PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

Stynagt
5th August 2014, 05:59 PM
http://i60.tinypic.com/29kxlli.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
5th August 2014, 06:01 PM
http://i60.tinypic.com/2zqsz92.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
5th August 2014, 06:04 PM
http://i62.tinypic.com/n6fgw3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
5th August 2014, 06:14 PM
ஆண்டுதோறும் உற்சவம் காணும் நம் ஆண்டவனின் திருவிழா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், இலங்கை இன்னும் பிற நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்படும் செய்தி உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.

http://i60.tinypic.com/2wnz9ti.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th August 2014, 06:28 PM
http://i58.tinypic.com/2ij2l9u.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

ujeetotei
5th August 2014, 07:07 PM
Thanks to Professor Selvakumar for uploading unseen images of Thalaivar.

ujeetotei
5th August 2014, 07:22 PM
Ayirathil Oruvan restored version 101st day experience part 7.

http://mgrroop.blogspot.in/2014/08/ayirathil-oruvan-101st-day-7.html

ujeetotei
5th August 2014, 07:24 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Zvv8eJsLQ_w

And the video clip captured in Albert theatre, 22.6.2014 on the 101st day run.

oygateedat
5th August 2014, 08:22 PM
http://i59.tinypic.com/m9p274.jpg

Russellail
5th August 2014, 09:23 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


நாலாம் நிலை வரை பள்ளிப் படிப்பை பயின்றவர், கடின உழைப்பின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகம். மக்கள் நலம் விரும்பி நம்நாட்டின் தலைவராக, மக்கள் எல்லோரும் போற்றும் வண்ணம் / வகையில் முதல்வராக நல்லாட்சி வழங்கிய நாயகன். எம்ஜிஆர் என்ற (என்பதின்) பெயர் சொல்லுக்கு இணையான சொல், பொருள், பதம் - வீரம், வெற்றி, உழைப்பு, உண்மை, சத்யம், தர்மம், மனித நேயம், மக்கள் நலன், நல்சமூக அக்கறை, நல்ஆட்சி செய்த நல்லவன், நல்சமூகசிந்தனையாளர், நல்ஒழுக்கம் பேணியவர் வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.




மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !

http://i61.tinypic.com/9auutk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th August 2014, 09:52 PM
[QUOTE=RavikiranSurya;

டியர் சுப்பு
தாங்கள் திரி மாறி இங்கே பதிவு செய்துள்ளீர்கள். உங்களுக்கு வேறு திரியில் வேலை இல்லை என்பதால் இங்கே வந்து பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நட்பை மதிப்பது உண்மை என்றால் தாங்கள் பதிவு செய்த இந்த இரண்டு பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை இல்லை என்று நினைக்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
6th August 2014, 07:17 AM
திரு. ரவிகிரன் சூரியா என்ன தான் சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஏன் இது போன்ற சம்பந்தம் இல்லாத பதிவுகள் என்றும் புரிய வில்லை.

" உங்கள் உடம்புக்குத்தான் என்ன ? " என்று மனிமாறனாக வரும் நம் மக்கள் திலகம், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கேட்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

திரிக்கு வரமாட்டேன் என்று பாவ்லா காட்டுவது, பிறகு அர்த்தமில்லாத பதிவுகளிடுவது, இதே வேலையாகி விட்டது. தொந்தரவுகளுக்கு அளவே இல்லை.

நம் திரி அன்பர்கள் வேறொரு திரியில், நமது பதிவுகளை பதிவிட்டு, அதில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை போற்றும் முழக்கங்களையும் பதிவிட்டால் தான் இவர் அடங்குவார் போல் தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால், அந்த திரியில் இனி எங்கள் கலைவேந்தன் புகழ் பாடும் செய்திகளை நாங்கள் பதிவிடுவோம் என எச்சரிக்கிறோம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

Russellbpw
6th August 2014, 08:27 AM
[QUOTE=RavikiranSurya;

டியர் சுப்பு
தாங்கள் திரி மாறி இங்கே பதிவு செய்துள்ளீர்கள். உங்களுக்கு வேறு திரியில் வேலை இல்லை என்பதால் இங்கே வந்து பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நட்பை மதிப்பது உண்மை என்றால் தாங்கள் பதிவு செய்த இந்த இரண்டு பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை இல்லை என்று நினைக்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

திரு கலியபெருமாள் அவர்களே

முதற்கண் வணக்கங்கள்...!

என்னுடைய பெயர் சுர்யகிரன் ...சுப்பு அல்ல...ஏதோ மனதில் வைத்து இப்படி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறன்..காரணம் முன்பொருமுறை ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்தீர்கள்..அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் அதே முயற்சி இப்போது. !

நிச்சயம் நட்பை மதிப்பவன் தான் நான். எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் !

நீங்கள் கூறுவது எந்த பதிவு என்று தெரியவில்லை. இருந்தாலும் கடைசியாக பதிவிட்ட இரண்டு பதிவுகள் நீங்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க நீக்குகிறேன்.அதைதான் கூறுகிறீர்கள் என்று நினைத்து.

இனைய தளத்தில் வேறு விஷயங்களை படித்துகொண்டிருந்தபோது இந்த கட்டுரை தென்பட்டது. ஆகையால் பதிவு செய்தேன்.

வேறு வேலை வேறு திரியில் உள்ளத...இலையா என்பதை ஆராய்ந்து உங்கள் டென்ஷன் அதிகரித்துகொள்ளவேண்டாம். எல்லா திரியிலும் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

திரி என்பது கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள தொடங்கப்பட்டது என்பது எனது எண்ணம். மேலும் எந்த திரியும் யாருக்கும் சொந்தமல்ல FORUM காசுகுடுத்து maintain செய்பவரை தவிர.

REGARDS
RKS

fidowag
6th August 2014, 08:37 AM
மதுரையில் புரட்சி நடிகர் .எம்.ஜி.ஆர்.அவர்களின் "வேட்டைக்காரன் " ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

மதுரை அரவிந்த் அரங்கு வாயிலில் இடமிருந்து வலமாக : மதுரை அனுப்பானடி ஆறுமுகம் குடும்பத்தை சார்ந்த பெண்மணி, திருவாளர்கள் : பேராசிரியர் செல்வகுமார் , சி.எஸ். குமார் (பெங்களுரு ), ஹயாத் ,குமார் (மதுரை ), போஸ், சரவணன், ஆகியோர்.

http://i58.tinypic.com/23pg0h.jpg

fidowag
6th August 2014, 08:39 AM
திருவாளர்கள்:லோகநாதன் , போஸ் , சி.எஸ். குமார், செல்வகுமார், ஹயாத். ஆகியோர்.


http://i59.tinypic.com/2upzrsx.jpg

Richardsof
6th August 2014, 08:39 AM
அறிவிப்பு
****************

பிரபல நடிகரின் தீவிர ரசிகரும் , பல மனக்குமறல்கள் கொண்டவரும் ,திராவிடம் - இந்தி
தேசியம் -கடவுள் பக்தி -பற்றிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் ,சில நேரங்களில் நல்லவராகவும்
பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்பவரும் ,தெரிந்தே சில தவறுகளை
செய்பவரும் ...இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தன்னுடைய பொன்னான நேரத்தை அவருடைய அபிமான நடிகரின் புகழ் பாடுவதில் கவனம் செலுத்தட்டும் .வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் திரியில் வீணாக தேவை இல்லாத பதிவை யாருமே விரும்புவதில்லை ..

படித்தவர் - பண்பாளர் - நல்லவர் - என்ற பெயர் பெற்றவர் -

தொடர்ந்து பெயரை காப்பாற்றுங்கள் நண்பரே .

fidowag
6th August 2014, 08:41 AM
திருவாளர்கள் :குமார் , மாரியப்பன் (மூன்று சக்கர வாகனத்தில் சிகப்பு சட்டை அணிந்திருப்பவர்), செல்வகுமார், குருசாமி, சரவணன், சி.எஸ். குமார் , ஹயாத் மற்றும் சிலர்

http://i60.tinypic.com/9rkuuh.jpg

Russellbpw
6th August 2014, 08:43 AM
திரு. ரவிகிரன் சூரியா என்ன தான் சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஏன் இது போன்ற சம்பந்தம் இல்லாத பதிவுகள் என்றும் புரிய வில்லை.

" உங்கள் உடம்புக்குத்தான் என்ன ? " என்று மனிமாறனாக வரும் நம் மக்கள் திலகம், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கேட்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

திரிக்கு வரமாட்டேன் என்று பாவ்லா காட்டுவது, பிறகு அர்த்தமில்லாத பதிவுகளிடுவது, இதே வேலையாகி விட்டது. தொந்தரவுகளுக்கு அளவே இல்லை.

நம் திரி அன்பர்கள் வேறொரு திரியில், நமது பதிவுகளை பதிவிட்டு, அதில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை போற்றும் முழக்கங்களையும் பதிவிட்டால் தான் இவர் அடங்குவார் போல் தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால், அந்த திரியில் இனி எங்கள் கலைவேந்தன் புகழ் பாடும் செய்திகளை நாங்கள் பதிவிடுவோம் என எச்சரிக்கிறோம்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

திரு கலைவேந்தன்

இனிய காலை வணக்கம் !

என்ன பதிவு என்பது கூட திரு கலியபெருமாள் பதிவிட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை அதற்குள் ஏன் சார் அவசரகதியில் ஒரு பதிவு.

எத்துனை முறை நான் திரிக்கி வரமாட்டேன் என்று பாவ்லா காட்டியிருக்கிறேன் ? எத்துனை முறை வந்திருக்கிறேன் திரும்பவும் நீங்கள் அப்படி ஒரு வரி எழுத ? ...கூறுவதில் உண்மை உளதோ இலையோ ...என்னமோ ஒரு நொட்டை சொல்லவேண்டும் உங்களுக்கு !

ஏனென்றால் அப்போதுதானே உங்களை மக்கள் திலகம் ரசிகர் என்று இந்த சமுதாயம் அன்கீகரித்துகொள்ளும் !

உங்கள் பதிவுக்கு உடனே இந்த திரியில் மற்றும் சிலர் " சபாஷ்...
! சரியாக சொன்னீர்கள் கலைவேந்தன் ...இந்த ரவிகிரனுக்கு இதே வேலையாக போய்விட்டது..தேவையில்லாமல் குழப்பம் செய்கிறார். இவருக்கு எத்துனை முறை தான் கூறுவது ? " என்று நண்பர்கள் சிலர் என்னை வேருபெற்றுவதாக, அவமானபடுத்துவதாக நினைத்து இங்கு பதிவிடுவார். ! அதற்குதானே இந்த பதிவு திரு கலைவேந்தன் !

எதற்கெடுத்தாலும்...ஒரு மிரட்டல்...ஒரு எச்சரிக்கை...ஒரு பரதூஷனம்...எதற்கு இந்த outdated .... Jaded வழிமுறை ?

கொஞ்சம் மாற்றிகொள்ளுங்கள் எண்ணங்களை !

இதெல்லாம் இந்த காலத்திலும் வரும் காலங்களிலும் தேவையில்லாதது...!

மனிதர்களுக்கு மனிதர்கள் தான் உண்டு ! யாரும் யாருக்கும் எதிரி அல்ல !

நானும் உங்கள் எவருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை செய்ததில்லை .......நீங்களும் எந்த தீங்கும் நினைத்ததில்லை..செய்ததில்லை...பிறகு ஏன் இந்த வெறுப்பு ?

