PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
10th July 2014, 01:53 PM
ஓங்குக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உலகளாவிய மகோன்னத,மங்காத புகழ் !

http://i59.tinypic.com/o5s0sz.jpg

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அந்த மகத்தான தீர்ப்பை அளிக்கக்கூடிய மக்கள் சக்தியின் முழு பரிமாணத்தை துல்லியமாக அறிந்து வெற்றி மேல் வெற்றி குவித்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நல்லாசியுடன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் 10வது பாகத்தை துவக்கி வைப்பதில் எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறேன்.

இத்திரியினில் புரட்சித்தலைவர், மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் புகழ் பாடும் செய்திகளை மட்டுமே தொடர்ந்து அனைவரும் பதிவிடவேண்டும் எனபது என் அவா.

தமிழ்திரையுலகில் தனக்கென ஒரு பாணி, ஒரு தனி வழி அமைத்து மக்களை தன் பக்கம் ஈர்த்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.

1954ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி என்கிற ஸ்தானத்தை தனதாக்கியவர் நமது நிருத்திய சக்ரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்கள்.அதனை இன்றளவும், டிஜிட்டல் வடிவ " ஆயிரத்தில் ஒருவன் " மூலம் நிரூபித்து வருகிறார்.

குறைந்த எண்ணிக்கையில் படங்களில் நடித்து போதிய நேரங்களில் கட்சிக்காக உழைத்து பொது வாழ்விலும் ஈடுபட்டு நிறைவான அதிக 100 நாள் படங்கள் மற்றும் வெற்றி விழா காப்பியங்கள் அளித்து சகாப்தம் படைத்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் அவர்கள்.

தன் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் இருந்தே சோதனைகளை சந்தித்து,அவைகளை சாதனைகளாக பின்னாளில் மாற்றி காட்டிய அன்னை சத்யா என்கிற தெய்வத்தாய் ஈன்றெடுத்த தனிப்பிறவி.

இத்திரியினை வேகமாகவும், விவேகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டு செல்லும் பொறுப்பு திரியில் பதிவிடும் நம் அனைவருக்கும் உள்ளது.

சமீபகாலமாக, தேவையில்லாத, வாக்குவாதங்கள், சர்ச்சைகள், சவால்கள் என தங்களது நேரத்தையும் பதில் பதிவிடுவோரின் நேரத்தையும் வீணாக்குவதையே குறிக்கோளாக சிலர் செயல்படுவது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அவரவர் அபிமான நடிகர்களின் திரியில் அவரவர் பதிவிட்டு வந்தால் அனைவருக்கும் நல்லது. புனைப்பெயர்களில் வந்து பதிவிட்டு குழப்பங்கள் ஏற்படுத்துவது நாகரீகமான செயல் அல்ல.

தமிழக அரசியலில் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பத்தாண்டு காலம் பொற்கால ஆட்சி புரிந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வங்க கடலோரம் துயில் கொண்டு,மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் நமது தங்கத்தலைவன், ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அவருடைய அன்னமிட்டகையால் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம், ஆரம்பத்தில் குறை கூறியவர்கள் கூட இன்று கூடுதலாக சிறப்பு உயர்வு அளித்து மெருகேற்றி செயல்படுத்தும் அளவுக்கு உலகமே பாராட்டிய உன்னத திட்டம்.

மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொணர்ந்து,மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிர்த்து,அண்டை மாநில அரசுகளோடு நல்லுறவு கொண்டு மக்கள் வாட்டத்தைப்போக்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி செய்ததனாலேயே இன்றும் சிறந்த முதல்வர் என்கிற பட்டத்தை, தான் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும் தக்கவைத்து கொண்டுள்ளவர் என்கிற செய்தி நாமெல்லாம் பெருமைப்படக்கூடியது.. உதாரணமாக, லயோலா கல்லூரி மாணவர்களின் சிறந்த முதல்வர் தேர்வில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இடம் பெற்றது.

தாங்கள் பதிவிடும் செய்திகளை கூட்டுவதில் ஆர்வம் காட்டாது, அரிய, உயரிய செய்திகள் விபரங்கள், புகைப்படங்கள் பதிவிட அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்கள், செய்திகள், விவரங்கள் பதிவிட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்வதோடு அந்த பணிகளை தொடர்ந்து பதிவாளர்கள் துரிதப்படுத்தி தொடர வேண்டும் எனபது மற்றும் ஒரு வேண்டுகோள்.

அவரது அருமைகள் / பெருமைகள் பறைசாற்றும் கலையுலக மற்றும் அரசியல் செய்திகள் திரியினில் இடம் பெற வேண்டும்.

இந்த அருமையான வாய்ப்பினை அளித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் (மையம்) நிறுவனர்களுக்கும், முந்தைய பாகங்கள் அனைத்தையும் தொடங்கி, பிரம்மாண்டமாக, பார்வையாளர்கள் அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் சிறப்பாக கொண்டு சென்ற மூத்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

1995ல் உலக சினிமா நூற்றாண்டு வரலாற்றில் சரித்திரம்,சகாப்தம்,சாதனைகள் படைத்த 140 பேர்களில,இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களில் முதன்மையானவர் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எனபது பெருமைக்குரிய விஷயம் மற்றவர்கள் நடிகை நர்கீஸ் மற்றும் சத்யஜித்ரே (இயக்குனர்).

இதுவரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் அனைத்து பகுதிகளிலும் பங்குற்ற அனைத்து அன்பர்களும் நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று, வாதங்கள், பிரதிவாதங்கள், சர்ச்சைகள், சவால்களை தவிர்த்து, ஏழைகளின் ஒளிவிளக்கு, திரையுலக விநியோகஸ்தர்களின் ஒரே கலங்கரை விளக்கம், அரசியல் நோக்கர்களின் வியக்கத்தக்க சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணத்தோடு தங்களின் மேலான சிறப்பான பதிவுகளை அளித்து,10வது பாகத்தை படுவேகத்தில், பட்டொளி வீசி, பறக்கச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.லோகநாதன்

Richardsof
10th July 2014, 01:55 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4ea3a991-c809-4bfc-9efd-0545fcd2a536_zps4a559b90.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4ea3a991-c809-4bfc-9efd-0545fcd2a536_zps4a559b90.jpg.html)

Scottkaz
10th July 2014, 02:44 PM
மக்கள்திலகம் பாகம் 10 மிக சிறந்த வெற்றி அடைய திரு லோகநாதன் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

http://i59.tinypic.com/15hhdg5.jpg

வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி




என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:48 PM
http://i57.tinypic.com/flevlv.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:51 PM
http://i61.tinypic.com/b4jgc9.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:54 PM
http://i58.tinypic.com/2h3of3b.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:55 PM
http://i59.tinypic.com/21eosog.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:57 PM
http://i59.tinypic.com/2r53j8n.jpg

என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 02:59 PM
http://i60.tinypic.com/dq0gat.jpg

என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 03:01 PM
http://i60.tinypic.com/x28ob4.jpg
என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 03:12 PM
http://youtu.be/238QzYHpQ0k

என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 03:15 PM
http://youtu.be/nhVztpWRldY

என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
10th July 2014, 03:19 PM
http://youtu.be/L4HX839IVuA

என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Russellbpw
10th July 2014, 04:02 PM
திரி 10 வெற்றிகரமாக வழிநடத்த வருகை புரிந்துள்ள திரு லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் கூறியதுபோல தேவையற்ற சர்ச்சைகள் வருவது தேவையில்லாத விஷயத்தை பற்றி தேவை போல ஒரு சிலர் சம்பந்தபடுத்தும்போதுதான் என்பதை அனைவரும் உணர்ந்தால் இரு திரிக்கும் நன்று.

அவர்அவர் பெருமைகள்...அவர் அவர் உரைப்பதில் ..அவரவருக்கு பெருமை. அத்துடன் நிறுத்திகொண்டால் என்றும் நன்று..!

கூடுமானமுட்டும் வசூல் விவரங்கள் என்று வரும்போது...ஒன்று நம்பத்தகுந்த ஆவணங்களுடன் பதிவிடலாம். அல்லது அது முடியாத பட்சத்தில் அடுத்தவரை தூண்டும்போல வார்த்தைகளை தவிர்க்கலாம் ...அல்லது ஆதாரமில்லாத ஆவணம் இல்லாத விஷயங்களை தவிர்க்கவும் செய்யலாம்.

ஒருவர் இடத்தில் ஆதாரம் உண்டு...இன்னொருவரிடத்தில் ஆதாரம் இல்லை என்ற நிலை வரும்போதுதான் தேவையில்லாத சர்ச்சைகள் வருகின்றன..!

சாதனை என்பது அனைவராலும் செய்யப்பட்டது.

ஒருவருக்கு மட்டுமே சாதனை சொந்தம் மற்றவர் எதையுமே சாதிக்கவில்லை என்ற தவறான பிற்போக்கான பொய்யான எண்ணம் மற்றும் தகவல் தான் சர்ச்சைகளின் தந்தை !

இது அனைவரும் உணராத வரை ...சர்ச்சைகள் நிற்காது என்றே கருத்தில் கொள்ளலாம் !

ஏன் ? என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்கை இல்லை...தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ! என்ற மக்கள் திலகத்தின் திரைப்பட பாடல் இதற்க்கு பொருத்தமான ஒன்று !

வாழ்த்துக்கள் !

Rks

Stynagt
10th July 2014, 04:35 PM
http://i61.tinypic.com/307z441.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
10th July 2014, 05:31 PM
" மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் பாகம் 10 ஐ துவக்கி வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

http://i60.tinypic.com/s2a1d2.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th July 2014, 05:42 PM
எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த காவியமாம் " எங்கள் வீட்டு பிள்ளை "
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ENGAVEETTUPILLAI_zpsf561177c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ENGAVEETTUPILLAI_zpsf561177c.jpg.html)

ஏற்படுத்திய வரலாறு காணாத சாதனை காணீர் :

சென்னை நகரையே வலம் வந்து சுமார் மூன்று மாத காலம் ஓடியது.

06-08-1982 முதல் சென்னை சரவணா மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய அரங்குகளில் தினசரி 4 காட்சிகளுடன் ஒரே நேரத்தில் வெளியாகி, சரவணா அரங்கில் முதல் 28 காட்சிகளும் அரங்கு நிறைந்தது.

13-08-82 முதல் சென்னை செலக்ட் அரங்கில் திரையிடப்பட்டது. சரவணா அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

20-08-82 செலக்ட் அரங்கிலும் முதல் 28 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை செலக்ட் அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

27-08-82 முதல் சென்னை சித்ரா (தினசரி 4 காட்சிகள் ) மற்றும் ஸ்ரீனிவாசா (தினசரி 3 காட்சிகள் ) அரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு அரங்கிலும் முதல் வாரத்தில் அனைத்து காட்சிகளும் (முறையே 28 மற்றும் 21 காட்சிகள் ) அரங்கு நிறைந்தது.

03-09-82 அன்று இரு அரங்குகளிலும் ( சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசா அரங்குகளில் ) இரண்டாவது வாரம், அதே 4 மற்றும் 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக தொடர்ந்தது.

10-09-82 அன்று பழனியப்பா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில், (புதிய பட வரவின் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்) மீண்டும்

24-09-82 முதல் உமா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

01-10-82 முதல் தங்கம் அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

08-10-82 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில், மீண்டும்

22-10-82 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

29-10-82 முதல் ஸ்ரீ பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

05-11-82 முதல் காமதேனு அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு, அதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தது. முன்னரே அரங்க நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், காமதேனு அரங்கில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தும், 2வது வாரம் தொடர முடியாமல் போனது துரதிருஷ்டமே.

12-11-82 முதல் சன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

இந்த சாதனை போதாதென்று, மீண்டும் 3 மாத இடைவெளியில், 1983ம் வருடம், திரையிடப்பட்ட போது, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது எங்கள் தங்கத்தின் "எங்க வீட்டு பிள்ளை " காவியம்

04-02-1983 முதல் சென்னை பிரபாத் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில்
18-02-83 முதல் சென்னை சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

சற்று இடைவெளியில் ,

08-04-83 சென்னை வெலிங்டன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

15-04-83 முதல் சென்னை சயானி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

29-04-83 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

12-08-83 முதல் ஜெயராஜ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

இது போன்ற சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு :

அடுத்து இதே போல் சாதனகைளை ஏற்படுத்திய .... உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வேட்டைக்காரன் போன்ற வெற்றிப்படத் தகவல்கள் இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Scottkaz
10th July 2014, 05:49 PM
மக்கள்திலகம் பாகம் 9 மிக அழகாக ஆரம்பித்து பல அரிய பதிவுகளும் ,அரிய படங்களும் வழங்கிய திரு பேராசிரியர் செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடரட்டும் தங்கள் பணி பாகம் 10 லும்
http://i57.tinypic.com/15rmbtd.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th July 2014, 05:58 PM
இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் திரு ஜெய்ஷங்கர் சார் அவர்கள் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க



http://i62.tinypic.com/ncje5x.jpg

அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
10th July 2014, 06:08 PM
சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.
100 percent true sir
http://i62.tinypic.com/29dgyvo.jpg

ujeetotei
10th July 2014, 06:12 PM
Congrats Loganathan sir for commencing Makkal Thilagam MGR part 10.

