PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

fidowag
25th September 2014, 07:36 AM
http://i58.tinypic.com/2uo2b6p.jpg

fidowag
25th September 2014, 08:00 AM
http://i59.tinypic.com/j9owo6.jpg

fidowag
25th September 2014, 08:01 AM
http://i60.tinypic.com/kd6gt5.jpg

ainefal
25th September 2014, 08:11 AM
Again started

fidowag
25th September 2014, 08:19 AM
http://i58.tinypic.com/14ij28z.jpg

fidowag
25th September 2014, 08:20 AM
http://i62.tinypic.com/28gwih1.jpg

Richardsof
25th September 2014, 09:10 AM
URIMAI KURAL

http://i60.tinypic.com/2iszamq.jpg

Richardsof
25th September 2014, 09:11 AM
RANI SAMYUKTHA
http://i59.tinypic.com/309n9ma.jpg

Richardsof
25th September 2014, 09:11 AM
KUMARI KOTTAM
http://i59.tinypic.com/ne9cec.jpg

Richardsof
25th September 2014, 09:13 AM
RAJA RAJAN
http://i58.tinypic.com/xbze9z.jpg

Russellisf
25th September 2014, 09:15 AM
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆட்டோகளில் தலைவரின் தொழிலாளி படம் ஸ்டில் தான் ஒட்டப்பட்டு இருக்கும்





http://i59.tinypic.com/j9owo6.jpg

Russellisf
25th September 2014, 09:16 AM
சாதாரண தொழிலாளி தன் கடின உழைப்பால் வாழ்கையில் வெற்றி அடைவதை சொல்லும் படம்

தலைவரின் கண்டக்டர் உடை காண கச்சிதமாக இருக்கும்

பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டு

அதிலும் கொடி வளர்வது கண்ணனுக்கு தெரியல பாடலில் தலைவரின் நடனம் சூப்பர்

தொழிலார்கலோடு பேசும் காட்சிகள் சூப்பர்

மறு வெளி இட்டில் சக்கை போடு போட்ட படம்

Russellisf
25th September 2014, 09:18 AM
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி


ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் மலரும்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி





http://i60.tinypic.com/kd6gt5.jpg

Russellisf
25th September 2014, 09:23 AM
thanks for usv nambiyar fights analysis watch this video for thalaivar fight with nambiyar at puddha temple

https://www.youtube.com/watch?v=b3rtFbj3aZg




‘வாலிபன் என்றென்றும் வாலிபன்’


உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வருகிறார் என்ற இனிக்கும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகவே, நான் lift பயன்படுத்துவதில்லை. எவ்வளவு மாடியாக இருந்தாலும் படிக்கட்டில் ஏறியே செல்வேன். என்றாலும் ஒவ்வொரு படியாக நிதானமாக ஏறிச் செல்லும் வழக்கமுடைய நான், இன்று ஒருபடி விட்டு ஒரு படி தாவிக்குதித்து ஏறிச் சென்றேன். வாலிபன் தந்த மகிழ்ச்சிதான் காரணம்.

படம் விரைவில் வெளியாக உள்ள செய்தியறிந்ததும் படத்தைப்பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடின. கழகக் கொடி ஏந்தி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இலச்சினை திரும்புவதில் இருந்து, ‘எமது அடுத்த தயாரிப்பு கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ என்ற கார்டு காட்டப்படும் வரை படத்தை அணு அணுவாய் அலசியெடுக்க ஆசை ஆனால் நேரமின்மை தடுக்கிறது.

படம் வெளியான போது களப்பிரர் கால ஆட்சியில் (களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு) போஸ்டர்கள் ஒட்டக் கூட கெடுபிடி இருந்த நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கு அருகே தெரு முனையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன். அந்த மாரியம்மன் உண்மையிலேயே நல்ல சக்தி உள்ள மாரியம்மன். அப்படித்தான் ஒரு முறை மழையே இல்லாதபோது எங்கள் பகுதி மக்கள்..... என்னது இது? வண்டி டிராக் மாறி பக்தி ரூட்டில் போகிறதே? ஹை... ஹை.. க்..க்..ஓவ்...ஓவ்... டுர் (பயப்படாதீர்கள். வண்டியை நம்ம ரூட்டுக்கு திருப்பினேன். அதான்)

அதனால் படத்தின் ஹைலைட்டான நம் எல்லோருக்கும் பிடித்த புத்த பிட்சு வீட்டில் நம்பியாருடன் தலைவர் போடும் சண்டைக் காட்சியை மட்டும் அசைபோடுவோம். மேலும், திரு.யுகேஷ்பாபு அவர்கள் நேற்று கூறியிருந்தபடி சமீபத்தில்தான் ‘ஆடாத மனமும் உண்டோ?’ பாடலை அலசியிருந்தேன். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த அந்த பாடல் ஒரு தனிச்சுவை என்றாலும் தயிர்சாதமும் வடுமாங்காயும் சாப்பிட்டது போன்ற உணர்வு. அசைவ சாப்பாடு என்றால் நாவை சப்புக் கொட்டி ஒரு கட்டு கட்டாமல் இருப்போமா? அந்தக் கட்டலே இந்த சண்டைக்காட்சி அலசல்.

முதலில் அட்டகாசமான அந்த புத்தர் கோயிலைப் போன்ற செட்டுக்காகவே ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து அவர்களுக்கு ஒரு சபாஷ். கழகக் கொடியை வடிவமைத்த பெருமைக்குரியவர் இவரே. புத்தரின் சின்ன சின்ன மோல்டிங்குகளை நிர்மாணித்து அழகாக அரங்கம் அமைத்த அங்கமுத்துவை ஆட்சிக்கு வந்ததும் குடிசை மாற்று வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் புரட்சித் தலைவர்.

தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் மாணவர்களின் பயிற்சியை முதுகை காட்டியடி நின்று கொண்டு மேற்பார்வையிடுபவரின் தோளை அசோகன் தொட, அவர் ‘யா’ என்று கத்தியபடி திரும்பினால் அட! நம்பியார். துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட கோரைப் பற்களுடன் இருக்கும் நம்பியாருக்கு மேக்கப் கனகச்சிதம். தோளை அசோகன் தொட்டதும் கத்தியபடியே நம்பியார் திரும்புவது அவரது அலர்ட்னெசையும் கோபத்தையும் உணர்த்துவதில் இருந்தே தலைவருடன் அவரது சண்டை ஆக்ரோஷமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடும்.

புத்த பிட்சுவின் வீட்டுக்கு நம்பியார் வரும்போது கோயிலின் அமைதியை உணரவைக்கும் கோரசுடன் சேர்ந்த பின்னணி இசை. புத்தபிட்சுவாக வரும் நபரின் முகத்தில் பெளத்த துறவிகளுக்கே உரித்தான புன்முறுவலுடன் கூடிய சாந்தம். நல்ல தேர்வு.

புத்த பிட்சு வீட்டுக்கு தலைவர் என்ட்ரீ ஆகும்போதே சண்டைக்காட்சி விருந்துக்கு தயாராக நாம் சீட் நுனிக்கு வந்து விடுவோம். தலைவர் வரும்போது அவர் அணிந்துள்ள சிவப்பு கலர் full shirt, அதே வண்ணத்தில் pant, shoe அணிந்து வருவார். அங்குதான் அவரது உயரிய பண்பாட்டை விளக்கும் வகையிலான காட்சியாக கோயில் போன்ற அந்த வீட்டுக்குள் நுழையும்போது shoe வை கழற்றி விட்டு செல்வார். shoeவை கழற்றினால் socks-ம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு கலரில் முழு உடை அணிவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இதுபோன்ற கலர் உடைகள் பொருந்தாது. எந்த கலரில் உடை அணிந்தாலும் அவர் ஒருவருக்குதான் பொருத்தமாக இருக்கும்.

அந்த சந்தனக் கலருக்கும் தேக்குமரத் தேகத்துக்கும் (இந்த வார்த்தைகளை பயன்படுத்தி சமீபத்தில் மக்கள் திலகத்தைப் புகழ்ந்த திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி) சிவப்பு நிறம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். (இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். திரு.ஜி.கிருஷ்ணா அவர்களைப் போல எங்கிருந்தாலும் மக்கள் திலகத்தை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ; திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உட்பட. அவர் திமுகவில் இருந்தாலும் தலைவரின் ரசிகர். மாணவப் பருவத்தில் திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தவர். தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது கு.ப.கிருஷ்ணன், கல்லுக்குழி கந்தன், மரியம் பிச்சை போன்ற தீவிர ரசிகர்கள் திமுகவில் இருந்து விலகினாலும் திருச்சி சிவா மட்டும் அங்கேயே தங்கி விட்டார். இருந்தாலும் தலைவர் விசுவாசம் காரணமாக தலைவரைப் பற்றி விமர்சித்து பேசமாட்டார். தலைவரது பாதிப்போ, என்னவோ? அந்தக் காலத்தில் இருந்தே அவரைப் போலவே இறுக்கமான ஜிப்பா அணிவார். இப்போது, கிடைக்கும் மேடைகளை லாவகமாக பயன்படுத்தி கைதட்டல்களை வாங்கும் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்)

வீட்டுக்குள் தலைவர் நுழைந்ததும், புத்த பிட்சுவை கட்டிப்போட்டு விட்டு அங்கே கருப்பு அங்கியை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் நம்பியாரை புத்தபிட்சு என்று தவறாக நினைப்பார். அவர் போர்த்தியபடி அமர்ந்திருப்பதை பார்த்து ‘‘அய்யாவுக்கு உடம்புக்கு என்ன?’ என்று கேட்பார். எப்போது நம்பியார் தாக்குவாரோ என்ற திகில் ஒருபக்கம் இருந்தாலும் ‘‘கொஞ்சம் குளிர் ஜூரம்’’ என்று அவர் அளிக்கும் பதிலால் தியேட்டர் சிரிப்பால் அதிர்வது உண்மை.

இந்தக் காட்சியில் நம்பியாரின் கண்கள் மேல்நோக்கி நிலைகுத்தியதுபோல இருக்கும். அதாவது அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். தலைவர் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார். நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சியை தலைவர் எதிரே நிற்காத போது தனியாகக் கூட எடுத்திருக்கக் கூடும். ஆனால், உட்கார்ந்திருப்பவர் பத்தடி தூரத்தில் நிற்பவரைப் பார்க்கும்போது பார்வை சற்று மேல்நோக்கியபடிதான் இருக்கும். இதை நம்பியார் நுணுக்கமாக செய்திருப்பார்.