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் !

Rks

fidowag
6th August 2014, 08:43 AM
திருவாளர்கள்:குமார், மாரியப்பன் , குருசாமி , செல்வகுமார், அசோக்குமார் , லோகநாதன், சி.எஸ். குமார், ஹயாத் மற்றும் சிலர்.


http://i59.tinypic.com/34zkaix.jpg

fidowag
6th August 2014, 08:46 AM
திருவாளர்கள்:குமார், கணேசன் (அரங்க உரிமையாளர் ), செல்வகுமார், ஹயாத் ஆகியோர்.

http://i57.tinypic.com/2mn2bfo.jpg

fidowag
6th August 2014, 08:49 AM
திருவாளர்கள்:குமார், கணேசன், (அரங்க உரிமையாளர் ), லோகநாதன், ஹயாத் ஆகியோர்.


http://i61.tinypic.com/2z6i2ro.jpg

Russellbpw
6th August 2014, 08:52 AM
அறிவிப்பு
****************

பிரபல நடிகரின் தீவிர ரசிகரும் , பல மனக்குமறல்கள் கொண்டவரும் ,திராவிடம் - இந்தி
தேசியம் -கடவுள் பக்தி -பற்றிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் ,சில நேரங்களில் நல்லவராகவும்
பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்பவரும் ,தெரிந்தே சில தவறுகளை
செய்பவரும் ...இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தன்னுடைய பொன்னான நேரத்தை அவருடைய அபிமான நடிகரின் புகழ் பாடுவதில் கவனம் செலுத்தட்டும் .வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் திரியில் வீணாக தேவை இல்லாத பதிவை யாருமே விரும்புவதில்லை ..

படித்தவர் - பண்பாளர் - நல்லவர் - என்ற பெயர் பெற்றவர் -

தொடர்ந்து பெயரை காப்பாற்றுங்கள் நண்பரே .

எஸ்வி சார்

நேரிடையாகவே எனக்கு எப்போதும் போல நீங்கள் எழுதலாம். மறைமுக அறிவிப்பு எந்த காலத்திலும் தேவை இல்லை.

பொய் செய்திகள் நடிகர் திலகத்தை பற்றி திரிகளில் வரும்போது ஏற்படும் குமுறலை தவிர வேறு எந்த மனக்குமுறல்களுக்கும் நான் சொந்தக்காரன் அல்ல.. ஒரு சிலரை போல மனசாட்சியை மறந்து, தெரிந்து எந்த தவறும் இதுவரை செய்ததில்லை

உங்களுக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்பது எனக்கு தெரியாது. அடுத்தமுறை பதிவு செய்யும்போது...இது தேவையா ? என்று கேட்டு பிறகு அதை பதிவு செய்கிறேன்..!


Rks

fidowag
6th August 2014, 08:53 AM
திருவாளர்கள்: மாரியப்பன், குமார், செல்வகுமார், லோகநாதன், மகேந்திரன் (அரங்க உரிமையாளரின் சகோதரர் ), சி.எஸ். குமார், ஹயாத், குருசாமி,

http://i58.tinypic.com/2ljs5eo.jpg

fidowag
6th August 2014, 08:55 AM
திருவாளர்கள்:மாரியப்பன் , செல்வகுமார், லோகநாதன், மகேந்திரன் (அரங்க உரிமையாளரின் சகோதரர் ), சி.எஸ். குமார், ஹயாத், குருசாமி, குமார்.

http://i61.tinypic.com/11c5jzn.jpg

fidowag
6th August 2014, 08:56 AM
மதுரை மாநகர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட செய்திகள் தொடரும்........

Russellzlc
6th August 2014, 09:05 AM
அறிவிப்பு
****************

பிரபல நடிகரின் தீவிர ரசிகரும் , பல மனக்குமறல்கள் கொண்டவரும் ,திராவிடம் - இந்தி
தேசியம் -கடவுள் பக்தி -பற்றிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் ,சில நேரங்களில் நல்லவராகவும்
பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்பவரும் ,தெரிந்தே சில தவறுகளை
செய்பவரும் ...இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தன்னுடைய பொன்னான நேரத்தை அவருடைய அபிமான நடிகரின் புகழ் பாடுவதில் கவனம் செலுத்தட்டும் .வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் திரியில் வீணாக தேவை இல்லாத பதிவை யாருமே விரும்புவதில்லை ..

படித்தவர் - பண்பாளர் - நல்லவர் - என்ற பெயர் பெற்றவர் -

தொடர்ந்து பெயரை காப்பாற்றுங்கள் நண்பரே .


வினோத் சார் !

" இவன் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடித்தாலும் தாங்கறான் " -- வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

Richardsof
6th August 2014, 09:13 AM
எங்கள் தேவை


மக்கள் திலகத்தின் புகழ் பாடுங்கள் .

மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் பற்றி நிறைய எழுதுங்கள் .

மக்கள் திலகத்தின் மனித நேயத்தை பற்றி எழுதுங்கள்

முடிந்தால் இந்த மூன்றை மட்டும் ''தேவைகளாக '' கருதி பதிவிடவும் .

இதை தவிர வேறு எந்த பதிவையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை .

siqutacelufuw
6th August 2014, 09:19 AM
தன்னடக்கத்தின் மொத்த உருவமாய் திகழும் தனிப்பிறவியுடன் - மறைந்த என். டி. ராமாராவ் மற்றும் முன்னாள் தி. மு. க. அமைச்சர் சாதிக் பாட்சா முதலானோர்.
http://i58.tinypic.com/2zyih3d.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th August 2014, 09:20 AM
http://i61.tinypic.com/bj71gi.jpg

திருவண்ணாமலை - அன்பு திரை அரங்கம் .

1966ல் துவங்கப்பட்ட அரங்கம் இன்றும் செயல்பட்டு கொண்டு வருகிறது .

மக்கள் திலகத்தின் படங்கள்

அரசகட்டளை

புதிய பூமி

தேடிவந்த மாப்பிள்ளை

சங்கே முழங்கு

இந்த அரங்கில் வந்துள்ளது .

Richardsof
6th August 2014, 09:23 AM
super still

thanks selvakumar sir

http://i59.tinypic.com/i5odww.jpg

siqutacelufuw
6th August 2014, 09:23 AM
நம் மன்னவனின் காவியமாம் "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்பு முடிந்து, தன்னலம் கருதாத தலைவர் தாய் நாடு திரும்புகையில் -

http://i61.tinypic.com/30j4801.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th August 2014, 09:27 AM
http://i62.tinypic.com/epmb5u.jpg

super still

siqutacelufuw
6th August 2014, 09:28 AM
" பணக்காரி " படத்தில் நம் ஒப்பற்ற தெய்வத்தின் ஓர் ஒய்யார தோற்றம் !

http://i57.tinypic.com/vq15rl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th August 2014, 09:31 AM
பொன்மனசெம்மலுடன், சண்டைப்பயிற்சி இயக்குனர் திரு. ஷியாம் சுந்தர் மற்றும் பலர்.

http://i59.tinypic.com/nve612.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
6th August 2014, 09:35 AM
தமிழக போலீஸாருக்கு மறக்க முடியாத தினம் 1980-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி.

திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட காவலர்கள் 3 பேர் காரில் சென்றபோது, நக்ஸலைட்களால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். நக்ஸலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளில் 1978-ம் ஆண்டு நக்ஸலைட் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மோலோங்கத் தொடங்கிய காலகட்டம் அது. முதல் பலியாக 1978-ம் ஆண்டு திருப்பத்தூர் அருகே உள்ள மத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார் கொல்லப்பட்டார். அந்த காலக் கட்டத்தில் தமிழ்வாணன் தலைமையில் சிவலிங்கம் என்ற அன்பு, இவரது உறவினர் மகாலிங்கம், நொண்டி பழனி உள்ளிட்டோர் அழித்தொழிப்பு கொள்கைக்கு உயிரூட்டிக்கொண்டிருந்தனர்.

தமிழக போலீஸாருக்கு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை அதிர்ச்சி காத்திருந்தது. திருப்பத்தூர் அருகே ஏலகிரி கிராமத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை ஆய்வாளர் பழனிச்சாமி பிடித்தார். திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வைத்து இவர்களிடம் விசாரித்தபோது, சிக்கியவர்களில் ஒருவர் நக்ஸலைட் முக்கியப் புள்ளி சிவலிங்கம் என்பதை உறுதி செய்தார். அப்போதைய வேலூர் சரக டிஐஜி வால்டர் தேவாரத்திடம் உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு நக்ஸலைட்களை ஒரு அம்பாஸிடர் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

அந்த கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது. காரில் இருந்த ஆய்வாளர் பழனிச்சாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகியோருடன் நக்ஸலைட்கள் இருவரும் இறந்தனர். மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வீசிவிட்டு சிவலிங்கம் மட்டும் தப்பினார்.

வேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதிச் சடங்கில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டதுடன் சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். ‘‘நக்ஸலைட் வேட்டைக்கு தலைமை ஏற்று நடத்திய வால்டர் தேவாரத்துக்கு எம்ஜிஆரிடம் இருந்து கிடைத்த உத்தரவு இதுதான்.

‘தமிழகத்தில் நக்ஸலைட் இயக்கமே இருக்கக்கூடாது.’

இதை சபதமாக ஏற்ற வால்டர் தேவாரம், இறுதிச் சடங்கில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த பழனிச்சாமியின் 5 வயது மகள் அஜந்தாவை தூக்கி வாரி அணைத் துக்கொண்டார். ‘ஆபரேஷன் அஜந்தா’ என்ற பெயரில் நக்ஸலைட் ஒழிப்பு வேட்டையை தொடங்கினார். போலீஸாரின் அதிரடி வேட்டையால் நக்ஸலைட்களின் ஆதிக்கம் இந்த பகுதியில் மறைந்தது.

பழனிச்சாமி உள்ளிட்ட 3 காவலர்களை கொலை செய்த சிவலிங்கத்தை, 2009-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அன்றுடன் இந்த ‘அஜந்தா ஆபரேஷன்’ முடிவுக்கு வந்தது.

siqutacelufuw
6th August 2014, 09:39 AM
புரட்சித்தலைவருடன் உதயம் புரொடக்ஷன்ஸ் மணியன் மற்றும் ?

http://i58.tinypic.com/9ztwkw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th August 2014, 09:41 AM
[QUOTE=makkal thilagam mgr;1153252][B] புரட்சித்தலைவருடன் உதயம் புரொடக்ஷன்ஸ் மணியன் மற்றும் ?

http://i58.tinypic.com/9ztwkw.jpg

HINDI ACTRESS SAIRA BANU

Richardsof
6th August 2014, 10:25 AM
http://i58.tinypic.com/2rd8b4w.jpg

Richardsof
6th August 2014, 10:26 AM
http://i59.tinypic.com/2liu99c.jpg

Richardsof
6th August 2014, 10:27 AM
http://i58.tinypic.com/mwb1nc.jpg

Russellisf
6th August 2014, 11:42 AM
வள்ளலார் மடத்தில் அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம் ஜோதி, அதுபோல் எம்ஜிஆர் இருக்கும்வரை, ஏழைகளுக்காக ராமாவரம் தோட்டத்தில் சமையலுக்காக எப்பொழுதும் எரிந்துகொண்டிருந்தது நெருப்பு.