Russellzlc
10th July 2014, 06:27 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பகுதி 10 ஐ ஆரம்பித்து வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்

Scottkaz
10th July 2014, 06:43 PM
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவு திருகலைவேந்தன் சார் அவர்களை வருக வருக என மக்கள்திலகம் திரியின் சார்பாக வரவேற்கிறேன் பாகம் 10ல் தங்களின் வருகை மிகவும் சிறப்பானது
​http://i62.tinypic.com/2j4c80i.jpg

அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
10th July 2014, 06:44 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பகுதி 10 ஐ ஆரம்பித்து வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்



Welcome Kalaiventhan Sir.

oygateedat
10th July 2014, 08:44 PM
http://i58.tinypic.com/157z0k.jpg

oygateedat
10th July 2014, 08:54 PM
http://i57.tinypic.com/aaf3ir.jpg
INFORMATION FROM MR.R.SARAVANAN, MADURAI

Russellisf
10th July 2014, 09:12 PM
மக்கள் திலகம் பத்தாவது திரியை தொடங்கிய இனிய நண்பர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Russellisf
10th July 2014, 09:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps66f8449a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps66f8449a.jpg.html)


தமிழக சட்டமன்றத்தில்,
மாண்புமிகு தமிழக முதல்வர்
புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர்
அவர்களுடன், நிதிநிலை
அறிக்கையை தாக்கல் செய்ய
வருகின்றார்

Russellisf
10th July 2014, 09:15 PM
எம்.ஜி.ஆர் பாடல்கள்
- r.p.ராஜநாயஹம்
சைதை துரை சாமியின் ஒரே மகன் திருமண நிச்சய தார்த்தத்தின் போது (06-06-2010)அவருடன் பேசும்போது அவர் தன் செல்போனைக் காட்டிச்சொன்னார்: ”தலைவரின் 80 பாடல்கள் இந்த மொபைலில் இருக்கிறது. எப்போதும் நேரம் கிடைக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பேன்.”
அன்று அந்த விஷேசத்தில் பெண் வீட்டார் சார்பாக நான் கலந்துகொண்டிருந்தேன். சைதை துரைசாமி அப்போது மேயர் கிடையாது. எம்.ஜி.ஆர் பாடல்களை யாரும் கேட்டதில்லையோ என்ற ஒரு பந்தாவான தோரனணயில் அவர் படகோட்டி பட ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”பாடலை பரவசத்துடன் விளக்கி சொன்னார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனான சிறுவன் ஒருவன் எந்த அளவுக்கு உற்சாகமாக பிரமிப்புடன் பேசுவானோ அப்படி சைதை துரைசாமி பேசினார். தனக்கு 59 வயது என்றார்.

oygateedat
10th July 2014, 09:16 PM
http://i62.tinypic.com/jzz4tk.jpg

Russellisf
10th July 2014, 09:17 PM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
'அன்னை மடியை விரித்தாள் எனக்காக' எனும்போது கைகளை விரித்துகாட்டுவார்!
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார்.
கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!

Russellisf
10th July 2014, 09:18 PM
எம்.ஜி.ஆர் பேச்சு
- R.P.ராஜநாயஹம்
விஜயா கார்டனில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் (SIFDA)நடத்திய திரைப்படத்தொழிலாளர் சம்மேளன விழா. எம்.பி.சீனிவாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது. சீனிவாசன் இசையமைப்பாளர். அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் எம்.பி.சீனிவாசன் தான் protagonist.
முதல்வர் எம்.ஜி.ஆர் விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள் உள்பட அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிரபலங்கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர் வந்தார். மேடையேறினார். விஜயாவாஹினி அதிபர் நாகிரெட்டி மேடையேறிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர் காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்ற கெட்டியாக பிடித்துக்கொண்டார். விஜயாவாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர் அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் lockசெய்து விட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்!
மேடையில் எம்.ஜி.ஆர் செல்லக்கோபத்துடன் ‘என்ன இப்படி? நீங்களுமா? என்று கையை விரித்து சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.அவர்களுக்குள் Nostalgia எவ்வளவோ இருக்கும் தானே.
எங்கவீட்டுப்பிள்ளை படம் எடுத்தவர் அல்லவா?
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.( ’ஆட்சி’ என்ற வார்த்தை எம்.ஜி.ஆர் ’ஆச்சி’ என்றே உச்சரிக்க முடியும்)
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)

Russellisf
10th July 2014, 09:18 PM
1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”

oygateedat
10th July 2014, 09:26 PM
http://i58.tinypic.com/28is02p.jpg

Russellisf
10th July 2014, 09:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zps1f1db3dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zps1f1db3dc.jpg.html)

Russellisf
10th July 2014, 09:32 PM
WELCOME MR.KALAIVENTHAN SIR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/P_zps0628f701.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/P_zps0628f701.jpg.html)

ainefal
10th July 2014, 09:36 PM
MAKKAL THILAGAM MGR PART 10 COMMENCED. THAT IS VERY VERY GOOD.

http://i57.tinypic.com/52fcxx.jpg

Scottkaz
10th July 2014, 09:48 PM
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

இப்படி இருக்க, soon MT 10 is going to commence [ I hope that we are not superstitious]. I would also like to list [including self] MGR devotees who post in MT thread:

1) Vinod Sir, Bangalore
2) Tenali Sir, Madras
3) Ravichandran Sir, Tirupur
4) Professor Sir, Madras
5) Loganathan Sir, Madras
6) Saileshbasu, UK & UAE.
7) Kamal Raj Sir, Malaysia
8) Pradeep Balu Sir, Madras
9) Roopkumar Sir , Madras
10) Yukesh Babu Sir, Madras
11) Ramamurthy Sir, Vellore
12) Boominathan Andavar Sir, Bombay
13) Suhaaram Sir.
14) BSR Sir, Madras.
15) Jaisankar Sir, Salem.

Within minutes I was able to list the persons using MT thread [ not because the number of users are less]! Since in my knowledge persons listed below my name are younger than me by age, I have promoted myself!

true sir

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

orodizli
10th July 2014, 10:07 PM
Several kind of Greetings to our Makkal Thilagam M.G.R., ever proudly thread begins part 10......... All are be co-operates our Emperor's fame anytime, everytime... Thank You...

Scottkaz
10th July 2014, 10:18 PM
சென்னை சைதாபேட்டையில் நம் மக்கள்திலகம் திறந்து வைத்த

நம் இதய தெய்வத்தின் இதய தெய்வம் பேரறிஞர்அண்ணா அவர்களின் சிலை

http://i59.tinypic.com/1fvjq0.jpg
http://i59.tinypic.com/2vjpy4j.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
10th July 2014, 10:38 PM
தலைவரின் படங்கள் என்றுமே திரையீட திரையீட வசூலில் குறைவில்லாத அட்சய பாத்திரம்




எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த காவியமாம் " எங்கள் வீட்டு பிள்ளை "
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ENGAVEETTUPILLAI_zpsf561177c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ENGAVEETTUPILLAI_zpsf561177c.jpg.html)

ஏற்படுத்திய வரலாறு காணாத சாதனை காணீர் :

சென்னை நகரையே வலம் வந்து சுமார் மூன்று மாத காலம் ஓடியது.

06-08-1982 முதல் சென்னை சரவணா மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய அரங்குகளில் தினசரி 4 காட்சிகளுடன் ஒரே நேரத்தில் வெளியாகி, சரவணா அரங்கில் முதல் 28 காட்சிகளும் அரங்கு நிறைந்தது.

13-08-82 முதல் சென்னை செலக்ட் அரங்கில் திரையிடப்பட்டது. சரவணா அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

20-08-82 செலக்ட் அரங்கிலும் முதல் 28 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை செலக்ட் அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

27-08-82 முதல் சென்னை சித்ரா (தினசரி 4 காட்சிகள் ) மற்றும் ஸ்ரீனிவாசா (தினசரி 3 காட்சிகள் ) அரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு அரங்கிலும் முதல் வாரத்தில் அனைத்து காட்சிகளும் (முறையே 28 மற்றும் 21 காட்சிகள் ) அரங்கு நிறைந்தது.

03-09-82 அன்று இரு அரங்குகளிலும் ( சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசா அரங்குகளில் ) இரண்டாவது வாரம், அதே 4 மற்றும் 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக தொடர்ந்தது.

10-09-82 அன்று பழனியப்பா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில், (புதிய பட வரவின் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்) மீண்டும்

24-09-82 முதல் உமா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

01-10-82 முதல் தங்கம் அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

08-10-82 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில், மீண்டும்

22-10-82 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

29-10-82 முதல் ஸ்ரீ பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

05-11-82 முதல் காமதேனு அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு, அதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தது. முன்னரே அரங்க நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், காமதேனு அரங்கில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தும், 2வது வாரம் தொடர முடியாமல் போனது துரதிருஷ்டமே.

12-11-82 முதல் சன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

இந்த சாதனை போதாதென்று, மீண்டும் 3 மாத இடைவெளியில், 1983ம் வருடம், திரையிடப்பட்ட போது, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது எங்கள் தங்கத்தின் "எங்க வீட்டு பிள்ளை " காவியம்

04-02-1983 முதல் சென்னை பிரபாத் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

ஒரு வார குறுகிய இடைவெளியில்
18-02-83 முதல் சென்னை சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

சற்று இடைவெளியில் ,

08-04-83 சென்னை வெலிங்டன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

15-04-83 முதல் சென்னை சயானி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

29-04-83 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

12-08-83 முதல் ஜெயராஜ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

இது போன்ற சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

குறிப்பு :

அடுத்து இதே போல் சாதனகைளை ஏற்படுத்திய .... உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வேட்டைக்காரன் போன்ற வெற்றிப்படத் தகவல்கள் இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

orodizli
10th July 2014, 10:39 PM
என்றும் வாழும் எங்க வீட்டு பிள்ளை - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 9 நிறைவடைந்து, பாகம் 10 அதி அழகாக தொடங்கியுள்ள நல்ல நேரம் அம்சமாக அமைந்திருக்கிறது...இந்த நல்ல வேளையில் புரட்சி தலைவரின் புகழ் பற்பல ரூபங்களில் இன்னும்... வெளியாக அனைத்து நல்ல இதயங்களும் சேவையாற்ற பணிவன்புடன் அழைப்பதில் பேரு மகிழ்ச்சி...

orodizli
10th July 2014, 10:45 PM
புரட்சி நடிகரின் மகத்தான பெருமை மிகு திரியின் பாகம் 10 - தொடங்கியுள்ள திருவாளர் லோகநாதன் அவர்களின் மடல் வெகு சிறப்பு... மையம் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் எல்லோருக்கும் மக்கள்திலகம் அவர்களின் ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...

Russellisf
10th July 2014, 10:49 PM
தமிழ் அகராதியில் புகழ் & வசூல் என்ற சொற்களுக்கு மறு பெயர் மக்கள் திலகம்

Russellisf
10th July 2014, 10:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zpseda6ac07.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zpseda6ac07.jpg.html)


முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று இருந்தவர்
இன்றில்லை ; இன்றிருப்பவர் நாளை .............
ஆட்சியில் இருக்கும் காலம் குறைவாக இருந்தாலும்
மக்களுக்கு , எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ
அதைச் செய்வதுதான் என் முதல் வேலை ! "

சொன்னவர் எங்கள் கடவுள்

சொன்னதை செய்தும் காட்டினார்

Russellisf
10th July 2014, 11:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zpsd1148fef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zpsd1148fef.jpg.html)


பாமர மக்கள் தினமும் செல்லும் கோவில்

Russellisf
10th July 2014, 11:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/QQ_zps93efcde8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/QQ_zps93efcde8.jpg.html)



என் வரிசையில் தொடங்கும் தலைவர் திரை படங்கள்

1. என் தங்கை

2. என் கடமை

3. என் அண்ணன்

Russellisf
10th July 2014, 11:07 PM
கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை அப்பல்லோவில் அனுமதி என்ற செய்தி படித்து துடி துடித்து போனேன்.ஒரு காலத்தில் எங்கள் மக்கள் திலகமும் இதே ஆஸ்பத்திரியில் தானே அனுமதிக்கப்பட்டார்.அன்று மக்கள் ஊனின்றி உறக்கமின்றி தெருவெங்கும் கூட்டமாக அமர்ந்து மக்கள் திலகத்துக்காக பிரார்த்தனை செய்தனரே மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் தலைவரை பார்த்து விட்டு அவர் உடல்நிலை பற்றி வெளியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் மக்களிடம் தலைவரின் உடல்நிலை பற்றி சொல்லிவிட்டு போவார்களே அதுவெல்லாம் நினைவில் வந்தது. இவரும் கருப்பு எம்ஜிஆர் ஆயிற்றே அதே போல மருத்துவமனை பரபரப்பாக இருக்கும்.ஆண்டவனே உன் பாதங்களை பாடல் தெருவில் ஒலிக்கும் மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று ஒரு வித அச்ச உணர்வோடு மருத்துவமனை அருகில் சென்றால் வாசலில் நிற்கும் செக்யுரிட்டி கதவை திறந்து வைத்து விட்டு பக்கத்து டீ கடைக்கு டீ குடிக்க போயிருக்கிறார் என்ற செய்தி கேட்ட பின்பு தான் மனதுக்கு அமைதியே வந்தது.அப்பாடா எங்கள் கேப்டனுக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லை.