பின்னர், ரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்பையும் ஜப்பானிய வார்த்தைகளான, தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்பதை நம்பியாரே குறிப்பிடுவார். அதை இவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபோது ஏன் குறிப்பிடுகிறார்? என்ற சந்தேகத்தை விழிகளில் தேக்கியபடி லேசாக புருவம் நெரிய, ‘‘தெரியுமே’’ என்று தலைவர் கூறுவது படு இயல்பாக இருக்கும். இங்கு இன்னொரு விஷயம். ஜப்பானிய வார்த்தைகளை சங்கேதக் குறிப்புகளாக படத்துக்காக பயன்படுத்தினாலும் ‘கிமோனா’ என்பது ஜப்பானியர்களின் தேசிய உடை.
சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா? என்று நம்பியார் தொடர்ந்து கேட்க தலைவர் அதன் அர்த்தத்தை (தொஷிகா - பெரிய புத்தருக்கு இடது பக்கம், கிமாகோ - மேற்கிலிருந்து 5வது கல், மிகாயோ - வலதுபக்கமிருந்து 4வது கல். கிமோனா - அந்தகல்லுக்கு அடியில்தான் ரகசியம் இருக்கிறது ) சொல்லியதும் முகம் பிராகசிக்க ‘‘நீயே எடுத்துக் கொள்’’ என்று நம்பியார் கூறுவது தனது வேலையை சுலபமாக்கத்தான். தலைவர் கல்லைத் தோண்டுவதை பார்க்கும் நம்பியார் கொஞ்சம் கொஞ்சமாக தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து விளக்குகள் ஏற்றப்படும் பித்தளை standக்கு பின் ஒளிந்து கொண்டு பார்ப்பது, அவரது ரகசியத்தை களவாட வந்திருக்கும் போக்கை உணர்த்தும். சூட்கேஸ் கண்ணில் தட்டுப்பட்டதும் ரகசியத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் தலைவரின் பெருமூச்சுடன் நிம்மதி கலந்த சிரிப்பும், நம்பியாரின் பேராசை சிரிப்பையும் ஒரே பிரேமுக்குள் காட்டப்படும் காட்சியில் மனிதர்களின் மனோபாவத்திலும் அதை வெளிப்படுத்தும் முக பாவத்திலும்தான் எத்தனை வேறுபாடுகள். அவரவர் மனோ நிலையை உணர்த்தும் இந்தக் காட்சி அற்புதம்.
பெட்டியை தலைவர் கையில் எடுத்ததும் நம்பியார் ஓடி வந்து உதைப்பார். அதிர்ச்சியுடன் நிற்கும் தலைவரைப் பார்த்து ‘மரியாதையா அந்தப் பெட்டியை கொடு’ என்று கர்ஜிப்பார். அதிர்ச்சி விலகாத தலைவர் இரண்டு அடிகள் முன்னாள் வந்து சூட்கேசை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி, ‘‘புனிதமான தவக்கோலத்தில் இருக்கும் நீங்களா இப்படி பேசறீங்க?’ என்று கேட்க, ‘‘இந்த ரகசியத்தை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் எனக்கு ஒரு கோடி டாலர் கிடைக்கும்’’ என்று நம்பியார் பதிலளிக்க ‘‘முற்றும் துறந்த தாங்களா இந்த அற்ப ஆசைக்கு அடிமை ஆயிட்டீங்க?’’ என்று தலைவர் கேட்டதும் ‘‘நான் புத்தபிட்சு அல்ல. இதெல்லாம் வேஷம்’’ என்று கூறியபடி கருப்பு அங்கியை வீசி எறிந்து மஞ்சள் நிற கச்சையுடன் நிற்கும் நம்பியாரைப் பார்த்தால்....

சும்மா சொல்லக் கூடாது. ஆரம்ப காட்சியில் ரகசியத்தை கொண்டு வரமுடியுமா? என்று சந்தேகமாக கேட்கும் அசோகனிடம் ‘‘இந்த மதயானையைப் பார்த்தா அப்படி கேட்கறீங்க?’’ என்று நம்பியார் கேட்பார். அதற்கேற்ப மத யானை போலவே நம்பியார் காட்சி தருவார்.

அப்போது, புரட்சித் தலைவர் இரண்டடி பின்வாங்கி நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்த சூட்கேசை பின்னால் மறைத்துக் கொள்வார். கதைப்படி தலைவர்தான் வெற்றி பெறுவார் அந்த சூட்கேஸ் நம்பியாருக்கு கிடைக்காது என்று நமக்குத் தெரியும். நமக்கே தெரியும்போது தலைவருக்கு தெரியாதா? இருந்தாலும், உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சூட்கேசை பின்னே மறைத்துக் கொள்ளும் நுணக்கமான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார். வெகு ஜனங்களுக்கு இந்த நுணுக்கங்கள், நகாசு வேலைகள் புரியாவிட்டாலும் தன்னை மறந்து படத்தோடும் காட்சிகளோடும் அவர்களை ஒன்றுபடுத்துவது இதுபோன்ற காட்சிகள்தான்.

இரண்டு, மூன்று அடிகள் வாங்கிய பிறகு கோயிலை விட்டு வெளியே வந்ததும், மாடியில் இருந்து குதித்து சுதாரித்துக் கொள்வார் தலைவர். படி வழியே இறங்கி வந்து தொடைகளை தட்டியபடி நிற்கும் நம்பியாரை அளவெடுப்பதுபோல், தலைவரின் தீட்சண்யமான பார்வையை காட்டும் ஷாட்டில் தலைவர் சண்டைக்கு தயாராகி விட்டதை அறிந்து விசில் பறக்கும்.

‘‘என் பலத்தை பார்த்திருப்பே. மரியாதையா அந்த பெட்டியை கொடு’’ என்று கேட்கும் நம்பியாரிடம் ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன்’’ எனக் கூறி தாடையை கையால் அசைத்து (அடி வாங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பால் உணர்த்துகிறார்) ‘‘என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடேன்’’ என்று கூறும்போது சற்று பழைய தியேட்டராக இருந்தால் கைதட்டலில் கூரை இடிந்துதான் விழும்.

பின்னர், நடக்கும் ஆக்ரோஷமான சண்டை. அதிலும் சூட்கேசை தூரப் போட்டு அதை எடுக்க முயற்சிக்கும் நம்பியாரை கீழே தள்ளி அவரது வலதுகால் முட்டிக்குப் பின்னே தனது ஒருகாலால் அழுத்தி மற்றொரு காலால் நம்பியாரின் காலை மடக்கிப் போடும் தலைவரின் அந்தப் பிடி. இருவருமே தனது முழு பலத்தை பிரயோகித்து கைகளை கோர்த்து ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சி. இத்தனைக்கும் ‘நமது வாலிபனுக்கு’ அப்போது வயது 56 என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

ஓடிவந்து உதைத்து நம்பியாரை சாய்த்து அவர் மீண்டும் எழும்போது தாக்கி வீழ்த்தும் காட்சியில்தான் தலைவரின் தொழில்நுட்பம் புலப்படும். நம்பியாரை குத்தியதும் அவர் வட்டமான மேஜையில் கையை ஊன்றியபடியே கீழே விழுவார். உண்மையில் அது நம்பியார் அல்ல. அவரது டூப். ஆனால், கீழே விழுந்ததும் தலைவர் இடது பக்கமாக நகர்ந்து வருவார். சரியாக 3வது விநாடியில் தலைவருக்கு கீழே படுத்திருக்கும் நம்பியாரை கேமரா காட்டும்.

விஷயம் இதுதான். கீழே விழுந்திருக்கும் டூப்பை காட்ட முடியாது என்பதால் அத்துடன் காட்சியை கட் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் பிலிமும் வேஸ்ட் ஆவதை தடுக்க, தலைவர் இடது பக்கம் நகர்ந்து (கேமராவும் அவருடனே நகரும்) ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு நேரே வந்து நிற்பார். ஏனென்றால், டூப் விழுந்த இடத்தில் இருந்து நம்பியார் படுத்திருக்கும் இடத்துக்கு கேமரா ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 3 விநாடிகளில் கேமராவில் படாமல் உருண்டபடியே வர முடியாது. அந்தக் காட்சியை நண்பர்கள் பதிவிட்டால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

அடிதாங்காமல் மூர்ச்சையாகி கிடக்கும் நம்பியாரை மீண்டும் வீட்டுக்குள் தலைவர் அநாயசமாக தோளில் போட்டு தூக்கி சென்று கிடத்தி, புத்த பிட்சு நம்பியாருக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிந்ததும் அந்த பிட்சு, புத்தர் சிலையைப் பார்த்து தனக்கே உரிய கருணையை காட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘‘அப்பா’’ என்பாரே! அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்திருக்கிறார் தலைவர்.

மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்லும் நம்பியார், பாதி தூரம் சென்று உடம்பை அரை வட்டமாக திருப்பி தலைவரையும் புத்த பிட்சுவையும் பார்க்கும் அந்த பார்வையில்தான் எத்தனை இயலாமை.... வெறுப்பு.... பணியை முடிக்காததால் இனி பணம் கிடைக்காதே என்ற ஏமாற்றம்..... ஒரு எம்.ஜி.ஆர்.தான்., ஒரு நம்பியார்தான்.

தலைவரும் இப்படி தாக்கவேண்டி ஆகிவிட்டதே என்று வருந்தும் வகையில் கவலை தோய்ந்த முகத்துடன் புத்தர் சிலைக்கு அருகே சென்று கீழே நின்று குனித்து வணங்குவார். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து விறுவிறுப்பான அதே நேரம் வன்முறையில்லாத, என்ன ஒரு அருமையான சண்டைக் காட்சி.

இதேபோன்று ஒவ்வொரு காட்சியையும் அலசி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் பணிச்சுமை தடுக்கிறது. அதனால்தான் regular ஆக திரியில் பங்கேற்க முடிவதில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

திரு. எஸ்.வி.சார். தமிழ் இந்து நாளிதழில் தாங்கள் கூறியிருந்ததை பார்த்தேன். அது....‘‘இந்த திரைப்படத்தை வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் என்றும் வாலிபன்தான்’’....... நன்னா சொன்னேள் போங்கோ!

‘ஷூக்ரியா!’

.......... பார்த்தீர்களா? ஜப்பான் மொழியை பற்றி மேலே சில வார்த்தைகளை குறிப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ? நன்றி என்பதற்கு பதிலாக அதே பொருளைக் கொடுக்கும் ‘ஷூக்ரியா’ என்ற இந்தி வார்த்தையை கூறி விட்டேன். நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இந்தி வார்த்தை. அதற்காக இந்தியில் நான் ரொம்ப weak என்று நினைக்காதீர்கள். எனக்கு மேலும் சில வார்த்தைகள் தெரியும்.... அவை ‘‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’’....... முடிஞ்சா நாளைக்கு வரேன்..............டாட்டா!

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
25th September 2014, 09:27 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ulagam_2122811f_zps45c0dd72.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ulagam_2122811f_zps45c0dd72.jpg.html)


ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 49 ஆண்டுகளுக்கு பி்ன் வெளியானது.

சென்னையில் சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடியதற்காக வெள்ளி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த பல படங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்து 1973-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாகிறது.

திண்டுக்கல் சோலைமகால் திரையரங்கு உரிமையாளர் நாகராஜன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தின் டிரெய்லர் விரைவில் காண்பிக்கப்படவுள்ளது.

‘பச்சைக்கிளி முத்துச்சரம்...,’ ‘தங்கத் தோணியிலே...’ போன்ற இனிய பாடல்களுடன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வரவேற்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செள.செல்வகுமார் கூறுகையில், ‘‘ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நாங்கள், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

மய்யம் இணையதளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்ற திரியை (thread) முன்னின்று நடத்தி வரும் எஸ்.வினோத் கூறுகையில், ‘‘இந்த திரைப்படம் வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றும் வாலிபன்தான்’’ என்றார்.

courtesy the hindu tamil

Russellisf
25th September 2014, 09:32 AM
உலகம் சுற்றும் வாலிபனும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்படுகிறது!