Russellisf
6th August 2014, 11:43 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps16cfc3d8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps16cfc3d8.jpg.html)

Russellisf
6th August 2014, 11:50 AM
''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?
1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.
இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார்.
அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். ''ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம்.
அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார்.
இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.
''ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்'' என ராஜீவ் கூறினார்.
இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார்.
இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.
1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.
2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.
3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.
உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்தபோது, திலீபன் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.
சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலிசெய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய ராணுவத் தளபதியின் அனுமதிபெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார். சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை.
17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்துவந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.
ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய ராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்?
இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப்போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார். இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார்.
உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார்.
புலிகளுடன் போர்த்தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்னையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக்கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது.
துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன!
j.v post

Stynagt
6th August 2014, 12:48 PM
திரு. ரவிகிரண்சூர்யா அவர்களுக்கு. தங்களுடைய பதிவை நீக்கிகொண்டதற்கு நன்றி. தங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்..எதிர்மறையான கருத்துகளை இங்கே பதிவிடாமல் இருந்தால் அனைவருக்கும் நலம் என்று கருதுகிறேன். திரியும் இனிமையாக செல்லும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 01:33 PM
http://i58.tinypic.com/2rd8b4w.jpg

Super Still Vinodh Sir. Thank u for ur uploading.

Russellisf
6th August 2014, 01:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsbe09acd0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsbe09acd0.jpg.html)

Russellisf
6th August 2014, 01:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Periyar_funeral_zps8a8ba40c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Periyar_funeral_zps8a8ba40c.jpg.html)

Russellisf
6th August 2014, 02:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/jaya3_zps9a59162a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/jaya3_zps9a59162a.jpg.html)

ainefal
6th August 2014, 02:06 PM
Generally , we should never come jump into any conclusion and address any individual by some other name. Instead, If we are not sure or have doubt about his identity we can ask him directly [if you still have doubt you can always go to the individual profile and check his particulars]. Instead of concentrating on posting MT we are getting involved in unnecessary activitites. Further, before law nothing is acceptable unless proved with proper evidence. I hope that we do not get involved in such activities:

http://www.youtube.com/watch?v=5CCXVBEkRTA&index=12&list=PLD23E23B1CE91C662

Richardsof
6th August 2014, 03:22 PM
http://i61.tinypic.com/rsbf60.jpg

Richardsof
6th August 2014, 03:22 PM
http://i59.tinypic.com/vo653s.jpg

Richardsof
6th August 2014, 03:23 PM
http://i62.tinypic.com/29592zo.jpg

Richardsof
6th August 2014, 03:24 PM
http://i58.tinypic.com/o87aec.jpg

Russellisf
6th August 2014, 03:31 PM
raj kiran visited thalaivar tomb during this song sequence

https://www.youtube.com/watch?v=K_GiffauF3s

Stynagt
6th August 2014, 03:48 PM
Now running successfully at Puducherry New Tone (Daily 4 Shows)

http://i58.tinypic.com/2ywg8av.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 03:51 PM
http://i60.tinypic.com/dvr7yq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 03:52 PM
http://i60.tinypic.com/2z56lnm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 03:56 PM
http://i58.tinypic.com/ie060j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 03:57 PM
http://i57.tinypic.com/2qu5a9z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th August 2014, 03:58 PM
http://i58.tinypic.com/2cijxjb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

abkhlabhi
6th August 2014, 05:53 PM
http://i61.tinypic.com/bj71gi.jpg

திருவண்ணாமலை - அன்பு திரை அரங்கம் .

1966ல் துவங்கப்பட்ட அரங்கம் இன்றும் செயல்பட்டு கொண்டு வருகிறது .

மக்கள் திலகத்தின் படங்கள்

அரசகட்டளை

புதிய பூமி

தேடிவந்த மாப்பிள்ளை

சங்கே முழங்கு

இந்த அரங்கில் வந்துள்ளது .



நன்றி Esvee Sir,

நான் ஏன் பிறந்தேன் , சிரித்து வாழ வேண்டும் போன்ற படங்கள் இந்த திரை அரங்கில் வெளியிடபட்டது. வேட்டைக்காரனை இந்த திரை அரங்கில் தான் பார்த்தேன்.

சிரித்து வாழ வேண்டும் முதல் நாள் முதல் ஷோ இங்கே தான் பார்த்தேன்.

அந்த நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி

Russellbpw
6th August 2014, 09:50 PM
எங்கள் தேவை


மக்கள் திலகத்தின் புகழ் பாடுங்கள் .

மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் பற்றி நிறைய எழுதுங்கள் .

மக்கள் திலகத்தின் மனித நேயத்தை பற்றி எழுதுங்கள்

முடிந்தால் இந்த மூன்றை மட்டும் ''தேவைகளாக '' கருதி பதிவிடவும் .

இதை தவிர வேறு எந்த பதிவையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை .


மனித நேயம் பற்றி நிச்சயம் பதிவிடுகிறேன்...

மற்ற இரெண்டும் எனக்கு convincing ஆக தெரிந்தால் பதிவிடுகிறேன் !

Convincing ஆக தெரியாததை நான் எப்படி பதிவிடமுடியும் சார்...!

புகழ் பாடவேண்டும் என்பதற்காக தெரியாத ஒன்றை தெரிந்ததுபோல நானே சொந்தமாக தயாரித்து புகழ் பாடுவது எனது மனதிற்கு ஒவ்வாத விஷயம்..!

ainefal
6th August 2014, 10:08 PM
As correctly pointed our by Mr. RKS, Forum is designed for debate with limitations and if postings are done with incorrect information, then clarifications will be required to authenticate the statement/posting. For example I could have responded to the statement [ not question] made by the person [ name?] but then thought why to respond because in his reply in MT thread he himself insulted NT. May be he has still not realized that so I had to ignore it.

This video is one which will prove that debate is a common factor. I am seeing RKS sir as Nakeeran.

http://www.youtube.com/watch?v=K8W-ViRl5iA

Russellbpw
6th August 2014, 10:11 PM
வினோத் சார் !

" இவன் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடித்தாலும் தாங்கறான் " -- வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

கலைவேந்தன்

திரு கலைவேந்தன்

வணக்கங்கள் !

எனக்கும் இதை விட சிறந்த காமெடி ஒன்று - சபாபதி படத்தில் உள்ளது ஞாபகத்திற்கு வருகிறது....

என்னை அவமானபடுத்துவதாக நீங்கள் இந்த பதிவு பதிவதன் மூலம் நினைகிறீர்கள்.

ஆனால் இந்த திரியை நடுநிலையாளர்கள் எவ்வளவோ பேர் பார்கிறார்கள்..படிகிறார்கள் !

அவர்கள் மத்தியில் உங்கள் நிலை, விலை ?

இப்படி என்னை விமர்சித்து....பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் அதை நான் தடுப்பானேன் !

ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்...நீங்கள் போட்டிருக்கும் அந்த காட்சி உள்ள காமெடி மற்றும் அதில் நடித்த விதம் அனைவரயும் கவர்ந்த ஒன்று...!

ஏன் உங்களையே கவர்ந்ததால் தான் இதை பதிவிட்டீர்கள் ! என்னால் அப்படியாவது ஒரு பிரயோஜனம் உண்டு...ஆனால் ..நான் இப்படி என்று பதிவிடுபவர்களால் யாருக்கு,.....என்ன ...உண்டு ?

சரி..! ..எதற்கு விடுங்கள்...!

Rks !

Richardsof
7th August 2014, 04:38 AM
ரவி கிரண்

எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி உங்களுக்கு தெரிந்த ஒன்று என்றால் அதை மட்டும் பதி விடவும் .

நீங்கள் வேறு ஒரு நடிகரின் தீவிர ரசிகராக இருக்கும் பட்சத்தில் எப்படி எம்ஜிஆரின் சாதனைகள் - புகழ்

இரண்டையும் நீங்கள் பதிவிட முடியும் ?

எனவே இனி மேல் எம்ஜிஆர் - சாதனைகள் - புகழ் பற்றிய எந்த ஒரு பதிவிற்கும் பதிலோ - விவாதமோ இங்கு

தொடர வேண்டாம் .

Richardsof
7th August 2014, 04:49 AM
நேற்று இரவு நான் ஆணையிட்டால் பார்த்தேன் .இந்த காட்சியை பார்த்ததும் நம் திரியில் நடக்கும் ஒரு சுவையான சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன் .
http://youtu.be/V4AO_QvYRP4

Richardsof
7th August 2014, 08:08 AM
MADURAI - RAM THEATER

7.8 2014
MAKKAL THILAGAM MGR IN

THEDI VANTH MAPPILLAI

http://i58.tinypic.com/osfh9l.jpg

Richardsof
7th August 2014, 08:15 AM
FROM 8.8.2014

MAKKAL THILAGAM MGR IN ''CHAKRAVARTHI THIRUMAGL ''
http://i61.tinypic.com/bi72vn.jpg
AT MADURAI
http://i60.tinypic.com/xnyslf.jpg
MEENAKSHI THEATER

Richardsof
7th August 2014, 08:40 AM
http://i59.tinypic.com/30szl1y.jpg

Russellisf
7th August 2014, 09:56 AM
கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர் அரசாங்கத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பல மணி நேரம் வைத்துப் பேசி இருக்கிறார். பல்கேரியா பால்டிகா கப்பல் ஊழல் பற்றியும், எரிசாராயக் கடத்தல் பற்றியும், திருச்செந்தூர் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலை பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசி இருக்கிறார் கருணாநிதி. இன்று 'மவுலிவாக்கம்’ என்ற ஒரு வார்த்தையையே சொல்ல முடியவில்லை. தன்னுடைய பேச்சுக்கு ஆதாரமாக பல்வேறு ஆதாரங்களைக் கருணாநிதி காட்டுவார். 'இது எல்லாம் எப்படிக் கிடைத்தது?’ என்று அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கேட்க, சபாநாயகர் க.ராசாராம், 'ரகசியம் வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்று அறிவுறுத்த, எழுந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் எதிரியான கருணாநிதியைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

கண்கள் சிவக்கவில்லை, கர்ஜிக்கவில்லை... 'ஓர் உண்மையை வெளிக்கொண்டுவர ஆதாரங்களைச் சொல்வது அரசுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இந்த ஆதாரங்களை முன்கூட்டியே கொடுத்திருந்தால் பதில் தர வாய்ப்பாக அமைந்திருக்கும்’! 'தம்பி.. நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... நான் உனக்குச் சொல்லட்டுமா இன்று..!’ என்று வாலி பாட்டுக்கு எம்.ஜி.ஆர் சும்மா வாய் அசைக்கவில்லை, உணர்ந்து பாடினார் என்பதற்கு உதாரணம் இந்தப் பதில். கருணாநிதியைப் பேசவிட்டுப் பேசவிட்டு 'கூல்’ செய்தார் எம்.ஜி.ஆர் .


sattasabai suvaiyana pechugal

Russellisf
7th August 2014, 09:59 AM
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா !
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை !
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !

Russellisf
7th August 2014, 10:00 AM
எம்ஜிஆர் நடிகர் மட்டுமல்ல, சிறந்த அரசியல்வாதி., இல்லையன்றால் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கமுடியாது, இதற்க்காக எதிரிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

Russellisf
7th August 2014, 10:00 AM
மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்...


எதிரிகளை.,நண்பராக்கும் வாழ்க்கை கலை தெரிந்தவர் எம்ஜிஆர்.