Courtesy net

Russellisf
10th July 2014, 11:08 PM
தாய் சொல்லைத் தட்டாதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக தெரிவித்தேன். 'நீங்கள் சிவாஜி பிலிம்சுக்கு நிரந்தர எழுத்தாளரா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'இப்போதைக்கு அப்படித்தான்' என்றேன். 'சிவாஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
'ஜெமினி அறிமுகம் செய்து வைத்தார்' என்றேன். 'தாய் சொல்லைத் தட்டாதே படத்துக்கு வசனம் எழுதி முடித்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'எழுதி முடித்து விட்டேன்' என்றேன். 'படப்பிடிப்புக்கு முன் முடித்துவிடுவது நல்ல வழக்கம்தான்' என்றார், எம்.ஜி.ஆர். புலிக்கு எதிரில் நிற்கும் ஆடு போன்ற நிலையில் நான் இருந்தேன்! எம்.ஜி.ஆர். என்னை சிவாஜியின் ஆள் என்று முடிவு கட்டிவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. படத்திலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று நினைத்தேன். ஆனால், `தாய் சொல்லைத் தட்டாதே' படத்துக்கு முழு வசனமும் எழுதி முடித்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தாயில்லாத பெண்ணான சரோஜாதேவியின் தந்தை எம்.ஆர்.ராதா. தந்தையற்ற மகனான எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பா. அவர் கைம்பெண் ஆனதற்கு காரணமே எம்.ஆர்.ராதாதான். இந்த நிலையில், தனது காதல் திருமணத்திற்கு தந்தையின் அனுமதி கிடைத்துவிட்டது என்று சரோஜாதேவி, எம்.ஜி.ஆரிடம் கூறுவது போன்ற காட்சி படமாகியது. 'உங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க அப்பாகிட்ட என்னை பெண் கேட்கச் சொல்லுங்க' என்றார், சரோஜாதேவி. 'எங்கப்பா இறந்ததற்கு அப்புறம், எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுக்கிற வழக்கம் இல்லை. பொதுவாக கணவரை இழந்த பெண்களை பார்க்கிறதே அபசகுணம் என்று சொல்வாங்க. ஆனால் நான் விடிந்ததும் முதலில் என் அம்மா முகத்தில்தான் நான் விழிக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம். அந்த தாய் சொல்லை தட்டமாட்டேன்' என்பார், எம்.ஜி.ஆர். இந்த வசனத்தை நான் படித்துக் காட்டியதும் எம்.ஜி.ஆர். என்னை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, என் தோளில் தட்டிக்கொடுத்தார். பின்னர், 'தாயை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்துகிறது. இது எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது' என்றார். எம்.ஜி.ஆரைப்பற்றி, தவறான புள்ளிகள் வைத்து என் மனமுற்றத்தில் நான் போட்டிருந்த தவறான கோலம், முற்றிலுமாக அழிந்து போய்விட்டது.
- திரு.ஆரூர்தாஸ் பதிவிலிருந்து .

Russellisf
10th July 2014, 11:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zpsb08b920e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zpsb08b920e.jpg.html)


டாக்டர் சந்திரன் அவர்களே உங்களை போல் எல்லா மருத்துவர்களும் நடந்துகொண்டால் ஏழைகள் நலமாக வாழ்வார்கள்

Russellisf
10th July 2014, 11:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/N_zps709fee31.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/N_zps709fee31.jpg.html)

புன்னகை வேந்தரே உங்கள் புகை படத்தை பார்த்து கொண்டுஇருந்தால் பசியே எடுக்காது

Russellisf
10th July 2014, 11:18 PM
Today vettaikaran telecast in sunlife channel @11.00 am hours ( i think third time this film telecasted past one month)



http://i60.tinypic.com/x28ob4.jpg
என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்

Russellisf
10th July 2014, 11:25 PM
wish u happy birthday to jaishankar sir

fidowag
10th July 2014, 11:41 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் - 10 ஐ மறைந்தும் மறையாமல் வாழும்
புரட்சி தலைவர் நல்லாசியுடன் துவக்கியதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுகள்/வரவேற்புகள் வழங்கிய திருவாளர்கள் ;வினோத் (பெங்களுரு ),சி.எஸ். குமார் (பெங்களுரு ), வேலூர் ராமமூர்த்தி , கலியபெருமாள் (புதுவை ), பேராசிரியர் செல்வகுமார் , ரூப்குமார் , ரவிச்சந்திரன் (திருப்பூர் ), ரவிகிரன் சூர்யா , சுகாராம் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றிகள்.

அலைபேசி மூலம் வாழ்த்து கூறிய திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கும் ,
தொலைபேசி மூலமும், நேரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து
அன்பு உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி.

புதிதாக திரியில் பங்கேற்று உள்ள திரு. கலைவேந்தன் அவர்களுக்கு
நல்வரவு /நல்வாழ்த்துக்கள். எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. கலைவேந்தன் அவர்களுக்கு பசுமையான நன்றி. மற்ற நண்பர்களை போலவே தாங்களும் உத்வேகத்துடன் செய்திகள்/புகைப்படங்கள்/அரிய ஆவணங்கள் பதிவிட்டு இந்த திரி விரைவில் சிகரத்தை அடைய அரும்பணி ஆற்றுவீர்கள் என நம்புகிறேன் .

நண்பர்கள் வேலூர் ராமமூர்த்தி, கலியபெருமாள், யுகேஷ் பாபு , ரவிச்சந்திரன் செல்வகுமார் ஆகியோரின் பதிவுகள் அருமை.அற்புதம். இந்த திரி தொடங்கிய முதல் நாளே 6 பக்கங்கள் முடிக்க உதவியதற்கு கனிவான நன்றி. விரைந்து செயலாற்றுங்கள் நண்பர்களே.

மக்கள் திலகம் பாகம் -10 ஐ துவக்கிய வேளையில் பிறந்த நாள் கண்ட திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். புரட்சி தலைவர் புகழ்பாடும்
தாங்கள் இன்று போல் என்றும் வாழ்க ! பல்லாண்டு வாழ்க.!

ஆர். லோகநாதன்.

fidowag
10th July 2014, 11:46 PM
http://i59.tinypic.com/2412r8h.jpg

ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் மாலை காட்சி - ஆல்பட் அரங்கம் உள்ளே.

fidowag
10th July 2014, 11:47 PM
http://i62.tinypic.com/ezitkg.jpg

fidowag
10th July 2014, 11:47 PM
http://i62.tinypic.com/2cyi6q0.jpg

fidowag
10th July 2014, 11:48 PM
http://i62.tinypic.com/ir1ixg.jpg

fidowag
10th July 2014, 11:49 PM
http://i62.tinypic.com/29w06wx.jpg

Russellisf
11th July 2014, 12:31 AM
தலைவர் படங்களில் எனக்கு பிடித்த டாப் 10 கதா பாத்திரங்களின் பெயர்கள்

1. அன்பே வா - j .b

2. நாளை நமதே , நீதிக்கு தலைவணங்கு - விஜய்

3. ஆயிரத்தில் ஒருவன் - மணிமாறன்

4.மன்னாதி மன்னன் , நீரும் நெருப்பும் - மணிவண்ணன்

5.உரிமை குரல் - பொன் மேடு கோபி

6.நினைத்ததை முடிப்பவன் - ரஞ்சித்

7.படகோட்டி நேற்று இன்று நாளை - மாணிக்கம்

8.சக்கரவர்த்தி திருமகள் - உதயசூரியன்

9.திருடாதே - பாலு

10.பெற்றால் தான் பிள்ளையா - ஆனந்தன்

Russellisf
11th July 2014, 12:46 AM
தலைவர் தனது திரைபடத்தில் உள்ள கதா பாத்திரங்கள் எல்லா தொழில் செய்யும் வண்ணம் நடித்துள்ளார்

1. பொறியாளர் - கொடுத்து வைத்தவள்

2.மருத்துவர் - தர்மம் தலை காக்கும் , புதிய பூமி

3.வக்கீல் - நீதிக்கு பின் பாசம்

4. மீனவனாக - படகோட்டி , மீனவ நண்பன்

5. ரிக்க்ஷா தொழிலாளி -ரிக்க்ஷா கர்ரன்

6.விவசாயி

7.பூட்ஸ் பாலிஷ் போடுபவராக - குமரி கோட்டம்

8.லாரி மற்றும் கார் ஓட்டுனராக - எங்கள் தங்கம் காவல் காரன்

9. ரோடு போடுபவராக் - கணவன்

10.துப்புரவு தொழிலாளி - நேற்று இன்று நாளை

Russellisf
11th July 2014, 12:49 AM
சிலுவை என்றால் இயேசு

அக்ஹிம்சை என்றால் காந்தி

திருக்குறள் என்றால் வள்ளுவர்

மனித நேயம் என்றால் மக்கள்திலகம்

Russellisf
11th July 2014, 01:03 AM
உயிர் எழுத்துக்களில் அமைந்த தலைவரின் திரைக்காவியங்கள்

1. அன்னமிட்ட கை

2. ஆயிரத்தில் ஒருவன்

3. இரு சகோதரர்கள்

4. உரிமை குரல்

5. ஊருக்கு உழைப்பவன்

6.என் கடமை

7.ஒரு தாய் மக்கள்

Richardsof
11th July 2014, 04:59 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 10 துவக்கி வைத்த இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு கலைவேந்தன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .

எங்க வீட்டு பிள்ளை - சென்னை நகரில் 1982ல் மறு வெளியீடு பற்றிய முழு தகவலை அளித்த பேராசிரியர் திரு

செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நண்பர்கள் எல்லோரும் தொடர்ந்து பதிவுகள் வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டு

கொள்கிறேன் .

Richardsof
11th July 2014, 05:22 AM
1974- மக்கள் திலகத்தின் திரை உலக சரித்திர புகழ் வெற்றி நினைவுகள் .

40 ஆண்டுகள் முன் நடந்த தமிழ் திரை உலகின் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் -ஒரு கண்ணோட்டம் .


நேற்று இன்று நாளை

உரிமைக்குரல்

சிரித்து வாழ வேண்டும் .


மக்கள்திலகத்தின் பட்டிக்காட்டு பொன்னையா படத்திற்கு பிறகு 11 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு வந்த படம் நடிகர்

அசோகனின் ''நேற்று இன்று நாளை ''

12.7.1974 அன்று திரைக்கு வந்தது . எத்தகைய சூழலில் .............

அன்றைய ஆளும் கட்சியின் தொடர் அரசியல் படு தோல்விக்கு காரணமான மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கு

மக்கள் மத்தியிலும் - ரசிகர்கள் மத்தியிலும் கிடைத்த மாபெரும் வரவேற்பை கண்டவர்கள் - எப்படியாவது எம்ஜிஆரின்

வளர்ச்சியினை தடுக்க பல் வேறு முயற்சிகளை மக்கள் திலகம் தன்னுடய சாமர்த்தியத்தால் , எல்லா

எதிர்ப்புகளையும் முறியடித்து மாபெரும் வெற்றி கண்டார் .

நடிகர் அசோகனை பணிய வைத்து

திரை அரங்கு உரிமையாளர்களை மிரட்டி

விநியோகஸ்தர்களை எச்சரித்து

தமிழர் பறக்கும் படையை உருவாக்கி

தமிழர் - மலையாளி - மோதல்களை உண்டாக்கி

பத்திரிகையாளர்களை அடக்கி

காவல் துறை உதவிய்டன் எம்ஜிஆர் மன்றங்களை தாக்கியும் - கைது செய்தும்

பல வழிகளிலும் ''நேற்று இன்று நாளை '' திரைப்படத்தை திரை இட முடியாத அளவிற்கு அன்றைய ஆளும் கட்சி

தொடுத்த இன்னல்களை மறக்க முடியுமா ?

தமிழ் திரை உலகை சேர்ந்த எல்லா தரப்பினரும் ஒட்டு மொத்தமாக அமைதி காத்தனர் . தென்னிந்திய நடிகர்

சங்கமும் எந்த வித கண்டனமும் தெரிவிக்க வில்லை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய உயிருக்கு உயிரான ரசிகர்களின் ஆதரவுடன் எல்லா எதிர்ப்புகளையும்

முறியடித்து மாபெரும் வெற்றி கண்டார் .

உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகர் படம் வெளிவர சந்தித்த அடக்குமுறை என்றால் அது மக்கள் திலகத்தின்

உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை படங்கள் .