ஆயிரத்தில் ஒருவன் அடுத்து1965-ல் வெளியான எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்' டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களைத் தாண்டி ஓடியது.

ஆயிரத்தில் ஒருவன் அடுத்து1965-ல் வெளியான எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்' டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களைத் தாண்டி ஓடியது.

விஞ்ஞானி எம்ஜிஆர் இந்த படம் 1973-ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்திருந்தார். ஒருவர் விஞ்ஞானி. மின்னலை ஒரு சிறு மாத்திரைக்குள் சிறைப்பிடித்து, அதை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகரமான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அவரிடமிருந்து அந்த பார்முலாவை கடத்தப் பார்க்கும் கும்பல், அதிலிருந்து அவர் மீண்டு வருவது என சர்வதேச லெவல் கதை.

மூன்று நாயகிகள் நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்திருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

இனிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்ற, 'இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..' ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்', ' ‘பன்சாயி.. காதல் பறவைகள்' ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ', ‘அவள் ஒரு நவரச நாடகம்', ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ', ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரfக்க வாழ்ந்திடாதே', ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே', ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, -போன்ற பாடல்கள் இன்றும் கேட்கும்போதெல்லாம் புத்தம்புதிதாய் தோன்றும்.

எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் மீண்டும் திரைக்கு வருவது, எம்ஜிஆர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.filmibeat.com/news/ulagam-sutrum-valiban-digital-format-030991.html#slide25930


courtesy one india tamil

Russellisf
25th September 2014, 09:33 AM
they wrongly mentioned sangam instead of sathyam

Russellisf
25th September 2014, 09:37 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps59497b68.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps59497b68.jpg.html)

Russellisf
25th September 2014, 09:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps55a73721.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps55a73721.jpg.html)

Richardsof
25th September 2014, 09:47 AM
ORU THAI MAKKAL

http://i58.tinypic.com/dg40sm.jpg

Stynagt
25th September 2014, 05:14 PM
http://i57.tinypic.com/2me23np.jpg

Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th September 2014, 05:45 PM
http://i61.tinypic.com/23vn5sg.jpg

Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th September 2014, 05:48 PM
http://i62.tinypic.com/2psloqq.jpg

Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th September 2014, 06:12 PM
http://i58.tinypic.com/65nxae.jpg

Courtesy: Tamarai Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
25th September 2014, 06:13 PM
Ayirathil Oruvan 175th day function part 9.

http://mgrroop.blogspot.in/2014/09/175th-day-function-9.html

ujeetotei
25th September 2014, 06:14 PM
Actor Sarathkumar speech.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=h9mjUBfheUU

Stynagt
25th September 2014, 06:23 PM
http://i58.tinypic.com/vyku80.jpg
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்..

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th September 2014, 06:30 PM
http://i59.tinypic.com/jikh3s.jpg

Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th September 2014, 06:43 PM
http://i59.tinypic.com/10pppo0.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
25th September 2014, 06:44 PM
ULAGAM SUTRUM VALIBAN - 5 MINUTES - O MY DARLING AUDIO WITH USV SCENES AND SONGS.

http://youtu.be/4oM3T1JWaLo

Russellzlc
25th September 2014, 07:35 PM
நண்பர்களுக்கு,

உலகம் சுற்றும் வாலிபன் புத்தர் கோயில் சண்டைக் காட்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் திரு. ரூப் குமார், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை துல்லியமாக நினைவு கூர்ந்து வரிசைப்படுத்தி பட்டியலிட்டு பாராட்டிய திரு. எஸ்.வி.சார், அந்த சண்டைக்காட்சியையே முயற்சி எடுத்து பதிவிட்ட திரு. யுகேஷ்பாபு, பல மொழிகளிலும் நன்றி கூறி பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு சார் ஆகியோருக்கு நன்றிகள். குறிப்பாக, ‘ஏக் காவ் மே...’ வசனம் இன்றுபோய் நாளை வா படத்தில் இருப்பது என்பதை குறிப்பால் உணர்த்தியதுடன், முடிந்தால் நாளை வருகிறேன் என்று நான் கூறியதை மனதில் வைத்தும் இரண்டுக்கும் பொருத்தமாக ‘இன்றுபோய் நாளை வா’ என்று குறிப்பிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களின் சாமர்த்தியமான வார்த்தையாடலுக்கு பாராட்டுக்கள்.

துன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறைவதும் இன்பத்தை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாவதும் இயல்பு. அந்த வகையில் தலைவர் படம் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முக்கியமாக, இதில் எனது திறமை எதுவுமே இல்லை. தலைவரின் திறமையை நான் கண்ட வரையில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுகூட கடல் நீரை கையில் அள்ளும் முயற்சிதான். காரணம், தலைவர் திறமையான நடிகர் மட்டுமல்ல, திரைப்படத்துறையில் அவருக்கு தெரியாத விஷயம் இல்லை. கேமரா மேன், எடிட்டர், டைரக்டர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காட்சியிலும் விவரித்தால், உலகம் சுற்றும் வாலிபன் ஆய்வு மட்டுமே ஒரு திரி தேறும். (குறைச்சலாக பார்த்தாலும்) இதுமட்டுமல்லாமல், அரசியல்துறையில் அவர் சந்தித்த சவால்களும் வெற்றிகளும் தனி. தலைவரின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதே நமக்கு கிடைத்துள்ள பெரிய கவுரவம்.

ரூப் குமார் சார் கூறியது போல உ.சு.வா. பற்றியே நிறையே எழுத வேண்டும் என்று ஆசை. மற்றதெல்லாம் இருக்கட்டும். ‘துசிதானி’ ஓட்டலையும் அதன் பிரம்மாண்டத்தையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிப்பு. அதுவும் 1973ல் அது ஒரு ஓட்டல் என்றால் நம் ஊரில் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் எங்கள் ஊரைப் போன்ற இடங்களில் ஓட்டல் என்றால் அழுக்கேறி ஈக்கள் மொய்க்கும் டேபிள்களும், நசுங்கிப் போன இரும்பு ஸ்டூல்களும்தான் நினைவுக்கு வரும். துசிதானியின் பிரம்மாண்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே அதற்கேற்ற வகையில் தலைவர் காட்சிகளை அமைத்திருப்பார். அதையெல்லாம் விரிவாக நேரம் கிடைக்கும்போது பார்ப்போம். அன்புக்கு நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்

oygateedat
25th September 2014, 07:58 PM
http://s8.postimg.org/9wzqn06hh/image.jpg (http://postimage.org/)

oygateedat
25th September 2014, 08:22 PM
கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் சென்னை - கோவை - மதுரை மற்றும் பல ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் திலகத்தின் அபிமானிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

http://s11.postimg.org/7u9hrvhsj/DSC_9425.jpg (http://postimg.org/image/7u9hrvhsf/full/)

oygateedat
25th September 2014, 08:25 PM
http://s30.postimg.org/9mscw775d/DSC_9440.jpg (http://postimg.org/image/p89og5j3h/full/)

oygateedat
25th September 2014, 08:26 PM
http://s27.postimg.org/q0ye9cqbn/DSC_9442.jpg (http://postimg.org/image/z8qmq1xdr/full/)

oygateedat
25th September 2014, 08:27 PM
http://s9.postimg.org/ig08uk77j/DSC_9446.jpg (http://postimg.org/image/sdb9nmet7/full/)

oygateedat
25th September 2014, 08:28 PM
http://s27.postimg.org/natnpwj0j/DSC_9451.jpg (http://postimg.org/image/blpo1xs1r/full/)

oygateedat
25th September 2014, 08:31 PM
http://s30.postimg.org/p7n62th4h/DSC_9455.jpg (http://postimg.org/image/uvtgtplgt/full/)

oygateedat
25th September 2014, 08:34 PM
http://i60.tinypic.com/2ekpurn.jpg

oygateedat
25th September 2014, 08:36 PM
http://s30.postimg.org/9pcp2erqp/DSC_9461.jpg (http://postimg.org/image/nj11rgkbx/full/)

oygateedat
25th September 2014, 08:37 PM
http://s28.postimg.org/6w6o3f2ql/DSC_9464.jpg (http://postimg.org/image/5h53ep1nd/full/)

oygateedat
25th September 2014, 08:38 PM
http://s8.postimg.org/jwzp00o2d/DSC_9479.jpg (http://postimg.org/image/6g2qh5dqp/full/)

oygateedat
25th September 2014, 08:39 PM
http://s29.postimg.org/agelzsymf/DSC_9481.jpg (http://postimg.org/image/sj7or0ugz/full/)

oygateedat
25th September 2014, 08:40 PM
http://s15.postimg.org/yvyi9f22z/DSC_9484.jpg (http://postimg.org/image/lrsxwqa13/full/)

ainefal
25th September 2014, 11:03 PM
FRIDAY DAILY THANTHI AD - FB

http://i60.tinypic.com/2ztahk6.jpg

fidowag
25th September 2014, 11:26 PM
நண்பர் திரு. ராமமுர்த்தி அவர்களின் ஒளிவிளக்கு படத்தின்
விளம்பரங்கள் /புகைப்படங்கள் /மற்றும் இதர பதிவுகள்
படுஜோர்.

நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் இதயக்கனி -கோவை டிலைட் -ஞாயிறு மாலை காட்சி -500பேர்களுக்கு மேல் வருகை - செய்தி .

திண்டுக்கலில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா /பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் பதிவு ஆகியவற்றிற்கு நன்றி.

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் -புத்தர் கோயிலில் எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை
காட்சிகள் பற்றிய வர்ணனை -தொகுப்பு பிரமாதம். .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உண்மையிலேயே பன்முக ஆற்றல் கொண்டவர்தான் .காட்சிகளை நேரில் ரசித்த விதம் போல் இருந்தது தங்களது செய்தி தொகுப்பு.
நாகேஷ் சொல்வது போல் சோறே இப்படின்னா , இன்னும் குழம்பு ,ரசம், பாயாசம் எப்படி.? நாகேஷ் பாணியில் தங்கள்
வர்ணனைகளை வேடிக்கை பார்க்கிறோம் .டிஜிடல் திரைப்படம் துரிதமாக தயாராகும் வேளையில் கூடுதல்
செய்திகள்/வர்ணனைகள்/தொகுப்புகள் தங்களிடம் எதிர் பார்க்கிறோம் .நன்றி.


நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களின் மலேசியா, சிங்கப்பூர் செய்திகள் /புகைப்படங்கள் வினோதம், அருமை.

நண்பர் திரு. வினோத் அவர்களின் -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் தெலுங்கு மொழி மாற்ற பட்டியல்,
புகைப்படங்கள் ,பட விளம்பரங்கள்,விவரங்கள் -தங்கள் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை. படுசூப்பர் .

பெங்களூரில் இன்று தாங்கள் கண்ட உ.சு.வா. காட்சிகள்
தங்களை பரவசபடுத்தி இருக்கும் . அதன் எதிரொலியாக
தாங்கள் ஓ மை டார்லிங் பாட்டில் -உ.சு.வா. எடிட் செய்து
முழு படத்தையும் பதிவு செய்து அமர்க்கள படுத்திவிட்டீர்கள் . நன்றாக இருந்தது.

நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்கள் இல்ல கொலுவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இடம் பெற்றது
மகிழ்ச்சியை தருகிறது.-நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
25th September 2014, 11:33 PM
நேற்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/10oenbb.jpg

ainefal
25th September 2014, 11:45 PM
http://i60.tinypic.com/156zgaq.jpg

Richardsof
26th September 2014, 06:33 AM
திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்த நாள் விழா - நிழற் படங்கள் பதிவுகள் அருமை . நன்றி .
திரு ரவிச்சந்திரன் சார் .

மக்கள் திலகத்தின் ''தொழிலாளி ''படத்தை பற்றி பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் .

திரு கலைவேந்தனின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் சூப்பர்.

திரு யுகேஷின் பதிவுகள் - கட்டுரைகள் - அருமை .

Richardsof
26th September 2014, 06:36 AM
[QUOTE=kaliaperumal vinayagam;1167527]http://i58.tinypic.com/65nxae.jpg

Courtesy: Tamarai Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்[/QUOTE
THANKS KALAIYAPERUMAL SIR .

Richardsof
26th September 2014, 06:43 AM
மக்கள் திலகத்தின் நினைவு நாள் அன்று ''உலகம் சுற்றும் வாலிபன் '' முன்னோட்டம் வெளியிட ஏற்பாடுகள் நடை
பெற்று வருகிறது . அநேகமாக 17.1.2015 மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று திரைக்கு வர முயற்சிகள் எடுத்து
கொண்டு வருவதாக திரு நாகராஜ் [ உலகம் சுற்றும்வாலிபன் -விநியோகஸ்தர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .

நாடோடி மன்னன் - முழு வண்ணப்படமாக திரைக்கு வர ஆரம்ப கட்ட வேலைகள் விரைவில் துவங்க உள்ளது .

விரைவில் நமக்கு பல மகிழ்ச்சி செய்திகள் கிடைக்க உள்ளது .

Richardsof
26th September 2014, 08:47 AM
CHANDROTHAYAM

http://i59.tinypic.com/2isi72u.jpg

Richardsof
26th September 2014, 08:49 AM
MUGARASI
http://i61.tinypic.com/2dhgqyf.jpg

Richardsof
26th September 2014, 08:52 AM
http://i59.tinypic.com/11jwx2h.jpg

fidowag
26th September 2014, 08:52 AM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான செய்தி.

http://i60.tinypic.com/zx791y.jpg

fidowag
26th September 2014, 08:54 AM
http://i60.tinypic.com/156zgaq.jpg


சூப்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களே

Richardsof
26th September 2014, 09:07 AM
NINAITHTHATHAI MUDIPPAVN

http://i58.tinypic.com/2ex0nm1.jpg

Richardsof
26th September 2014, 09:09 AM
http://i57.tinypic.com/ekf1fm.jpg

Russellisf
26th September 2014, 09:10 AM
நீங்கள் கலைக்கு மட்டும் கடவுள் இல்லை இந்த அகிலத்திற்கே நீங்கள் தான் கண் கண்ட தெய்வம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa8f97bf3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa8f97bf3.jpg.html)

Russellisf
26th September 2014, 09:11 AM
எங்கள் புன்னகை வேந்தரே

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps54320e6f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps54320e6f.jpg.html)

Richardsof
26th September 2014, 09:12 AM
http://i61.tinypic.com/1z6fafd.jpg

Russellisf
26th September 2014, 09:13 AM
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsdd76464e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsdd76464e.jpg.html)

Russellisf
26th September 2014, 09:45 AM
MGR is back on the big screen for one other time!

Yes, it didn’t stop with ‘Ayirathil Oruvan’. With the advent of technology, cinema makes wonders after wonder without end. The digitalized version of ‘Ayirathil Oruvan’ was earlier released and saw good volume of audience for it in theatres all over. The movie remained in theatres for over 100 days.

Well, it is now the turn for 1973 blockbuster movie ‘Ulagam Sutrum Valiban’ which is all set for re-release with a digital makeover. The movie stars MGR, Manjula, Latha and Chandraala in the lead roles. This is sure to entertain all MGR fans all over the state.


courtesy live chennai

Russellisf
26th September 2014, 09:46 AM
MGR returns yet again

It’s the time of MGR to return to Tamil Cinema yet again. Technology has done wonders and bringing back the tester cinema into screens digitally is one of them. MGR’s super hit movie “Ayirathil oruvan” which was released not long ago had a great run with a few theatres had it running for more than 100 days.

The 1973 blockbuster “Ulagam Sutrum Valiban” is gearing up for a re-release after going through a digital makeover. The movie, which had MGR in dual roles also had Manjula, Latha and Chandrakala in the lead cast. This should certainly boost the spirits of MGR fans, as the late chief minister always had a large fan following across the state.

courtesy india glitz

Stynagt
26th September 2014, 10:45 AM
http://i61.tinypic.com/f9ox9l.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th September 2014, 12:04 PM
http://i59.tinypic.com/o79kki.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
26th September 2014, 12:29 PM
எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்மை தலைவரின் அன்புள்ளம் ஆசீர்வாதம்செய்து கொண்டே இருக்கும் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsf5010beb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsf5010beb.jpg.html)

Richardsof
26th September 2014, 01:04 PM
http://i62.tinypic.com/2061zpl.jpg

Stynagt
26th September 2014, 01:18 PM
http://i60.tinypic.com/n3tc20.jpg
http://i61.tinypic.com/n5g8pj.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
26th September 2014, 02:00 PM
http://s8.postimg.org/jwzp00o2d/dsc_9479.jpg (http://postimg.org/image/6g2qh5dqp/full/)

கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில், மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை (பதிவு எண் : 4/774/2011) செயலாளர் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் -

சென்னையிலிருந்து திருவாளர்கள் சந்திரசேகர் ( அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்) மற்றும் ஜெயராமன் அவர்களும்,
கோவையிலிருந்து திருவாளர்கள் சா. துரைசாமி (ஒய்வு பெற்ற பொறியாளர்), ஏ. எஸ்.கண்ணன், கணபதிதாஸ், கே.எஸ். ராஜன், மற்றும் திருமதி பெரிய நாயகி ஆகியோரும்,

மதுரையிலிருந்து, தனி வாகனத்தில் பயணித்த திருவாளர்கள் தமிழ்நேசன், மாரியப்பன், பாலு உட்பட 30 அன்பர்களும்,

திருச்சியிலிருந்து திருவாளர்கள் முல்லை மூர்த்தி, ஆட்டோ சரவணன், மாந்துறை கலியபெருமாள்,

தூத்துக்குடியிலிருந்து திரு. டி. டி. செல்வன் முதலானோரும்,

எம்.ஜி. ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத்தலைவர் திரு. கோவை குமார் போன்றோரும்,

திண்டுக்கல் மாநகரிலிருந்து ஏராளாமான எம். ஜி. ஆர். பக்தர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியினை புகைப்படங்களுடன் பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:05 PM
http://s11.postimg.org/7u9hrvhsj/dsc_9425.jpg (http://postimg.org/image/7u9hrvhsf/full/)

narration :

[color="#800000"]திரு. கோவை துரைசாமி (ஒய்வு பெற்ற பொறியாளர்) அவர்கள் அன்ன தானம் செய்கிறார். பெறுபவர்கள் திருவாளர்கள் திண்டுக்கல் அழகர்சாமி, மதுரை தமிழ்நேசன், தூத்துக்குடி செல்வன் ஆகியோர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:08 PM
http://s30.postimg.org/9mscw775d/dsc_9440.jpg (http://postimg.org/image/p89og5j3h/full/)

naration :

திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை (பதிவு எண் : 4/774/2011) செயலாளர் திரு மலரவன் உரையாற்றுகிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:15 PM
http://s27.postimg.org/q0ye9cqbn/dsc_9442.jpg (http://postimg.org/image/z8qmq1xdr/full/)

narration :

திரு. மலரவன் அவர்கள் திரு. அரங்கநாயகம் அவர்களுக்கு சால்வை அணிவிக்கிறார். மேடையில், திருவாளர்கள் மதுரை தமிழ்நேசன், கோவை துரைசாமி, மற்றும் கோவை குமார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:20 PM
http://s9.postimg.org/ig08uk77j/dsc_9446.jpg (http://postimg.org/image/sdb9nmet7/full/)

narration :

திரு. மலரவன் அவர்களுக்கு மதுரை தமிழ்நேசன் அவர்கள் சால்வை அணிவிக்கிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:23 PM
http://s27.postimg.org/natnpwj0j/dsc_9451.jpg (http://postimg.org/image/blpo1xs1r/full/)

narration :

சிறப்பு விருந்தினர் திரு. அரங்கநாயகம் அவர்களுக்கு திரு. ஜாகிர் உசேன் அவர்கள் சால்வை அணிவிக்கிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:28 PM
http://i60.tinypic.com/2ekpurn.jpg

narration

சிறப்பு விருந்தினர் திரு. அரங்கநாயகம் அவர்கள் உரையாற்றுகிறார்.

மேடையில் : திருவாளர்கள் கோவை துரைசாமி, கோவை குமார், மலரவன், ஜாகிர் உசேன், தூத்துக்குடியிலிருந்து திரு. டி. டி. செல்வன். சிவப்பு சட்டை அணிந்து கீழே அமர்ந்திருப்பவர் : மதுரை மாரியப்பன் (மாற்றுத் திறனாளி)

திரு. மலரவன் பின்னே கருப்பு சட்டை அணிந்திருப்பவர் திரு. சந்திரசேகர் ( அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:34 PM
http://s30.postimg.org/9pcp2erqp/dsc_9461.jpg (http://postimg.org/image/nj11rgkbx/full/)

narration :

திரு. மலரவன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திரு. அரங்கநாயகம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2014, 02:38 PM
http://s28.postimg.org/6w6o3f2ql/dsc_9464.jpg (http://postimg.org/image/5h53ep1nd/full/)

narration :

திரு. மலரவன் அவர்கள், சிறப்பு விருந்தினர் திரு. அரங்கநாயகம் அவர்களுக்கு, பொன்மனச்செம்மலின் பொற்கால ஆட்சி சாதனைகள் பட்டியலை வழங்குகிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th September 2014, 02:45 PM
தேவ தூதன் நிற்கும் அழகினை பார்த்து கொண்டே இருந்தால் பசி கூட பத்தோடு பதினொன்றாக போயி விடும்



http://i62.tinypic.com/2061zpl.jpg

Russellisf
26th September 2014, 02:48 PM
இந்த காட்சியின் பின்னணி

மிஸ்டர் முருகன் இந்த ஆராச்சி குறிப்பை வெளி நாட்டிற்கு விற்றால் கோடி கோடி டாலர் சம்பாரிக்கலாம்




எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்மை தலைவரின் அன்புள்ளம் ஆசீர்வாதம்செய்து கொண்டே இருக்கும் .

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zpsf5010beb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zpsf5010beb.jpg.html)

Richardsof
26th September 2014, 02:48 PM
msv file

http://i57.tinypic.com/152hu2p.jpghttp://i62.tinypic.com/rizu4o.jpghttp://i59.tinypic.com/wsac2g.jpg[/QUOTE]

Russellisf
26th September 2014, 02:51 PM
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...

நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சம நீதி

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...

Russellisf
26th September 2014, 02:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps78bbbc94.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps78bbbc94.jpg.html)

Russellisf
26th September 2014, 02:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Lokam_Chuttina_Veerudu_1973_zps460a1c60.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Lokam_Chuttina_Veerudu_1973_zps460a1c60.jpg.html)

siqutacelufuw
26th September 2014, 02:59 PM
25-09-1964 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் "தொழிலாளி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டுப் புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i62.tinypic.com/r0yx4z.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th September 2014, 03:01 PM
வாலிபனை வரவேற்க காத்து இருக்கும் ரசிகர்கள்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/3_zps48cfeb21.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/3_zps48cfeb21.jpg.html)

siqutacelufuw
26th September 2014, 03:02 PM
25-09-1964 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் "தொழிலாளி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i57.tinypic.com/1042n84.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th September 2014, 03:30 PM
NALLA NERAM - MALAYALAM POSTER

http://i61.tinypic.com/2zsoetx.jpg

Richardsof
26th September 2014, 03:36 PM
http://i60.tinypic.com/20u5oie.jpg

Richardsof
26th September 2014, 03:38 PM
http://i61.tinypic.com/6ps50j.jpg

Russellisf
26th September 2014, 04:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/v_zps3cfa706a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/v_zps3cfa706a.jpg.html)

Russellisf
26th September 2014, 04:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps62e6022d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps62e6022d.jpg.html)

Russellisf
26th September 2014, 04:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/sea-view_zpsf7f8e359.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/sea-view_zpsf7f8e359.jpg.html)

Russellisf
26th September 2014, 04:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zps704b9de9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zps704b9de9.jpg.html)

Russellzlc
26th September 2014, 06:17 PM
ஹோட்டல் துசிதானி


நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.


உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.


பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.


நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.


சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.


சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.


அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.


பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.


அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.


அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.


சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.


பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.


பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...


‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’


எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.


நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.


சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
26th September 2014, 06:56 PM
EXCELLENT WRITE UP KALAIVENTHAN SIR

RECOLLECTING YOUR WRITE UP THRO THIS VIDEO CLIP.

MAKKAL THILAGAM MGR'S TALENT AND SUPERB ACTING PROVES...

THANKS KALAIVENTHAN SIR

http://youtu.be/ZYoxS95LRhQ

ujeetotei
26th September 2014, 06:58 PM
ஹோட்டல் துசிதானி


நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.


உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.


பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.


நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.


சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.


சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.


அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.


பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.


அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.


அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.


சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.


பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.


பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...


‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’


எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.


நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.


சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Very good narration Sir. Dusit Thani hotel is still in business sir. My friend went to Bangkok and he told me about this hotel. This gave me an idea for MGR blog post. Thank you Kalaiventhan sir.

ujeetotei
26th September 2014, 07:02 PM
எங்கள் புன்னகை வேந்தரே

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps54320e6f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps54320e6f.jpg.html)

I very much liked this colour, one day I will wear this colour dress not sure it will suit me.

Thanks for the update.

ujeetotei
26th September 2014, 07:09 PM
http://i60.tinypic.com/156zgaq.jpg

Very good Sailesh Sir.

orodizli
26th September 2014, 07:18 PM
நமது திரியில் புதிதாக வர்ணனை செய்து விவரணை -யும் பிரமாதமாக பதிந்து பட்டையை கிளப்பும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... திரு எஸ்வி கூறியபடி நாடோடிமன்னன்- முழு நீள கலர் செய்யப்பட்டு வெளியாக - திறன்பட வேலைகள் நடைபெறுவதாக விநியோகஸ்த நண்பர்கள் தெரிவித்தனர்...மற்றும் sv அவர்கள் பதிவிடும் மக்கள்திலகம் - தெலுகு dubbing விளம்பரங்கள் அரிதான விவரங்கள் ...

Richardsof
26th September 2014, 08:54 PM
1970 ............நினைவலைகள் ......

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முதல் அறிவிப்பு

''உலகம் சுற்றும் தமிழன் ''

இசை - குன்னக்குடி வைத்தியநாதன்

இயக்கம் - ப . நீலகண்டன் .


பின்னர் ஏற்பட்ட மாற்றம்

''உலகம் சுற்றும் வாலிபன் ''

இசை - எம்,எஸ், விஸ்வநாதன் .

முதலில் ஜெயலலிதா நடிப்பார் என்றும் லக்ஷ்மி என்றும் , ராஜஸ்ரீ அல்லது வேறு நடிகைகள் நடிக்க கூடும் என்ற
பல செய்திகள் வந்த வண்ணம் இருந்த நேரத்தில் மஞ்சுளா - லதா - சந்திர கலா என்ற மூன்று கதா நாயகிகள் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் திலகம் உறுதி செய்தார் .

மெல்லிசை மன்னரின் கடுமையான உழைப்பில்

டி .எம் எஸ்

எஸ்.பி .பாலசுப்ரமணியம்

ஜேசுதாஸ்

சுசீலா

ஈஸ்வரி

ஜானகி

பிரபல பாடலாசிரியர்கள் கண்ணதாசன் - வாலி - புலமைபித்தன் வரிகளில்

இனிய குரல்களில் 10 பாடல்கள பதிவு செய்யப்பட்டது .

1970 செப்டம்பர் மாதம் ''எங்கள் தங்கம் '' படத்தை முடித்து விட்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காகமக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய குழுவினர்களோடு கீழ் திசை நாடுகள் பயணம் செய்வதை முன்னிட்டு தினத்தந்தி - முரசொலியில் வாழ்த்துக்கள் விளம்பரம் வந்தது . பிரபல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை விளம்பரமாக தந்தார்கள் .

தொடரும் ...

Richardsof
26th September 2014, 09:11 PM
இன்று காலை தந்தி தொலைகாட்சியில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிடல் வடிவில் விரைவில் வர உள்ளது என்று படத்தின் சில காட்சிகள் - பாடல்களுடன் விளம்பரம் செய்தார்கள் . அதே போல் மெகா டிவியில் இன்று இரவு சினிமா செய்தியில் தகவல் கூறினார்கள் .

http://youtu.be/pXibVpFpOg4

Scottkaz
26th September 2014, 10:36 PM
அருமையான பதிவு சைலேஷ் சார் அட்டகாசம்


http://i60.tinypic.com/156zgaq.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th September 2014, 10:40 PM
கலியபெருமாள் சார் தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது தொடருங்கள்

http://i61.tinypic.com/f9ox9l.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th September 2014, 10:49 PM
திண்டுக்கல் மலரவன் அவர்கள் மிக சிறப்பாக நடத்திய மக்கள்திலகம் பிறந்த நாள் விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்வின் போட்டோகலை அருமையாக இரவிச்சந்திரன் பதிவு செய்ததற்கு மிக அழகாக விளக்கம் தந்த செல்வகுமார் சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில், மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை (பதிவு எண் : 4/774/2011) செயலாளர் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் -

சென்னையிலிருந்து திருவாளர்கள் சந்திரசேகர் ( அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்) மற்றும் ஜெயராமன் அவர்களும்,
கோவையிலிருந்து திருவாளர்கள் சா. துரைசாமி (ஒய்வு பெற்ற பொறியாளர்), ஏ. எஸ்.கண்ணன், கணபதிதாஸ், கே.எஸ். ராஜன், மற்றும் திருமதி பெரிய நாயகி ஆகியோரும்,

மதுரையிலிருந்து, தனி வாகனத்தில் பயணித்த திருவாளர்கள் தமிழ்நேசன், மாரியப்பன், பாலு உட்பட 30 அன்பர்களும்,

திருச்சியிலிருந்து திருவாளர்கள் முல்லை மூர்த்தி, ஆட்டோ சரவணன், மாந்துறை கலியபெருமாள்,

தூத்துக்குடியிலிருந்து திரு. டி. டி. செல்வன் முதலானோரும்,

எம்.ஜி. ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத்தலைவர் திரு. கோவை குமார் போன்றோரும்,

திண்டுக்கல் மாநகரிலிருந்து ஏராளாமான எம். ஜி. ஆர். பக்தர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியினை புகைப்படங்களுடன் பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th September 2014, 10:51 PM
super vinodh சார்

NALLA NERAM - MALAYALAM POSTER

http://i61.tinypic.com/2zsoetx.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
26th September 2014, 11:01 PM
புத்தர் கோவில் சண்டை காட்சிகளில் இருந்து இன்னும் விடுபடவே இல்லை கலைவேந்தன் சார். அதற்குள் எங்களை ஹோட்டல் துசிதானியில் மிதக்க வைத்து விட்டீர்கள். மிக அருமையான வார்த்தை ஜாலத்தில் மிக அட்டகாசமாக பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி தொடரட்டும் தங்களின் இதுபோன்ற பதிவுகள்

ஹோட்டல் துசிதானி


நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.


உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.


பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.


நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.


சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.


சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.


அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.


பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.


அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.


அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.


சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.


பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.


பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...


‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’


எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.


நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.


சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellail
26th September 2014, 11:03 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
முருகா மூன்றெழுத்து மந்திரம் - எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து மந்திரம்.

https://www.youtube.com/watch?v=0mG4trf-srg&feature=youtu.be

fidowag
26th September 2014, 11:27 PM
புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
190 வது நாள் சுவரொட்டி -சென்னை மாநகர் முழுவதும்
பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
http://i57.tinypic.com/s67w3k.jpg

Richardsof
27th September 2014, 08:49 AM
உலகம் சுற்றும் வாலிபன் - நினைவலைகள் ... தொடர்ச்சி ..

மக்கள் திலகம் தன்னுடைய குழுவினருடன் வெளிநாடுகளில் வெற்றிகரமாக படபிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய அவருக்கு மாபெரும் வரவேற்பு தரப்பட்டது . வெளிநாடு செல்லும் முன்கொடுத்த வழி அனுப்பு விழாவை விட வரவேற்பு விழா சிறப்பாக நடந்தது .


உலகம் சுற்றும் வாலிபன் - படக்காட்சிகள் -ஷூட்டிங் நிலவரம் ,பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - கதை பற்றிய தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டது . அதில் நடித்தவர்கள் - தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒருவர் கூட வாலிபன் பற்றி ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை

1971ல் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை சினிமா இதழில் ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். பொம்மை இதழ் மூலம் ரசிகர்கள்உலகம் சுற்றும் வாலிபன் - வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நிழற் படங்கள் - படமாக்கப்பட்ட விதம் பற்றிய அனுபவங்கள் அறிந்தனர் .

1971 மத்தியில் இரண்டு பாடல்கள் முதல் முறையாக இசைத்தட்டு விற்பனைக்கு வந்தது .

1. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

2. லில்லி மலருக்கு கொண்டாட்டம் .....

1971 தீபாவளிக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கு வருவதாக இருந்தது . பின்னர் மாறி வந்தஅரசியல் சூழ் நிலையில் 1971 நாடாளுமன்ற - சட்ட மன்ற தேர்தல்கள் - ரிக்ஷாக்காரன் மாபெரும்வெற்றி தொடர்ந்து நீரும் நெருப்பும் வெளியீடு .

அரசியல் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சோதனைகள் போன்ற நெருக்கடிகளால் உலகம் சுற்றும் வாலிபன் - தயாரிப்பில் தேக்கம் ஏற்பட்டு 1971ல் வரமுடியாமல் , 1972லும் திரைக்கு வரமுடியாமல் 1973ல் திரைக்கு வந்தது .