மும்மதத்திற்கும் சொந்தக்காரர் எம்ஜிஆர், முஹம்மதியர்களுக்கு m,, ஜீசசை வணங்குபவர்களுக்கு g, இந்துக்களின் ராமனுக்கு r,இதுதான் mgr.

Russellbpw
7th August 2014, 10:05 AM
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !

உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !

excellent lyric yukesh sir !!

Please post more like this !!!

Regards
rks

Russellisf
7th August 2014, 10:06 AM
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி !
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே !
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு !
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு !
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே !
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே !



மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !

Russellbpw
7th August 2014, 10:19 AM
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி !
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே !
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு !
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு !
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே !
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே !



மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !

Pattukoattayaar ezhudhiyadha paadal from the film MAHADEVI...

Excellent Song Sir !

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையடிப்பதில் வல்லமை காடும் திருட்டு உலகமடா..

தம்பி தெரிந்து நடந்துகொள்ளடா...இதயம் திருந்த மருந்து சொல்லடா...

இருக்கும் அறிவை மடமை மூடியே ..இருட்டு உலகமடா...

வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா...தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா...

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

Russellbpw
7th August 2014, 10:33 AM
Yukesh Sir,

அதே போல...இந்த பாடலும் எந்த காலத்திலும் நடைமுறையில் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டுவதை போல அமைந்திருக்கும் பாடல்...
திரு MGR அவர்கள் மலை கள்ளன் திரைப்படத்தில் மிக லாவகமாக அழகாக நடந்து வந்தபடி பாடும் பாடல்...

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
சொந்த நாட்டிலே..நம் நாட்டிலே ...
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் ..சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் ..
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி ..பாமர மக்களை வலையினில் மாட்டி...இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

இதில் இன்னொரு உயர்ந்த எண்ணம் தெரியும் வகையில் அமைந்த வரிகள்..

தெருவெங்கும் பள்ளியை கட்டுவோம்...
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்யுவோம்....
கருத்தாக பல தொழில் பயிலுவோம்..
ஊரில் கஞ்சிக்கு இல்லை என்ற சொல்லினை போக்குவோம்..

ஆளுகொரு வீடு கட்டுவோம்...அதில் ஆடல் கலைகளை சீராக பயில்வோம்
கேளிகயாகவே நாளினை போக்கிட..
கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டிட ..
இன்னும் எத்துனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

RKS

Russellbpw
7th August 2014, 10:43 AM
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !

அதே போல மூட நம்பிக்கையை சாடும் வரிகள்..நன்றாக எளிய நடையில் பாடபட்டிருக்கும்

வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லிவேப்பாங்க...உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வெப்பாங்க....!

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடாதே...நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிண்டந்து வெம்பிவிடாதே...நீ வெம்பிவிடாதே..!

Rks

Russellbpw
7th August 2014, 10:50 AM
மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்...


[

வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு என்ற வரிகள் கூட மிக அற்புதமான உண்மையான வரிகள் yukesh sir !

அதே போல மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாடலில்...

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகும் மனம் வேண்டும் தோழா ..

இந்த மேற்கூறிய வரிகளுக்கு ஏற்பவா நடக்கிறார்கள் பதவியில் உள்ளவர்களும் அவர்களை சார்ந்தவர்களும்..
நடந்துகொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் இந்த வையகம் !

RKS

Stynagt
7th August 2014, 10:52 AM
திரு. ரவி கிரண் சூர்யா!

தாங்கள் செய்வது சரியாக இருக்கிறதா என்று முதலில் யோசியுங்கள். இந்த நீண்ட விவாதத்தின் மூலமே நீங்கள் தேவையில்லாமல் பதிவு செய்து பின்னர் நீக்கப்பட்ட இரண்டு பதிவுகள். ஆகவே பிரச்சினையை கிளப்பியது யார். இதில் யாருக்கு வேலையில்லை என்பது அனைத்து நடுநிலையாளர்களுக்கு புரியும். மேலும் இத்திரியை எந்த வித பிரச்சினையின்றி எடுத்து செல்ல பாடுபடும் திரு. வினோத் அவர்களையும், பிரச்சினையை எழுப்புபவர்களையும் தாங்கள் சொன்ன அதே நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் இந்த திரியில் மிகவும் தொந்தரவு செய்கிறீர்கள் என்பதே உண்மை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
7th August 2014, 11:15 AM
திரு. ரவி கிரண் சூர்யா!

தாங்கள் செய்வது சரியாக இருக்கிறதா என்று முதலில் யோசியுங்கள். இந்த நீண்ட விவாதத்தின் மூலமே நீங்கள் தேவையில்லாமல் பதிவு செய்து பின்னர் நீக்கப்பட்ட இரண்டு பதிவுகள். ஆகவே பிரச்சினையை கிளப்பியது யார். இதில் யாருக்கு வேலையில்லை என்பது அனைத்து நடுநிலையாளர்களுக்கு புரியும். மேலும் இத்திரியை எந்த வித பிரச்சினையின்றி எடுத்து செல்ல பாடுபடும் திரு. வினோத் அவர்களையும், பிரச்சினையை எழுப்புபவர்களையும் தாங்கள் சொன்ன அதே நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் இந்த திரியில் மிகவும் தொந்தரவு செய்கிறீர்கள் என்பதே உண்மை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கலியபெருமாள் சார்

இப்போது என்னை பற்றிய பதிவிற்கு ..எனக்கு பதியப்பட்ட பதிப்பிற்கு நான் பதில் உரைத்ததையும் எடுத்தாகிவிட்டது !

நீங்கள் நான் என்னமோ தொந்தரவு செய்கிறேன் என்று கூறியதால்.

நட்பு முக்கியம் என்று நீங்கள் கருதினால் என்று நீங்கள் கேட்டுகொண்டதாலும் ...நட்பு நிச்சயம் முக்கியம் என்று நான் நினைப்பதாலும் மட்டுமே நான் நீக்கினேன்...அதற்காக நான் அந்த விவாதம் தொடங்கினேன் என்று அர்த்தம் அல்ல சார் !

உங்கள் எஸ்வி சார் பதிவு செய்தது சரி என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு...

ஆனால் அதற்க்கு நான் பதில் எழுதினால் அதுமட்டும் தவறு ...என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு.....நீங்கள் கூறுவது.... ஞாயமா .?

ஞாயம் என்றால் விட்டுவிடுங்கள் !

நான் வலியவந்து எந்த தொந்தரவும் இந்த நிமிடம் வரை செய்ததில்லை சார் !

தூண்டும் வகையில் பதிவுகள் இருந்தால் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் பதில் உரைக்காமல் போவீர்களா சார் ? ஏன் அதை புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்..?

உங்கள் சார்பில் ஒரு பதிவு...ஒரே ஒரு பொதுவான பதிவு..."யாரையும் எந்த போட்டியாக கருதப்படும் நடிகரையும் நேரிடையாகவோ..மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்...மக்கள் திலகம் புகழ் மட்டும் இந்த திரி மூலமாக பரவட்டும் என்று இன்று வரை பதிவு செய்திருக்கிறீர்களா ?

மனதை தொட்டு சொல்லுங்கள் சார் !

நன்றாக போய்கொண்டிருக்கும் திரியில் நான் எதற்கு சார் குழப்பம் விளைவிக்க போகிறேன்...ஏன் எல்லோரும் அப்படி நினைகிறீர்கள் ?

பதிவு செய்தாலும் குற்றம்..! எடக்கு முடக்காக சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ இங்கு பதிவிடும் பதிவிற்கு நான் பதில் அளித்து clarify செய்தால் அதற்க்கும் குற்றம் என்றால்... என்னதான் சார் செய்வது !

One request

தூண்டறா மாதிரி யாரும் எதுவும் எழுதாதீங்க சார்...நான் இந்த பக்கமே வரமாட்டேன் !

Rks

Stynagt
7th August 2014, 11:58 AM
உலகமெங்கும் பரவியுள்ள எம்ஜிஆர் மன்றங்கள், (குறிப்பாக மலேசியா , சிங்கப்பூர், இலங்கை மற்றும் பிரான்ஸ்) புரட்சித்தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள், எம்ஜிஆர் நைட்ஸ் போன்ற விழாக்களை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவையின் தலைவர் திரு. முருகு பத்மநாபன் அவர்கள் தலைமையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருடம்தோறும் பல விழாக்கள் நடைபெறுகின்றன. தற்போது திரு. முருகு பத்மநாபன் அவர்கள் அவர்தம் புதல்வரின் திருமணத்திற்காக புதுச்சேரியில் உள்ளார். அவர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர்-97 விழாவில் கலந்து கொண்டார். மேலும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள பள்ளியில் பிரான்ஸ் பேரவை சார்பில் மாணவ மாணவியருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளிலிருந்து சில காட்சிகள்:
http://i62.tinypic.com/jzbser.jpg
http://i57.tinypic.com/25rz5hy.jpg
http://i58.tinypic.com/15oflkz.jpg
http://i59.tinypic.com/zoj914.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Russellbpw
7th August 2014, 12:04 PM
Kaliaperumal sir

pls check inbox.

Thanks and Regards
RKS

Stynagt
7th August 2014, 12:05 PM
http://i59.tinypic.com/4v31c0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
7th August 2014, 12:26 PM
Thiru. Ravikiran Surya.

I have read it. Thanks..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th August 2014, 12:29 PM
http://i62.tinypic.com/v79ruc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Russellzlc
7th August 2014, 01:06 PM
தொடர்ந்து நமது திரியினில் பதிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் திரு. ரவி கிரண் சூரியா இனி நம் திரியினில் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க -

நான் முன்னமே எச்சரித்த படி கீழ்கண்ட பதிவு :

மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை அறவே வெறுத்து, திரைப்படங்களில் கூட அந்த காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய மக்கள் திலகமும் -நடிகர் (திலகம்) சிவாஜி கணேசன் அவர்களும்

http://i58.tinypic.com/21n4ac7.jpg

கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

குறிப்பு : இதே பதிவு மற்றொரு திரியினிலும் பதிவிடப்படும். இதனை தொடர்ந்து, மக்கள் திலகத்தின் மற்ற அன்பர்களும் தங்களின் பங்களிப்புகளை பதிவிடுவார்கள்.

Russellisf
7th August 2014, 02:24 PM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா ?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் !
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் !

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் !

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும் !

siqutacelufuw
7th August 2014, 03:21 PM
திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளை, மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுடன் ஒப்பீடு செய்துள்ளார், உணர்ச்சிகரமான மாற்று திரி அன்பர் ஒருவர். உணர்ச்சி வசப்பட்டாலும், உளறுவதற்கும் ஓர் எல்லை உண்டு. அந்த அன்பர் பதிலடி கொடுப்பதாக நினைத்து தன் அபிமான நடிகரின் நெருக்கமான காதல் காட்சிகளையும் சேர்த்தே அல்லவா கிண்டல் செய்துள்ளார்.

1977 முதல் 1980 வரை பூரண "மது விலக்கு" திட்டத்தை அமுல் படுத்தியவர் தான் நம் புரட்சித் தலைவர் அவர்கள். சில நிர்ப்பந்தங்களினால், சந்தர்ப்ப சூழ் நிலைகளினால், அத்திட்டம் கைவிடப்பட்டாலும், மதுவிலக்கினை வலியுறுத்தி ஒரு தனி குழு அமைத்து அவர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் அந்த அன்பருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை என்றே அவரின் பதிவுகள் மூலம் தெரிகிறது. காரணம் அப்போது அவர் பிறந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது

எது எப்படியோ ! திரையுலகில் நம் மன்னவனின் சாதனைகளை எவரும் இது வரை நெருங்கியதும் இல்லை. இனி நெருங்கப் போவதும் இல்லை. ஆகையால்தான், அவர் என்றும் வசூல் சக்கரவர்த்தி என்று போற்றப் படுகிறார். வேறு எவருக்கேனும் இந்த பட்டம் வழங்கப் பட்டுள்ளதா ?

