தெரிஞ்சுகினு ரொம்ப வருத்தப்பட்டாரு. அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுபோய் சிகிச்சை பண்ணுவோம்னு ஆறுதல் சொன்னாரு. நல்ல மனுசன் போய்ச் சேந்துட்டாரு.”

கண்ணனின் மரணத்துக்குப் பின் சரிவைச் சந்தித்திருக்கிறது அவருடைய குடும்பம். சேகரும் அவருடைய திருமணமாகாத தங்கை தனமும் சின்ன அளவில் மீன் வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு கிடைக்

கும் என்கிறார்கள். “தலிவர் இருந்த எடத்துல தலிவி. இன்னிக்கு நாம எங்கேயோ, அவுங்க எங்கேயோ இருக்கலாம். ஆனா, மனசுல இருக்காங்க” என்கிறார் சேகர், சுவரில் தன் தந்தை - தாயுடன் எம்ஜிஆர் இருக்கும் படத்தையும் தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்தையும் காட்டி.
http://i58.tinypic.com/69iyjn.jpg
கடலோடிகள் சமூகத்தில் உயிரக்காரர் என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. தமக்கு அரிசி, காய்கறிகள், உணவுப் பொருட்களை வழங்கும் விவசாயிகளை உயிரக்காரர் என்று சொல்வார்கள் கடலோடிகள். அதாவது, உணவு கொடுத்தவர் உயிருக்கு இணையானவர் என்று பொருள். கடலோடிகளும் உயிரக்காரர்கள்தான். ஆயிரத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார்!

Russellisf
4th August 2014, 03:59 PM
இந்த அறிய பதிவினை இங்கு பதிவு செய்த வினோத் சார் அவர்களுக்கு' கோடானு கோடி நன்றிகள்

Russellisf
4th August 2014, 04:01 PM
https://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw

Russellisf
4th August 2014, 04:03 PM
https://www.youtube.com/watch?v=Q_Bzr9WUl8E

Russellisf
4th August 2014, 04:04 PM
https://www.youtube.com/watch?v=NpgO47FFlk4

Richardsof
4th August 2014, 04:09 PM
CHENNAI

MAHALAKSHMI


8.8.2014

DAILY 2 SHOWS

MAKKAL THILAGAM MGR IN


http://i60.tinypic.com/245auy8.jpg

gkrishna
4th August 2014, 05:02 PM
courtesy - the hindu
கடலோடிகளும் உயிரக்காரர்கள்தான். ஆயிரத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார்!

Good post esvee sir

RAGHAVENDRA
4th August 2014, 07:13 PM
Google Image யார் வேண்டுமானாலும் வடிவமைக்கலாம். அதை தங்களுடைய கூகுள் அகௌண்ட் மூலம் அப்லோட் செய்தால் பரிசீலனை செய்யப் பட்டு உரிய நிர்வாக அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப் பட்டால் அந்த பிம்பம் அங்கு இடம் பெறும்

xanorped
4th August 2014, 07:27 PM
http://i61.tinypic.com/14dinwh.jpg

ujeetotei
4th August 2014, 09:18 PM
http://i61.tinypic.com/14dinwh.jpg

Thanks for the information Sir.

ainefal
4th August 2014, 09:47 PM
http://www.youtube.com/watch?v=pprkbDzRbXk

ainefal
4th August 2014, 09:51 PM
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o

Stynagt
4th August 2014, 10:02 PM
From today (04.08.2014) at Puducherry - New Tone
Daily 4 Shows

http://i59.tinypic.com/15eih36.jpg

Nalla Neram for All

ainefal
4th August 2014, 10:57 PM
http://www.youtube.com/watch?v=8jGGA3k7mhM

Stynagt
4th August 2014, 11:09 PM
http://i58.tinypic.com/25exsvb.jpg
http://i58.tinypic.com/op8eqb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

fidowag
4th August 2014, 11:21 PM
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த செய்தி.

http://i62.tinypic.com/2mytaac.jpg

fidowag
4th August 2014, 11:23 PM
http://i61.tinypic.com/2i9s17t.jpg

நன்றி:இந்து நாளிதழ்.

ainefal
4th August 2014, 11:28 PM
" இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும் ? இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!
எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும்
பின்பற்றக் கூடாது. "
- அறிஞர் அண்ணா .