நேற்று இன்று நாளை - ஆரம்பம் முதல் வெள்ளி திரை வரை .....

தொடரும் ......

Richardsof
11th July 2014, 05:30 AM
மக்கள் திலகத்தின் பெரும்பாலுமான படங்களின் நடித்தவர் அசோகன் . வித்தியாசமான வேடங்களில் மற்றும் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் .
, சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
அன்பே வா
எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.
ரகசிய போலிஸ் 115

இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.
உலகம் சுற்றும் வாலிபன்

விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்

கண்ணன் என் காதலன் , புதிய பூமி , கணவன் , ஒளிவிளக்கு ,காதல் வாகனம் ,அடிமைபெண் .நம்நாடு, மாட்டுக்காரவேலன் .என் அண்ணன் ,தலைவன் ,தேடிவந்த மாப்பிள்ளை ,எங்கள் தங்கம் ,குமரிகோட்டம் ,ரிக்ஷாக்காரன் ,நீரும் நெருப்பும் .ஒருதாய் மக்கள் ,சங்கே முழங்கு . நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை ,என்று தொடர்ந்து மக்கள் திலகத்துடன் 19 படங்களில் நடித்த பெருமை அசோகனை சேரும் .

Richardsof
11th July 2014, 05:33 AM
எம்.ஜி.ஆர். படங்கள்

அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். . ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.

கதாநாயகன்

1963-ல் வெளிவந்த "இது சத்தியம்" படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே.சங்கர். வசனம்: மா.லட்சுமணன். இசை: விசுவநாதன் ராமமூர்த்தி.

இந்தப்படம் இந்தியில் "சேஷநா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த "தெய்வத்திருமகள்" என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) "காட்டு ராணி".

இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த "கார்த்திகை தீபம்". அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.

வல்லவனுக்கு வல்லவன்

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய "வல்லவனுக்கு வல்லவன்" படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.

சொந்தப்படம்

அசோகன் தனது மூத்த மகன் பெயரில் "அமல்ராஜ் மூவிஸ்" என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த "நேற்று இன்று நாளை" என்ற படம் தயாரித்து வெளியிட்டார்.

Richardsof
11th July 2014, 06:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/042_zpsb571b8b8.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/042_zpsb571b8b8.png.html)

Richardsof
11th July 2014, 06:21 AM
1971ல் நடைபெற்ற பாராளுமன்ற - தமிழக சட்ட மன்ற தேர்தல்களில் மக்கள் திலகம் தீவிரமாக் பிரச்சாரம் செய்து

திமுக விற்கு மாபெரும் வெற்றிகளை பெற செய்து மக்கள் திலகமும் பரங்கிமலை சட்ட மன்ற தொகுதியில் அமோக

வெற்றி கண்டார் . அந்த நேரத்தில் குமரி கோட்டம் - ரிக்ஷாக்காரன் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்த

நேரத்தில் மக்கள் திலகம் 1971 மத்தியில் பல புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார் .

ஓரியண்டல் பிக்சர்ஸ் - ஒரு கோடியில் பிரமாண்ட 3 படங்கள்

முதல் படம் ''நினைத்ததை முடிப்பவன் .

உதயம் புரடெக்ஷன் '' இதய வீணை ''

நடிகை சகுந்தலாவின் ''வெள்ளி கிழமை ''

இந்த நேரத்தில் நடிகர் அசோகனும் மக்கள் திலகத்தை வைத்து படமெடுக்க விரும்பி தன்னுடைய மகன் அமல் ராஜ்

பெயரில் ''நேற்று இன்று நாளை '' திரைப்பட துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் .

பிரபல தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள் - அரசியல் பிரமுகர்கள் - கலைத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து

கொண்டார்கள் .

Richardsof
11th July 2014, 06:29 AM
நேற்று இன்று நாளை படம் எம்.ஜி.ஆர்., நடிக்க, நடிகர் அசோகன் தயாரித்தது. படத்தில், ஒரு பாட்டுக்காக எம்.எஸ்.விஸ்வநாதனை எம்.ஜி.ஆர்., படாதபாடு படுத்திவிட்டார்.
ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கான, "மெட்'டை, மாற்றி மாற்றி போட்டு காட்டிக் கொண்டேயிருந்தார் விஸ்வநாதன். ஒவ்வொரு, "மெட்'டையும், எம்.எஸ்.வி.,இடமிருந்து வாங்கி கொண்டு போய், எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டினாலும், "ஓ.கே.,' ஆகாது; இப்படி, சுமார் நூறு டியூன்கள் போட்டாயிற்று.
ஒரு நாள், "மெட்'டை வாங்கிக் கொண்டு, வழக்கம் போல எம்.ஜி.ஆரிடம் போனார் அசோகன். வழக்கம் போல திரும்பி வந்து எம்.எஸ்.வி.,யிடம், "தலைவருக்கு பிடிக்கலே...' என்றார். விசுவநாதனுக்கு, கோபம் வந்துவிட்டது.
"என்னால, இனிமே இதுக்கு டியூன் போட முடியாது. போங்க... இந்தப் பாட்டுக்கு மட்டும், எம்.ஜி.ஆரையே டியூன் போடச் சொல்லி, அவர்கிட்டயே, "ஓ.கே.,' வாங்கிக்குங்க. என்னை விட்டுருங்க...' என்று பொரிந்து தள்ளி விட்டார்.
அசோகன் பாவம் என்ன செய்வார்... தோட்டத்துக்கு போய், எம்.எஸ்.வி., சொன்னதை, அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து, ஒரு டியூனை, "ஓ.கே.,' செய்த எம்.ஜி.ஆர்., விஸ்வநாதன் காதில் ரகசியமாய், "விசு, நீ ஒவ்வொரு முறையும், நல்லா தான் டியூன் போட்டிருந்தே. நான், முதல்லயே, "ஓ.கே.,' செய்திருந்தா, "உடனே ஷூட்டிங் நடத்
தணும்'ன்னு தேதி கேட்டு, என்னை நச்சரிப்பாங்க. எனக்கு, கால்ஷீட் தர தேதி இல்லையே. என்ன பண்றது! அதனால் தான், இத்தனை நாளா பாட்டை, "ஓ.கே.,' செய்யாமல் இருந்தேன்...' என்றார்.
விசுவநாதன், "அடப்பாவி மனுஷா... அதுக்கு, நான் தான் கிடைச்சேனா...' என்று நொந்து கொண்டார். வேற வழி!
— ராணி மைந்தன் எழுதிய, "எம்.எஸ்.விஸ்வநாதன்' நூலிலிருந்து...

Richardsof
11th July 2014, 06:32 AM
நேற்று இன்று நாளை

திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்

‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

Richardsof
11th July 2014, 06:37 AM
சுவாமி விவேகானந்தரைத் தவிர, இந்தியர் வேறு எவருக்கும் மலேசியாவில் சிலை கிடையாது. இப்போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலேசியா நாட்டின் தைப்பிங் நகராண்மை மண்டபத்தில் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ‘இதயக்கனி’ விஜயன் ஏற்பாடு செய்ய, மலேசிய நாட்டு மத்திய அமைச்சர் டான்ஸ்ரீ கோசூசன், நடிகர் சத்யராஜ் இருவரும், எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தனர்.

‘எம்.ஜி.ஆருக்கும் வில்லன் நடிகர் அசோகனுக்கும் பகை உண்டு’ என்று சினிமா உலகில் இருந்து வரும் பேச்சுக்கு, இந்த விழாவில் பதில் சொன்னார் மறைந்த நடிகர் அசோகனின் புதல்வர் வின்சென்ட்.


”1972-ல் எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’, என் அப்பா தயாரித்த ‘நேற்று இன்று நாளை’ ஆகிய படங்கள் பாதியில் நின்றன. அந்த நேரத்தில் ஏற்பட்ட கடன் சுமையால், எங்கள் அப்பா எம்.ஜி.ஆரைத் திட்டியது உண்மைதான்.

அந்த மனஸ்தாபத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அப்போதைய அரசு எங்கள் அப்பாவை அழைத்து, ”இதுவரை நீங்கள் எடுத்த படத்தை அப்படியே வாங்கிக்கொள்கிறோம். செலவு செய்த பணத்தை இரண்டு மடங்காகத் தருகிறோம். ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம்…” என்று கேட்டது. இதைக் கேட்டு கோபம் அடைந்த அப்பா, ”எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள நட்புபற்றி உங்களுக்குத் தெரியாது ‘நேற்று இன்று நாளை’ படத்தை தயாரிச்சு ரிலீஸ் பண்றது என்னோட சொந்த விஷயம்.

அதில் யாரும் தலை யிட வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டு வந்தார். அதன் பிறகு வெளியான ‘நேற்று இன்று நாளை’ படம், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லாபமும் கிடைத்தது.

RAGHAVENDRA
11th July 2014, 07:22 AM
அதி விரைவில் பாகம் 9ஐ முடித்து பாகம் 10 திரியைத் தொடங்கியிருக்கும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி சிறந்து தொடரட்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
11th July 2014, 07:23 AM
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய செல்வகுமார் மற்றும் ஜெய்சங்கர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இறைவன் அருளால் தங்கள் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

யுகேஷ் பாபு சார்
தங்களுடைய பாலச்சந்தர் பதிவிற்கும் குறுகிய காலத்தில் 2000 பதிவுகளை எட்டியதற்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Scottkaz
11th July 2014, 07:56 AM
http://youtu.be/41t6DNDIo50

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
11th July 2014, 07:58 AM
http://youtu.be/hy1_5aHKgOQ

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
11th July 2014, 07:59 AM
http://youtu.be/cH8qSRQP9zI

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
11th July 2014, 08:00 AM
http://youtu.be/8HvkbF_aLlc

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
11th July 2014, 08:02 AM
http://youtu.be/JtVnzjypTiE

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
11th July 2014, 08:16 AM
http://youtu.be/8jGGA3k7mhM

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Richardsof
11th July 2014, 08:33 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 10 திரிக்கு வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு மக்கள் திலகம்

எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .


இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்

மக்கள் திலகத்தில் கோயில் விக்ர அலங்காரம் படு சூப்பர் ஸ்டில் .

மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் - நேற்று இன்று நாளை பாடல்கள் அட்டகாசமான பதிவுகள் .

தொடர்ந்து அசத்துங்கள் .

Richardsof
11th July 2014, 08:45 AM
நேற்று இன்று நாளை - தொடர்ச்சி ..


1971ல் துவங்கப்பட்ட படம் பொருளாதார பிரச்சனைகள் - அசோகனின் மெத்தனம் - பின்னர்

1972ல்மக்கள் திலகம் அதிமுக ஆரம்பித்த போது அசோகனின் போக்கில் மாறுதல்கள் என்ற பல

சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1974 துவக்கத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது .

நடிகர் அசோகனுக்கு எந்த வித நஷ்டமின்றி லாபத்துடன் படம் வியாபாரமாகி நல்ல வசூலை

பெற்று அதிக பட்சமாக மதுரை - நெல்லை நகரகங்களில் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது .

12.7.1974 தமிழகமெங்கும் திரைக்கு வந்த நேரத்தில் பல வன்முறை சம்பவங்கள் - திரை சீலை

போஸ்டர்ஸ் - கிழிப்பு சம்பவங்கள் நடந்தேறின .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை - பிரமாண்ட வெற்றி

பெற்று சாதனைகள் புரிந்தது .