தான் இறக்கும் வரை தமிழக முதல்வராக நீண்ட காலம் (தொடர்ந்து) நீடித்த சாதனையையும் படைத்திட்டவர் தான் நம் புரட்சித்தலைவர்.

ஒவ்வொரு எம். ஜி. ஆர். ரசிகரும், பக்தரும் பெருமிதம் அடையும்படி செய்த எங்கள் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் புகழ் இப்புவியுள்ளவரை நீடித்திருக்கும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
7th August 2014, 03:40 PM
FROM TOMORROW

MADURAI - TIRUPPARANGUNDRAM -LAKSHMI

RAGASIYA POLICE 115

http://i57.tinypic.com/25iusrn.png

Richardsof
7th August 2014, 04:03 PM
திரியின் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் .

நமது திரியில் திரு ரவிகிரண் அவர்களால் திரியின் போக்கு மாறியது உண்மை .பதிலுக்கு பதில்
என்று நடிகர் திலகம் திரியில் நம் நண்பர்கள் பதிவிடுவதால் நிலைமை மாறப்போவதில்லை .
எல்லோரும் மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவை தொடருங்கள் .

Richardsof
7th August 2014, 04:43 PM
http://i61.tinypic.com/2j14byx.jpg

Russellisf
7th August 2014, 06:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsc7541bb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsc7541bb1.jpg.html)

oygateedat
7th August 2014, 08:23 PM
http://s29.postimg.org/9oqs78887/233.jpg (http://postimage.org/)

oygateedat
7th August 2014, 08:26 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsc7541bb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsc7541bb1.jpg.html)

Thank U Mr.Yukesh Babu for uploading.

oygateedat
7th August 2014, 08:46 PM
http://i62.tinypic.com/24x44ex.jpg

ujeetotei
7th August 2014, 09:15 PM
Ayirathil Oruvan 101st day Part 8 of the post.

http://mgrroop.blogspot.in/2014/08/ayirathil-oruvan-101st-day-8.html

ujeetotei
7th August 2014, 09:17 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Money_zps7c68e674.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/MGR_Money_zps7c68e674.jpg.html)

ujeetotei
7th August 2014, 09:23 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AmnVSPnyo4o

Video clip.

ujeetotei
7th August 2014, 09:24 PM
The most famous one liners (Punch dialogs) from Ayirathil Oruvan, video captured by MGR Devotee Venkat.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Mnr13DVcfOw

xanorped
7th August 2014, 09:57 PM
http://i58.tinypic.com/2vinmnk.jpg

fidowag
7th August 2014, 10:22 PM
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/s65g09.jpg

fidowag
7th August 2014, 10:24 PM
http://i58.tinypic.com/2yn5dug.jpg

fidowag
7th August 2014, 10:25 PM
http://i59.tinypic.com/2hn97h5.jpg

நன்றி: தின இதழ்.

fidowag
7th August 2014, 10:29 PM
இந்த வார தமிழக அரசியல் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
----------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/30b39z5.jpg


நன்றி. தமிழக அரசியல் வார இதழ்.

fidowag
7th August 2014, 11:05 PM
சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் மதுரை அரவிந்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டியினை காண்க..
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.

http://i58.tinypic.com/1e18nk.jpg

fidowag
7th August 2014, 11:07 PM
மதுரை அரவிந்தில் 11/07/2014 முதல் திரை எழில் வேந்தனின்
"நான் ஏன் பிறந்தேன் " வெளியாகி ரசிகர்களின் உள்ளங்களை குளிர்வித்தது
அதன் புகைப்படங்களை காண்க.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/2m4q25t.jpg

fidowag
7th August 2014, 11:08 PM
http://i57.tinypic.com/35l5blw.jpg

fidowag
7th August 2014, 11:10 PM
http://i60.tinypic.com/2vtryma.jpg

fidowag
7th August 2014, 11:11 PM
மதுரை அரவிந்தில் 18/07/2014 முதல் நிருத்திய சக்கரவர்த்தியின்
"விக்கிரமாதித்தன் " வெள்ளித்திரையில் வீறு நடை போட்டது.
அதன் புகைப்படங்களை காண்க.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i60.tinypic.com/6fd2eb.jpg

fidowag
7th August 2014, 11:12 PM
http://i61.tinypic.com/2rpr1nt.jpg

fidowag
7th August 2014, 11:13 PM
http://i58.tinypic.com/dxi5qf.jpg

fidowag
7th August 2014, 11:14 PM
http://i58.tinypic.com/10z7bll.jpg

fidowag
7th August 2014, 11:15 PM
http://i62.tinypic.com/16a1hqv.jpg

Richardsof
8th August 2014, 05:20 AM
இனிய நண்பர் திரு லோகநாதன்

மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை மிகவும் அருமை .

கோவை நகரில் மக்கள் திலகத்தின் வர இருக்கும் படங்கள் -பட்டியல் சூப்பர் ரவி சார் .

வேலூர் நகரில் வெளியிடப்பட்ட இதயக்கனி வரவேற்பு நோட்டீஸ் - சூப்பர் .

நன்றி பிரதீப் .

இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள்

ஆயிரத்தில் ஒருவன்

ரகசிய போலீஸ் 115

தேடி வந்த மாப்பிள்ளை

சக்கரவர்த்தி திருமகள் .

Richardsof
8th August 2014, 05:41 AM
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
http://i57.tinypic.com/2h5ibk7.jpg
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,


சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னை நகரம் மக்கள் திலகத்தின் கோட்டையானது .

மறு வெளியீட்டில் தற்போது முதல் முறையாக் வெள்ளிவிழா காணப்போகும் படமாக http://i60.tinypic.com/dc4v9t.jpgஆயிரத்தில் ஒருவன் என்ற

பெருமை - சென்னை நகரம் மீண்டும் எம்ஜிஆர் கோட்டை என்பதை நிரூபிக்கிறது .

oygateedat
8th August 2014, 08:24 AM
http://i61.tinypic.com/906ech.jpg

fidowag
8th August 2014, 08:28 AM
http://i62.tinypic.com/24b7yp5.jpg

fidowag
8th August 2014, 08:29 AM
http://i60.tinypic.com/2rdwwnb.jpg

Russellisf
8th August 2014, 08:31 AM
அழகு.,அறிவு,செல்வம்,பதவி,புகழ் இவையனைத்தும் பெற்ற ஒரே தலைவர்...புரட்சி தலைவர் எம்ஜிஆர் மட்டும்தான்.

Russellisf
8th August 2014, 08:35 AM
சாதனையின் பெருமை இவருக்கே




http://i61.tinypic.com/906ech.jpg

fidowag
8th August 2014, 09:00 AM
கடந்த வாரம் குற்றாலம் சுற்றுலா சென்றபோது , தென்காசி பஜார் வீதியில் கண்டெடுத்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம் கொண்ட
புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.



http://i57.tinypic.com/dym3dl.jpg

fidowag
8th August 2014, 09:03 AM
புகைபடத்தில் திருவாளர்கள்:ஹயாத் , ராஜ்குமார்,நாகராஜன் ஆகியோர்.

http://i58.tinypic.com/2zgx8o7.jpg

fidowag
8th August 2014, 09:08 AM
கடந்த மாதம் 31-ஆம் தேதி (31/07/2014) சன்லைப் தொலைகாட்சியில்
இரவு 10 மணிக்கு எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில் நடிகை சி.ஐ.டி.
சகுந்தலா அவர்கள் புரட்சி தலைவர் .எம்.ஜி. ஆர்.அவர்களின் மூன்றெழுத்து மந்திரத்தை வர்ணித்து , பெயர் , புகழ், தமிழ், ,ஆட்சி,, வீரம்,காதல் ,அன்பு ,நட்பு , கொடைமை , ஆளுமை , புதுமை, இனிமை , திறமை ,தாய்மை
, நேர்மை , உண்மை , பாசம், என்று எத்தனையோ மூன்றெழுத்துக்களுக்கு
சொந்தக்காரர் என புகழ்ந்து கீழ்கண்ட பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினார்.

1.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (தெய்வத்தாய் )

2. கடலோரம் வாங்கிய காற்று (ரிக்ஷாக்காரன் )

3.கடவுளெனும் முதலாளி (விவசாயி)

இன் நிகழ்ச்சியை குற்றாலத்தில் கண்டுகளித்தோம்

Russellisf
8th August 2014, 09:42 AM
"என் படங்களுக்கு 'வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்" என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

"இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது" என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

"சாரதா" படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

"எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்" என்றார், கோபாலகிருஷ்ணன்.

"ரொம்ப நன்றி சார்!" என்றார் வாலி.

"எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்" என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

"உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்" என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ" என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

"ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்" என்றார், கோபாலகிருஷ்ணன்.

நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

"அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா" என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

பாட்டு "ஓகே" ஆயிற்று.

கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்" படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

"வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு 'டைட்டில் சொல்லுங்க!" என்றார், வேலுமணி.

உடனே "படகோட்டி" என்று சொன்னார், வாலி.

"பிரமாதம்" என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

"படகோட்டி"க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?" என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

"படகோட்டி" படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்" என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

"அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

'படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் நான் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

"அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல..." என்று வாதாடினார்.

ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

"அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்" என்பதே அந்தப்பாடல்."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

siqutacelufuw
8th August 2014, 10:30 AM
நாளை இரவு " சன்லைப் " தொலைக்காட்சியில் ........

சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மாபெரும் வெற்றி - வசூல் காவியம் - புரட்சித் தலைவர்
" இதயக்கனி "

http://i60.tinypic.com/id7wa9.jpg

அலைபேசி தகவல் : திரு.திருப்பூர் ரவிச்சந்திரன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th August 2014, 10:42 AM
இன்று (08-08-2014) முதல் - மதுரை அரவிந்த் திரையரங்கில் :

சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மாபெரும் வெற்றி - வசூல் காவியம் - புரட்சித் தலைவர்
" இதயக்கனி "

http://i62.tinypic.com/15clzkl.jpg

அலைபேசி தகவல் : திரு.திருப்பூர் ரவிச்சந்திரன்

தொலைக்கட்சியில் ஒளி பரப்பினாலும், உலக சாதனை படைத்து வரும் மக்கள் திலகத்துக்கு என்று ஒரு REPEATED AUDIENCE இருக்கும் வரை எங்களுக்கு எந்த விதமான தொல்லைகளும் இல்லை என்று நினைத்து, விநியோகஸ்தர்கள் தைரியமாக மறு வெளியீடு செய்து வசூல் செய்வதில், மும்முரமாக இருக்கின்றனர் போலும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
8th August 2014, 10:52 AM
இனி கோவை மாநகரில் விநியோகஸ்தர்களின் காட்டில் இனி வரும் காலங்கள் வசூல் வேட்டை தான்




http://i62.tinypic.com/24x44ex.jpg

siqutacelufuw
8th August 2014, 10:59 AM
http://i61.tinypic.com/906ech.jpg

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் " நாடோடி மன்னன் " காவியம், கோவை டிலைட் அரங்கிலிருந்து நடக்கும் தூரம் உள்ள " ராயல் " அரங்கில் திரையிடப்பட்டு வெற்றி உலா வந்தது. அதற்குள், வீராங்கனின் வீறு நடை மீண்டும் தொடங்கி விட்டது.