Stynagt
4th August 2014, 11:29 PM
http://i60.tinypic.com/2yo7o1z.jpg
http://i59.tinypic.com/1zwdxcl.jpg
http://i60.tinypic.com/10dy7w4.jpg
http://i60.tinypic.com/svrlld.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

Stynagt
4th August 2014, 11:32 PM
http://i60.tinypic.com/vpu49f.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

ainefal
4th August 2014, 11:33 PM
http://i62.tinypic.com/6qur9l.jpg

" கரிகாலன் வைத்த குறி தவறாது ; தவறுமானால் குறி வைக்க மாட்டான் கரிகாலன் ! "

## தமிழ்த் திரையில் முதல் ' பன்ச் டையலாக் ' !

Thanks to Mr. Chandran Veerasamy, FB.

ainefal
4th August 2014, 11:35 PM
" இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும் ? இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!

எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும்
பின்பற்றக் கூடாது. "

- அறிஞர் அண்ணா .

Stynagt
4th August 2014, 11:47 PM
http://i57.tinypic.com/2itm1hi.jpg
http://i60.tinypic.com/wa0k85.jpg
http://i59.tinypic.com/2ik6x46.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

fidowag
4th August 2014, 11:52 PM
நமது திரி நண்பர்களின் கவனத்திற்கு

அனைத்துலக எம்.ஜி. ஆர்.பொதுநல சங்க நிர்வாகிகள் திருவாளர்கள்:பேராசிரியர் செல்வகுமார், ஹயாத் ,ஆர். லோகநாதன்,சி.எஸ்.குமார் (பெங்களுரு ), நாகராஜ் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆகியோர் சில நாட்கள்
குற்றாலம், பாபநாசம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று பின்னர்
மதுரை மாநகருக்கு விஜயம் செய்தனர்.

மதுரை மாநகரில் , "வேட்டைக்காரன் " -சிறப்பு பார்வை
----------------------------------------------------------------------------------------------
கடந்த ஞாயிறு அன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் அரங்கில்
மாலை காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "வேட்டைக்காரன் "
திரைபடத்தை மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருவாளர்கள் எஸ். குமார், எஸ். கே. போஸ் , அசோக் குமார் , மாரியப்பன் ,பாலு , குருசாமி,
சரவணன், எம்.எஸ். ஆர். மணி, தமிழ் நேசன் , மர்மயோகி மனோகர் மற்றும் எண்ணற்ற பக்தர்களின் கரகோஷத்துடனும் , பலத்த கைதட்டல்கள், ஆரவாரத்துடனும் மகிழ்ச்சி பெருக்கோடு , ரசிக பெருமக்களின் உற்சாக வெள்ளத்தில் மிதந்து பார்த்து மகிழ்ந்தோம் .

அனைவரையும் அரங்க உரிமையாளர் திரு. கணேசன் அவர்களும் ,
அவரது சகோதரர் திரு. மகேந்திரன் அவர்களும் வரவேற்று தேனீர்
விருந்தளித்தனர்.

திரு. கணேசன் அவர்கள் (உரிமையாளர் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
படங்களுக்கு மட்டுமே அதிக வசூல் கிடைப்பதாகவும் , மற்ற படங்களை
பெயரளவில் மட்டுமே திரையிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து , ஆரத்தி எடுத்து, மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வாழ்த்தொலிகள் , கோஷங்கள் எழுப்பி பரவசப்படுத்தினர்.

சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்கள் பலர் அரங்கிற்கு , தமது சைக்கிள் ரிக்ஷாக்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் ஒட்டியும், அலங்கரித்தும் வந்திருந்தனர்.