Richardsof
11th July 2014, 08:54 AM
SUPER STILL FROM NETRU INDRU NALAI

http://i58.tinypic.com/2lo0wlu.jpg

Richardsof
11th July 2014, 08:59 AM
http://i60.tinypic.com/166mxhf.png

siqutacelufuw
11th July 2014, 09:00 AM
புரட்சித் தலைவரின் புகழ் பாடும், இத்திரியின் புது வரவாகிய இனிய சகோதரர் "கலைவேந்தன்" அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். தங்களின் பங்களிப்பு, நிறைந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டும், என்கின்ற ஆவலுடன் தங்களை அன்புடன் வரவேற்று, பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

http://i58.tinypic.com/21o9c74.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th July 2014, 09:04 AM
http://i58.tinypic.com/nmbygj.jpg

Richardsof
11th July 2014, 09:09 AM
SALEM - ALANKAR -1974
http://i57.tinypic.com/ojo02b.jpg

siqutacelufuw
11th July 2014, 09:20 AM
SALEM ALANKAR THEATRE

http://i57.tinypic.com/2r6dz5u.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th July 2014, 09:24 AM
THANKS - ROOP SIR

http://i57.tinypic.com/2wr3nnr.jpg

Richardsof
11th July 2014, 09:29 AM
SALEM - ALANKAR - NETRU INDRU NALAI -1974

THANKS SELVAKUMAR SIR

SUPER CUT OUT

http://i57.tinypic.com/244w2lx.jpg

ujeetotei
11th July 2014, 09:53 AM
சென்னை சைதாபேட்டையில் நம் மக்கள்திலகம் திறந்து வைத்த

நம் இதய தெய்வத்தின் இதய தெய்வம் பேரறிஞர்அண்ணா அவர்களின் சிலை


http://i59.tinypic.com/2vjpy4j.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Super and thank you Ramamurthy Sir.

ujeetotei
11th July 2014, 09:56 AM
Disguises of MGR

http://www.mgrroop.blogspot.in/2014/07/disguises-of-mgr.html

ujeetotei
11th July 2014, 09:57 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/1_zps91eb5197.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/1_zps91eb5197.jpg.html)

Malai Kallan, Kulabaghavali, Puthumaipithan and Mahadevi.

ujeetotei
11th July 2014, 09:59 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/2_zps5bfc05ca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/2_zps5bfc05ca.jpg.html)

1. Baghdad Thirudan

2. Chakravarthy Thirumagal

3. Raja Desingh

4. Thai Sollai Thatathey

5. Vikramadityan

ujeetotei
11th July 2014, 10:00 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/3_zps209de7d2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/3_zps209de7d2.jpg.html)

1. Panathottam

2. Periya Idathu Penn

3. Padagotti

4. Thaiyin Madiyil

ujeetotei
11th July 2014, 10:01 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/4_zps3949c96c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/4_zps3949c96c.jpg.html)

1. Anandajothi

2. En Kadamai

3. Mugarasi

4. Kannan en kadhalan

5. Kudieruntha kovil

ujeetotei
11th July 2014, 10:02 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/5_zps89646881.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/5_zps89646881.jpg.html)

1. Kadhal Vaganam

2. Nam Nadu

3. Thalaivan

4. Thedivantha Maapillai

5. Rickshawakaran


Edit:
Thanks Selvakumar sir for correcting the error.

ujeetotei
11th July 2014, 10:03 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/6_zps09b77bd4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/6_zps09b77bd4.jpg.html)

1. Sangay Muzhangu

2. Raman Thediya Seethai

3. Ithayaveenai

4. Ithayakani

ujeetotei
11th July 2014, 10:04 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/7_zps8427ba62.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/7_zps8427ba62.jpg.html)

1. Neethiku Thalaivanangu

2. Uzhaikum Karangal

3. Navarathinam

4. Maduraiyai Meeta Sundarapandian

ujeetotei
11th July 2014, 10:04 AM
All the above images are shared by MGR Devotee Muthaiyan.

ujeetotei
11th July 2014, 10:06 AM
Netru Indru Nalai movie ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/netru-indru-nalai-107-shows_zpscc3f9be0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/netru-indru-nalai-107-shows_zpscc3f9be0.jpg.html)

Stynagt
11th July 2014, 10:41 AM
http://i58.tinypic.com/9iybmh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
11th July 2014, 11:47 AM
Makkal Thilagam inaugurating the film "Pillayo Pillai" enacted by Mr.M.K's son M.K.Muthu

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Pc0020800_zpsab7a5937.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Pc0020800_zpsab7a5937.jpg.html)

Russellbpw
11th July 2014, 11:55 AM
Netru Indru Nalai movie ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/netru-indru-nalai-107-shows_zpscc3f9be0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/netru-indru-nalai-107-shows_zpscc3f9be0.jpg.html)


Nice Collection of Advertisement given by the fans of those days - Nostalgia

thanks

Stynagt
11th July 2014, 01:20 PM
புரட்சித்தலைவர் படங்கள் மட்டுமல்லாமல், அவர் பெயரால் வெளியிடப்படும் புத்தகங்களும் அமுத சுரபியாய் வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன. இதுவரை அவர் பெயரால் வந்த புத்தகங்கள் எண்ணிலடங்கா. அவற்றில் இன்றும் பல ஆண்டுகளாக நிலையாக மாத இதழாக உலா வந்துகொண்டிருக்கிறது இதயக்கனியும், உரிமைக்குரலும். இது யார்க்கும் கிடைக்காத பேறு. இத்தகைய வெற்றிக்கு காரணம் அவர் இன்றளவும் மக்கள் உள்ளத்தில் மங்காமல் ஒளிவீசும் மாணிக்கமாக இருப்பதால்தான். தலைவரின் பெயரால் வெளிவந்து வெற்றிநடைபோடும் உரிமைக்குரல் மாத இதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

http://i61.tinypic.com/16k9yzd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th July 2014, 01:22 PM
http://i57.tinypic.com/r2jj49.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th July 2014, 01:24 PM
http://i60.tinypic.com/33ucz28.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th July 2014, 01:26 PM
http://i62.tinypic.com/b84b4w.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th July 2014, 01:28 PM
http://i58.tinypic.com/2d8qb89.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th July 2014, 02:05 PM
இன்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த நாள் - 11.7.2014

திராவிட இயக்கத்தில் அண்ணாவின் அன்பு தளபதியாக , நாவன்மை பேச்சாளராக , மக்கள் திலகத்தின் அன்பிற்கு உரியவராக பல் வேறு பதவிகள் வகித்து பெருமைகளை சேர்த்தவர் .

Stynagt
11th July 2014, 03:51 PM
http://i62.tinypic.com/2edp7jr.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
11th July 2014, 04:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Disguises/4_zps3949c96c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Disguises/4_zps3949c96c.jpg.html)

1. Anandajothi

2. En Kadamai

3. Mugarasi

4. Kannan en kadhalan

5. Kudieruntha kovil


மாறுபட்ட தோற்றங்களிலும் மனதை மயக்கும் மக்கள் திலகம் .... வித்தியாசமான பதிவுகள் வழங்கிய திரு. ரூப் குமார் அவர்களுக்கு நன்றி !.

திரு. வினோத் அவர்களின், சம்பவத்துக்கு ஏற்றாற்போல், " நினைவூட்டலுடன் " கூடிய பதிவுகள் அளிப்பது அருமை.

உலகத்திலேய அழகான நடிகராம், ஈடு இணையற்ற நம் இதய தெய்வத்தின் படங்களை சிரத்தையுடன் வடிவமைத்து அற்புதமான பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

புதுவை கலியபெருமாள் அவர்களின் புதுமைப் பதிவுகள் போற்றத்தக்கது

திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் வேகமான பதிவுகள் தொடர வேண்டும்.

திரு. யூகேஷ் பாபு அவர்களின் சுறுசுறுப்புடன் கூடிய விறு விறுப்பான பதிவுகள் பாராட்டுக்குரியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th July 2014, 04:19 PM
என்னுடைய அனுபம் - நேற்று இன்று நாளை - முதல் நாள் முதல் காட்சி.

12..7. 1974

வேலூர் - லக்ஷ்மி அரங்கம்

11.7.1974 இரவு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லக்ஷ்மி திரை அரங்கில் ஒன்று கூடி விட்டனர் . அன்றைய இரவே காவல் துறை யினரும் பாது காப்பிற்கு குழுமியிருந்தனர் . ரசிகர்களும் கட்டு கோப்பாக தோரணங்கள் - ஸ்டார் கட்டினார்கள் . அதிமுக கொடிகள் வேலூர் ஆபீஸ் லைன்
முழுவதும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் அந்த சாலை காட்சி அளித்தது .

12.7.1974 அன்று காலை 8 மணியளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் கூடி விட்டதால் காவல் துறையினர் மிகவும் சிரமபட்டு ஒழுங்கு
படுத்தினார்கள் .

எம்ஜிஆர் மன்ற சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் உள்ளே படத்தை காண ஆவலுடன் இருந்த நேரத்தில் படம் துவங்கியது .
மக்கள் திலகம் அறிமுக பாடல் ''பாடும்போது நான் தென்றல் காற்று '' காட்சியில் ரசிகர்கள் தங்களை மறந்து கைதட்டி விசில் அடித்து உற்சாகத்துடன் படம் முழவதும் ஆராவாரத்துடன்
பார்த்த என்னை போன்றவர்களுக்கு ஒரு இனிய திரு நாள் .

எல்லா பாடல் காட்சிகளிலும் , அரசியல் நெடி வசனங்கள் பேசும் காட்சிகளிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் நீக்ரோ டாக்டராக தோன்றும்காட்சிகளில்
கைதட்டல்கள் அபாரமாக இருந்தது .

உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு ரசிகர்கள் தங்களை மறந்து காட்சிக்கு காட்சி பரவசமடைந்து
ரசித்து பார்த்த படம் .மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு - இனிமையான பாடல்கள் - புதுமையான சண்டை காட்சிகள் என்று விருந்தாக அமைந்தது .

லக்ஷ்மி அரங்கில் தொடர்ந்து 56 காட்சிகள் நிறைந்தது குறிப்பிடத்தக்கது .

Richardsof
11th July 2014, 04:47 PM
http://youtu.be/U7d0vUKfQyA

Russellzlc
11th July 2014, 05:03 PM
மக்கள் திலகம் திரி பாகம் 10 மூலம் அன்பர்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்திரியினில், சாதனைகள் பல படைத்திட்ட பொன்மனசெம்மலை பற்றிய செய்திகளை, எனக்கு தெரிந்த வரை, பதிவிடுகிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

என்னை வரவேற்று பதிவுகளிட்ட திரு. வினோத், பேராசிரியர் செல்வகுமார், திரு. ராமமூர்த்தி, திரு. லோகநாதன், திரு. ரவிச்சந்திரன், திரு. புதுவை திரு. கலியபெருமாள், திரு. ரூப்குமார், திரு. யூகேஷ் பாபு ஆகியோருக்கு என் நன்றி !

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்

Richardsof
11th July 2014, 07:13 PM
1966 ஆண்டில் இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை .

9 படங்களில் கதாநாயகனாக நடித்து அத்தனை படங்களிலும்
பல காதல் கீதங்கள் வெற்றி பெற செய்த சாதனையாளர் எம்ஜிஆர் .

ராஜாவின் பார்வை ... ராணியின் பக்கம் [அன்பே வா ]

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ..[அன்பே வா ]


எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் ...[ முகராசி ]

முகத்தை மூடி வைத்து கொண்டு ...............[முகராசி]

என்னென்ன இன்பங்கள் .................................[முகராசி ]


பாட்டு வரும் ..உன்னை பார்த்து ......[.நான் ஆண்யிட்டால் ]

உலகமெங்கும் ஒரே மொழி ----- [நாடோடி]

அன்றொரு நாள் அதே நிலவில் ....[.நாடோடி]

திரும்பி வா ஒளியே திரும்பி வா - [நாடோடி]

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - [சந்திரோதயம் ]

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே - [சந்திரோதயம் ]

கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது -[ தாலிபாக்கியம் ]

உள்ளம் ஒரு கோயில் ... கண்கள் [ தாலிபாக்கியம்]

இப்படியே இருந்து விட்டால் .......[தாலிபாக்கியம் ]


ஒரே முறைதான் உன்னோடு பேசி ..[.தனிப்பிறவி ]

நேரம் நல்ல நேரம் ..கொஞ்சம் நெருங்கி ..[தனிப்பிறவி ]

கன்னத்தில் என்னடி காயம் ........[தனிப்பிறவி]


முத்தமோ மோகமோ .. தத்தி வந்த ---[பறக்கும் பாவை]

நிலவென்னும் ஆடை கொண்டாளோ -[பறக்கும் பாவை]

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - [பறக்கும் பாவை ]

உன்னைத்தானே .. உன்னைத்தானே ...[பறக்கும் பாவை]

சக்கர கட்டி ராஜாத்தி உன் மனசை[பெற்றால்தான் பிள்ளையா ]


மேற்கண்ட 22 காதல் பாடல்களை ஆண் குரலில் பாடகர் திலகம் டி .எம் .சௌந்தராஜன் பாடியது குறிப்பிடத்தக்கது .

அவருடன் சுசீலா - ஈஸ்வரி இணைந்து பாடினார்கள் .
கண்ணதாசன் - வாலி பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் கே .வி . மகாதேவன் இசையினில்

மக்கள் திலகம் - சரோஜாதேவி

மக்கள் திலகம் - ஜெயலலிதா

மக்கள் திலகம் - பாரதி

மக்கள் திலகம் - காஞ்சனா

ஜோடி காதல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இன்றும் எல்லா ஊடகங்களிலும் ஏதாவது மேற்கண்ட பாடல்கள் தினமும் ஒளி பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது

1966ல் வந்த 9 படங்களில் இடம் பெற்ற இந்த 22 பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின்

சிறப்பான உடை அலங்காரம்
எழிலான தோற்றம்
சுறுசுறுப்பான நடனம்
மனதை மயக்கும் காட்சிகள்
நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள்
இனிக்க வைக்கும் முக பாவங்கள்

என்று படத்திற்கு படம் வித்தியாசமாக மக்கள் திலகம் பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் கண்களுக்கு விருந்து படைத்தார் .

மறக்க முடியாத 1966 ஆண்டு மக்கள் திலகத்தின் திரையுலக
பாடல்கள் காதல் கீதங்கள் மூலம் மாபெரும் சாதனை நிகழ்த்தினார் நம் மக்கள் திலகம் .