இதுதான் சாதனை என்பது. THE REAL AND ONLY ONE - EVER GREEN HERO OF TAMIL CINE FIELD is our beloved Great MAKKAL THILAGAM M.G.R.

சுவரொட்டி ஆதாரத்துடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
8th August 2014, 11:05 AM
ஆயிரத்தில் ஒருவன் தலைநகரில் 150வது நாள்

உரிமைக்குரல் தலைநகர் சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இன்று முதல் இரண்டு காட்சிகள்

தமிழகத்தின் முழுவதும் தலைவரின் பல திரை காவியங்கள் வார வாரம் உலா வந்து கொண்டு இருக்கிறது

அனைத்து தனியார் தொலைகாட்சியில் தலைவரின் திரை காவியங்கள் மாற்றி மாற்றி ஒளிபரப்பி கொண்டே இருக்கிறார்கள் .

தமிழத்தில் ஆட்சி நடத்தி கொண்டுஇருக்கும் கட்சி தலைவர் தோற்றுவித்த கட்சி

மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு எதிர் கட்சிக்கு அடுத்தாற்போல் உள்ளது

வருடம் முழுவதும் தலைவரின் பிறந்த நாள் விழாக்கள் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது .

இதை விட வேற என்ன வேண்டும் தலைவரின் பக்தர்களுக்கு

இப்பேற்பட்ட நிகழ்வுகள் இந்த அகிலத்தில் யாருக்கு கிடைக்கும் எங்கள் குல தெய்வத்தை தவிர

ainefal
8th August 2014, 11:07 AM
DAILY THANTHI TODAY'S AD. IN ALL SOUTH EDITIONS.

http://i58.tinypic.com/21q847.jpg

Russellisf
8th August 2014, 11:10 AM
சூரியன் தோன்றாத நாள் கூட உள்ளலாம் ஆனால் எங்கள் தெய்வம் பற்றிய செய்திகளோ படங்களோ இல்லாமல் தமிழகம் இல்லை

Russellisf
8th August 2014, 11:11 AM
one & only all time record hero(god) of this cinema world





இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் " நாடோடி மன்னன் " காவியம், கோவை டிலைட் அரங்கிலிருந்து நடக்கும் தூரம் உள்ள " ராயல் " அரங்கில் திரையிடப்பட்டு வெற்றி உலா வந்தது. அதற்குள், வீராங்கனின் வீறு நடை மீண்டும் தொடங்கி விட்டது.

இதுதான் சாதனை என்பது. The real and only one - ever green hero of tamil cine field is our beloved great makkal thilagam m.g.r.

சுவரொட்டி ஆதாரத்துடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
8th August 2014, 11:14 AM
கடவுளை வென்றவர் இல்லை எங்கள் புரட்சி தலைவரின் சாதனைகளை வென்றவரும் இல்லை - இது பழைய மொழி

இந்தியாவின் கருப்பு பணத்தை வெளி கொண்டுவந்தவர் எவரும் இல்லை எங்கள் இறைவன் திரை மற்றும் அரசியல் சாதனைகளை வென்றவர் எவரும் இல்லை - இது புது மொழி

Russellisf
8th August 2014, 11:18 AM
1958-இல் வந்த காவியம் இன்று மட்டும் அல்ல இனி வரும் காலங்களில் வசூலில் புதிய புரட்சியை படைக்கும்

ஏன் என்றால் அவர் தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரே புரட்சி தலைவர்





இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் " நாடோடி மன்னன் " காவியம், கோவை டிலைட் அரங்கிலிருந்து நடக்கும் தூரம் உள்ள " ராயல் " அரங்கில் திரையிடப்பட்டு வெற்றி உலா வந்தது. அதற்குள், வீராங்கனின் வீறு நடை மீண்டும் தொடங்கி விட்டது.

இதுதான் சாதனை என்பது. THE REAL AND ONLY ONE - EVER GREEN HERO OF TAMIL CINE FIELD is our beloved Great MAKKAL THILAGAM M.G.R.

சுவரொட்டி ஆதாரத்துடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
8th August 2014, 11:24 AM
1958-இல் வந்த காவியம் ஒரு நடிகர் தயாரிப்பாளராக இயக்குனராக வெற்றி பெற்ற ஒரே நடிக பேரரசு இன்றும் மறுவெளியீ டுகளில் வசூலில் சக்கை போட்டு கொண்டு இருக்கிறது . எங்கள் குலதெய்வம் . இந்த சாதனை வெல்ல இது வரை உலக திரைப்பட வரலாற்றில் யாராலும் முடியவில்லை இன்று மட்டும் அல்ல இனி வரும் காலங்களில் வசூலில் புதிய புரட்சியை படைக்கும்

ஏன் என்றால் அவர் தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரே புரட்சி தலைவர்





இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் " நாடோடி மன்னன் " காவியம், கோவை டிலைட் அரங்கிலிருந்து நடக்கும் தூரம் உள்ள " ராயல் " அரங்கில் திரையிடப்பட்டு வெற்றி உலா வந்தது. அதற்குள், வீராங்கனின் வீறு நடை மீண்டும் தொடங்கி விட்டது.

இதுதான் சாதனை என்பது. THE REAL AND ONLY ONE - EVER GREEN HERO OF TAMIL CINE FIELD is our beloved Great MAKKAL THILAGAM M.G.R.

சுவரொட்டி ஆதாரத்துடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
8th August 2014, 11:48 AM
தலைவர் இப்பொழுது இருந்தால்

அவர் தான் மாநிலத்தின் முதல்வர்

அவர் நண்பர் திரு கருணாநிதி தான் எதிர் கட்சி தலைவர்

அம்மா திட்டங்கள் அண்ணா திட்டங்களாக இருக்கும்

ஆலயம் தோறும் அன்ன தானம் இல்லாமல் ஊர்கள் தோறும் தொழிற்கூடங்கள் தோற்றுவித்து வறுமை பிணிதனை போக்கி இருப்பார் .

பேருந்து மற்றும் மின்சார கட்டணம் சீராக இருக்கும்

உதிரி மற்றும் சாதி கட்சிகள் தோன்றி இருக்காது

மொத்தத்தில் இன்னும் ஒரு 27 ஆண்டு பொற்காலம் கிடைத்து இருக்கும் இந்த தமிழகத்திற்கு

ஆண்டவன் பொறமை பட்டான் தெய்வத்தின் மீது மக்கள் வைத்து இருக்கும் பக்தியீணை கண்டு

தந்தவனே எடுத்து கொண்டான் எங்கள் தலைவரை இந்த தமிழகத்தை சோககடலில் தள்ளிவிட்டான்

ஒரே ஒரு நன்மை தான் அன்று தலைவரோடு 27 உயிர்கள் துணைபோனது சொர்கத்திற்கு

ஆனால் இன்று அந்த சம்பவம் நடந்து இருந்தால் எத்தனை ரத்தத்தின் ரத்தங்கள் உயிரை ( நான் உள்பட ) மாயித்து இருக்கும்

ainefal
8th August 2014, 12:50 PM
http://www.youtube.com/watch?v=XRpNpE5wPvs

gkrishna
8th August 2014, 12:51 PM
பழம்பெரும் நடிகர் திரு TS Baliah அவர்கள் பற்றி திரு மோகன் v ராமன் அவர்கள் இந்த மாதம் 23ம் தேதி பார்க் ஷெரட்டன் விடுதியில் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார் .
இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இது பற்றி தகவல் உள்ளது

Russellisf
8th August 2014, 02:25 PM
தனி ஒரு மனிதனுக்கு ரசிகர்களால் மற்றும் பொது மக்களால் கோவில் கட்டிய அதிசயம் உலகிலே எங்கள் தமிழகத்தில் மட்டும் தான்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/op_zps159417b5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/op_zps159417b5.jpg.html)

ainefal
8th August 2014, 02:27 PM
Please watch from 4:50

http://www.youtube.com/watch?v=ButD3yb3ebg

Russellisf
8th August 2014, 02:31 PM
அகில உலக ஆண்டவா போற்றி போற்றி



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps385d6f25.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps385d6f25.jpg.html)

ainefal
8th August 2014, 03:15 PM
Please watch from 3:40

http://www.youtube.com/watch?v=jox_ESw6I0A

அப்புறம் தலைவரே

Russellisf
8th August 2014, 03:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps5471908e.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps5471908e.png.html)

Stynagt
8th August 2014, 03:54 PM
150TH DAY OF AYIRATHIL ORUVAN ADVT. IN PUDUCHERRY EDITION

http://i60.tinypic.com/jfgphe.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
8th August 2014, 04:39 PM
http://i57.tinypic.com/2ahteep.jpg

Stynagt
8th August 2014, 04:52 PM
http://i61.tinypic.com/906ech.jpg

திரையுலக வசூல் சக்ரவர்த்தியின் வெற்றிக்கு, திரைத்துறையில் அவர் பெற்றிருந்த புலமைக்கு புரட்சிநடிகராய் இருந்து புரட்சித்தலைவராய் உயர்ந்த பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கு, இந்த நாடோடி மன்னன் படமே ஒரு சிறந்த சான்று.

மக்கள் திலகம் தயாரித்து, கதை எழுதி. இயக்கி நான்கு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை இன்றும் மக்கள் பார்த்து ரசிக்கும்படியாக இருப்பது திரையுலகில் நடைபெறாத ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும். இதுதான் நம் இதய தெய்வத்தின் தீர்க்க தரிசனம்.

உலகிலேயே அதிகம் மறு வெளியீடு செய்யப்பட்ட வெற்றிப்படம் இந்தக்காவியம் என்றால் மிகையாகாது. கின்னஸ் சாதனைக்கு வீராங்கன் நடித்த இந்த வெற்றிக்காவியமே போதும். கொங்கு மண்டலத்தில் பல திரையரங்குகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வசூலில் சாதனை செய்துள்ள மார்த்தாண்டனின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கோவை ராயலில் திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த ஒரு திரைக்காவியம் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் இந்த திரையரங்கின் மிக அருகில் உள்ள கோவை டிலைட்டில் திரையிடப்பட்டு, இரண்டாவது வாரமாக தொடர்கிறது என்றால் இப்படத்தின் வெற்றிக்கு ஈடிணை உண்டோ.

இந்த வெற்றிப்பதிவை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்.

Russellisf
8th August 2014, 05:01 PM
The following films also included in guiness record

1.usv

2.evp

3.aP

4.ao

5.ov

6.vk

7.rp 115

8.uk

9.nin

10.tvm

Richardsof
8th August 2014, 06:03 PM
மக்கள் திலகத்தின் வரலாற்று காவியம் ''நாடோடி மன்னன் ''

1958ல் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படம் .
http://i58.tinypic.com/20f6jc2.jpg
புரட்சிகரமான படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேட நடிப்பு - இயக்கம் - வசனம் - பாடல்கள் என்று
எல்லா தரப்பு மக்களும் ஒரு முறை அல்ல , பல முறை , பல வருடங்கள் தொடர்ந்து திரை அரங்கில் பார்த்து வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் படம் .