திரைபடத்தின் முடிவில் அனைவரிடமும் விடை பெற்று புறப்பட்டோம்.

fidowag
4th August 2014, 11:55 PM
http://i59.tinypic.com/2ajxced.jpg

fidowag
4th August 2014, 11:57 PM
http://i57.tinypic.com/2lvznro.jpg

fidowag
4th August 2014, 11:59 PM
http://i59.tinypic.com/295qx3a.jpg

fidowag
5th August 2014, 12:00 AM
http://i61.tinypic.com/1zfkck4.jpg

fidowag
5th August 2014, 12:02 AM
http://i62.tinypic.com/bgoaw5.jpg

Stynagt
5th August 2014, 12:02 AM
http://i58.tinypic.com/2ufrdrn.jpg
http://i59.tinypic.com/169m5o8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

fidowag
5th August 2014, 12:06 AM
http://i59.tinypic.com/kc07jq.jpg

fidowag
5th August 2014, 12:08 AM
திரு.எஸ்.குமார் , திரு. மாரியப்பனுடன்

http://i59.tinypic.com/2w582hk.jpg

fidowag
5th August 2014, 12:09 AM
திரு.பாண்டியன் (சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்.)

http://i59.tinypic.com/3178bgk.jpg

fidowag
5th August 2014, 12:11 AM
http://i60.tinypic.com/9t24a8.jpg

fidowag
5th August 2014, 12:14 AM
http://i60.tinypic.com/250nfdc.jpg

fidowag
5th August 2014, 12:16 AM
http://i61.tinypic.com/2mg32hl.jpg

fidowag
5th August 2014, 12:18 AM
http://i57.tinypic.com/ayshev.jpg

fidowag
5th August 2014, 12:30 AM
http://i60.tinypic.com/a5faqw.jpg

fidowag
5th August 2014, 12:32 AM
http://i59.tinypic.com/wgs0ol.jpg

fidowag
5th August 2014, 12:35 AM
http://i60.tinypic.com/312fmsz.jpg

fidowag
5th August 2014, 12:39 AM
http://i60.tinypic.com/20s95k1.jpg

Richardsof
5th August 2014, 04:55 AM
மதுரை - வேட்டைக்காரன் படத்தின் போஸ்டர்ஸ் - மற்றும் செய்திகள் அருமை . நன்றி திரு லோகநாதன் .

மக்கள் திலகத்தின் பல அருமையான கட்டுரைகள் - ஆவணங்கள் பதிவிட்ட திரு கலிய பெருமாள் அவர்களுக்கு

பாராட்டுக்கள் .

ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா அறிவிப்பு விளம்பரம் - நன்றி திரு பிரதீப் .

Richardsof
5th August 2014, 05:34 AM
எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம் மூன்று கால கட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது .
http://i59.tinypic.com/308uwit.jpg

1950-1965 - எம்ஜிஆர் ரசிகர்கள் - திமுக அனுதாபிகள் - எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள்

1965- 1977 - தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மீது தீவிர பற்று கொண்டு சினிமா - அரசியல் இரண்டிலும் வெறித்தனமாக தங்களை இணைத்து கொண்டு எம்ஜிஆரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள் .

1970-1977 அதி தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் .- இந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் புகழ் இமயம் அளவிற்கு உயர்ந்து
நின்றது .எம்ஜிஆரை முதல்வராகவும் உலக அரங்கில் அவருடைய புகழை பரப்பியதில் முக்கிய பங்கு பெற்றவர்கள் .


மூன்று கால கட்டங்களில் வாழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் பலர் தங்களை எம்ஜிஆர் புகழ் பரப்புவதில் ஆர்வத்துடன்
செயல் பட்டு கொண்டு வருகிறார்கள் . ஒரு சிலர் வயது - குடும்ப சுமை -காரணமாக் ஒதுங்கி உள்ளார்கள் .ஆனாலும்
எம்ஜிஆரை நினைத்து கொண்டு வாழ்பவர்கள் .

வியக்கத்தக்க வைத்த விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை பார்த்திராத இளம் வயதினர் , அவர் திரை உலகைவிட்டு
விலகிய பின்னர் 1977களில் பிறந்த வாலிபர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக இன்றும் தொடர்ந்து நீடிக்கிறார்கள் .

பிற நடிகர்கள் ரசிகர்களாக இருந்தவர்கள் கால சுழற்ச்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் தரும் சுகம் - தெம்பு
தன்னம்பிக்கை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தங்களை எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் பலர் .