இடைப்பட்ட நேரத்தில் கிளம்பிய வதந்திகள்

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் - நெகடிவ் சேதமடைந்து விட்டது .
எக்காரணம் முன்னிட்டும் படம் திரைக்கு வராது .எம்ஜிஆர் இந்த படத்தை கை விட்டு விட்டார் .
1972 அக்டோபரில் மக்கள் திலகம் அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவான நேரத்தில் மிகவும் பொறுமையுடன் உலகம் சுற்றும் வாலிபன் - படத்தின் அத்தனை செய்திகளையும் ரகசியமாக வைத்திருந்தார் . ஒருபக்கம் தொடர்ந்து புதிய படங்கள் ஒப்பந்தம் .மறு பக்கம் புதிய இயக்கத்தின் வளர்ச்சியில் ஈடுபாடு . மத்தியில் ஆளும் கட்சியின் அராஜகம்எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனை 11.5.1973 அன்றுதிரைக்கு வர ஏற்பாடுகள் செய்து அதிலும் மாபெரும் வெற்றி கண்டார் .

தொடரும் ....

Richardsof
27th September 2014, 08:58 AM
SCREEN - CINE MAGAZINE

http://i62.tinypic.com/2jb3881.jpg

Scottkaz
27th September 2014, 09:16 AM
வேலூர் records37
உலகம் சுற்றும் வாலிபன் நம் தலைவரின் கடின உழைப்பு
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/3808d8a4-f751-4ebd-8771-69b1116cd330_zps9a224d85.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/3808d8a4-f751-4ebd-8771-69b1116cd330_zps9a224d85.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th September 2014, 09:27 AM
vellore records 38
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/e16499ce-3da6-4284-ba85-edacbb6c8d74_zps3933f072.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/e16499ce-3da6-4284-ba85-edacbb6c8d74_zps3933f072.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
27th September 2014, 09:31 AM
super writing sir

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc4ee9222.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc4ee9222.jpg.html)

ஹோட்டல் துசிதானி


நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.


உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.


பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.


நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.


சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.


சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.


அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.


பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.


அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.


அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.


சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.


பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.


பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...


‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’


எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.


நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.


சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
27th September 2014, 09:35 AM
Dr எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்துவிடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps7e7b3e88.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps7e7b3e88.jpg.html)

Scottkaz
27th September 2014, 09:36 AM
vellore records 39

http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/eea3d3cc-8312-40bf-8a31-3f8c35e31e39_zps541a3b5d.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/eea3d3cc-8312-40bf-8a31-3f8c35e31e39_zps541a3b5d.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th September 2014, 09:47 AM
vellore records 40
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/47806ca9-6916-45ed-a71c-c36f536078a9_zps4f254217.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/47806ca9-6916-45ed-a71c-c36f536078a9_zps4f254217.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th September 2014, 10:40 AM
DHANTHI TV- ULAGAM SUTRUM VALIBAN-NEWS

http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=49&vidid=5386

Russellbpw
27th September 2014, 11:28 AM
நகைச்சுவை நடிப்பின் 'நாயகன்' நாகேஷ் : இன்று பிறந்த நாள்

எம்.ஜி.ஆரின் புகழாரம்:

ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார். சிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.

“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து 'அம்மா' என்று அலறி துடித்துக் கதறி...'யாரடா இவன்! திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.

அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.

“ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார்.

பிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது!

Russellbpw
27th September 2014, 11:29 AM
'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ்.

எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!

'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!

Russellisf
27th September 2014, 11:59 AM
http://www.youtube.com/watch?v=g0vuiQlmzng



'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ்.

எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!

'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!

Russellisf
27th September 2014, 12:00 PM
http://www.youtube.com/watch?v=NrCBuyyVk-k



'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ்.

எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!

'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!

Russellisf
27th September 2014, 01:40 PM
http://www.youtube.com/watch?v=4IqsR2O-1IY

Russellisf
27th September 2014, 01:59 PM
http://www.youtube.com/watch?v=-Zir8CssXEo

Russellisf
27th September 2014, 02:01 PM
http://www.youtube.com/watch?v=nahMGg8--Sg

Russellisf
27th September 2014, 04:31 PM
http://www.youtube.com/watch?v=_-FVYosWTOk

Russellisf
27th September 2014, 04:32 PM
http://www.youtube.com/watch?v=6TC4fddHu3g

Russellisf
27th September 2014, 04:33 PM
https://www.facebook.com/video.php?v=733016383452300

Russellisf
27th September 2014, 04:33 PM
http://www.youtube.com/watch?v=G04us9M7Lg8

siqutacelufuw
27th September 2014, 04:36 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மலேசியா பத்திரிகை தமிழ் முரசு படிக்கும் காட்சி !

http://i59.tinypic.com/nwzs4l.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:39 PM
1967ல் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுக்கு பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் சூட்டப்பட்ட வெற்றி மாலை

http://i61.tinypic.com/9vm0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:42 PM
03-05-1974 அன்று மதுரை திலகர் திடலில் தோழமை கட்சியினரோடு மக்கள் திலகம் உண்ணாவிரதம் இருக்க, நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்கும் காட்சி :

http://i60.tinypic.com/jb2t94.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
27th September 2014, 04:43 PM
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்

siqutacelufuw
27th September 2014, 04:44 PM
புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் "சோழவந்தான் நகரில் அன்னதானம் செய்கிறார்

http://i60.tinypic.com/ixcosg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:49 PM
1985ம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள் உடல் நலிவுற்றிருந்த நிலையிலும், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் காட்சி :

http://i59.tinypic.com/30nd8r8.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
27th September 2014, 04:51 PM
தெய்வத்தை தரிசிக்க வரும் பக்தர்களை போல மக்கள் அலை அலையாய் வரும் கண் கொள்ளா காட்சி பதிவிட்ட உங்களுக்கு நன்றி





03-05-1974 அன்று மதுரை திலகர் திடலில் தோழமை கட்சியினரோடு மக்கள் திலகம் உண்ணாவிரதம் இருக்க, நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்கும் காட்சி :

http://i60.tinypic.com/jb2t94.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:52 PM
மக்கள் தலைவன் மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் :

http://i61.tinypic.com/14m9mjl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:54 PM
பொன்மனசெம்மலின் நிழல் ஆர். எம். வி. அவர்கள் நமது இதய தெய்வத்திடம் செங்கோல் அளிக்கும் காட்சி !

http://i59.tinypic.com/25rinw9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 04:57 PM
மக்கள் திலகத்துடன் பொம்மை பத்திரிகை ஆசிரியர் திரு. சாரதி அவர்கள். இந்த புகைப்படத்தில், மக்கள் திலகம் டி. சர்ட் அணிந்து தோற்றமளிக்கும் வித்தியாசமான காட்சி காண்போரை வியக்க வைக்கும்.

http://i62.tinypic.com/2z6tug1.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 05:01 PM
ஊருக்குத்தான் உபதேசம் என்றில்லாமால் தானே முன்மாதிரியாக திகழ்ந்து, புரட்சித்தலைவர் பச்சை குத்திகொண்டபோது எடுத்த படம் :

http://i57.tinypic.com/28k1u75.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 05:03 PM
தி. மு. க. மேடையில் மக்கள் திலகம் உரையாற்றும் காட்சி. மேடையின் பின்புறம், பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் பளிச்சிடுகிறது.

http://i59.tinypic.com/23lmkaw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 05:07 PM
பொன்மனச்செம்மலுடன் கலைவாணரின் புதல்வர் என். எஸ். கே. கோலப்பன், தண்டபாணி, கே. பி. ராமகிருஷ்ணன்

http://i61.tinypic.com/30bil5l.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 06:31 PM
http://i59.tinypic.com/2v8fsbc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 06:33 PM
http://i58.tinypic.com/2ibc0w2.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2014, 06:36 PM
http://i57.tinypic.com/sfv436.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
27th September 2014, 07:15 PM
இதுவரை காணாத பல அற்புதமான பதிவுகளை வாரிவழங்கிய திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்


1967ல் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுக்கு பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் சூட்டப்பட்ட வெற்றி மாலை

http://i61.tinypic.com/9vm0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th September 2014, 07:20 PM
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
27th September 2014, 09:27 PM
http://s21.postimg.org/42bp3s5bb/scan0014.jpg (http://postimage.org/)

DINAMALAR, COIMBATORE EDITION

oygateedat
27th September 2014, 09:46 PM
http://s22.postimg.org/6wasxyqm9/image.jpg (http://postimage.org/)

oygateedat
27th September 2014, 10:01 PM
http://s17.postimg.org/mzanaxw2n/vdds.jpg (http://postimage.org/)

MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

oygateedat
27th September 2014, 10:15 PM
http://s4.postimg.org/3xptcc7il/fssa.jpg (http://postimg.org/image/4zzzuvqbt/full/)

Richardsof
28th September 2014, 05:41 AM
மக்கள் திலகத்தின் பல அரிய நிழற் படங்களை பதிவுகள் செய்த இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
நன்றி .
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார் விரைவில் கோவை நகருக்கு வர உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் -பட்டியல் மிகவும் அருமை .

Richardsof
28th September 2014, 06:20 AM
மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் எத்தனை சத்தியமான வார்த்தைகள் . அவர் வழி நடப்பவர்கள் இந்த பாடல்களை
நினைவில் வைத்து அதன் படி நடந்திருந்தால் .....

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை...

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

oygateedat
28th September 2014, 01:22 PM
http://s30.postimg.org/5dcxhptdd/vad.jpg (http://postimage.org/)

oygateedat
28th September 2014, 01:26 PM
http://s30.postimg.org/9t4jegkj5/css.jpg (http://postimage.org/)

idahihal
28th September 2014, 01:42 PM
http://s30.postimg.org/5dcxhptdd/vad.jpg (http://postimage.org/)
மிக அருமையான புகைப்படம். மூன்று பிரபலங்களும் மக்களோடு மக்களாக நன்றி ரவிச்சந்திரன் சார்.

idahihal
28th September 2014, 01:42 PM
பிற மொழிகளில் மக்கள் திலகத்தின் படங்கள் . இதுவரை பார்த்தறியாத விளம்பரங்கள். பொக்கிஷங்கள். நன்றி திரு வினோத் சார். முடிந்தால் அவற்றின் வீடியோக்களை பதிவிடவும்.

idahihal
28th September 2014, 01:43 PM
பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட அரிய மக்கள் திலகத்தின் புகைப்படங்களை அவற்றுக்கான விளக்கங்களுடன் பதிவிட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Russellisf
28th September 2014, 02:03 PM
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.

Richardsof
28th September 2014, 06:13 PM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி . தெலுங்கு பட டப்பிங் வீடியோ -இணைய தளத்தில் கிடைக்கவில்லை .
மக்கள் திலகம் நடித்த 67 படங்களின் பேப்பர் விளம்பரம் மற்றும் சில படங்களின் தெலுங்கு பாட்டு புத்தகம் இடம் பெற்று உள்ளது .

Russellzlc
28th September 2014, 07:29 PM
ஊருக்குத்தான் உபதேசம் என்றில்லாமால் தானே முன்மாதிரியாக திகழ்ந்து, புரட்சித்தலைவர் பச்சை குத்திகொண்டபோது எடுத்த படம் :

http://i57.tinypic.com/28k1u75.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய நினைவலைகள் அருமை. வாலிபனைப் பற்றிய திரு.ராமமூர்த்தி சார் அவர்களின் நாளிதழ் பதிவுகள் அற்புதம். அதிலும் ஹாங்காங்கில் தலைவருக்கு வரவேற்பு என்ற செய்தியில், நாகேஷ் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர் வைரமோதிரம் பரிசளித்த தகவல் இடம் பெற்றுள்ளது. நாகேஷின் பிறந்த நாளில் அந்த பதிவை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்.

குறிப்பாக, திரு. செல்வகுமார் சார் அவர்களின் தலைவரைப் பற்றிய அரிய புகைப்படங்களின் அணிவகுப்பு அபாரம். அதிலும் கையில் பச்சை குத்திக் கொண்டு அவர் போஸ் கொடுக்கும் படம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

அதிமுக கட்சி ஆரம்பித்த புதிதில் தொண்டர்களிடம் உணர்வுபூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தவும் பார்த்தவுடன் இவர் நமது ஆள் என்று தெரிந்து கொள்ளும் வகையிலும் தொண்டர்கள் கையில் கழகக் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று தலைவர் ஆணையிட்டார். மேலும், இரண்டாம் கட்ட தலைவர்கள் அளவில் பார்த்தால், பச்சை குத்திக் கொள்பவர்களுக்கு கட்சி மாற உளவியல் ரீதியாக ஒரு தயக்கம் இருக்கும். அதற்காகவும் ராஜதந்திரத்துடன் கட்சியினர் அனைவரையும் பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார் தலைவர். தொண்டர்களுக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல் தானும் கையில் பச்சை குத்திக் கொண்டார்.

ஆனால், பச்சை குத்திக் கொண்ட பின்னும், தலைவரின் முதல் ஆட்சிக் காலத்தில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு பின்னர், நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் பச்சையுடனேயே திமுகவில் சேர்ந்தனர். 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மனோகரனை மாவீரன் டி.கே.கபாலியை அதிமுக வேட்பாளராக்கி தலைவர் தோற்கடித்தது வரலாறு.

அய்யாவும் பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த திராவிட இயக்கக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க தலைவர் தொடங்கிய அதிமுக தலைமையிலான அரசின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும், ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவரின் விசுவாசியும் பச்சைத் தமிழ் மறவனுமான திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

orodizli
28th September 2014, 07:47 PM
now telecasting in sunlife -channel MGR.,'S evergreen meha hit movie ENGA VEETTU PILLAI...

orodizli
28th September 2014, 08:04 PM
வஞ்சகர்களின் மொத்த உருவத்தின் சதிராட்டம்- குள்ளநரித்தனம் தற்பொழுது வென்றிருக்கிறது என சொல்லலாம்...குற்றசாட்டுகள் யார் வேண்டுமானாலும் கூறலாம்... ஆனால்...அந்த குற்றங்கள் ஏதும் நம்மிடம் இல்லாமல் இருக்க வேண்டும்!!! அந்த அருகதை நாம் பெற்றிருக்க வேண்டும் ... அதுதான் மனசாட்சி படி நியாயமான செயலாகும்...இதை மக்கள்திலகம் - "விவசாயி" - காவியத்தில் தெளிவாக உணர்த்தி இருப்பார்...தர்மம் மீண்டும் வெல்லும்...

oygateedat
28th September 2014, 10:02 PM
http://i61.tinypic.com/30a4ak1.jpg

oygateedat
28th September 2014, 10:18 PM
http://s8.postimg.org/pifq8d8ed/scan0017.jpg (http://postimg.org/image/rn039ga0x/full/)

oygateedat
28th September 2014, 10:20 PM
http://s23.postimg.org/i7a776xkr/scan0012.jpg (http://postimg.org/image/4dlui54zb/full/)

oygateedat
28th September 2014, 10:23 PM
http://i59.tinypic.com/3482i3n.jpg

Stynagt
29th September 2014, 12:05 PM
http://i62.tinypic.com/1rsr6d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Richardsof
29th September 2014, 12:23 PM
http://i61.tinypic.com/33z7ntz.jpg

Stynagt
29th September 2014, 12:43 PM
http://i60.tinypic.com/mptgw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th September 2014, 01:51 PM
http://i60.tinypic.com/2ppwy0y.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th September 2014, 02:00 PM
http://i57.tinypic.com/hx9buu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
29th September 2014, 02:09 PM
http://i58.tinypic.com/20rnrj8.jpg
http://i60.tinypic.com/2d0nz0k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
29th September 2014, 04:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6bfa78c2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6bfa78c2.jpg.html)



நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

Stynagt
29th September 2014, 05:27 PM
http://i60.tinypic.com/35cinnl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
29th September 2014, 05:41 PM
https://www.youtube.com/watch?v=hTTCHEjeB8E

Russellisf
29th September 2014, 05:44 PM
https://www.youtube.com/watch?v=2j3bSI0qAZ0

Stynagt
29th September 2014, 05:45 PM
http://i62.tinypic.com/2wd6g51.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
29th September 2014, 05:48 PM
https://www.youtube.com/watch?v=qo-ZLA_mjG4

thanks sailesh sir

Russellisf
29th September 2014, 05:55 PM
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா

அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா


உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

Russellisf
29th September 2014, 06:01 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/kalaiselvi_mgr_sarojadevi_2_zps3ae75893.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/kalaiselvi_mgr_sarojadevi_2_zps3ae75893.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/kalaiselvi_mgr_rajadurai_3_zpsc7d0f094.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/kalaiselvi_mgr_rajadurai_3_zpsc7d0f094.jpg.html)



'மரகதத்தீவில் மக்கள் திலகம்'
- சி-.சு.-
இலங்கையில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி...[நூலகத் தளத்தில் ஈழத்துப் படைப்புகள், சஞ்சிகைகளையெல்லாம் சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு இம்முயற்சி பெரிதும் பயன்படும். ஈழத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களில் முக்கியமானதொன்று சுன்னாகத்திலிருந்து வெளிவந்த 'கலைச்செல்வி' இதழ். இவ்விதழின் கார்த்திகை 1965 இதழில் அச்சமயம் ஈழத்துக்கு நடிகை சரோஜாதேவியுடன் வருகை தந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி 'மரகத்தீவில் மக்கள் திலகம்'என்னுமொரு கட்டுரை சி.சு. என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளன.]

கண் பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற சனக்கூட்டம்; வீதியோரங்களிலே, வெளியான இடங்களிலே, மாடிவீடுகளிலே, மதிற்சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, வாசற்படிகளிலே, வாகனக்களின் மேலே எங்கெல்லாம் ஒற்றக்காலிலாவது நிற்கலாமோ அங்கெல்லாம் அப்படியே நிற்கிறார்கள். ஆடவரும், அரிவையரும் அணியணியாய் நிற்கிறார்கள். சிறுவரும், சிறுமியரும் சீராக நிற்கிறார்கள். சிங்களரும், தமிழரும், சோனகரும் நின்றார்கள். தொழிலாளியும் முதலாளியும் தோளோடு தோள் நின்றார்கள். கொதி கொதிக்கும் வெயிலிலும் கொடகொடக்கும் குளிரிலும் கூட்டமாய் நின்றார்கள்.

வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்றார்கள்? எதற்க்காக நின்றார்கள்?

நாடாளும் மன்னனுக்காக நிற்கவில்லை; நாட்டின் பிரதமருக்காக நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் காவலருக்காக நிற்கவில்லை. சர்வாதிகாரிக்காகவும் நிற்கவில்லை.

'கலைச்செல்வி' இதழ்; கார்த்திகை 1965.பின், யாருக்காக நின்றார்கள்? ஒரு மனிதனின் வரவை எதிர்பார்த்து நின்றார்கள்; எம்.ஜி.ராமச்சந்திரனை எதிர்பார்த்து நின்றார்கள், ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு மனிதன். மனித உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில் - மனிதரைப் போன்ற கயவர்கள் மலிந்துள்ள இவ்வுலகில் - ;மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த , உயர்ந்த பண்புகளும் சிறந்த குண்நலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற நிறைகுடம் எம்.ஜி.ஆர். அந்த மனிதனை எதிர்பார்த்துத்தான் ஆயிரம் ஆயிரமாகக் கூடி நின்றார்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை கொண்டார்கள்; கடவுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்குகின்றார்கள்.

கொழும்பிலும், கண்டியிலும், மட்டுநகரிலும், மாத்தளையிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு நகரத்திலும் கூடியது.... மேலும் வாசிக்க
மேலும் சில காட்சிகள்....

கொழும்பில் மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி.மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் 'சொல்லின் செல்வர்' செ.ராஜதுரையுடன்...

நன்றி: நூலகம் http://noolaham.net/

Russellisf
29th September 2014, 06:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/kalaiselvi_cover_nov1965_zps26ac7746.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/kalaiselvi_cover_nov1965_zps26ac7746.jpg.html)

Stynagt
29th September 2014, 06:14 PM
http://i60.tinypic.com/6gegif.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
29th September 2014, 06:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nallaneram2_zps11e5c4bf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nallaneram2_zps11e5c4bf.jpg.html)

Russellisf
29th September 2014, 06:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nallaneram1_zpsb0eb94cb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nallaneram1_zpsb0eb94cb.jpg.html)

Russellisf
29th September 2014, 06:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgramachandran22_zps8c0fff8a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgramachandran22_zps8c0fff8a.jpg.html)

Russellisf
29th September 2014, 06:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr11_zps420b32e2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr11_zps420b32e2.jpg.html)

Russellisf
29th September 2014, 06:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgramachandran21_zps71524cec.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgramachandran21_zps71524cec.jpg.html)

Russellisf
29th September 2014, 06:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgramachandran6_zps05476d4f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgramachandran6_zps05476d4f.jpg.html)

siqutacelufuw
29th September 2014, 06:54 PM
ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பின் " மாட்டுக்கார வேலன் " படப்பிடிப்பின் இடைவேளையில் மக்கள் திலகத்துடன், நடிகை லட்சும், இயக்குனர் ப. நீலகண்டன் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் :

http://i59.tinypic.com/2rw1d15.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th September 2014, 06:58 PM
சண்டைக்காட்சியிலும் தனி முத்திரை படைத்த தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர்.

http://i57.tinypic.com/2zi1s0o.jpg

எவருக்கு வரும் இந்த ஸ்டைல் ?

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[

Russellisf
29th September 2014, 07:01 PM
https://www.youtube.com/watch?v=yyunh6tabxU




சண்டைக்காட்சியிலும் தனி முத்திரை படைத்த தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர்.

http://i57.tinypic.com/2zi1s0o.jpg

எவருக்கு வரும் இந்த ஸ்டைல் ?

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[

siqutacelufuw
29th September 2014, 07:02 PM
" மாட்டுக்கார வேலன் " காவியத்தின் தொடக்க விழாவில் பொன்மனச்செம்மலுடன் கவியரசு கண்ணதாசன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் மற்றும் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா.

http://i57.tinypic.com/349ezhw.jpg

குறிப்பு : முதலில் இந்த காவியத்தை டி.ஆர். ராமண்ணா அவர்கள் தான் இயக்குவதாக இருந்தது. அது பற்றிய விளம்பரம் கூட, " திரை உலகம்" பத்தரிகையில் வெளிவந்தது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th September 2014, 07:07 PM
" உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்திற்காக காமிரா கோணம் பார்க்கிறார், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பக்தர்களையும் கொண்ட கொள்கை வேந்தன் எம். ஜி. ஆர்.

http://i57.tinypic.com/sbnaqg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th September 2014, 07:10 PM
புரட்சித்தலைவரின் பொற்கரத்தில் ஒளிப்பதிவு கருவி -

http://i59.tinypic.com/24x0z6w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ்! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th September 2014, 07:17 PM
ஜப்பானில் புத்தர் சிலை முன்பு - தர்மத்தலைவன் எம். ஜி. ஆர். அவர்களுடன் படப்பிடிப்பு குழுவினர்.

http://i62.tinypic.com/akcxi0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th September 2014, 07:20 PM
ஜப்பானில், மற்றொரு இடத்தில் - மலைக்கவைக்கும் சாதனைகளின் சிகரம் எம். ஜி. ஆர். அவர்களுடன் படப்பிடிப்பு குழுவினர்.

http://i58.tinypic.com/2pqt7av.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
29th September 2014, 10:57 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
----------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/20fdu6s.jpg

fidowag
29th September 2014, 10:58 PM
http://i60.tinypic.com/2z3xdz4.jpg


தில்லான மோகனாம்பாள் திரைப்பட வெற்றிக்கு பிறகு நிறைய சினிமா கலைஞர்கள் அவங்க வீட்டு முக்கிய விசேஷங்களுக்கு வாசிக்க கேட்டாங்க.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.

தொடர்ந்து எங்களுக்கு மரியாதை தந்து கௌரவிச்சார் .
எங்களுக்கு கலைமாமணி பட்டமும் வழங்கினார்.

fidowag
30th September 2014, 08:04 AM
சென்னை சரவணாவில் 26/08/2014 முதல் நடைபெற்று வருகிறது .
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அவர்களின் "உழைக்கும் கரங்கள் "- தினசரி 3 காட்சிகள்.

http://i58.tinypic.com/25i6aex.jpg

fidowag
30th September 2014, 08:05 AM
http://i60.tinypic.com/2v19rgn.jpg

fidowag
30th September 2014, 08:07 AM
நேற்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.(29/09/14)

http://i59.tinypic.com/ixgu38.jpg

fidowag
30th September 2014, 08:08 AM
http://i61.tinypic.com/126g3tz.jpg

fidowag
30th September 2014, 08:10 AM
இந்த வார நக்கீரன் இதழில் பிரசுரம் ஆன செய்தி.


http://i60.tinypic.com/2qvzgwj.jpg

fidowag
30th September 2014, 08:11 AM
http://i58.tinypic.com/ezhpad.jpg

fidowag
30th September 2014, 08:11 AM
http://i60.tinypic.com/20z3g9i.jpg

fidowag
30th September 2014, 08:23 AM
சென்னை பேபி ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 190 வது நாள் விழா.
------------------------------------------------------------------------------------------

(28/09/2014) ஞாயிறு மாலை பேபி ஆல்பட் அரங்கில் ,ஆயிரத்தில் ஒருவன் -190 வது நாள் , இன்றைய அரசியல்
சூழ்நிலையில் மிக எளிதாக கொண்டாடப்பட்டது.

வழக்கமான வழிபாடுகள், ஆராதனைகள், மலர் பூஜைகள் இன்றி பக்தர்கள்/ரசிகர்கள் திரண்டு வந்து காட்சிக்கு வருகை.
காட்சி ஆரம்பித்த அரை மணிக்குள் பேபி ஆல்பட் அரங்கம் நிறைந்தது .


இந்த சிறப்பு காட்சிக்கு திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம்,திரு. சைலேஷ் பாசு (துபாய் ) ஆகியோர் பக்தர்களுடன் வந்து சிறப்பித்தனர்.
அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பைச்
சார்ந்த பக்தர்கள்/ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

fidowag
30th September 2014, 08:27 AM
http://i57.tinypic.com/30mtxrb.jpg

புகைபடத்தில் திருவாளர்கள் : கே.பாபு, எஸ்.ராஜ்குமார் , சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், சச்சிதானந்தம் ஆகியோர்.

fidowag
30th September 2014, 08:28 AM
http://i59.tinypic.com/11ijomr.jpg


புகைபடத்தில் திருவாளர்கள் :எஸ். ராஜ்குமார், சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், சச்சிதானந்தம், பாண்டியராஜன் , பாண்டியன் ஆகியோர்.

fidowag
30th September 2014, 08:35 AM
புகைபடத்தில் திருவாளர்கள் : கே. பாபு , பத்ரி ,:எஸ். ராஜ்குமார், சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், பி.எஸ். ராஜு, கே. எஸ். மணி ஆகியோர்.
சில பெயர்கள் விடுபட்டுள்ளன .

http://i59.tinypic.com/124bjps.jpg

fidowag
30th September 2014, 08:48 AM
http://i57.tinypic.com/2qa8ozt.jpg

fidowag
30th September 2014, 08:49 AM
http://i62.tinypic.com/fveps3.jpg

fidowag
30th September 2014, 08:49 AM
http://i62.tinypic.com/10dgw9c.jpg

fidowag
30th September 2014, 08:51 AM
http://i58.tinypic.com/2nc41ac.jpg

fidowag
30th September 2014, 08:56 AM
http://i57.tinypic.com/w1bol4.jpg

fidowag
30th September 2014, 08:57 AM
http://i59.tinypic.com/20afcc3.jpg

fidowag
30th September 2014, 08:58 AM
http://i61.tinypic.com/21jyhp0.jpg

Stynagt
30th September 2014, 10:46 AM
http://i59.tinypic.com/9vh5j7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 10:52 AM
http://i57.tinypic.com/2qjfy1g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 10:53 AM
http://i60.tinypic.com/293wz9t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 11:01 AM
http://i62.tinypic.com/wapkzl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 11:48 AM
http://i61.tinypic.com/dwq61e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 12:09 PM
http://i57.tinypic.com/k3ud89.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 01:07 PM
http://i61.tinypic.com/33bmsf7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
30th September 2014, 04:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/10422115_568157293289301_7413224897241888605_n_zps 3cce2d4e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/10422115_568157293289301_7413224897241888605_n_zps 3cce2d4e.jpg.html)

siqutacelufuw
30th September 2014, 04:52 PM
http://i61.tinypic.com/dwq61e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

அன்னை ஜானகியுடன் தோற்றமளிக்கும் அற்புத தலைவர் - புகைப்படம் வெகு அருமை. !

நன்றி திரு. கலியபெருமாள் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

Stynagt
30th September 2014, 04:59 PM
http://i61.tinypic.com/f5ab85.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

siqutacelufuw
30th September 2014, 04:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/10422115_568157293289301_7413224897241888605_n_zps 3cce2d4e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/10422115_568157293289301_7413224897241888605_n_zps 3cce2d4e.jpg.html)

ஏழைகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
30th September 2014, 05:01 PM
http://i57.tinypic.com/34tbql4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Stynagt
30th September 2014, 05:12 PM
http://i58.tinypic.com/wa3o04.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Russellisf
30th September 2014, 05:16 PM
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

Stynagt
30th September 2014, 05:47 PM
http://i58.tinypic.com/2ef44qw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

Richardsof
30th September 2014, 06:39 PM
இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் / திரு செல்வகுமார் / திரு கலிய பெருமாள் / திரு யுகேஷ்

உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை .

திரு கலை வேந்தன் அவர்களின் சிறப்பு பதிவு - அபாரம் .

அக்டோபர் திங்களில் வெளிவந்த மக்கள் திலகத்தின் 10 படங்கள் .

நிழற் படங்கள் - நன்றி திரு பம்மலார் சார் - மக்கள் திலகம் மலர் மாலை ஆசிரியர் .

Richardsof
30th September 2014, 06:49 PM
MOKINI - 9-10-1948

http://i61.tinypic.com/157ypvk.jpg

Richardsof
30th September 2014, 06:52 PM
ENGAL THANGAM- 9.10.1970

http://i61.tinypic.com/2py41vp.jpg

Richardsof
30th September 2014, 06:52 PM
NEERUM NERUPPUM- 18-10-1971

http://i60.tinypic.com/r7ude1.jpg

Richardsof
30th September 2014, 07:02 PM
KADHAL VAGANAM - 21.10.1968

http://i59.tinypic.com/2s5yyb8.jpg

Richardsof
30th September 2014, 07:04 PM
MANNADHI MANNAN - 19-10-1960

http://i60.tinypic.com/illz0n.jpg

Richardsof
30th September 2014, 07:08 PM
IDHAYA VEENAI - 20 -10-1972
http://i58.tinypic.com/fp0778.jpg

Richardsof
30th September 2014, 07:12 PM
THAZHAMPOO - 23.10.1965

http://i62.tinypic.com/2z8wc2a.jpg

Richardsof
30th September 2014, 07:15 PM
KANJITHALAIVAN - 26-10-1963

http://i61.tinypic.com/o6wxtw.jpg

Richardsof
30th September 2014, 07:19 PM
VIKKIRAMATHITHTHAN- 27-10-1962

http://i59.tinypic.com/2l8dkso.jpg

Richardsof
30th September 2014, 07:22 PM
31-10-1975- PALLANDU VAZHGA
http://i61.tinypic.com/wik1l2.jpg

ujeetotei
30th September 2014, 07:28 PM
Our MGR Blog update.

http://mgrroop.blogspot.in/2014/09/merry-go-round.html

ujeetotei
30th September 2014, 07:30 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/merry_go_round_MGR_zps328d4be4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/merry_go_round_MGR_zps328d4be4.jpg.html)

ujeetotei
30th September 2014, 07:35 PM
31-10-1975- PALLANDU VAZHGA
http://i61.tinypic.com/wik1l2.jpg

It is very much surprising to see that MGR has left his nails uncut!

ujeetotei
30th September 2014, 07:37 PM
KANJITHALAIVAN - 26-10-1963

http://i61.tinypic.com/o6wxtw.jpg

Superb pose, MGR's breast plate and doubled as an ornament.

oygateedat
30th September 2014, 09:22 PM
http://s28.postimg.org/yqg1rmnnx/vdd.jpg (http://postimg.org/image/kwrp2kv2h/full/)

Russellzlc
30th September 2014, 09:49 PM
1972 மறக்க முடியுமா? மக்களின் நாயகனை?

அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அந்த ஆண்டு 1972.
அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம் என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்.
* ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது.
*தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து விட்டது என்பதை கட்டியம் கூறியது.
* தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?
* அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
*திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன.
* நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.
*தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.
* புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக் கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர் வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும் உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே.
* திருவளர் செல்வியோ, நல்லது கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல். அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்.
* அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு. பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்.
*இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்.
*100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்.
இனி அரசியல்:
* செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள். சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்.
*அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்.
*முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
*தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
*திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
*மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.
* கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா? 1972ஐ.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
1st October 2014, 06:36 AM
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் .அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .
http://i60.tinypic.com/vdzfwi.jpg