2014ல் கோவை நகரில் வந்து 2 வாரங்கள் ஓடியது .மீண்டும் குறுகிய நாளில் மறுபடியும் வந்து இரண்டாவது வாரம்
தொடர்வது -இந்த சாதனை திரை உலகில் எம்ஜிஆருக்கு மட்டும்தான் இது சாத்தியாமாகும் என்பது உண்மை .

56 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள இந்த மாதத்தில் நாடோடி மன்னன் - சரித்திரம் படைப்பது வரலாறாகும் .

தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களை வரவேற்று ஆதரவு தந்து கொண்டு வரும் கோவை நகர மக்களும் எம்ஜிஆர்
ரசிகர்களும் பாராட்டுக்குரியவர்கள் .

நாடோடி மன்னன் - அன்று - 1958

நாடாண்ட மன்னன் - நேற்று - 1977-1987

நாடோடி மன்னனின் தரிசனம் - கோவையில் இன்று -2014

நாடோடி மன்னனின் நூற்றாண்டு விழா - உலகமெங்கும் கொண்டாட்டங்கள் - நாளை -2016-2017

Stynagt
8th August 2014, 06:45 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவையின் தலைவருமான திரு. முருகு. பத்மநாபன் அவர்களின் புதல்வர் பாலகந்தன் அவர்களின் திருமணம் வருகின்ற 20.08.2014 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
http://i58.tinypic.com/2qaprgi.jpg
http://i57.tinypic.com/f418bb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th August 2014, 06:53 PM
http://i60.tinypic.com/avk2l0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th August 2014, 07:06 PM
http://i60.tinypic.com/2nai9ox.jpg
http://i60.tinypic.com/2q9igxk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th August 2014, 07:07 PM
http://i58.tinypic.com/339m4j8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th August 2014, 07:10 PM
பிரான்சில் வெளியிடப்பட்ட மனிதப் புனிதர் எம்ஜிஆர் தபால் தலை

http://i61.tinypic.com/rgwn01.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th August 2014, 09:15 PM
அருமை சைலேஷ் சார் உண்மையான வெளிப்பாடு நன்றி சார்


Please watch from 4:50

http://www.youtube.com/watch?v=ButD3yb3ebg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th August 2014, 09:20 PM
இது நம் தலைவருக்கு பிரான்சில் கிடைத்த மிக பெரிய மரியாதை திரு கலியபெருமாள் சார்

பிரான்சில் வெளியிடப்பட்ட மனிதப் புனிதர் எம்ஜிஆர் தபால் தலை

http://i61.tinypic.com/rgwn01.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th August 2014, 09:24 PM
இன்று வந்த தினகரன் வெள்ளிமலர் பகுதியில்

http://i60.tinypic.com/vzc9c8.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
8th August 2014, 09:28 PM
http://i57.tinypic.com/whcr9w.jpg

Scottkaz
8th August 2014, 09:38 PM
திரு செல்வகுமார் சார் எங்குதான் வைத்து உள்ளீர்கள் மொத்த பொக்கிசத்தையும் இப்படி அள்ளி வழங்கி உள்ளீர்கள் நன்றி சார் தொடரவேண்டும் தங்களின் சிறந்த சேவை


" பணக்காரி " படத்தில் நம் ஒப்பற்ற தெய்வத்தின் ஓர் ஒய்யார தோற்றம் !

http://i57.tinypic.com/vq15rl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th August 2014, 09:48 PM
திரு கலைவேந்தன் சார் மிகவும் அருமையான தேவையான பதிவை செய்து உளீர்கள் நன்றி சார் தங்களிடம் மக்கள்திலகத்தின் பொக்கிஷங்கள் மிக அதிகமாக இருப்பதாக கேள்வி பட்டேன் அவைகளை பதிவு செய்யவும்


தொடர்ந்து நமது திரியினில் பதிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் திரு. ரவி கிரண் சூரியா இனி நம் திரியினில் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க -

நான் முன்னமே எச்சரித்த படி கீழ்கண்ட பதிவு :

மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை அறவே வெறுத்து, திரைப்படங்களில் கூட அந்த காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய மக்கள் திலகமும் -நடிகர் (திலகம்) சிவாஜி கணேசன் அவர்களும்

http://i58.tinypic.com/21n4ac7.jpg

கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

குறிப்பு : இதே பதிவு மற்றொரு திரியினிலும் பதிவிடப்படும். இதனை தொடர்ந்து, மக்கள் திலகத்தின் மற்ற அன்பர்களும் தங்களின் பங்களிப்புகளை பதிவிடுவார்கள்.

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
8th August 2014, 09:56 PM
திரு இரவிச்சந்திரன் சார் தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் சார் தொடர்ந்து நம் மக்கள்திலகத்தின் காவியங்களை திரையில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர் நன்றி சார்


http://i57.tinypic.com/whcr9w.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
8th August 2014, 10:00 PM
http://i57.tinypic.com/2lxbix2.jpg

fidowag
8th August 2014, 11:20 PM
மதுரை மீனாட்சியில் 25/07/2014 முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"ரகசிய போலீஸ் 115" வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அரங்க வாயிலில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூடியிருந்த காட்சி.
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
http://i61.tinypic.com/qodpoo.jpg

fidowag
8th August 2014, 11:21 PM
http://i59.tinypic.com/34sqh5s.jpg

fidowag
8th August 2014, 11:28 PM
மதுரை மீனாட்சி திரை அரங்கத்தில் "ரகசிய போலீஸ் 115 "

http://i57.tinypic.com/2enngw5.jpg

fidowag
8th August 2014, 11:29 PM
மதுரை மீனாட்சி திரை அரங்கத்தில் "ரகசிய போலீஸ் 115 " திரையிடப்பட்டபோது அலங்கரிக்கப்பட்ட பேனர்கள்.

http://i58.tinypic.com/nprocm.jpg

fidowag
8th August 2014, 11:30 PM
http://i59.tinypic.com/2r4lzxz.jpg

fidowag
8th August 2014, 11:32 PM
http://i61.tinypic.com/xdtrnc.jpg

fidowag
8th August 2014, 11:33 PM
http://i58.tinypic.com/161ewr4.jpg

fidowag
8th August 2014, 11:34 PM
http://i57.tinypic.com/2gtx0xs.jpg

fidowag
8th August 2014, 11:35 PM
http://i58.tinypic.com/10r5ume.jpg

ainefal
9th August 2014, 12:11 AM
http://www.youtube.com/watch?v=lhLlDUdzVm4

ainefal
9th August 2014, 12:11 AM
http://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs

ainefal
9th August 2014, 12:12 AM
http://www.youtube.com/watch?v=FTK8wxub3ug

ainefal
9th August 2014, 12:33 AM
http://www.youtube.com/watch?v=S02SdBvococ&list=UUlCzfR76fkIHjkfF7EWRwSg

ainefal
9th August 2014, 12:46 AM
http://www.youtube.com/watch?v=TjpOtpFOYYM

அப்புறம் தலைவரே

ainefal
9th August 2014, 12:48 AM
http://www.youtube.com/watch?v=TwrFUGAWby8

அப்புறம் தலைவரே

ainefal
9th August 2014, 12:55 AM
http://www.youtube.com/watch?v=Hu5IMecXhHI

ainefal
9th August 2014, 01:03 AM
http://www.youtube.com/watch?v=yQvyKuTLWaA

நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

Richardsof
9th August 2014, 06:14 AM
மக்கள் திலகத்தின் இனிய ரசிகரின் இல்லத்திருமணம் சிறப்பாக நடந்திட நல் வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் ஸ்டாம்ப் -பிரான்சில் வெளியிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி .

ரகசிய போலீஸ் 115- மதுரை மீனாக்ஷி நிழற்படங்கள் - பதிவுகள் அருமை .

ainefal
9th August 2014, 08:15 AM
http://www.youtube.com/watch?v=yMfwNFlw1vo

Richardsof
9th August 2014, 09:03 AM
http://youtu.be/Kzw20o-_OcI

Richardsof
9th August 2014, 09:10 AM
http://youtu.be/-J4ONEi7rts?list=UUhf16VFjWFH5pYwidH8dKtA

Richardsof
9th August 2014, 09:19 AM
http://youtu.be/Ph51SGM_SUQ?list=UUhf16VFjWFH5pYwidH8dKtA

Richardsof
9th August 2014, 09:20 AM
http://youtu.be/7ckMxxwdGp4?list=UUhf16VFjWFH5pYwidH8dKtA

Russellisf
9th August 2014, 11:11 AM
இன்று எனக்கு 40வது பிறந்த நாள் திரியின் மூத்த நண்பர்கள் என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

Richardsof
9th August 2014, 11:19 AM
WISH YOU HAPPY BIRTH DAY DEAR YUKESH BABU - TO DAY

http://youtu.be/_izL_omlacs

Russelllkf
9th August 2014, 01:00 PM
இன்று பிறந்தநாள் காணும் சாகோதரர் ''யுகேஷ் பாபு''அவர்களுக்கு தலைவர் ஆசியுடன் என் வாழ்த்துக்களும் இன்று போல் என்றும் வாழ்க .

ainefal
9th August 2014, 01:59 PM
BEST WISHES FOR THE DAY YUKESH BABU SIR.

http://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw

ainefal
9th August 2014, 02:23 PM
http://www.youtube.com/watch?v=5Sda4EBoMyc

Stynagt
9th August 2014, 03:24 PM
http://i62.tinypic.com/inelc1.jpg

இன்று பிறந்த நாள் காணும்
இனிய நண்பர் யுகேஷ் அவர்கள்
இதய தெய்வம் புகழ் பாடி
இன்று போல் என்றும் வாழ்க!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

gkrishna
9th August 2014, 03:45 PM
நண்பர் யுகேஷ் அவர்களுக்கு

இன்று பிறந்த நாள் காணும் நீங்கள் மென் மேலும் புகழ் பெற்று எல்லாம் வல்ல அந்த 'ராம சந்திர' பிரபுவின் அருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்
அன்பு உள்ளம்

வாழ்க வளமுடன்

Richardsof
9th August 2014, 03:54 PM
http://i62.tinypic.com/et8kuu.jpg

Richardsof
9th August 2014, 04:05 PM
http://i61.tinypic.com/350jasy.jpg

Stynagt
9th August 2014, 04:31 PM
ஆண்டவன் பெயரால் வெளிவந்து அவர் புகழ் ஒன்றே பாடும் உரிமைக்குரல் மாத இதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
http://i61.tinypic.com/jpc0w9.jpg
http://i61.tinypic.com/2uig776.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
9th August 2014, 04:53 PM
http://i61.tinypic.com/350jasy.jpg

Is this is from unfinished movie Naanum Oru Thozhilali Vinod sir.

Stynagt
9th August 2014, 04:55 PM
http://i62.tinypic.com/296f9tt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
9th August 2014, 05:11 PM
கண்போல நம் தலைவனைக் காத்த அன்பு
அண்ணன் அவர்களின் நினைவு நாள் (17.08.2014)
மண்ணும் கடல் வானும் உள்ளவரை
குன்றாது விளங்கும் இவர் புகழ்!
http://i62.tinypic.com/9gdptw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
9th August 2014, 05:14 PM
Who can do like this - She is seeing surprisingly

http://i61.tinypic.com/2h33hcg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Richardsof
9th August 2014, 07:15 PM
http://i62.tinypic.com/4sigpi.jpg

10.8.1973 41 st anniversary.

Richardsof
9th August 2014, 07:36 PM
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டுப் பொன்னையா '' 10.8.1973.

முதல் நாள் - இனிய அனுபவம் .