Richardsof
11th July 2014, 07:26 PM
http://i41.tinypic.com/4lg80l.jpg

Russellail
11th July 2014, 07:46 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/a1dt2.jpg

Russellisf
11th July 2014, 07:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsa974cc63.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsa974cc63.jpg.html)

Russellisf
11th July 2014, 07:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/q_zpse4cf62ea.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/q_zpse4cf62ea.jpg.html)


" தம்பி வா , தலைமை ஏற்க வா ; நீ ஆணையிடு !
நான் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று திருச்சி மாநாட்டில்
கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை பேரறிஞர்
அண்ணா அவர்கள் உங்களிடம் ஒப்படைத்தார்கள் .

இன்று அதே நம்பிக்கையோடு நானும் அனைத்திந்திய
அண்ணா தி.மு.க வின் பொதுச்செயலாளர் பொறுப்பை உங்களிடம்
ஒப்படைக்கிறேன் . அண்ணா தி.மு.க என்பது நான் பெற்ற பிள்ளை .
கட்சித் தலைமை , ஆட்சித் தலைமை இரண்டும் ஒருவரிடத்திலேயே
இருத்தல் கூடாது என்ற எண்ணம் உள்ளவன் நான் . எனவே தான்
பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த உணர்வோடு , எந்த நம்பிக்கையோடு , கட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாரோ ,
அதே உணர்வோடு , நம்பிக்கையோடு உங்களிடம்
ஒப்படைக்கிறேன் ."

( 1977 ல் , புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சர்
பொறுப்பேற்ற பின்னர் , நடந்த பொதுக்குழுவில் நாவலரை பொதுச்செயலாளர் ஆக்கி ஆற்றிய உரை )

Russellisf
11th July 2014, 07:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfbacdf24.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfbacdf24.jpg.html)

thanks boominathan aandvar


இந்த அகிலத்திற்கு வழி காட்டிய கண்கள்

Richardsof
11th July 2014, 07:52 PM
தர்மநீதி மக்களாட்சி வாழ்க!
புரட்சித்தலைவர் படமென்றால் சமூக நீதியைச் சொல்லும் பாடல் இல்லாமலா இருக்கும். அந்தப் பாடலையும் கவியரசர் எழுதினால் அப்பாடல் நம் இதயங்களில் இடம் பெறாமலா இருக்கும்!….

உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தி, உல்லாசக் கோட்டைகளில் வாழும் உள்ளங்களிலும் உழைப்பின் உன்னதத்தை உயர்த்திட, தனிப்பிறவியாம் எம்.ஜி.ஆர். மூல்ம கண்ணதாசன் எடுத்துரைத்த என்றும் வாழும் சமூகநீதிப் பாடலைச் சந்திப்போமா?

“உழைக்கும் கைகளே!
உருவாக்கும் கைகளே!
உலகைப் புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே!”

பாடலின் தொடக்கத்தைச் சந்தித்தோம்!

“உழைக்கும் கைகள்!
உலகையே புதுமுறையில்
உருவாக்க நினைத்து, அப்படியே
உண்டாக்கும் கைகள்!’

உண்மையானே!

இந்தக் கைகள் இவ்வுலகில் செய்யும் அதிசயங்கள்…. என்னவாம்? ஒன்றா? இரண்டா? கேளுங்களேன்!

“ஆற்றுநீரைத் தேக்கி வைத்து
அணைகள் கட்டும் கைகளே!
ஆண்கள் பெண்கள் மானம்காக்க
ஆடை தந்த கைகளே!
சேற்றில் ஓடி நாற்றுநட்டு,
களை எடுக்கும் கைகளே!
செக்கர்வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே!”

கேட்டீர்களா? இப்படி உழைக்கும் மக்களின் உயர்வை, படிக்காத பாமரமும் அறியும் வண்ணம் எளிய சொற்களில், புரட்சித் தலைவர் மூலம் பூமிக்கு உணர்த்தும் கவியரசரின் கவித்துவத்தின் மகத்துவமே மகத்துவம்.

இப்பாடலின் விரிவான விளக்கங்களும், ஏற்கனவே முன்னர் வந்த நூல்களில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

இருப்பினும் நம் இதயங்களைத் தொடும் இரண்டொரு வரிகளை வாசிப்போமே!

‘உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்!
ஒன்று எங்கள் ஜாதியென்று
ஓங்கி நின்று பாடுவோம்!
தர்மநீதி மக்களாட்சி வாழ்கவென்றே
ஆடுவோம்! – நாம்
வாழ்கவென்றே ஆடுவோம்!”
courtesy - net

Russellail
11th July 2014, 07:52 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/x3a8zr.jpg

Russellisf
11th July 2014, 07:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps0bcb9cc9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps0bcb9cc9.jpg.html)

The one & the only star still shinning in the hearts of the poor!

Richardsof
11th July 2014, 08:00 PM
புரட்சித்தலைவரின் புகழுரைகள்!
கவிஞர் கண்ணதாசன் பற்றி உங்கள் கருத்தென்ன?

என்ற வினா, சென்னை வானொலி நிலைய ‘சினிமா நேரம்’ ஒலிபரப்புப் பேட்டியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு எம்.ஜி.ஆர் கூறிய பதில்:

“கவி அரசு என்றும், அரசு கவி என்றும் புகழோடு மக்கள் மனதிலே தனக்கென்று, தனியிடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள், உலக மக்களுக்கும், எல்லாத் தரப்பினருக்கும் தேவையான தத்துவங்களை மிக எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த நூற்றாண்டில் கவிஞர் கண்ணதாசனைப் போல், பல்லாயிரக்கணக்கான பாடல்களை, உரைநடை இலக்கியங்களை, கவிதைகளைப் படைத்த கவிஞர்கள் வேறு யாருமே இல்லை.

காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக, ஞானத்தையும், விஞ்ஞானதைத்தையும், இணைத்த வள்ளலாராக, புதுமைக்கவி, படைத்த பாரதியாக, புரட்சிக்கவி படைத்த பாரதிதாசனாக; தேவாரம், திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மீக நெறிகளைப் பாடிய அரும்பெரும் புலவர்களாக; இப்படிப் பல கோணங்களில் பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க்கவிதைகளைப் படைத்தவர் என்ற பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கே உண்டு.”

கவியரசரை இப்படி இதயத்துள் வைத்துக் கள்ளங்கபடமின்றி உண்மையாகப் புகழ்ந்துரைத்த புரட்சித்தலைவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

நாமே பாராட்டவேண்டும் என்று தோன்றுகின்றபோது, கவியரசர் பாராட்டியிருக்க மாட்டாரா? பாராட்டியுள்ளார்! எப்படி?

“நீ தொட்டது துலங்கும்!
நின்கை கொடுத்தது விளங்கும்!
நின்கண் பட்டது தழைக்கும்!
நின்கால் படிந்தது செழிக்கும்!
நின்வாய் இட்டது சட்டம்!
அன்பிலும் குறைவிலாது
அறத்திலும் முடிவிலாது
பண்பிலும் இடைவிடாது
பழகிடும் புரட்சிசெல்வா!
வாழ்க! வாழ்க!”

என்று, பல்லாண்டுகளுக்கு முன்னரே கவியரசர், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் பெருமிதப்படுத்தியுள்ளார்.
courtesy- net

Russelllkf
11th July 2014, 08:44 PM
தமிழக முதல்வர்
புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர்
அவர்களுடன், அப்போதைய தமிழக
நிதியமைச்சர் மாண்புமிகு நாவலர்
இரா.நெடுஞ்செழியன் அவர்கள் .
இன்று .நாவலரின் பிறந்தநாள் .
http://i59.tinypic.com/2ntzryt.jpg

Russelllkf
11th July 2014, 09:00 PM
" மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் பாகம் 10 ஐ துவக்கி வைத்திருக்கும் அண்ணன் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Russelllkf
11th July 2014, 09:19 PM
http://i62.tinypic.com/2ni763a.jpg

oygateedat
11th July 2014, 09:22 PM
http://i62.tinypic.com/10nwacn.jpg
http://i58.tinypic.com/2sbmrnp.jpg

oygateedat
11th July 2014, 09:25 PM
http://i61.tinypic.com/oa3q04.jpg
http://s30.postimg.org/5yxy00kld/image.jpg (http://postimage.org/)

Russellisf
11th July 2014, 09:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpse135ed0b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpse135ed0b.jpg.html)

Russellail
11th July 2014, 09:34 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/2ij6fzt.jpg

Russellisf
11th July 2014, 09:35 PM
MADURAI CENTRAL NETRU INDRU NALAI RERELEASED IMAGES


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps89dd2e75.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps89dd2e75.jpg.html)

ainefal
11th July 2014, 09:36 PM
http://i62.tinypic.com/2ni763a.jpg


ramadan mubarak.

Russellisf
11th July 2014, 09:38 PM
MAHALAXMI RERELASED OF NETRU INDRU NALAI 2012

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/front_2_thumb1_zps2ea98457.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/front_2_thumb1_zps2ea98457.jpg.html)

Russellisf
11th July 2014, 09:39 PM
KOVAI DELITE NETRU INDRU NALAI RERELEASED IMAGES


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/netru-indru-nalai_poster_thumb2_zps6eabd66a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/netru-indru-nalai_poster_thumb2_zps6eabd66a.jpg.html)

Russellail
11th July 2014, 09:40 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/20syn1t.jpg

Russellisf
11th July 2014, 09:41 PM
MAHALAXMI NETRU INDRU NALAI 2013 RERELEASED


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/2_thumb2_zps34c9637c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/2_thumb2_zps34c9637c.jpg.html)

Russellisf
11th July 2014, 09:43 PM
TODAY ONWARDS THAIKU THALAIMAGAN IN MAHALAXMI

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/thaiku_thalai_magan_thumb1_zpsdffbb543.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/thaiku_thalai_magan_thumb1_zpsdffbb543.jpg.html)

Russellail
11th July 2014, 09:45 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/iekv86.jpg

Russellisf
11th July 2014, 09:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nagam_thumb1_zps458496df.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nagam_thumb1_zps458496df.jpg.html)

Russellisf
11th July 2014, 09:51 PM
http://www.youtube.com/watch?v=Z8AG6nROpwE

Russellisf
11th July 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=wjz1UDejDW4

Russellisf
11th July 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=kUdXd4xvJbo


THANKS SAILESH SIR

Russellisf
11th July 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=3vEE35I2thw


THANKS SAILESH SIR

Russellail
11th July 2014, 09:53 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i59.tinypic.com/3da4n.jpg

Russellisf
11th July 2014, 09:54 PM
http://www.youtube.com/watch?v=U7d0vUKfQyA

Russellisf
11th July 2014, 09:54 PM
SCREEN CAPTURE OF NETRU INDRU NALAI MOVIE SONG THAMBI NAAN PADITHEN KANCHIYELAE

http://www.youtube.com/watch?v=T-g64sZLFsw

Russellisf
11th July 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=o7j_G1FjFuo

Russellail
11th July 2014, 09:57 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/fbxfrp.jpg

Russellisf
11th July 2014, 09:58 PM
http://www.youtube.com/watch?v=Vc_iRgwaJOQ

Russellail
11th July 2014, 10:01 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/zxtshd.jpg

Russellail
11th July 2014, 10:06 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/351xsoh.jpg

oygateedat
11th July 2014, 10:07 PM
http://s29.postimg.org/sonw1gzav/image.jpg (http://postimage.org/)

Russellisf
11th July 2014, 10:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps0f5400fd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps0f5400fd.jpg.html)

Russellisf
11th July 2014, 10:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps66535720.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps66535720.jpg.html)

Russellail
11th July 2014, 10:14 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/219a2om.jpg

Russellail
11th July 2014, 10:27 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/2euoned.jpg

ainefal
11th July 2014, 10:27 PM
http://www.youtube.com/watch?v=-8k4mKnQ0YY

Russellail
11th July 2014, 10:32 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/2rrs2rm.jpg

Russellail
11th July 2014, 10:36 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/2wmi1wg.jpg

orodizli
11th July 2014, 10:37 PM
All of the Makkal Thilagam M.G.R., Devotees were registers their fine matters - too superb...kindly keep it up...thank you...

ainefal
11th July 2014, 10:41 PM
http://www.youtube.com/watch?v=3UweEEYKiJ4

fidowag
11th July 2014, 11:07 PM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.திரியின் பாகம் -10 ஐ தொடங்கியதற்கு
வாழ்த்துக்கள் கூறிய திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பாகம் 10 ஐ ஆரம்பித்ததற்கு
நல்வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர் திரு.பூமிநாதன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி. தங்களின் அரிய புகைப்படங்கள் /செய்திகள்/ஆவண பதிவுகள் மற்றும் புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் விவரங்கள் ஆகியன
அவ்வப்போது விரைந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.


ஆர். லோகநாதன்.

fidowag
11th July 2014, 11:13 PM
இன்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் - (11/7/2014)

சரவணா அரங்கின் 47 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு (15/07/14)
புரட்சி தலைவரின் படம் திரையிடபடுகிறது.

http://i61.tinypic.com/14tr6hi.jpg

fidowag
11th July 2014, 11:16 PM
இன்று முதல் (11/07/2014) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். "தாய்க்கு தலைமகன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை )
திரையிடப்பட்டுள்ளது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/333d81v.jpg

Russellisf
11th July 2014, 11:17 PM
Tenalirajan sir nice posting of our god movies stills






வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/2wmi1wg.jpg

fidowag
11th July 2014, 11:17 PM
http://i59.tinypic.com/2wgvg94.jpg

Russellisf
11th July 2014, 11:18 PM
http://www.youtube.com/watch?v=blopbdmme9g

fidowag
11th July 2014, 11:18 PM
http://i58.tinypic.com/4rp69u.jpg

Russellisf
11th July 2014, 11:19 PM
http://www.youtube.com/watch?v=tKKrQmjju20

Russellisf
11th July 2014, 11:19 PM
http://www.youtube.com/watch?v=_8GFmk_8hKg

fidowag
11th July 2014, 11:20 PM
http://i60.tinypic.com/28mflo5.jpg

fidowag
11th July 2014, 11:21 PM
http://i57.tinypic.com/149uv0h.jpg

fidowag
11th July 2014, 11:24 PM
http://i58.tinypic.com/11t1sp5.jpg

fidowag
11th July 2014, 11:25 PM
http://i57.tinypic.com/2gspqvc.jpg

Russellisf
11th July 2014, 11:26 PM
நாளை முதல் ஆயிரத்தில் ஒருவன் மதுராந்தகம் r .k திரையரங்கில் திரையீடபடுகிறது .

ஆயிரத்தில் ஒருவன் - 18வது வாரம் தலைநகர் சென்னையில்

தாய்க்கு தலைமகன் - மகாலட்சுமி அரங்கில்

சிரித்து வாழவேண்டும் - சரவணா அரங்கில்

இது போல் சாதனைகள் எந்த ஒரு நடிகருக்கு அமையும் நம் கலைவேந்தனுக்கு மட்டும் தான் இது போல் சாதனைகள் அமையும் .

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் போல் கொடுத்துவைத்தவர்கள் இந்த பூவுலகில் யாரும் இல்லை .




makkal thilagam mgr part 10 commenced. That is very very good.

http://i57.tinypic.com/52fcxx.jpg

fidowag
11th July 2014, 11:26 PM
http://i59.tinypic.com/2hhzwo4.jpg

fidowag
11th July 2014, 11:28 PM
http://i61.tinypic.com/2ajqtd5.jpg

fidowag
11th July 2014, 11:29 PM
http://i62.tinypic.com/72zx28.jpg

Russellisf
11th July 2014, 11:29 PM
மலர் மாலைகளுக்கு மோட்சத்தை கொடுத்தவர் எங்கள் மன்னாதி மன்னன்





http://i59.tinypic.com/2hhzwo4.jpg

Russellisf
11th July 2014, 11:31 PM
ஈரேழு உலகம் கண்டிராத சாதனை இது வல்லவோ




http://i62.tinypic.com/72zx28.jpg

fidowag
11th July 2014, 11:48 PM
http://i61.tinypic.com/15hyiyt.jpg

மதுரை சரஸ்வதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன்
25/05/2014 முதல் வெளியிடப்பட்டு 2 மாத இடைவெளியில் வெற்றிகரமாக
ஓடியது.
தகவல் உதவி :திரு. எஸ்.குமார், மதுரை.

fidowag
11th July 2014, 11:50 PM
http://i59.tinypic.com/255q4jn.jpg

மதுரை அரவிந்தில் 28/06/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு
"தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது.

புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார், திரு. சரவணன், திரு. மாரியப்பன்
மற்றும் மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

தகவல் உதவி :மதுரை திரு.எஸ். குமார்.

fidowag
11th July 2014, 11:52 PM
http://i58.tinypic.com/2isgosl.jpg

மதுரை சென்ட்ரலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான , தேவரின் "விவசாயி " வெளியாகி (04/07/2014 முதல் ) சுமார்.ரூ.75,000/-
வசூல் ஈட்டியதாக மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் தெரிவித்தார்.

Scottkaz
11th July 2014, 11:54 PM
[QUOTE=Tenali Rajan;1147050]வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/zxtshd.jpg[/QUOT


SUPPER TENALIRAJAN SIR

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Russellisf
11th July 2014, 11:56 PM
MY FAVOURITE EVERGREEN SUPER SONG WHAT A PEFORMANCE SHOWN BY THALAIVAR


உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
ஒரு நாள் பொழுதும் புலராதோ?
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே ....
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைத் கொடுப்பவர் இங்கே .....
வெள்ளி நிலாவே விளககாய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு !
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை !
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிரை வளர்ப்பவன் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம் !

http://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw

Scottkaz
12th July 2014, 12:09 AM
http://i62.tinypic.com/2dv73iw.jpg

GREAT WORK MUTHAIYAN AMMU SIR THANKYOU

ENDDRUM ENGAL KULADEIVAM MGR

Russellisf
12th July 2014, 12:36 AM
தலைவர் திரைப்படங்களின் டைட்டில் கார்டில் பொன்மனச்செம்மல் என்ற அடை மொழியோடு வரும் திரைப்படங்கள்

1.சிரித்து வாழ வேண்டும்

2.நீதிக்கு தலைவணங்கு

3.மீனவ நண்பன்

4.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்

5.ஊருக்கு உழைப்பவன்

Russellisf
12th July 2014, 12:37 AM
super scene in ninaithathai mudipavan what a villan performance done by our thalaivar


https://www.youtube.com/watch?v=gCa8b4YrZZw

Russellisf
12th July 2014, 12:38 AM
https://www.youtube.com/watch?v=ao4lKDDA2O4

Russellisf
12th July 2014, 12:39 AM
இந்த ரஞ்சித் முன்னாலே யாரும் சிகரெட் பிடிக்க கூடாது under stand


https://www.youtube.com/watch?v=l0-q3zz9KVg

Russellisf
12th July 2014, 12:40 AM
https://www.youtube.com/watch?v=rpCNKclxGP0

Russellisf
12th July 2014, 12:40 AM
இங்கே இருந்து நிலவை தொடலாம் ஏன் அந்த கடவுளுக்கே கை கொடுக்கலாம்


https://www.youtube.com/watch?v=X6K8h_qsg7c

ainefal
12th July 2014, 12:49 AM
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை...

Good quality matters, not the quantity.

http://www.youtube.com/watch?v=-9x1dYO2V3Y

Russellisf
12th July 2014, 12:52 AM
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை என்ற தொடர் தினமலரில் வெளிவந்து கொண்டு இருக்கிறது அதில் வாசகர்களின் கருத்தினை இங்கு நான் பதிவு செய்கிறேன் .

எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதே சமயத்தில் எதிர்பாராத சந்தர்பங்களில் வரும் வாய்ப்புகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் சகலகலா வித்தகர் என்று இந்த கட்டுரை உணர்த்துகிறது. ///மீன் கண் காட்சி பற்றி, கேள்விப்பட்டிருந்தேனே தவிர, நேரில் பார்த்தது இல்லை. கட்டணம் செலுத்தி, உள்ளே சென்றோம். அதன் உரிமையாளரிடம், 'இதைப் படமாக்க வேண்டும் பகலில் செய்து காட்ட இயலுமா?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'தனக்கு அதற்காக பணம் வேண்டாம் என்றும், காட்சி நடைபெறும் போதே படமெடுத்துக் கொள்ள இயலுமானால், எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, சொல்லி விட்டார். மீன் சர்க்கசை நானும், சந்திரகலாவும், நாகேஷும் பார்ப்பது போல, படமாக்கினோம். நாய், புலி போன்றவை, நெருப்பு பற்ற வைத்த வளையத்திற்குள் பாய்வது போல், மீன் தண்ணீரிலிருந்து மேலே எழும்பி, அந்த வளையத்தின் வழியாக பாய்ந்து, மறுபுறம் தண்ணீருக்குள் விழும். இக்காட்சியையும், வேறு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளையும் படமாக்கி, அங்கிருந்து புறப்பட்டோம்./// "சம்சாயி" என்ற பாடல் காட்சியில் இவைகள் வரும். அவ்வளவு சிறப்பாக எடுத்திருந்து இருப்பார். அங்கு இங்கு என்று போகிற இடங்களில் எல்லாம் கேமராவில் சுட்டதை படத்தொகுப்பு மூலமாக பாடலில் புகுத்தி...... வாவ்..... கிடைக்கிற கேப்புலே எல்லாம் எப்படி ஆப்பு அடிச்சு இருக்கிறார்...... அதனால்தான் வாத்தியார் அரசியலில் களம் இறங்கிய போது இவர் நம் பக்கம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று அண்ணாவும் நம்பினார், ஆருயிர் நண்பர் என்று சொல்லிகொள்பவரும் நம்பினார். நேரு மகளும் நம்பினார், வேலுப்பிள்ளை மகனும் நம்பினார்..... உன்னை நான் சந்தித்தேன் நீ "ஆயிரத்தில் ஒருவன்"....


ஒவ்வொரு சம்பவங்களையும் அழகு தமிழில் மக்களை கவரும்படியாக என்னமாய் விவரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள். ஒரே நாளில் இந்தத்தொடரை படித்துவிடவேண்டும் என்ற ஆவல் எனக்கு. வழி செய்யுமா தினமலர் ?


உண்மைதான் மகேந்திரன், அதனால் தான் எம்.ஜி.ஆர். படங்களில் திரைக்கதை தோய்வில்லாமல் சிறப்பாக இருக்கும். எல்லா கதைகளும் அடிப்படையில் நீதி நேர்மை கடமை என்று ஒரே மாதிரியாக இருந்தாலும் அதை விவரிக்கும் போது திரைக்கதையில் கவனம் செலுத்தி சுவாரஸ்யமாக மக்களுக்கு தந்து விடுவார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் உப்பில்லாமல் சுவை குன்றி செய்திச்சுருள் படமாக இருந்திருக்கும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் மட்டுமே திரைக்கதை மூலமாகவும் தன் வசீகரத்தாலும் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் ஒரு ஜனரரஞ்சகமான படத்தை தர முடியும். எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்ததினால்தான் என்னவோ கே.பாக்கியராஜ் கூட ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்க முடிந்தது....

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். தன்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரிடமும் நம்பிக்கை வைத்துதான் உள்ளன்போடு பழகுவார். பொன்மனம் கொண்டவர் அல்லவா? ஆனால் அதே சமயத்தில் தன் நிழலை கூட Z+ Security பாதுகாப்புடன் தான் வைத்து கொள்வார்.....அதான் எம்.ஜி.ஆர். ( அவரின் மெய்காப்பாளர் ராமகிருஷ்ணன் மலேஷியா நேர்காணல் நிழழ்ச்சியில் சொன்னது ). "பாயும் புலியின் கொடுமையை, இறைவன் பார்வையில் வைத்தானே.....புலியின் பார்வையில் வைத்தானே- இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே - இதய போர்வையில் மறைத்தானே கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் - அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும் கைகளை தோளில் போடுகிறான்-அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான், கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான் போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை குடுத்தானே-இறைவன் புத்தியை குடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே - மனிதன் பூமியை கெடுத்தானே" என்று உண்மையை எடுத்து சொன்னவர் வாத்தியார். அப்படிப்பட்டவர் உணராமல் இருந்திருப்பாரா...... சொல்லுங்கள் சுந்தரம்........

ஒரு சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைவுக்கு பிறகு..... எதோ ஒருத்தர் இரண்டு பேர் விலகினால் அதை துரோகம் என்று கூறலாம் உங்கள் பாணியில் எட்டப்பன் என்று கூட சொல்லலாம். ஆனால் தலைமை மாறிய பிறகு அவரது விசுவாசிகள் அனைவருமே கட்சியிலிருந்து விலகி விட்டார்கள். இதில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை மட்டும் எட்டப்பன் என்று எப்படி கூற முடியும்? இன்னொரு விஷயம்: சென்றவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் மறவாமல் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழை பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்த சம்பவங்களை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அது ஆர்.எம்.வீ. யாக இருந்தாலும் சரி, பண்ருட்டியாராக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசாக இருந்தாலும் சரி, பாக்கியராஜாக இருந்தாலும் சரி...... எந்த கட்டத்திலும் இவர்கள் புரட்சி தலைவரை தாழ்த்தி தாங்கள் சார்ந்திருந்த புதிய கட்சி தலைமையை உயர்த்தி அது கருணாநிதியாக இருந்தாலும் சரி சோனியா காந்தியாக இருந்தாலும் சரி விஜயகாந்தாக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி பேசியது இல்லை........

Russellisf
12th July 2014, 12:56 AM
எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.

ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.

அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.

வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.

மற்றபடி-வள்ளலின் அனைத்து செயல்பாடுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் ஓர் அவதாரத்தின் தன்மையாகவே திகழ்ந்தன.

Russellisf
12th July 2014, 12:58 AM
பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.

அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;

“இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.

பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.

அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.

அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.

திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,

ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.

இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.

‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.

ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.

தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.

உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.

தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.

திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.
நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.

அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவே ‘புளிச்சகுடி கருணாநிதி’ என்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.

அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.

நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயே ‘இன்பக்கனவு’ நாடகம் முடிகிறது.

திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின் ‘அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல்.ஏ முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.

ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்’ மூலம் ‘அட்ஜஸ்பல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!

இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.

மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்

இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.

ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.

சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல்.ஏ வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.

மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார். காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில் ‘காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.ஓ. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்’ என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்

Richardsof
12th July 2014, 04:59 AM
மக்கள் திலகத்தின் புதுமையான நிழற் படங்கள் - வீடியோ க்கள் - திரை அரங்கு படங்கள் - கட்டுரைகள் என்று ஒரே
இரவில் நண்பர்கள் 75 பதிவுகள் தொடர்ந்து பதிவிட்டு அசத்தியுள்ளார்கள் . பாராட்டுக்கள் .

நேற்று இன்று நாளை - திரைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நண்பர்கள் பதிவுகள் மிகவும் அருமை .

14.7 2014 - சபாஷ் மாப்பிளே - 53 ஆண்டுகள் நிறைவு

18.7.2014 - தெய்வத்தாய் - பொன்விழா ஆண்டு நிறைவு

படங்களை பற்றி அலசுவதற்கு தயாராகுங்கள் நண்பர்களே .

Richardsof
12th July 2014, 05:24 AM
சென்னை - சரவணா திரை அரங்கம்

மக்கள் திலகத்தின் ''காதல் வாகனம் '' 1968ல் இந்த அரங்கில் படம் வெளியாகியது .

நம்நாடு
தலைவன்
தேடி வந்த மாப்பிள்ளை
ரிக்ஷாக்காரன்
சங்கே முழங்கு
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
பட்டிக்காட்டு பொன்னையா
பல்லாண்டு வாழ்க .

சரவணா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் - நம்நாடு -1969

மேலும் 100 நாட்கள் ஓடிய படங்கள்

ரிக்ஷாக்காரன்

பல்லாண்டு வாழ்க .


2012ல் இந்த அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் 15 படங்கள் திரையிடப்பட்டது .


47 வது ஆண்டில் மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் - படம் நடை பெறுவது சிறப்பாகும் .

அதே போல் 47 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் இந்த அரங்கில் வந்ததும் பெருமைதானே .

Richardsof
12th July 2014, 05:54 AM
சென்னை - பிளாசா


மக்கள் திலகத்தின் திருடாதே - 1961 இந்த அரங்கில் முதல் படம் . 100 நாட்கள் ஓடியது .தொடர்ந்து
இந்த அரங்கில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளியாகியது .

சிரித்து வாழ வேண்டும்
நேற்று இன்று நாளை
அன்னமிட்ட கை
ஒரு தாய் மக்கள்
மாட்டுக்கார வேலன்
ரகசிய போலீஸ் 115
நாடோடி
தாலிபாக்கியம்
திருடாதே
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
குடும்ப தலைவன்
சபாஷ் மாப்பிளே
நல்லவன் வாழ்வான்
மாடப்புறா
பணத்தோட்டம்
கலை அரசி
பரிசு
என்கடமை
தெய்வத்தாய்
படகோட்டி
பணம் படைத்தவன்
************************

100 நாட்கள் மேல் ஓடிய படங்கள்

படகோட்டி
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
தெய்வத்தாய்
திருடாதே
மாட்டுக்கார வேலன்
நேற்று இன்று நாளை

Russellisf
12th July 2014, 06:48 AM
vinodh sir please given the details of chitra and paragon theaters of thalaivar films as well as 100 days films

Russellail
12th July 2014, 06:48 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/2gxkbog.jpg

Russellail
12th July 2014, 06:55 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/33emzq8.jpg

Russellail
12th July 2014, 07:01 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/14buots.jpg

Russellisf
12th July 2014, 07:11 AM
தலைவரின் மாறுவேட பாடல்களில் நம்மால் மறக்க முடியாத படங்கள்

1.பாக்தாத் திருடன்

2.படகோட்டி

3.தாய் சொல்லை தட்டாதே

4.குமரி கோட்டம்

5.தேடி வந்த மாப்பிள்ளை

continued

Russellail
12th July 2014, 07:12 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/2mdhto6.jpg

Russellail
12th July 2014, 07:43 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i58.tinypic.com/o8xsnp.jpg

Russellail
12th July 2014, 07:55 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/vdpvr.jpg

Russellail
12th July 2014, 08:00 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/2rohkpt.jpg

Scottkaz
12th July 2014, 08:22 AM
vellore records 1

சென்னை TO பெங்களுரு செல்லும் NH ல் காவேரிப்பாக்கம் என்ற இடத்தில ஹோட்டல் குருமா என்னும் பழைய ஹோட்டல் உள்ளது

ஒருமுறை தலைவர் காவேரிப்பாக்கம் விழா ஒன்றில் கலந்துகொள்ள வரும்போது அந்த ஹோட்டல் நடத்திவரும் பாய் தலைவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ. அந்த போட்டோவை தனது ஹோட்டலில் மாட்டி வைத்து உள்ளார் தலைவரின் பக்தர்.

http://i62.tinypic.com/2rxzb6f.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th July 2014, 08:25 AM
http://i60.tinypic.com/rt3tz7.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th July 2014, 08:29 AM
நம் தலைவருடன் இருக்கும் பாய் இவர்தான்

http://i59.tinypic.com/ra2iqh.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
12th July 2014, 08:41 AM
REALY SUPPER SIR
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/33emzq8.jpg
ENDRUM ENGAL KULADEIVAM MGR

Richardsof
12th July 2014, 09:00 AM
மக்கள் திலகமும் நடிகர் அசோகனும் .......

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் கூறியது

''ராமனுக்கு பரதன் எப்படியோ மக்கள் திலகத்திற்கு நடிகர் அசோகன் . பாக்தாத் திருடன் முதல்
நினைத்ததை முடிப்பவன் வரை பல படங்களில் தந்தையாக - சகோதரனாக , நண்பனாக - கொடூர
வில்லனாக - நகைச்சுவை வில்லனாக - பல மாறு பட்ட வேடங்களில் வித்தியாசமான குரல்களில்
நடித்து பெயர் பெற்றவர் .

நேற்று இன்று நாளை - படத்தில் எல்லா பாடல்களையும் என்னுடன் அமர்ந்து பாடல்கள் பதிவான
பின் மக்கள் திலகத்திடம் போட்டு காண்பித்து சம்மதம் பெற்று வந்தவர் . பழகுவதற்கு இனிய நண்பர் .




http://i61.tinypic.com/2d6th05.jpg

Richardsof
12th July 2014, 09:02 AM
http://i58.tinypic.com/2i03v6a.jpg

Richardsof
12th July 2014, 09:05 AM
http://i61.tinypic.com/2v968fo.jpg

Richardsof
12th July 2014, 09:06 AM
http://i57.tinypic.com/2it4q3l.jpg

Richardsof
12th July 2014, 09:08 AM
http://i57.tinypic.com/5wgs3s.jpg

Richardsof
12th July 2014, 09:10 AM
http://i62.tinypic.com/1230bjo.jpg

Richardsof
12th July 2014, 09:32 AM
http://i62.tinypic.com/ingahc.jpg

Stynagt
12th July 2014, 01:14 PM
http://i58.tinypic.com/dmra5g.jpg
http://i62.tinypic.com/29dwr34.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru. Malaysia

Richardsof
12th July 2014, 01:27 PM
நேற்று இன்று நாளை - படம் வெளியான அன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது . குறிப்பாக சென்னை - மதுரை - சேலம் - திருச்சி - நெல்லை - கோவை போன்ற முக்கிய
நகரங்களில் இருந்து படம் மிகப்பெரிய வெற்றி என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது .
http://i60.tinypic.com/qzr8ud.jpg
பெங்களுர் நகரில் அன்றைய தினம் படம் வெளிவராத காரணத்தால் அங்கிருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தருமபுரி - சேலம் - வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தார்கள் .
12.7.1974 அலை ஓசை - மக்கள் குரல் மாலை பத்திரிகைகளில் நேற்று இன்று நாளை படத்தின்
வெற்றி குறித்து விரிவான தகவல்கள் வந்தது .

கோவை- மதுரை - திருச்சி - சேலம் - நெல்லை நகரகங்களில் இருந்த மக்கள் திலகத்தின் மன்ற நண்பர்கள் நேற்று இன்று நாளை படத்தின் வெற்றி செய்திகளை டிரங்கால் மூலம் தெரிவித்தார்கள் .

சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது .

மொத்தத்தில் நேற்று இன்று நாளை - முதல் நாள் ரிசலட் - தமிழ் நாடெங்கும் சூப்பர் ஹிட் .

Russellail
12th July 2014, 02:21 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i59.tinypic.com/ac4qck.jpg

Russellail
12th July 2014, 02:26 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/105oai0.jpg

Russellail
12th July 2014, 02:36 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i58.tinypic.com/33fdwd3.jpg

Stynagt
12th July 2014, 04:28 PM
http://i60.tinypic.com/2j45yz5.jpg

Courtesy: Tmt. Sheela, Johor Malaysia - magazine Vanambaadi

Stynagt
12th July 2014, 04:30 PM
http://i60.tinypic.com/2h36dt4.jpg

Courtesy: Tmt. Sheela, Johor Malaysia - magazine Vanambaadi

siqutacelufuw
12th July 2014, 04:33 PM
12-07-1974 அன்று -


மக்கள் திலகத்தின் " நேற்று இன்று நாளை " திரைப்படம் வெளிவந்த போது, திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகம் முன்பக்க அட்டை தோற்றம்.

http://i58.tinypic.com/2vdldux.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:35 PM
மக்கள் திலகத்தின் " நேற்று இன்று நாளை " திரைப்படம் வெளிவந்த போது, திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகம்.... பின் பக்க அட்டை தோற்றம்

http://i59.tinypic.com/o5t8d1.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:36 PM
http://i61.tinypic.com/2wmff9y.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:37 PM
http://i59.tinypic.com/15n4spv.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:44 PM
http://i59.tinypic.com/2q0vekx.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:45 PM
http://i60.tinypic.com/13yea90.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:46 PM
http://i57.tinypic.com/4g3ryg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:49 PM
http://i59.tinypic.com/3150vno.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:51 PM
ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பின் போது ..... நம் மக்கள் திலகம்.

http://i61.tinypic.com/2mosgnc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:53 PM
http://i60.tinypic.com/v45k6h.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:54 PM
http://i58.tinypic.com/2nuhqa9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:55 PM
http://i58.tinypic.com/eracdc.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2014, 04:57 PM
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட ' உரிமைக்குரல் ' சிறப்பு மலரின் உள் அட்டையில் வெளிவந்த விளம்பரம் :

http://i58.tinypic.com/11ukqh0.jpg

பின்னர் இந்த காவியம் "நீதிக்கு தலை வணங்கு " என்ற பெயரில் வெளிவந்தது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th July 2014, 04:59 PM
http://i62.tinypic.com/dm8748.jpg
http://i57.tinypic.com/2vkyt89.jpg

Dear Thiru. Professor, please post the relevant post available with us.
Courtesy: Tmt.Sheela, johor Bahru. Malaysia

Stynagt
12th July 2014, 05:02 PM
http://i62.tinypic.com/2rrb8rm.jpg

THE ONLY HERO WHO MADE REAL THAT HE DREAMT AND SHOWN IN THE REEL.

Stynagt
12th July 2014, 05:04 PM
http://i57.tinypic.com/2004pef.jpg

Courtesy: Tmt.Sheela, johor Bahru. Malaysia - Magazine Vanambadi

Stynagt
12th July 2014, 05:07 PM
http://i61.tinypic.com/4txdoy.jpg

Courtesy: Tmt.Sheela, johor Bahru. Malaysia - Magazine Vanambadi

Stynagt
12th July 2014, 05:14 PM
http://i58.tinypic.com/122l0mc.jpg

Courtesy: Tmt.Sheela, johor Bahru. Malaysia - Magazine Vanambadi

Richardsof
12th July 2014, 06:00 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/73.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/73.jpg.html)

Richardsof
12th July 2014, 06:05 PM
FROM TO DAY

MADURAI - RAM THEATER

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1z5oo7c_zpsa9252b04.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1z5oo7c_zpsa9252b04.jpg.html)

Richardsof
12th July 2014, 06:17 PM
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.

கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.

" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது

அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)

.................................................. ....

.................................................. ...

மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்

வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்

வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)

ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;

ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு

அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."


- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:

" ஒரு சம்பவம் என்பது நேற்று

அதை சரித்திரம் என்பது இன்று

அது சாதனையாவது நாளை

வரும் சோதனை தான் இடைவேளை "

Russellail
12th July 2014, 07:02 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/11vjx2s.jpg