எம்ஜிஆரை வெறுத்தவர்கள் கூட ''என்னதான் இருந்தாலும் வாத்தியார் படம் என்றால் சூப்பர் என்று புகழும் அளவிற்கு
காலம் அவர்களை மாற்றியுள்ளது . - இந்த நிலை சாதி - மொழி -மாநிலம் கடந்து எம்ஜிஆர் எல்லோராலும் இன்றும்
மிகபெரிய அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம்
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து - சிறந்த மனிதர் - நல்ல நடிகர் - சாதனையாளர் .

ஒரு நடிகருக்கு உலகளவில் இந்த அளவிற்கு பெயரும் புகழும் நிலைத்திருப்பது உலக அதிசயமே .

ainefal
5th August 2014, 08:20 AM
எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம் மூன்று கால கட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது .
http://i59.tinypic.com/308uwit.jpg

1950-1965 - எம்ஜிஆர் ரசிகர்கள் - திமுக அனுதாபிகள் - எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள்

1965- 1977 - தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மீது தீவிர பற்று கொண்டு சினிமா - அரசியல் இரண்டிலும் வெறித்தனமாக தங்களை இணைத்து கொண்டு எம்ஜிஆரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள் .

1970-1977 அதி தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் .- இந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் புகழ் இமயம் அளவிற்கு உயர்ந்து
நின்றது .எம்ஜிஆரை முதல்வராகவும் உலக அரங்கில் அவருடைய புகழை பரப்பியதில் முக்கிய பங்கு பெற்றவர்கள் .


மூன்று கால கட்டங்களில் வாழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் பலர் தங்களை எம்ஜிஆர் புகழ் பரப்புவதில் ஆர்வத்துடன்
செயல் பட்டு கொண்டு வருகிறார்கள் . ஒரு சிலர் வயது - குடும்ப சுமை -காரணமாக் ஒதுங்கி உள்ளார்கள் .ஆனாலும்
எம்ஜிஆரை நினைத்து கொண்டு வாழ்பவர்கள் .

வியக்கத்தக்க வைத்த விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை பார்த்திராத இளம் வயதினர் , அவர் திரை உலகைவிட்டு
விலகிய பின்னர் 1977களில் பிறந்த வாலிபர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக இன்றும் தொடர்ந்து நீடிக்கிறார்கள் .

பிற நடிகர்கள் ரசிகர்களாக இருந்தவர்கள் கால சுழற்ச்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் தரும் சுகம் - தெம்பு
தன்னம்பிக்கை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தங்களை எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் பலர் .

எம்ஜிஆரை வெறுத்தவர்கள் கூட ''என்னதான் இருந்தாலும் வாத்தியார் படம் என்றால் சூப்பர் என்று புகழும் அளவிற்கு
காலம் அவர்களை மாற்றியுள்ளது . - இந்த நிலை சாதி - மொழி -மாநிலம் கடந்து எம்ஜிஆர் எல்லோராலும் இன்றும்
மிகபெரிய அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம்
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து - சிறந்த மனிதர் - நல்ல நடிகர் - சாதனையாளர் .

ஒரு நடிகருக்கு உலகளவில் இந்த அளவிற்கு பெயரும் புகழும் நிலைத்திருப்பது உலக அதிசயமே .

http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

Russellbpw
5th August 2014, 10:42 AM
[QUOTE=kaliaperumal vinayagam;1152821]http://i58.tinypic.com/2ufrdrn.jpg


DEar Sir,

When i read this story, i remember the story of Lord Krishna and his friend Kusela...! Where Kuselan goes to meet Lord Krishna with the same Aval and the sequence quoted here is exactly the same !

Also, the same story i remember having kept as a sequence in Nadigar Thilagam Film "Garuda Sowkyamaa" where Mr. VS Raghavan ( friend of NT in the movie) comes to see him to seek his help for his daughters wedding. NT after welcoming him ...will ask his assistant to pay 2 rupees for bus charge and he will walk away. The very dejected VSR will come back home and will shout at his wife for what has happened...His wife looking strange ...will take him inside and explain the good deed of NT and Mr.VSR will realise his greatness..

I will try to upload this scene soon !

Regards
RKS

Russellisf
5th August 2014, 11:04 AM
அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்" என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பாப்பா கூறினார்.

அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

"நல்லவன் வாழ்வான்" படத்துக்கு கதை-வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

"சாரதா ஸ்டூடியோவில் 'ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

'இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்..." என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.


நியூடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

முதல் ஷாட் எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்" முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்" 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

Russellisf
5th August 2014, 12:02 PM
மக்கள் திலகம் எம்ஜியாருடன்
திரு . சுப.வீரபாண்டியன் .
' குடியிருந்த கோவில் ' படப்பிடிப்பு
தளத்தில்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zpse9708fe9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zpse9708fe9.jpg.html)

siqutacelufuw
5th August 2014, 12:36 PM
http://www.youtube.com/watch?v=otDV8sz4d3M

இந்த பாடல் காட்சி முதலில் நம் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவாகவிருந்த " வேலுத்தேவன் " திரைப்படத்துக்காக எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் வெளியாகாத நிலையில், இதே பாடல் காட்சி "காலத்தை வென்றவன்" திரைப்படத்தில் இடம் பெற்றது.

அரிய பதிவுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th August 2014, 12:36 PM
http://i62.tinypic.com/33fdxr6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th August 2014, 12:38 PM
http://i60.tinypic.com/a0uik0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
5th August 2014, 12:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps362f383b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps362f383b.jpg.html)

தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?

தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், ‘கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். ‘கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.

இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், ‘உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, ‘நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.

courtesy junior vikatan kalukar pathilgal


நம் பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சியில் எவ்வளவோ இடையூறுகளையும், தொந்தரவுகளையும் கொடுத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் புரட்சித் தலைவரின் சட்டப் பேரவை செயல்பாடுகளையும், நாகரீக அணுகு முறைகளையும் கண்டுதான் சில மாதங்களுக்கு முன்பு "அந்த பொன்மனம் கொண்டவர் இப்போது இல்லையே " என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்தினார். மக்கள் திலகத்தின் பெருமைகளையும், மாண்புகளையும் இப்போதாவது உணர்ந்தாரே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th August 2014, 12:48 PM
கோவை மாநகரில் வெளியிடப்பட்டுள்ள "நாடோடி மன்னன்" பற்றிய தகவலுக்கும், நேர்த்தியான வடிவத்தில், நம் நாடாண்ட மன்னனை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அபூர்வ புகைப்படம் ( நம் இதய தெய்வம் புரட்சி தலைவரிடம் கலைமாமணி விருது பெறும் நாதஸ்வரம் பொன்னுசாமி) பதிவிட்டமைக்கு நன்றி !.

" நாடோடி மன்னன் " காவிய தொகுப்பு வெகு அருமை திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.

திரு. கலியபெருமாள் அவர்களின் மலேசியா நாட்டு இதழ்களின் பதிவுகளும், அபூர்வ புகைப்படங்களும் வெகு அருமை.

திரு. ராமமூர்த்தி அவர்கள் அளித்த "பறக்கும் பாவை" வசூல் புரட்சி கண்டு மிக்க மகிழ்ச்சி. மறு வெளியீடுகளில் மட்டுமல்ல முதல் வெளியீடுகளிலும் சாதனை படைத்தது நம் எழில் வேந்தன் எம். ஜி.ஆர். அவகளின் எழுச்சிக் காவியங்களே ! .

திரு. யூகேஷ் பாபு அவர்களின் பளிச்சிட வைக்கும் சில பதிவுகள் மனதில் நிலைத்திருக்க கூடியவை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th August 2014, 12:52 PM
[QUOTE=kaliaperumal vinayagam;1152821]http://i58.tinypic.com/2ufrdrn.jpg


DEar Sir,

When i read this story, i remember the story of Lord Krishna and his friend Kusela...! Where Kuselan goes to meet Lord Krishna with the same Aval and the sequence quoted here is exactly the same !

Also, the same story i remember having kept as a sequence in Nadigar Thilagam Film "Garuda Sowkyamaa" where Mr. VS Raghavan ( friend of NT in the movie) comes to see him to seek his help for his daughters wedding. NT after welcoming him ...will ask his assistant to pay 2 rupees for bus charge and he will walk away. The very dejected VSR will come back home and will shout at his wife for what has happened...His wife looking strange ...will take him inside and explain the good deed of NT and Mr.VSR will realise his greatness..