வேலூர் தாஜ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் அரங்கம் நிறைந்து படம் துவங்கியது .
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் என்பதால் எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது .
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் கிராமத்து வாலிபராகவும் - கல்லூரி மாணவராகவும்
நடித்த படம் .
மக்கள் திலகம் - நம்பியார் - அசோகன் - நாகையா -வி .கே .ராமசாமி - ஜெயலலிதா - ராஜஸ்ரீ -நாகேஷ்
நடித்திருந்த படம் .
மக்கள் திலகத்தின் இரு மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .

ஏ ..பொண்ணு ..

ஒரு வருஷம் காத்திருந்தா...

இரவுகளை பார்த்ததுண்டு ....
மூன்று பாடல்கள் இனிமையாக இருந்தது . தயாரிப்பாளர் அவசர கோலத்தில் படத்தை முடித்து
இருப்பது நன்கு தெரிந்தது .

வேலூர் தாஜ் அரங்கில் 50 நாட்கள் இந்த படம் ஓடியது உண்மையிலே ஒரு சாதனை .

மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா மற்றும் நாகையா நடித்த கடைசி படம் .

oygateedat
9th August 2014, 07:40 PM
http://s2.postimg.org/45tt04k95/scan0004.jpg (http://postimg.org/image/esnm5jsed/full/)

oygateedat
9th August 2014, 07:46 PM
http://s4.postimg.org/m6axegxal/scan0005.jpg (http://postimage.org/)

oygateedat
9th August 2014, 07:57 PM
http://i57.tinypic.com/15zjmq.jpg

Richardsof
9th August 2014, 08:10 PM
http://youtu.be/6XFTyXd4GN4

oygateedat
9th August 2014, 08:11 PM
http://i60.tinypic.com/fpce51.jpg

Scottkaz
9th August 2014, 08:32 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுகேஷ் பாபு சார்

http://i58.tinypic.com/ng851t.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
9th August 2014, 09:49 PM
Happy returns of the day Yukesh Babu.

May Thalaivar spirit bless you.

orodizli
9th August 2014, 10:01 PM
So many happy returns to makkalthilagam's true follower mr. Ukesh babu...

oygateedat
9th August 2014, 10:12 PM
http://s4.postimg.org/gvzmf0gwd/vddd.jpg (http://postimage.org/)

orodizli
9th August 2014, 10:38 PM
மக்கள்திலகம் அவர்களின் பெருமைமிகு திரியின் மதிப்பிற்குரிய பதிவாளர்களின் பங்களிப்பு மகத்தானது... இணையத்தில் சில கணிப்பொறி மூடர்களும் அங்கே இருப்பதாகவும் ஒத்து கொள்கின்றனர்? அவர்களுக்கு நன்றி...

orodizli
9th August 2014, 10:48 PM
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுடன் எந்தவொரு நடிகர்களையும் தயவு செய்து ஒப்பிட தேவையில்லை...அது இயலவும் இயலாது!!! இந்த பிரபஞ்சத்திற்கு ஒரே சூரியன்தான், ஒரே சந்திரன்தான், ஒரே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், -என கூற படுவது முற்றிலும் உண்மை...

orodizli
9th August 2014, 10:54 PM
நாளை 10-08-2014 அன்று மாபெரும் மகத்தான 150 -திருநாள் இரண்டு a /c திரை அரங்குகளில் என்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் -ஆயிரத்தில் ஒருவன் காவியம் மேலும் பற்பல வெற்றி திரு நாட்களை இனிதே கடந்து செல்ல முயற்சிபோம்...

fidowag
9th August 2014, 11:05 PM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்கள்
இன்று போல் என்றும் , எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு
வாழ்க என அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
என் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள்.

தங்களின் பதிவுகள் எல்லாமே அற்புதம். எம்.ஜி.ஆர். என்ற சொல்லிற்கு
மூன்று மதங்களை சார்ந்த கடவுள்களின் பெயர்கள் குறிப்பிட்ட விதம்
அருமை.

ஆர். லோகநாதன்.

fidowag
9th August 2014, 11:12 PM
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (08/08/2014) புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். முழக்கத்தில் "உரிமைக்குரல் " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை ) வெற்றி முரசு கொட்டுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i61.tinypic.com/350j58y.jpg

fidowag
9th August 2014, 11:13 PM
http://i61.tinypic.com/anlqn9.jpg

fidowag
9th August 2014, 11:14 PM
http://i59.tinypic.com/10rqnuq.jpg

fidowag
9th August 2014, 11:16 PM
http://i57.tinypic.com/8zppg7.jpg

fidowag
9th August 2014, 11:19 PM
http://i59.tinypic.com/5dme6s.jpg

fidowag
9th August 2014, 11:23 PM
http://i60.tinypic.com/330a5mo.jpg

fidowag
9th August 2014, 11:46 PM
http://i59.tinypic.com/30kt1yg.jpg

இந்த தமிழ் சினிமாவில் பாடல்கள் எல்லாம் எப்படி பரிணாமம் அடைஞ்சிருக்கு பாருங்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில்
நீதி போதனை மிகுந்த பாடல்கள்.

-இந்த வார டைம் பாஸ் இதழ்.

fidowag
9th August 2014, 11:49 PM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்துடன்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/28jla15.jpg

fidowag
9th August 2014, 11:50 PM
http://i61.tinypic.com/wmgrvr.jpg

நன்றி: ஜூனியர் விகடன்.

fidowag
9th August 2014, 11:52 PM
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/25f2kvm.jpg

fidowag
9th August 2014, 11:53 PM
http://i58.tinypic.com/25p4bx0.jpg

sivaa
10th August 2014, 12:08 AM
QUOTE=KALAIVENTHAN;1153753]மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!

[QUOTE=sivajisenthil;1153739]

--------------------------------------------------------------------------------------------------------

எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல்,
தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர்.
அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.


கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.

எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.

கலைவேந்தன்

சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !


, ஆகஸ்ட் 09, 10:10 PM IST






http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/d1bec640-d56a-458c-91d5-aac4f5615cb2_S_secvpf.gif




எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

இதுபற்றி வாலி கூறியதாவது:-

"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

"வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

"ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

"வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

"அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.



இவ்வாறு வாலி கூறியுள்ளார்.


வெளியே வரும்போது நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''



மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்த எம். ஜி. ஆர். அவர்களின்
கொள்கை இதுதானா? கலைவேந்தன்



எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.



நல்ல கொள்கை

ainefal
10th August 2014, 12:31 AM
http://i61.tinypic.com/5dm80o.jpg

http://www.youtube.com/watch?v=boZcocgsoV4

http://www.youtube.com/watch?v=jV04hYFjQ80

http://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0

Richardsof
10th August 2014, 06:39 AM
கலைவேந்தனின் பதிலையும் , வாலியின் கட்டுரையையும் ஒப்பிட்டு ''நல்ல கொள்கை '' என்று பதிவிட்டு ஆனந்தமடைந்திருக்கும் இலங்கை பெரியவர் உள் மனதில் இன்னும் எத்தனை குறைகள் உள்ளதோ ?
பாவம் பெரியவர் விட்டு விடுவோம் ..ஆவணங்களை தேடி தேடி மீள் பதிவிட்டு மனசாந்தி அடையும் பெரியவருக்கு
பாராட்டுக்கள் ..எம்ஜிஆரின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .

RAGHAVENDRA
10th August 2014, 09:05 AM
Just noticed. Belated Birth Day greetings Yukesh Babu

Richardsof
10th August 2014, 09:18 AM
http://i57.tinypic.com/2qntw0w.jpg

Richardsof
10th August 2014, 09:19 AM
http://i61.tinypic.com/poj9.jpg

http://i62.tinypic.com/6sz6ty.jpg

Russellail
10th August 2014, 11:12 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.



https://www.youtube.com/watch?v=prJrNTB74j0&feature=youtu.be

fidowag
10th August 2014, 02:26 PM
சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் (மைலாப்பூர் )
கம்பன் கழகம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். கழக
தலைவர் திரு. ஆர். எம்.வீரப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலர்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சி 08/08/14 முதல் 10/08/2014 வரை நடைபெறுகிறது.

விழா மண்டபத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், மற்ற ஏனைய புத்தகங்களுடன் விற்பனை செய்யப்பட்டன.

அதில் ஒரு புத்தகம் புரட்சி தலைவரை முதன் முதலாக பார்த்தபோது
நான் வாங்கினேன். அது பற்றிய குறிப்பு -புகைப்படங்களுடன் , நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு.


ஆர். லோகநாதன்.


http://i61.tinypic.com/2nibh42.jpg

fidowag
10th August 2014, 02:29 PM
http://i57.tinypic.com/2ccp201.jpg

fidowag
10th August 2014, 02:29 PM
http://i62.tinypic.com/21amxjk.jpg

fidowag
10th August 2014, 02:30 PM
http://i62.tinypic.com/15eact0.jpg

fidowag
10th August 2014, 02:31 PM
http://i58.tinypic.com/2ylrckz.jpg

fidowag
10th August 2014, 02:32 PM
http://i57.tinypic.com/9ht27d.jpg

fidowag
10th August 2014, 02:33 PM
http://i58.tinypic.com/2rpuvm0.jpg

fidowag
10th August 2014, 02:33 PM
http://i58.tinypic.com/213mz6.jpg

fidowag
10th August 2014, 02:34 PM
http://i61.tinypic.com/wvd7rt.jpg

ujeetotei
10th August 2014, 03:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ao_150_zpsd34fcff9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ao_150_zpsd34fcff9.jpg.html)

Ayirathil Oruvan restored version 150th day.

ujeetotei
10th August 2014, 03:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/image_1_zps2d99b9e1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/image_1_zps2d99b9e1.jpg.html)

ujeetotei
10th August 2014, 03:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/image_2_zpsb9122354.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/image_2_zpsb9122354.jpg.html)

ujeetotei
10th August 2014, 03:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ao_100_before_now_zps5565fc54.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ao_100_before_now_zps5565fc54.jpg.html)

ujeetotei
10th August 2014, 03:05 PM
150th day link from srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/08/150th-day.html

fidowag
10th August 2014, 03:17 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ao_150_zpsd34fcff9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ao_150_zpsd34fcff9.jpg.html)

Ayirathil Oruvan restored version 150th day.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "(டிஜிடல் அல்லாத பழைய வடிவில் ) தற்போது பொதிகை டிவியில் பிற்பகல் 3 மணி முதல்
ஒளிபரப்பாகி வருகிறது. கண்டுகளியுங்கள்.

ஆர். லோகநாதன்

fidowag
10th August 2014, 03:19 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "(டிஜிடல் அல்லாத பழைய வடிவில் ) தற்போது பொதிகை டிவியில் பிற்பகல் 3 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்டுகளியுங்கள்.

ஆர். லோகநாதன்

Richardsof
10th August 2014, 03:21 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/ao_100_before_now_zps5565fc54.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/ao_100_before_now_zps5565fc54.jpg.html)
ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் அன்றும் - இன்றும் - சூப்பர் பதிவு .மிகவும் அருமை .ரூப் சார்

Richardsof
10th August 2014, 03:29 PM
http://i61.tinypic.com/5dm80o.jpg

இன்று காலை ஜெயா டிவியில் ....விவசாயி

பிற்பகல் வசந்த் டிவியில் .....ராஜாதேசிங்கு

பொதிகையில் ......ஆயிரத்தில் ஒருவன்

இரவு முரசு டிவியில் .....விவசாயி