I will try to upload this scene soon !

Regards
RKS

நிஜ நிகழ்வு வேறு. திரையில் காண்பிக்கப்படும் காட்சி வேறு. அந்த காட்சியை நாங்கள் திரையில் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சிரமப்பட்டு முயற்சிக்க வேண்டாம் அன்பரே !

நற்பதிவுக்கு நன்றி திரு கலியபெருமாள் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th August 2014, 01:06 PM
மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !

http://i61.tinypic.com/9auutk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th August 2014, 01:08 PM
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் நம் மக்கள் திலகம் !

http://i57.tinypic.com/2rd9ah3.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th August 2014, 01:10 PM
நம் பொன்மனசெம்மலுடன் வெள்ளை கால் சட்டை அணியாத இளம் வயது ஏ. வி. எம். சரவணன்
http://i60.tinypic.com/29o0r43.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th August 2014, 01:11 PM
மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !

http://i61.tinypic.com/9auutk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

அற்புதம்..அற்புதம்...அற்புதம். அழகான பதிவு. பொன்மனசெம்மலுடன் நடித்த நடிகர்-நடிகைகள் அவர் உள்ளே வரும்போது சூரியன் போன்ற பிரகாசம் வரும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் தோன்றுகிறது. எங்கே சார். வைத்திருந்தீர்கள் இந்த புதையலை. நன்றி. பேராசிரியர் சார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th August 2014, 01:15 PM
நம் பொன்மனசெம்மலுடன் வெள்ளை கால் சட்டை அணியாத இளம் வயது ஏ. வி. எம். சரவணன்
http://i60.tinypic.com/29o0r43.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்னாச்சு சார் உங்களுக்கு...அதிசயமாய் இருக்கிறது எங்களுக்கு. எங்கே கிடைத்தது இந்த பொக்கிஷம். பார்க்கும் எங்களுக்கெல்லாம் இது பாக்கியம். எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது..நன்றி................நன்றி.......நன்ற ி....

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
5th August 2014, 01:20 PM
செல்வகுமார் சார் தெய்வத்தின் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டதற்கு நன்றி

Russellisf
5th August 2014, 01:24 PM
கலியபெருமாள் சார் நல்லநேரம் பட தகவல் பதிவு இட்டதற்கு நன்றி

Richardsof
5th August 2014, 01:48 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மிகவும் அபூர்வமான மக்கள் திலகத்தின் படங்கள் - காண கண்கோடி வேண்டும் .அவ்வளவு அழகு.
மக்கள் திலகம் அவர்களின் எழிலான தோற்றம் மனதை கொள்ளை அடிக்கிறது . நன்றி சார்.

ainefal
5th August 2014, 02:15 PM
http://www.youtube.com/watch?v=mctcwBNr8J0

Russellbpw
5th August 2014, 02:16 PM
[QUOTE=RavikiranSurya;1152886]

நிஜ நிகழ்வு வேறு. திரையில் காண்பிக்கப்படும் காட்சி வேறு. அந்த காட்சியை நாங்கள் திரையில் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சிரமப்பட்டு முயற்சிக்க வேண்டாம் அன்பரே !

நற்பதிவுக்கு நன்றி திரு கலியபெருமாள் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


சார்

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது சார் ..! கவலை வேண்டாம் ! என் வேலை அது அதுவாக நடக்கும்..!

RKS

Stynagt
5th August 2014, 03:29 PM
http://i62.tinypic.com/1zwyzpu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th August 2014, 03:31 PM
http://i59.tinypic.com/9vec10.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th August 2014, 03:37 PM
very nice poster kaliyaperumal sir
http://i62.tinypic.com/2qjggwh.jpg

Russellbpw
5th August 2014, 03:38 PM
http://www.youtube.com/watch?v=mctcwBNr8J0

Thanks for viewing and reading our thread posts Sailesh Babu Sir ! :-)

I enjoyed the comedy just like the mail that you sent me ! Thanks for making me comfortable...!

Regards
RKS

Stynagt
5th August 2014, 05:58 PM
ஆண்டவன் பெயரால் வெளிவரும் இம்மாத இதயக்கனி இதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

http://i62.tinypic.com/rjphn5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine