PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
13th October 2014, 06:04 PM
http://i57.tinypic.com/25a3dc9.jpghttp://i57.tinypic.com/25f29v8.jpg

Russelldvt
13th October 2014, 06:06 PM
[QUOTE=Muthaiyan Ammu;1171707]அடேயப்பா அண்ணாவின் 59 வது பிறந்தநாள் விழா நோட்டீஸ் மற்றும் கலைப்பேரொளி எம்ஜிஆர் ரசிகர் மன்றம் & படிப்பகம் நோட்டீஸ் சிறப்பாக உள்ளது

Russelldvt
13th October 2014, 06:10 PM
http://i62.tinypic.com/2198b6g.jpghttp://i62.tinypic.com/fof6me.jpg

Richardsof
13th October 2014, 07:01 PM
VERY NICE STILL. THANKS MUTHTAYAN SIR

http://i61.tinypic.com/fc6xkj.jpg

Richardsof
13th October 2014, 07:05 PM
http://i57.tinypic.com/f4mb20.jpg

Richardsof
13th October 2014, 07:17 PM
COURTESY -NET
டேக் 10

" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த

நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த

காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்'

Richardsof
13th October 2014, 07:19 PM
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்

எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்

" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று

கருணைத் தேன் கொண்டு தருவான் "

- என்று ஆசைப்பட்டார்.

-----------

' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,

" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த

மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்

திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.

அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "

- என்று வருத்தப்பட்டார்.

---------

" புத்தன் ஏசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக தோழா

ஏழை நமக்காக ''

- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

---------

நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:

" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "

அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,

" தியாகிகளான தலைவர்களாலே

சுதந்திரமென்பதை அடைந்தோமே

ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்

பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."

- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

------

திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.

பெற்றால் தான் பிள்ளையா படத்தில் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..' பாடலில்

" கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் " என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.

Russellail
13th October 2014, 08:48 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=B09XzxASFns&feature=youtu.be

Richardsof
13th October 2014, 09:03 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.


இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை

அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”

courtesy- rajbav

ujeetotei
13th October 2014, 09:08 PM
http://mgrroop.blogspot.in/2014/10/mgr-mass-miracle.html

srimgr.com update.

ujeetotei
13th October 2014, 09:37 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”

courtesy- rajbav

Our Puratchi Thalaivar has quoted in his speech that Karunanidhi had said why MGR party succeeded because MGR is handsome and due to his make up the people voted him. MGR answered by asking one question "Why millions went behind Mahatma Gandhi is he too used makeup". He clearly stated that his political success is nothing to do with makeup and handsomeness.

oygateedat
13th October 2014, 10:46 PM
மலேசியாவில் நடைபெற்ற விழாவில் மக்கள் திலகத்தை பற்றி மதுரை வானொலியின் முன்னாள் இயக்குனர் முனைவர் திரு இளசை சுந்தரம் நிகழ்த்திய அற்புத பேச்சு குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. குருந்தகடின் முகப்பு.


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

http://i60.tinypic.com/2v278e8.jpg

oygateedat
13th October 2014, 11:22 PM
http://i60.tinypic.com/21lso5k.jpg

Russellbpw
14th October 2014, 12:23 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsacd44d0b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsacd44d0b.jpg.html)

hi, i'm amitabh bachchan," says the voice that needs no introduction, as he gives you a firm handshake. Suave, dapper and charming, the thorough professional shows no signs of fatigue despite the long evening spent at the audio launch function of dasavatharam.


links with the south...
Big b's links with chennai, by his own admission, go back a long way. "i have worked with a lot of production houses like gemini, avm and others. The southern actors like mgr, sivaji, gemini ganesan, jayalalitha and others always treated me with great respect and love. I was very humbled when mgr undertook a difficult penance in a temple for my good health, when i had a major accident in 1982. He was a great personality."

Bachchan recounts how he used to touch the feet of sivaji ganesan whenever he met him.
"i admired him as an actor and i was a big fan. I acted in the hindi remake of his kai kudutha deivam and i was amazed by the energy and intensity of his performance."

courtesy times of india

thanks for posting this yukesh sir !

Rks

Richardsof
14th October 2014, 05:12 AM
Courtesy - tamil desam

கண்ணதாசனின் கருத்து

கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்



மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!



தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

‘மதுரைவீரன்’ 175 நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

Richardsof
14th October 2014, 05:16 AM
1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

Richardsof
14th October 2014, 05:17 AM
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

Russellisf
14th October 2014, 08:18 AM
ரஜினி மற்றும் விஜயை தங்களுக்கு ஆதரவாக களம் இறங்க வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று திட்டம் போடுகிறதாம் வட ஹிந்திய வாத்திய கோஷ்டி ;

அதாவது தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகம் உள்ளவங்க ; உச்ச நடிகர்களை முன்னே நிறுத்தினால் ஓட்டை கண்ண மூடிட்டு அப்படியே குத்திருவாங்க ... அப்படித்தான் எம்ஜியார் செயலலிதா ஆட்சிய புடிச்சாங்க ; நாமளும் அந்த ரூட்டையே பாலோ பண்ணி ஆட்சிய புடிச்சிரலாமுன்னு அரை கிறுக்கனுங்களும் குறை கிறுக்கனுங்களும் சேர்ந்து ரூம் போட்டு யோசிச்சி மாஸ்ட்டர் பிளான் போட்டு இருக்காங்களாம்... அந்த மாஸ்ட்டர் மண்டையன் சுப்பிரமணிய சாமி.

அட மட சாம்பிராணிகளா...
புரட்சி தலைவர் எம்ஜியார் வெறும் நடிகனா மட்டும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தால் பரவாயில்லை ; அவர் திரைப்படங்களில் நடிக்கும்போதே அரசியலில் ஈடுப்பட்டார் ; சமூக பார்வை கொண்டிருந்தார் ; மக்களோடு கலந்திருந்தார் ; தான் சார்ந்த திராவிட கட்சியின் கொள்கையை திரைப்படங்களில் புகுத்தி பட்டி தொட்டியெங்கும் கட்சியின் கொள்கைகளை மக்கள் மனதில் தூவி அப்போதே மக்கள் தலைவராக அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்தார் ;

அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரம், பொதுகூட்டம் மூலம் தொடர்ந்து மக்கள் தொடர்பில் இருந்தார் .... எந்த காலத்திலும் தன் சுயநலத்திற்காக மக்களையும் ரசிகர்களையும் அவர் பயன்படுத்தியதே இல்லை ; அதனால்தான் அண்ணாவின் இதயக்கனி புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களால் அரசியலில் வெற்றிக்கனி பறிக்கமுடிந்தது ...


courtesy net

Scottkaz
14th October 2014, 08:26 AM
அட்டகாசமாக உள்ளது வினோத் சார்

http://i61.tinypic.com/2a4oiv4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
14th October 2014, 08:31 AM
நன்றி thiru கலியபெருமாள் சார்

http://i58.tinypic.com/28vagbo.jpg

Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt.Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
14th October 2014, 11:16 AM
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்....


வாழ்க்கையில் தீர்மானம் சரியாக ஆடுவோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

டியர் கலைவேந்தர் சார்

நேற்று மாலை நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விக்கரமாதித்தன் படத்தின் 'தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் ' பாடலை பற்றி நீங்கள் எழுதி மேலும் இந்த பாடல் பார்க்கும் போது என் நினைவு வந்ததாக நீங்கள் எழுதி உள்ளதாக சொன்னார் .நேற்று இன்டெர்நெட் டௌன் ஆகி இருந்ததால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் . இன்று காலை இப்போது முழுமை ஆக படித்தேன். மிக சிறந்த கலை ரசிகர் நீங்கள் என்றால் சொன்னால் அது மிகை ஆகாது .புகழ்ச்சிக்கு கூறுகிற வார்த்தை அல்ல இது.மனதின் அடித்தளத்தின் இருந்து வரும் வார்த்தைகள் .

நீங்கள் கூறியது போல் நானும் கர்நாடக சங்கீதம் ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பிட்டு பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். இந்த பாடல் மிக அருமையான பாடல். சற்று கல்யாணி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் போல் இருக்கும். ஆனால் இது வாசஸ்பதி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் என்று நினைக்கிறன் .

வாசஸ்பதி,லதாங்கி,கல்யாணி மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே ராகம் போல் இருக்கும் .63,64 மற்றும் 65வது மேள கர்த்த ராகங்கள் இவை.
ஒரு சுரம் மற்றும் ஒன்று கொன்று மாறும் .இந்த படத்தின் இசை அமைப்பாளர் ராஜேஸ்வர் ராவ் என்று நினைவு .

இந்த பாடலின் போது நீங்கள் சொன்னது போல் மக்கள் திலகம் தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் போன்று தான் இருப்பார் . சும்மாவா சொன்னார் கவிஞர் 'தேக்கு மரம் உடலை தந்தது ' என்று

நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
இந்த பாடலை மீண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டு நிச்சயம் ஒரு நீண்ட ஆய்வு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. அது நடக்கும் என்றே நம்புகிறேன்

என்றும் நட்புடன்
கிருஷ்ணா

இந்த நேரத்தில் நண்பர் எஸ்வி அவர்களையும்,முரளி அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்

Russellisf
14th October 2014, 11:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1d2a0106.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1d2a0106.jpg.html)

Russellisf
14th October 2014, 11:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpscee620f6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpscee620f6.jpg.html)

Russellisf
14th October 2014, 01:04 PM
ENJOY THIS SONG

https://www.youtube.com/watch?v=hvRjaE1q_cM



தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்....


நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் சார், திரு. ராமமூர்த்தி சார், திரு. கலிய பெருமாள் திரு.யுகேஷ்பாபு ஆகியோரின் ஆவணப் பதிவுகள் அருமை
நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.

நேற்று முன்தினம் இரவு ஜெயா தொலைக்காட்சியில் விக்கிரமாதித்தன் திரைப்படம் பார்த்தேன். ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது. பத்மினி, ராகினி நாட்டியப் போட்டியில் தீர்ப்பு சொல்ல கோமாளி வேடத்தில் தலைவர் வரும் காட்சியில் அவரிடம் ‘நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?’ என்று மன்னராக வரும் திருப்பதிசாமி கேட்க, தமிழகத்தின் சிறப்பை பற்றி ஒவ்வொருவரிடமும் சென்று படுவேகமாக தலைவர் கூறும் வசனங்களைக் கொண்ட நீண்ட காட்சியில் தலைவரின் நடிப்பு அற்புதம்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது டி.எம்.எஸ்.சின் தேவகானக் குரலில் ‘தீ்ர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’’ பாடல். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்தது இந்தப் பாடல். நான் முறைப்படி சங்கீதம் கற்றவனல்ல. ஏதோ சிறிதளவு கேள்வி ஞானம். அதுவும் திரைப்படப் பாடல்களில் இருந்துதான். புதுமைப் பித்தனில் ‘உள்ளம் ரெண்டும் ஒன்று’ பாடல் கல்யாணி ராகம் என்று யாராவது கூறி தெரிந்து கொண்டால் அதன் சாயலில் உள்ள பாடல்கள் கல்யாணி ராகம் என்று தெரிந்து கொண்டு, சங்கீதம் தெரிந்தவர்களிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆனால், கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’ பாடல் என்ன ராகம் என்று தெரியவில்லை.

ஒன்று ஆரம்பித்தால் நினைவலைகள் எவ்வளவோ வந்து மோதுகிறது நண்பர்களே. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அதன் மூலம் நானும் recall செய்து கொண்டது போலிருக்கும். மேலும், குடும்ப பொறுப்புகளாலும் பணிச்சுமையாலும் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்ட இன்றைய சூழலில் அந்தக் காலத்தைப் போல நண்பர்களுடன் அளவளாவுவதே அரிதாகிவிட்டது. உங்களுடன் இப்படியாவது தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் எனக்கு தெரிந்ததை அதுவும் இளைய சகோதரர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

‘உள்ளம் ரெண்டும் ஒன்று...’ பாடலைப் பற்றி கூறியதும் பாடல் மற்றும் புதுமைப் பித்தன் படத்தோடு தொடர்புடையவர்களைப் பற்றி சில நினைவுகள். தலைவருக்காக குரல் கொடுத்துள்ள இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் மு.கருணாநிதியின் மைத்துனர். சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதிதான் கருணாநிதியின் முதல் மனைவி. அவருக்குப் பிறந்தவர்தான் தலைவரின் ரசிகரான மு.க.முத்து.( இவர் ஏற்கனவே தலைவர் இருக்கும்போதே அதிமுகவில் சேர வந்தார். அவரை தலைவர்தான் திருப்பி அனுப்பி வைத்தார். பின்னர், 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு அதிமுகவில் சேர்ந்தார். எனது தந்தை எனக்கு மாத செலவுக்கு ரூ.8,000தான் பணம் கொடுக்கிறார் என்று பேட்டி வேறு கொடுத்தார். அவருக்கு குடும்ப நல நிதியாக ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார் என்பது தனிக்கதை)
http://i58.tinypic.com/1r901j.jpg
புதுமைப் பித்தன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணா, அந்தக் கால கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரியின் சகோதரர். ராமண்ணாவுக்கு இரு மனைவிகள். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு பேருமே நடிகைள். இரண்டு பேர் பெயருமே சரோஜா. புதுமைப் பித்தனில் தலைவருக்கு ஜோடியாக நடித்த பி.எஸ்.சரோஜா ஒருவர். மற்றவர் கொடுத்து வைத்தவள் படத்தில் தலைவருக்கு ஜோடியாக நடித்த ஈ.வி.சரோஜா. (இங்கே நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவரைப் பற்றி கலைத்துறை, அரசியல்துறை எதுவாக இருந்தாலும் அவரோடு தொடர்புடையவர்கள் பற்றிய தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பதிவிடுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் நமது திரி ஆவணக் களஞ்சியமாக இருக்கும். குறிப்பாக, தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர், சகோதரர் கோவிந்தராஜ் அவர்கள் தனது தந்தையிடம் கேட்டு ஆதாரத்துடன் நிறைய தகவல்களை வெளியிட வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.)

சரி... விட்ட இடத்துக்கு வருகிறேன். தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடலில் தலைவர்தான் எவ்வளவு அழகு. மேலே உள்ள புகைப்படம் அந்த பாடல் காட்சியின் ஒரு காட்சிதான். எந்தப் படமாக இருந்தாலும் தனது கட்சியையும் கொள்கைகளையும் திரைப்படத்தின் மூலம் வெகுமக்களிடம் எடுத்துச் செல்வதில் தலைவருக்கு நிகர் அவர்தான். அதற்கு இந்தப் புகைப்படத்தில் அவரது நெற்றியில் உள்ள பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் வடிவிலான திலகமே சான்று. தாளக்கட்டுக்கு ஏற்றபடி விரல்களில் அவர் தாளம் போடும் லாவகம்தான் என்ன?

‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும், சன்மானம் ஏது சொல்?
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’

வாழ்க்கையின் எவ்வளவு பெரிய தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். உலகமென்னும் நாடகமேடையில், நமக்கு நாமே ஆயுளை நிர்ணயித்துக் கொள்ள முடியாத வாழ்க்கைக் களத்தில், நாம் ஒவ்வொருமே ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கையின் அந்த ஆட்டத்தில் தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் சன்மானம் கிடைக்காது. சன்மானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்மானம் இழந்து எவ்வளவு இன்னல்களுக்கும் பாதிப்புகளுக்கும் மனிதர்கள் ஆளாக வேண்டியுள்ளது? இது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய அனுபவ மொழிகள்.

இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் நினைவுக்கு வந்தார். தேக்குமர தேகம் என்று மக்கள் திலகத்தை அவர் விமர்சித்தாரே. அந்த தேக்கு மர தேகத்தில் பாதியை இந்தக் காட்சியில் தரிசிக்கலாம். (சமீபத்தில் கே.பி.எஸ்.சுடன் தலைவர் இருக்கும் படத்தையும் செய்தியையும் வெளியிட்டிருந்ததற்காக நன்றி திரு. கிருஷ்ணா சார். அந்தப் படத்தில் விபூதி, குங்குமத்துடன் தலைவரின் முகத்தில்தான் என்ன ஒரு தெய்வீகம்) உயர்ந்த ரசனையும் சிறந்த சங்கீத ஞானமும் உள்ள திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் இந்தப் பாடலை ஆய்வு செய்து நமது திரியில் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு உடனடியாக இப்போது நேரம் கிடைக்காவிட்டாலும் கூட இப்போதைக்கு, பாடல் என்ன ராகம் என்று தெரிவிக்குமாறு பணிவன்புடன் கோருகிறேன்.

வாழ்க்கையில் தீர்மானம் சரியாக ஆடுவோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
14th October 2014, 01:16 PM
ANNAMITTA THEIVAM


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps89ca39ac.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps89ca39ac.jpg.html)

Stynagt
14th October 2014, 01:28 PM
ராமச்சந்திர தெய்வம் சூரிய பிரகாசமா? சந்திர பிரகாசமா?
http://i58.tinypic.com/1zvwy9j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
14th October 2014, 02:56 PM
தமிழக சட்டசபைக்கு திடீர் தேர்தல் வந்தால் யார் வெல்வார்கள்?

திமுக
13.86%
954 Votes

இல்லை, அதிமுகவே வெல்லும்
44.5%
3,062 Votes

ரஜினி வந்தால் பாஜக வெல்லலாம்
10.86%
747 Votes

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது
6.29%
433 Votes

அமையும் கூட்டணிகளைப் பொறுத்தது
15.07%
1,037 Votes

சத்தியமா 'கெஸ்' பண்ணவே முடியலைங்க
9.42%
648 Votes
மொத்த ஓட்டுக்கள்: 6,881
Thank you for voting
Click here for Free Coupons


courtesy one india

Richardsof
14th October 2014, 03:06 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

விக்கிரமாதித்தன் படத்தில் இடம் பெற்ற''தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் '' பாடல் பற்றிய முழு விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை நீங்கள் பாராட்டும்
விதம் அருமை .உங்கள ரசனைக்கு வாழ்த்துக்கள் . நடு நிலைமை வகிக்கும் உங்களது துணிச்சலுக்கு ஒரு சபாஷ் ,

Russellbpw
14th October 2014, 04:07 PM
Impact of Makkal Thilagam Films referred by the Judge on quality of Tamil Films

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6fbf97b5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6fbf97b5.jpg.html)

Stynagt
14th October 2014, 04:56 PM
http://i57.tinypic.com/2i8dvtk.jpg

Couresty: Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
14th October 2014, 06:07 PM
நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு,

எனது வேண்டுகோளை ஏற்று ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’ பாடல் வாசஸ்பதி ராகம் என்று தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நான் உங்களை நேரில் பார்த்தில்லை, பேசியதில்லை. இருந்தாலும் மனதைக் கவரும் மதுரகானங்கள் திரியில் தங்கள் எழுத்துக்களை படித்ததை வைத்து நீங்கள் சிறந்த சங்கீத ரசிகராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது கணிப்பு தவறவில்லை. என்னைப் பாரட்டியதற்கு நன்றி. என்றாலும் நான் அதற்கு தகுதியில்லாதவன். (ஏதோ அடக்கத்துக்காக கூறவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராகங்கள் பெயரைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் 63,64, ....65வது மேளகர்த்தா ராகங்கள் என்பது நெஜமாவே புரியல சாமியோவ்..)

எனது ஒரு கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி. இந்தப் பாடலைப் பற்றி ஆய்வு செய்து மக்கள் திலகம் திரியில் எழுத வேண்டும் என்ற எனது இன்னொரு கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்பது, அதற்கான ஆவல் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கூறியதிலிருந்தே தெரிகிறது. விரைவில் வெளியாக இருக்கும் உங்களின் அந்த கட்டுரைக்காக முன்கூட்டியே நன்றி. நான் எழுதியது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவித்த நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th October 2014, 06:09 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி. சார் தங்களது பதிவுகள் பிரமாதம். அதற்கான உழைப்பை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகாலை 5.30 மணிக்கே ஆரம்பித்து விடுகிறீர்கள். திரு.ராமமூர்த்தி சார், திரு.கலியபெருமாள் சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோரின் பதிவுகள் அற்புதம். கலியபெருமாள் சாரிடம் மூட்டைக் கணக்கில் ஆவணங்கள் இருக்கும் போலிருக்கிறது. தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடல் காட்சியை தரவேற்றம் செய்த திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி. திரு. ராமமூர்த்தி சார் குறிப்பிட்டதைப் போல ஸ்டில்ஸ் என்றால் அது திரு. செல்வகுமார் சார்தான்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடித்த படங்களில் இருந்தும் பாடல் காட்சிகளில் இருந்தும் நீங்கள் ரசித்தவற்றை எழுதினால் எல்லாரும் ரசிக்கலாம். முரசு, சன் லைப் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தலைவரின் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றை பார்த்து உங்களை கவர்ந்தவற்றை எழுதலாம். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் ரசித்ததை எழுதலாம்.

குறிப்பாக திரு. ரூப் குமார் சார் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். ஒளிவிளக்கு பற்றி நான் கூறியதைத் தொடர்ந்து, தலைவரும் சோவும் சந்தித்துப் பேசும் காட்சியை அவர் குறிப்பிட்ட விதமும் இரண்டு கேமராக்களை பயன்படுத்தி அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கிய விதத்தையும் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும் சமீபத்தில், பல்லாண்டு வாழ்க படத்தில் ஒன்றே குலமென்று பாடுவோம் பாடல் காட்சியில் இடம் பெற்ற ஸ்டில்லை பார்த்து தலைவரின் விரல்களில் நகம் வெட்டப்படாமல் இருந்தது குறித்து வியப்பு தெரிவித்திருந்தார். என்ன ஒரு கூர்மையான கவனிப்பு. அதன் பிறகுதான் நானே கவனித்தேன். (அதற்கும் காரணம் இருக்கு சார். ஜெயிலர் ராஜன் 6 கைதிகளை திருத்துவற்காக ஊரை விட்டு ஒதுக்குப் புறத்தில் விடுதலை நகரில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருக்கிறார். அது ஒரு அத்துவானக் காடு. பக்கத்தில் கடைகள் கிடையாது. அதனால், கத்திரிக்கோலோ நெயில் கட்டரோ கிடைக்கவில்லை. தலைவருக்கு நகம் கடிக்கும் பழக்கம் கிடையாது. அதான் அப்படி...... எப்பூடி?)

சமீபத்தில் எங்களது சகோதரர்கள் யாரும் எழுத்தில் ‘இளைத்தவர்கள்’ அல்ல என்று கூறியிருந்தேன். அதை அனைவரும் நிரூபிப்போம். (அதற்காக யாரும் பெரிய பாயிண்டில் போட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்)

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
14th October 2014, 06:40 PM
http://i60.tinypic.com/4uv14p.jpg

Couresty: The India Movie News, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th October 2014, 06:47 PM
குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற இந்த சண்டை காட்சியில் மக்கள் திலகமும் ,நடராஜனும் மோதும் .விறு விறுப்பான காட்சிகள் .மக்கள் திலகத்தின் சுறு சுறுப்பான நடிப்பு அமர்க்களம்

http://youtu.be/jTj2XZ5VPB8 .

gkrishna
14th October 2014, 07:50 PM
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு


"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்."பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.


அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!

"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.

"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.

"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.

"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.

"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.

"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.

"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.

"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.

படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

Russelldvt
15th October 2014, 03:47 AM
http://i58.tinypic.com/2wd3x40.jpghttp://i59.tinypic.com/29msxs1.jpg

Russelldvt
15th October 2014, 03:56 AM
http://i60.tinypic.com/19l4j5.jpghttp://i62.tinypic.com/k99ah1.jpg

Russelldvt
15th October 2014, 03:59 AM
http://i57.tinypic.com/x2j804.jpghttp://i58.tinypic.com/212bkaw.jpg

Russelldvt
15th October 2014, 04:04 AM
http://i59.tinypic.com/23tpjt3.jpghttp://i59.tinypic.com/15vi12.jpg

Richardsof
15th October 2014, 05:24 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தின் அபூர்வபடங்கள் மிகவும் அருமை .இதுவரை பார்க்காத நிழற்படங்கள் .

இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

உங்கள் பதிவுகள் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது .புதுமையாக உள்ளது .ரசனைகள் நிறைந்த உங்கள்

பதிவுகள் மக்கள் திலகத்தின் திரிக்கு பெருமை சேர்க்கிறது . தொடர்ந்து அசத்துங்கள் .

இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

மக்கள் திலகம் திரியில் உங்களது பங்களிப்பு மன நிறைவு தருகிறது . நன்றி .:clap::clap::clap::clap::clap::clap::clap:

Richardsof
15th October 2014, 06:16 AM
SPECIAL SONG DEDICATION TO KRISHNA SIR

http://youtu.be/MZxMuO_mTSc

Richardsof
15th October 2014, 09:37 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த ''நவரத்தினம் '' அறிமுக காட்சி அமர்க்களம் . துவக்க காட்சியில்
லாங் ஜம்ப் அழகே அழகு . இரண்டாவது காட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி சூப்பர் மூன்றாவது காட்சி - குத்து சண்டை . கம்பீரம் .நான்காவது காட்சியில் சோபாவில் அமர்ந்து வீடியோ பாடல்
பார்த்து ரசிக்கும் ரம்மியம் . ஐந்தாவது காட்சியில் சுனூக்கர் விளையாட்டில் ஆடும் அழகே தனி .
ஆறாவது காட்சியில் இளமை ததும்ப பியானோ இசைக்கும் பாங்கு .ஏழாவது காட்சியில் வீணை
மீட்டும் சிற்பியின் நவரசம் .எட்டாவது காட்சியில் உணவருந்தும் காட்சிகள் அருமை . மொத்தத்தில்
நவரத்தினம் ..ஆரம்ப காட்சிகள் வைர கிரீடம் .

http://youtu.be/fQHrFyltBCI

Scottkaz
15th October 2014, 09:53 AM
அருமையான ஸ்டில் பதிவு திரு கலியபெருமாள் சார்


http://i60.tinypic.com/4uv14p.jpg

Couresty: The India Movie News, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
15th October 2014, 09:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps3a16500c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps3a16500c.jpg.html)

U ntil two decades ago, evenings in Madurai meant movies. The entire town would descend on the streets and head to the theatres. Watching films was a ritual in this small town where every lane has a temple and where every turn once had a theatre.

“In the 1990's there were 52 theatres in Madurai city, out of which only 24 are functioning now. Before the 70's, ‘touring talkies' was very popular, in the city as well as the rural areas,” says Rm. M. Annamalai, State President of Tamil Nadu Theatre Owner's Association, “Later talkies became cinemas, benches were replaced with seats and the pole and tents gave way to concrete structures.”

Built in the 1930's, the Imperial Cinema was probably the first theatre to come up in temple town and ironically also the first one to be demolished 15 years ago. “From 1970 to the early nineties, there was spurt in the theatre business. Cinema going was a part of everyday entertainment those days,” recalls Annamalai, “There is a set of thirteen theatres in Madurai that can be called the oldest. Many are either shut down or have been pulled down, but Central, Vellaikannu and Regal are still functioning.”

Trophies and shields celebrating landmarks – ‘Sakala Kala Vallavan 150', ‘Padikkathavan 100' and so on – still decorate the showcase of the Central Cinema. Dusting them with care, D. Sundaram, the proprietor, says, “I feel proud whenever I see these trophies. Central was one of the sought-after theatre among movie buffs. We used to screen only two films per year and now it is two films per week. Films running for 100 or 200 days have become a thing of the past.”

“People run these old-time theatres as it is a prestige issue. Only old films are screened and there are audiences even today who come to watch MGR and Sivaji,” says Annamalai, “MGR hits like “Ayirathil Oruvan”, “Arasilangumari”, “Padakotti” and “Adimai Penn” and Sivaji starrers like “Manohara”, “Parasakthi”, “Vietnam Veedu” and “Vasantha Maligai” are evergreen movies that still draw people to the theatres.”

“MGR continues to be a phenomenon among movie lovers and many acknowledge that Madurai was much instrumental in making him the demigod. Our theatre is alive just because of MGR films” says E.M.G.S. Pothirajan, proprietor of Meenakshi Talkies and Meenakshi Paradise.

“Cinema was a strong tool at that time. Movies played a vital role even in politics. It was because of cinema that the DMK grew during the sixties” says Muthu, an MGR fan and an auto driver.

S. Ramadoss, an operator at Central, says, “Working in a cinema theatre was a matter of pride. I was the operator at Imperial Cinema and now at Central. It has been 35 years and I have seen technology change over the years.” Ramadoss's close association with cinema theatres earned him a short role in the film ‘Subramaniapuram' as an operator. “The scene in “Subramaniapuram” where people are shown fighting for tickets for ‘Murattu Kaalai' is a depiction of real trend that was once prevalent in major theatres in Madurai. It shows the craze people had for movies those days,” adds Ramadoss.

The women of Madurai have been known as movie enthusiasts. On weekend mornings theatres witnessed a huge rush of housewives. Decked in gold and the bests of Kanjivaram, the women dragged along their kids and carried tins full of murukkus, cheedais and athirasams – all to spend those three hours in reel-world. “It was common to watch three to four movies a week. I used to prepare snacks the night before and it was great fun buying tickets in the rush and groping in the dark to locate the seats,” remembers homemaker Dhanalakshimi, now in her sixties. “Finding the seat gave you a sense of thrill and achievement.”

She adds, “Cinema halls were the place where we forgot ourselves. We smiled and cried with MGR and Sivaji, enjoyed songs of M.S. Viswanathan and K.V. Mahadevan, cursed villains like P.S.Veerappa and Nambiar, worshipped K.R.Vijaya and Savithri when they played Goddesses and laughed our hearts out at the comedy of K.R. Ramachandran, A. Karunanidhi, Thangavelu and Nagesh.” Devotional films like ‘Rajakaliamman' and ‘Amman' had a strong following of women and theatres were treated as temples during the screenings.

N.M. Sivanathan, former owner of Chintamani Talkies says, “In olden days, theatre owners enjoyed a personal rapport with the producers and artistes. The trend of demanding a huge sum of money as Minimum Guarantee has left theatre owners in the lurch. Running a cinema hall has become much difficult and less profitable.”

Sivanathan's son Dr. N.M.S. Prabbakar beams, “Madurai was always considered the hot spot for films. Producers and celebrities paid often visits to theatres to gauge the pulse of audience. Chintamani enjoyed numerous such star visits.”

“The discerning Madurai movie-goer was considered difficult to convince and hence the town's response was always taken into consideration to judge a film's success. It was widely believed that if a movie makes it in Madurai, it will definitely be successful in the state,” says Iyyapan, an old-time film enthusiast.

Says Annamalai: “The current trend is mini multiplexes with capacities of 200 to 300. Air-conditioning and advanced facilities like 3D and DTS lure the audience. Only 10 percent of the film-goers continue coming to the regular theatres out of which five percent are choosy both about the films and the facilities provided. People now watch a film only if it is exceptionally good.”

Scottkaz
15th October 2014, 10:00 AM
முத்தையன் சார் உண்மையிலேயே நீங்கள் நினைத்ததை முடிப்பவன் தான்
http://i57.tinypic.com/14b81tz.jpg
http://i61.tinypic.com/2z3w84z.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
15th October 2014, 10:01 AM
This is taken from Ananda Vikatan Pongal issue 2009.


It tells about the experience of viewing MGR movie in a village touring talkies. The people are not more than 50 (highest) but MGR movies only gives collection.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_villager_zps1a1a0c1d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_villager_zps1a1a0c1d.jpg.html)

Russellisf
15th October 2014, 10:08 AM
Mgr fans experience in thoothukudi sathya touring talkies screnned continuously 100 week mgr films

தூத்துக்குடியில் எம்ஜிஆர்.,படப்பெட்டியுடன் சைக்கிள் பேரணி: திரளான ரசிகர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்.ஜி .ஆர்.நடித்த படத்தின் படப்பெட்டி சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்றனர். “புரட்சித்தலைவர்’ என்று தமிழ்த்திரையுலக சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தூத்துக்குடியிலுள்ள சத்யா தியேட்டரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவறாமல் எம்.ஜி.ஆர். நடித்த படம் திரையிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சத்யா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 99 வாரங்கள் தொடர்ந்து ஓடியதை தொடர்ந்து அவர் நடித்த “ஒளிவிளக்கு’ படத்தின் படப்பெட்டி தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தின் சார்பில் யானை மீது வைத்து சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்துசெல்லப்பட்டது. தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலையில் இருந்து ஆட்டம்-பாட்டத்துடன் துவங்கிய சைக்கிள் பேரணிக்கு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். சைக்கிள் பேரணி எட்டயபுரம் ரோடு, கீழரெங்கநாதபுரம், வடக்குரத வீதி, 2ம் ரயில்வே கேட் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் சத்யா தியேட்டரை சென்று அடைந்தது.


சைக்கிள் பேரணியில் வக்கீல்அணி துணைசெயலாளர் நட்டர்ஜி, மாணவரணி துணைசெயலாளர் சரவணகுமார், வட்ட செயலாளர் பெரியசாமி, திருமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, மாநில எம்.ஜி.ஆர்.சமூகநல பேரவை தலைவர் நாராயணன், டைரக்டர் நீலகண்டன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க இணை செயலாளர் பெருமாள்சாமி, ஜெபராஜ், செல்லப்பா, மகேஷ்குமார், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள், கைவண்டித் தொழிலாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Russellisf
15th October 2014, 10:18 AM
WATCH THE BEGINNING SCENE

http://www.youtube.com/watch?v=UgvWVXKVS_Q

Russellisf
15th October 2014, 11:05 AM
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே...


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps577f56cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps577f56cf.jpg.html)

Stynagt
15th October 2014, 11:42 AM
http://i59.tinypic.com/30keqf8.jpg


Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

gkrishna
15th October 2014, 12:20 PM
நண்பர் எஸ்வி அவர்களுக்கும்,நண்பர் கலை வேந்தர் அவர்களுக்கும்
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் . எங்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும்

fidowag
15th October 2014, 02:11 PM
அலுவலக சங்க மாநாடு விஷயமாக ஆக்ரா, புது டெல்லி
சென்றிருந்ததால் , ஒரு வார காலமாக திரி நண்பர்களுடன்
தொடர்பு கொள்ள இயலவில்லை . ,மீண்டும் நண்பர்களுடன்
இணைந்ததில் மகிழ்ச்சி.

ஆர். லோகநாதன்.

fidowag
15th October 2014, 02:16 PM
நேற்றைய மாலை மலர் நாளிதழில் வெளியான செய்தி.

http://i61.tinypic.com/9k9z4n.jpg

fidowag
15th October 2014, 02:19 PM
இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளிவந்த செய்தி.

http://i60.tinypic.com/de8gw4.jpg

http://i62.tinypic.com/ibx9vb.jpg

fidowag
15th October 2014, 02:20 PM
http://i58.tinypic.com/nfso3o.jpg

fidowag
15th October 2014, 02:22 PM
http://i60.tinypic.com/103gc3r.jpg

http://i58.tinypic.com/i3xp29.jpg
http://i57.tinypic.com/140eryg.jpg

fidowag
15th October 2014, 02:23 PM
http://i57.tinypic.com/k5279l.jpg

பொது வாழ்க்கையில் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் சினிமாவைத்
தூக்கி எறிந்து முழு நேர அரசியல் தலைவர் ஆனவர் எம்.ஜி.ஆர்.

Russellzlc
15th October 2014, 04:11 PM
திரு.கோபால்,

நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போங்கள். அதுபற்றி கவலையில்லை. ஆனால், எங்களுக்கும் நண்பரான திரு.கிருஷ்ணா அவர்களை அதுவும் தலைவர் நடித்த விக்ரமாதித்தன் படத்தை அவர் பாராட்டியதற்காக வசை பாடுவதாலும், பல்லாண்டு வாழ்க படத்தையும் தலைவரையும் கிண்டல் செய்வதாலும் பதிலளிக்க வேண்டி வருகிறது.


ஒரு நல்ல ரசிகன் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிப்பான். திரு.கிருஷ்ணா அவர்கள் தலைவரைப் பாராட்டியதற்காக இரட்டை வேடம் போடுகிறார் என்று கூறுகிறீர்களே. நாடோடி மன்னன் படத்தை பாராட்டி நீங்கள் விமர்சனம் எழுதவில்லையா? அவ்வளவு தூரம் போவானேன்? இன்று கூட எங்க வீட்டு பிள்ளையில் தலைவரின் எனர்ஜியை நீங்கள் பாராட்டவில்லையா? இது இரட்டை வேடம் என்று எடுத்துக் கொள்ளலாமா?


பல்லாண்டு வாழ்க படத்தில் தலைவரின் நகம் வெட்டாமல் இருப்பது பற்றி திரு.ரூப் குமார் கூறியது பற்றி எனது கருத்தை கூறியிருந்தேனே தவிர, திரு.சிவாஜி கணேசன் அவர்களையோ காவல் தெய்வம் படத்தை ஒப்பிட்டோ நான் எதுவுமே கூறவில்லையே. புரட்சித் தலைவரின் உடலமைப்பை தேக்குமரம், புளிய மரம் என்றும் wooden facial expression என்றெல்லாம் கூறி ஏன் இப்படி வீணாக வம்பு வளர்க்கிறீர்கள்? ஒருவேளை, இரு திரிகளின் நண்பர்களுக்குள்ளே இணக்கமான சூழல் ஏற்படுவதை நீங்கள் விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.


யாரையும் புகழ்வதற்காக சொல்லவில்லை. அப்படி புகழ்ந்து எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. யாரிடமும் உதவி கோரும் நிலையிலும், இடத்திலும் நான் இல்லை. இனியும் ஆண்டவன் அப்படிப்பட்ட நிலையில் என்னை வைக்கமாட்டான். ஆணவத்தால் சொல்லவில்லை. யாரையும் புகழும் நிர்ப்பந்தம் எனக்கில்லை என்பதற்காக சொல்கிறேன். கருத்து மாறுபாடுகளால் விவாதங்கள் ஏற்படும்போது நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அளிக்கும் பதில்களில் காயப்படுத்தாத குத்தல்கள் இருந்தாலும் அதையும் மீறிய நகைச்சுவையும் வரம்பு மீறாத கண்ணியமும் இருக்கும். நான் எழுதியிருந்ததையே திரு.கிருஷ்ணா சாருக்கு அவர்தான் கூறியுள்ளார். மேலும், சிலர் உணர்ச்சி வசப்பட்டாலும் நியாய, தர்மங்களுக்கு கட்டுப்படுவார்கள். உங்களிடம் அந்த பண்பையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது.


திரு.கிருஷ்ணா சார், ஒரு நல்ல ரசிகத்தன்மை உள்ளவரை இழக்க விரும்பவில்லை. தொடர்ந்து எங்கள் திரியில் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு கோருகிறேன். திரு.கிருஷ்ணா மட்டுமல்ல, புரட்சித் தலைவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் கருத்துக்களையும் ஆவணங்களையும் அவர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தாராளமாக இங்கே பதிவிடலாம்.


திரு.கோபால், எப்போதுதான் இடதுகாலால் எழுதுவதை விட்டு விட்டு கையால் அதுவும் வலதுகையால் அழகாக எழுதப் போகிறீர்களோ?


‘காட்டுப் புலியை வீட்டில் வெச்சாலும்
கறியும் சோறும் கலந்து வெச்சாலும்
.......... கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வெச்சாலும்
மாறாதைய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது...’
என்று குடும்பத் தலைவன் படத்தில் சும்மாவா பாடினார் தலைவர்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
15th October 2014, 05:13 PM
அன்பு நண்பர் கலைவேந்தர் சார்

உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஏற்கனவே சில பதிவுகள் இங்கு பதிந்து உள்ளேன் . நல்ல தகவல்கள் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.

Stynagt
15th October 2014, 05:58 PM
http://i62.tinypic.com/npmdev.jpg

Courtesy: Tmt. Sheela, Johor Bahru Malaysia

Richardsof
15th October 2014, 06:58 PM
madurai- ram

indru mudhal

makkal thilagam m.g.r in
'' puthiya boomi''

Russelldvt
16th October 2014, 02:26 AM
http://i60.tinypic.com/spcfv9.jpghttp://i57.tinypic.com/2qssc1v.jpg

Russelldvt
16th October 2014, 02:30 AM
http://i60.tinypic.com/vo1ulf.jpghttp://i59.tinypic.com/25p4sie.jpghttp://i57.tinypic.com/2wn2pnm.jpg

Russelldvt
16th October 2014, 02:35 AM
http://i59.tinypic.com/wqvo02.jpghttp://i62.tinypic.com/65tyzp.jpg

Russelldvt
16th October 2014, 02:40 AM
http://i59.tinypic.com/30d8703.jpghttp://i59.tinypic.com/2u7ljyd.jpg

Richardsof
16th October 2014, 06:29 AM
மக்கள் திலகம் துவக்கிய ''அண்ணா திமுக '' -இயக்கம் இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

42 ஆண்டுகள் அதிமுக வரலாற்றை சற்று நினைவு படுத்தி பார்த்தால் புரட்சித்தலைவரின் தீர்க்க தரிசனம் -

சாதனைகள்- அவருக்கு பின்பும் இயக்கம் வெற்றி நடை போடும் மாட்சி - 2016 தேர்தலிலும் எம்ஜிஆர் என்ற தனி

மனிதரின் ஓட்டு வங்கி என்று எல்லாமே தெளிவாக புரிகிறது .


எம்ஜிஆர் ஒரு சகாப்தம்
எம்ஜிஆர் ஒரு சரித்திரம்
எம்ஜிஆர் ஒரு பொற்கால சிற்பி .

Richardsof
16th October 2014, 11:20 AM
A synopsis of the chronological highlights of MGR’s political career is given below.

mid 1930s-1947: a sympathizer of pre-independence Congress Party.

1947-1951: Unaffiliated with any party.

1953: formerly joined the DMK party founded by C.N. Annadurai, during its Tiruchi district conference (25-26 April).

1967: elected as a MLA from DMK party.

1968: After Anna’s death, was influential in electing M. Karunanidhi as the successor to Anna’s vacated chief minister position.

1971: re-elected as a MLA from DMK party.

1972: sacked by the DMK party, led by Karunanidhi; founded his own party,

named Anna DMK; Later, revised the name to All India Anna DMK (AIADMK).

1977: Elected Chief Minister of Tamil Nadu, after his AIADMK party was voted to power.

1980 Feb: Ministry dismissed by Indira Gandhi, then Prime Minister of India.

1980 June: AIADMK party elected to power for the second time.

1984 Dec: AIADMK party elected to power for the third time, while MGR was recuperating in Brooklyn Hospital, New York.

1985 Feb: Assumed third consecutive term of Chief Minister of Tamil Nadu and held it

until his death in Dec.24, 1987.

courtesy - srikantha

Richardsof
16th October 2014, 11:23 AM
MGR’s revolution in Tamil cinema

Of course, MGR was adept in dialogue delivery. But a ‘revolution’ he made in Tamil cinema of 1950s was to reduce dialogue delivery in his movies, and deliver the same message in inspirational songs.

He might have adapted this strategy for two reasons. First is to differentiate himself from his fellow DMK rival – Sivaji Ganesan, a genius in that segment. Secondly, to escape from the scissors of Congress Party-sponsored censor board. That MGR was a quick study of trends had never been disputed in cinema circles.

How the DMK-sponsored movie ‘Sorga Vaasal’ (Gates to Heaven, 1954) scripted by Anna, featuring DMK’s singer-actor K.R. Ramaswamy was mangled by the censor board for political reasons might have influenced MGR’s sensible antenna. Having chosen the path of not singing, he had to choose elite lyricists, lyrics arrangers (aka music directors) and playback singers to promote pro-DMK songs.

In this, MGR was blessed. Those who had talent, received MGR’s nod, irrespective of political affiliations. Among the lyricists, he promoted Pattukottai Kalyanasundaram (1930-1959) though the latter had Communist sympathies.

There were other lyricists Bharathidasan, Udumalai Narayanakavi (1899-1981), Tanjai Ramaiya Das (1914-1965) and last but not the least Kannadasan (1927-1981).

Among the music directors, talent was aplenty and MGR had to chose among G. Ramanathan, K.V. Mahadevan, his close pal S.M. Subbiah Naidu, and Visvanathan-Ramamoorthy duo.

For playback singers, he could rely on four elite Tamil singers Tiruchi Loganathan, Chidambaram S. Jayaraman, T.M. Soundararajan and Sirkazhi Govindarajan. The magic produced by the collaborative efforts of these lyricists, music directors, singers and MGR still reverberate in numerous songs extolling Tamil pride.

Richardsof
16th October 2014, 11:27 AM
http://i57.tinypic.com/2uylk02.jpg

Richardsof
16th October 2014, 11:31 AM
One fact which deserves admiration is that, even after 42 years of its establishment by MGR as an offshoot of DMK party, and 26 years after the death of its founder, that AIADMK should possess some exceptional degree of attachment with Tamilnadu voters to shine so big in this year’s general election.

This was the party, which was ridiculed as a ‘100-day movie show’, by MGR’s political opponents (including Karunanidhi), many media pundits and wags in Tamilnadu, when it was founded. Latest technological advances in media in the past 20 years (computer use, DVDs, cell phones and YouTube) perpetuate MGR’s memories via his movies and ‘philosophy-packed’ songs.

Especially of note was the 60-year old song, ‘Ethanai Kaalam Thaan Emarruvaar Intha Naatile?’ (How long these guys will be cheating us?). This time-less, meaningful song appeared in the Malai Kallan (Mountain Thief, 1954) movie, in which MGR played the hero. The song was set in a mountain-range, where MGR was lip-synching the song while accompanying the heroine P. Bhanumathi, seated in a white horse.

Though this song’s lyricist was Thanjai Ramaiah Das, musically arranged by S.M. Subbiah Naidu and sung by T.M. Soundararajan, it is perpetually identified as MGR’s supreme song. Ironically, the script for this movie was written by none other than Karunanidhi. Among the Tamil movie songs, it has a high quotient of You Tube access, for its catchy tune and political meaning for the down-trodden.

Scottkaz
16th October 2014, 04:14 PM
[QUOTE=puratchi nadigar mgr;1172413]இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளிவந்த செய்தி.

http://i60.tinypic.com/de8gw4.jpg

http://i62.tinypic.com/ibx9vb.jpg[/QUOT

அதனால்தான் தலைவர் கலையுலக கடவுள் என்று அழைக்கபடுகிறார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
16th October 2014, 05:46 PM
‘தமிழகத்தின் தீபாவளி’

தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.

இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.

திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.
http://i61.tinypic.com/rbks21.jpg

தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.

அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.

அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
http://i57.tinypic.com/2m3ib0j.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
16th October 2014, 06:32 PM
‘தமிழகத்தின் தீபாவளி’
மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன்

உங்களுடைய எழுத்தின் நடை நன்றாக உள்ளது ! ரசித்தேன் !

வாழ்த்துக்கள் நண்பரே !

அன்புடன்
rks

Richardsof
16th October 2014, 06:50 PM
உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பாக மக்கள் திலகத்திற்கு இனிய மடல் .

எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகமே

உங்கள் நினைவாக என்றென்றும் உலகமெங்கும் வாழும் பல மொழி பேசும் ரசிகர்களும் , வெவ்வேறு மதங்களை

சேர்ந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ''எம்ஜிஆர் மதம்'' என்று சொல்லி கொள்வதில் பெருமை பட்டு கொண்டு

முதலில் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கத்தையும் , நீங்கள் துவங்கிய அண்ணாதிமுக இயக்கத்தின் 43 வது

ஆண்டு விழா கொண்டாடும இன்றைய நன்னாளில் உங்களை நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்து

கொள்கின்றோம் .

மக்கள் திலகமே

நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் கடந்து சென்றாலும் உள்ளத்தால் என்றென்றும் எங்கள்இதயங்களில்

வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள் .

இந்த 26 ஆண்டுகளில் எத்தனை அரசியல் வெற்றி தோல்விகள் - மாற்றங்கள் . உங்கள் பெயரை சொல்லி 1991-2001-2011

மூன்று தேர்தல்களில் இமாலய வெற்றி . 2014ல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி .

உங்கள் அறிவுரைகளை பின் பற்றாததன் விளைவு .... இன்று நம் இயக்கம் ஒரு சோதனை யான சூழலில் உள்ளது .

மாற்று கட்சியனர்கள் பகல் கனவில் மிதக்கிறார்கள் .

உங்களை விரும்பாத சிலர் மனதளவில் இன்னமும் உங்களையே நினைத்து நிம்மதியின்றி தவிக்கிறார்கள் .

உங்களின் உண்மையான ரசிகர்கள் தினமும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் உங்கள் பாடல்கள் , படங்கள்

பார்த்தும் ,கேட்டும் மகிழ்ந்து வருகிறார்கள் .

எங்கள் இல்லங்களில் தினமும் உங்கள் படங்கள் - எங்களுக்கு கண்களுக்கு விருந்து

உங்களை விரோதியாக நினைத்தவர்கள் - இன்று உங்கள படங்களை ஒளி பரப்பி பிராயச்சித்தம் தேடுகிறார்கள் .

உங்கள புகழை பரப்ப வேண்டியவர்கள் [ ஆட்சியில் உள்ளவர்கள் ] - பலனை அனுபவிக்கிறார்கள் .

எல்லாம் உங்கள் செயல் தலைவரே

இன்றைய திரை உலகம் - தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் புதிய படங்கள்

பெயர்கள் - நடிகர்கள் - நடிகைகள் - கதை - பாடல்கள் எல்லாமே ஏமாற்றங்கள் .

இப்போதுதான் மக்களும் மற்ற ரசிகர்களும் உங்கள் படத்தின் தலைப்புகள் - பாடல்கள் - நடிப்பு எல்லாவற்றையும்

பார்த்து மேலும் உங்களின் தீவிர ரசிகர்களாக மாறி வருகிறார்கள் .

சமீபத்தில் திரு தமிழருவி மணியன் அவர்கள் உங்களின் இயற்கையான நடிப்பை பாராட்டியும் நீங்கள் ஒரு

சரித்திரம் என்று பாராட்டியதையும் மறக்க முடியாது .

இந்த ஆண்டில் உங்களது சாதனைகள்

அரசியலில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி

ஆயிரத்தில் ஒருவன் - சென்னையில் வெள்ளி விழா

விரைவில் உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வடிவில் வருகிறது .

மையம் திரியில் உங்கள் புகழ் - தினமும் கொடி கட்டி பறக்கிறது .

விரைவில் அதிமுக 43வது துவக்க விழாக்கள் - செய்திகளுடன் உங்களுக்கு மீண்டும் ஒரு மடல் வரைகிறோம்

நன்றி . வணக்கம் மக்கள் திலகமே ..

என்றென்றும் உங்கள் நினைவாக வாழ்ந்திடும்

அனைத்துலக கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ..

orodizli
16th October 2014, 07:12 PM
புரட்சிதலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்- மக்கள்திலகம் -அபிமானிகள் தெரிவித்து கொள்கிறோம்...

oygateedat
16th October 2014, 09:39 PM
உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பாக மக்கள் திலகத்திற்கு இனிய மடல் .

எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகமே

உங்கள் நினைவாக என்றென்றும் உலகமெங்கும் வாழும் பல மொழி பேசும் ரசிகர்களும் , வெவ்வேறு மதங்களை

சேர்ந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ''எம்ஜிஆர் மதம்'' என்று சொல்லி கொள்வதில் பெருமை பட்டு கொண்டு

முதலில் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கத்தையும் , நீங்கள் துவங்கிய அண்ணாதிமுக இயக்கத்தின் 43 வது

ஆண்டு விழா கொண்டாடும இன்றைய நன்னாளில் உங்களை நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்து

கொள்கின்றோம் .

மக்கள் திலகமே

நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் கடந்து சென்றாலும் உள்ளத்தால் என்றென்றும் எங்கள்இதயங்களில்

வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள் .

இந்த 26 ஆண்டுகளில் எத்தனை அரசியல் வெற்றி தோல்விகள் - மாற்றங்கள் . உங்கள் பெயரை சொல்லி 1991-2001-2011

மூன்று தேர்தல்களில் இமாலய வெற்றி . 2014ல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி .

உங்கள் அறிவுரைகளை பின் பற்றாததன் விளைவு .... இன்று நம் இயக்கம் ஒரு சோதனை யான சூழலில் உள்ளது .

மாற்று கட்சியனர்கள் பகல் கனவில் மிதக்கிறார்கள் .

உங்களை விரும்பாத சிலர் மனதளவில் இன்னமும் உங்களையே நினைத்து நிம்மதியின்றி தவிக்கிறார்கள் .

உங்களின் உண்மையான ரசிகர்கள் தினமும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் உங்கள் பாடல்கள் , படங்கள்

பார்த்தும் ,கேட்டும் மகிழ்ந்து வருகிறார்கள் .

எங்கள் இல்லங்களில் தினமும் உங்கள் படங்கள் - எங்களுக்கு கண்களுக்கு விருந்து

உங்களை விரோதியாக நினைத்தவர்கள் - இன்று உங்கள படங்களை ஒளி பரப்பி பிராயச்சித்தம் தேடுகிறார்கள் .

உங்கள புகழை பரப்ப வேண்டியவர்கள் [ ஆட்சியில் உள்ளவர்கள் ] - பலனை அனுபவிக்கிறார்கள் .

எல்லாம் உங்கள் செயல் தலைவரே

இன்றைய திரை உலகம் - தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் புதிய படங்கள்

பெயர்கள் - நடிகர்கள் - நடிகைகள் - கதை - பாடல்கள் எல்லாமே ஏமாற்றங்கள் .

இப்போதுதான் மக்களும் மற்ற ரசிகர்களும் உங்கள் படத்தின் தலைப்புகள் - பாடல்கள் - நடிப்பு எல்லாவற்றையும்

பார்த்து மேலும் உங்களின் தீவிர ரசிகர்களாக மாறி வருகிறார்கள் .

சமீபத்தில் திரு தமிழருவி மணியன் அவர்கள் உங்களின் இயற்கையான நடிப்பை பாராட்டியும் நீங்கள் ஒரு

சரித்திரம் என்று பாராட்டியதையும் மறக்க முடியாது .

இந்த ஆண்டில் உங்களது சாதனைகள்

அரசியலில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி

ஆயிரத்தில் ஒருவன் - சென்னையில் வெள்ளி விழா

விரைவில் உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வடிவில் வருகிறது .

மையம் திரியில் உங்கள் புகழ் - தினமும் கொடி கட்டி பறக்கிறது .

விரைவில் அதிமுக 43வது துவக்க விழாக்கள் - செய்திகளுடன் உங்களுக்கு மீண்டும் ஒரு மடல் வரைகிறோம்

நன்றி . வணக்கம் மக்கள் திலகமே ..

என்றென்றும் உங்கள் நினைவாக வாழ்ந்திடும்

அனைத்துலக கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ..

Nice Vinod Sir,

Regds

S.Ravichandran

oygateedat
16th October 2014, 09:53 PM
http://i57.tinypic.com/2vcztbo.jpg

fidowag
16th October 2014, 11:00 PM
http://i60.tinypic.com/2hicwu1.jpg

http://i59.tinypic.com/2hxt1yg.jpg

fidowag
16th October 2014, 11:02 PM
http://i59.tinypic.com/2v8k3td.jpg

http://i60.tinypic.com/14tafb6.jpg

fidowag
16th October 2014, 11:03 PM
http://i59.tinypic.com/2e1u2pu.jpg

http://i58.tinypic.com/2hem5v8.jpg

fidowag
16th October 2014, 11:05 PM
http://i57.tinypic.com/s113k2.jpg

http://i62.tinypic.com/xnbxbq.jpg

fidowag
16th October 2014, 11:06 PM
http://i58.tinypic.com/mv3rwh.jpg

fidowag
16th October 2014, 11:08 PM
http://i62.tinypic.com/2gt9j83.jpg

fidowag
16th October 2014, 11:10 PM
http://i61.tinypic.com/2iragde.jpg

http://i60.tinypic.com/wcd5cw.jpg

fidowag
16th October 2014, 11:11 PM
http://i60.tinypic.com/scta1f.jpg

http://i57.tinypic.com/29maemo.jpg

fidowag
16th October 2014, 11:12 PM
http://i61.tinypic.com/975y5k.jpg

fidowag
16th October 2014, 11:16 PM
http://i61.tinypic.com/2qkv7g8.jpg

fidowag
16th October 2014, 11:19 PM
http://i62.tinypic.com/2iuduvp.jpg

fidowag
16th October 2014, 11:22 PM
http://i61.tinypic.com/33bkgt5.jpg

fidowag
16th October 2014, 11:22 PM
http://i58.tinypic.com/246n9di.jpg

fidowag
16th October 2014, 11:24 PM
http://i61.tinypic.com/35hdz5l.jpg

http://i61.tinypic.com/r2t8v7.jpg

fidowag
16th October 2014, 11:25 PM
http://i57.tinypic.com/34njx52.jpg

fidowag
16th October 2014, 11:26 PM
http://i60.tinypic.com/6eiyig.jpg

fidowag
16th October 2014, 11:27 PM
http://i58.tinypic.com/2nlhfgj.jpg

fidowag
16th October 2014, 11:28 PM
http://i61.tinypic.com/2pzbk75.jpg

fidowag
16th October 2014, 11:31 PM
http://i61.tinypic.com/seahrt.jpg

http://i58.tinypic.com/jj5qa9.jpg

http://i62.tinypic.com/2pzjx28.jpg

fidowag
16th October 2014, 11:33 PM
http://i62.tinypic.com/c54b4.jpg

http://i58.tinypic.com/2nlhfgj.jpg

fidowag
16th October 2014, 11:38 PM
http://i58.tinypic.com/2dseljp.jpg

http://i59.tinypic.com/2v8k3td.jpg

புகைப்படங்கள்/செய்திகள் :அன்பளிப்பு

உதவி: திரு.சி. எஸ்.குமார், பெங்களுரு.

Russelldvt
17th October 2014, 01:36 AM
http://i57.tinypic.com/2uylk02.jpg

இது புதுமைபித்தன் ஸ்டில் நண்பரே..

Russelldvt
17th October 2014, 01:41 AM
http://i61.tinypic.com/5eer8l.jpghttp://i57.tinypic.com/3585c78.jpg

Russelldvt
17th October 2014, 01:46 AM
http://i61.tinypic.com/6s5dld.jpghttp://i61.tinypic.com/2uxzgk4.jpg

Russelldvt
17th October 2014, 01:50 AM
http://i61.tinypic.com/295vbi9.jpghttp://i62.tinypic.com/2n0lbg2.jpg

Russelldvt
17th October 2014, 01:53 AM
http://i58.tinypic.com/nyuxb6.jpghttp://i60.tinypic.com/zlrlld.jpg

Richardsof
17th October 2014, 05:03 AM
INDRU KAVIYARASAR KANNATHASAN -NINAIVU NAL

http://i62.tinypic.com/14ybol4.jpg

Scottkaz
17th October 2014, 05:30 AM
நாடோடிமன்னனாக ,எங்கவீட்டுபிள்ளையாக வலம் வந்த நமது மக்கள்திலகத்தை
மன்னாதிமன்னனாக மாற்ற உருவானதுதான் நமது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
சினிமா உலகில் கொடிகட்டி NO 1 சக்ரவர்த்தியாக வலம்வந்த நமது தலைவர்
அரசியல் துறையிலும் NO 1 முதல்வராக உருவாக்கியது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நமது தலைவரின் ஒட்டுமொத்த உழைப்பின் உருவம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நம் தலைவர் உருவாக்கிய கழகத்தை போற்றுவோம் பேனிக்காப்போம்

http://i57.tinypic.com/2r4hik0.jpg
http://i60.tinypic.com/rrm9z7.jpg
http://i62.tinypic.com/r2vplc.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th October 2014, 05:35 AM
நன்றி திரு கலைவேந்தன் சார் இன்று தங்களின் தமிழகத்தின் தீபாவளி’ மிகவும் சிறப்பு

‘தமிழகத்தின் தீபாவளி’

தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.

இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.

திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.
http://i61.tinypic.com/rbks21.jpg

தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.

அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.

அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
http://i57.tinypic.com/2m3ib0j.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th October 2014, 05:42 AM
அதிமுக உதயமான நாள் இன்று -17.10.1972.

42 ஆண்டுகள் நிறைவு பெற்ற இயக்கத்தின் 15 ஆண்டு கால சாதனைகள் .


1972- புரட்சி நடிகர் எம்ஜிஆர் - 17.10.1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார்

1973- திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட வெற்றிகள்

1974- புதுவை - கோவை தேர்தல்களில் முழு வெற்றி .

1975- அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றம் .

1976 - தமிழக அரசியலில் ஆளும் கட்சி டிஸ்மிஸ் -.அதிமுக ஆசூர வளர்ச்சி

1977- பாராளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுக ஆட்சி . எம்ஜிஆர் தமிழக முதல்வர் .

1978 - முன்னேற்ற பாதையில் தமிழகம் .

1979 - மத்திய அரசில் அமைச்சரவையில் முதல் முறையாக அதிமுக இடம் பெற்றது

1980 - மீண்டும் மக்கள் திலகம் தமிழ்க் முதல்வர் .

1981 - மதுரையில் உலக தமிழ் மாநாடு

1982 -உலக புகழ் சத்துணவு திட்டம் .

1983- இடைதேர்தல்களில் மாபெரும் வெற்றிகள்

1984 - ஏராளமான சோதனைகள் - அரசியல் விளையாட்டுகள் - எம்ஜிஆர் மரணத்தை வென்று மீண்டும் ஆட்சி .


1985- மீண்டும் மூன்றாவது முறை மக்கள் திலகம் பதவி ஏற்பு .


1986 - முன்னேற்ற பாதையில் தமிழகம்

1987 - மக்கள் திலகத்தின் பிரிவு - சோதனையான கட்டங்கள்

Scottkaz
17th October 2014, 05:46 AM
அருமை திரு லோகநாதன் சார்

http://i57.tinypic.com/34njx52.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th October 2014, 06:14 AM
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

http://youtu.be/g27XI77NAO4
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th October 2014, 06:20 AM
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
http://i57.tinypic.com/2urp0f8.jpg

Richardsof
17th October 2014, 06:23 AM
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

kaviyarasar

Scottkaz
17th October 2014, 06:24 AM
நன்றி திரு சைலேஷ் sir

http://youtu.be/s-o2FSt_Dlc
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th October 2014, 06:30 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

தமிழக தீபாவளி -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவு மிகவும் அழகாக இருந்தது .பாராட்டுக்கள் .உங்களின் புதுமையான சிந்தனைகள் - கட்டுரை வடிவங்கள் பிரமிக்க வைக்கிறது .உங்களது பதிவுகள் சிலரின் கண்களை திறந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் .

Richardsof
17th October 2014, 06:36 AM
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்

அருமையான வீடியோ காட்சிகள் - பாடல்கள் . மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் வசனங்கள் - விடுதலை வேட்கை பாடல் . மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் அருமை .

Russellisf
17th October 2014, 08:32 AM
"இன்று நம்ம கட்சியின் பிறந்தநாள்"


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps8f529344.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps8f529344.jpg.html)

Russellisf
17th October 2014, 08:33 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps209a3145.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps209a3145.jpg.html)

Russellisf
17th October 2014, 08:33 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3fae9d50.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3fae9d50.jpg.html)

Richardsof
17th October 2014, 09:02 AM
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972


41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .

திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .

கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .

கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி

ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்


மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை

கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி

இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .


மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்

என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .


ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று

லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .

திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு

உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .

Russellisf
17th October 2014, 09:11 AM
இந்த புன்னகை என்ன விலை




http://i58.tinypic.com/nyuxb6.jpghttp://i60.tinypic.com/zlrlld.jpg

Russellisf
17th October 2014, 09:12 AM
லோகநாதன் சார் உங்கள் பதிவுகள் சூப்பர் சார்

Russellisf
17th October 2014, 09:15 AM
கலைவேந்தன் சார் உங்கள் எழுத்துக்கள் அருமை இது போல் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறோம்



‘தமிழகத்தின் தீபாவளி’

தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.

இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.

திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.
http://i61.tinypic.com/rbks21.jpg

தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.

அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.

அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
http://i57.tinypic.com/2m3ib0j.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
17th October 2014, 09:17 AM
தலைவரின் கழக (அண்ணா ) கொடி இடம் பெற்ற பாடல் காட்சிகளின் தொகுப்பு

http://www.youtube.com/watch?v=YTM_u8xjTEI

Russellisf
17th October 2014, 09:18 AM
தலைவரின் கழக (அண்ணா ) கொடி இடம் பெற்ற பாடல் காட்சிகளின் தொகுப்பு


http://www.youtube.com/watch?v=XEdKocD47k8

Russellisf
17th October 2014, 09:19 AM
தலைவரின் கழக (அண்ணா ) கொடி இடம் பெற்ற பாடல் காட்சிகளின் தொகுப்பு


http://www.youtube.com/watch?v=z8OPhuwiXkA

Russellisf
17th October 2014, 09:20 AM
தலைவரின் கழக (அண்ணா ) கொடி இடம் பெற்ற பாடல் காட்சிகளின் தொகுப்பு


http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM

Russellisf
17th October 2014, 09:22 AM
http://www.youtube.com/watch?v=f4bPovU8qjE

Russellisf
17th October 2014, 09:26 AM
http://www.youtube.com/watch?v=ZL_fPgv9Ojo

Russellisf
17th October 2014, 09:28 AM
http://www.youtube.com/watch?v=VDxbAhBTcMM

Russellbpw
17th October 2014, 10:30 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

உங்களது பதிவுகள் சிலரின் கண்களை திறந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் .

எஸ்வி சார்

அந்த சிலரில் நானும் அடங்குவேனோ ? :-d

நான் அடங்கமாட்டேன் என்று நினைக்கிறன். காரணம், கண் சிந்தை உள்ளம் மூடினால் தானே திறப்பதற்கு !
நல்ல பதிவுகள், நல்ல நடைகள் எந்த திரியில் இருந்தாலும் அதை மனமுவந்து பாராட்டுபவன் நான். உங்களுடைய பல பதிவுகளையும் பாராட்டியுள்ளேன்.

கண் திறப்பது என்பது மூடியிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். கண், மனம், மூளை எப்போதும் விழித்துள்ளவர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறன்.

அதே சமயம் எல்லோரும் கண், சிந்தை, உள்ளம் திறந்தவர்களாக எப்போதும் இருக்கவேண்டும் என்பதே எனது அவா !

Rks

Richardsof
17th October 2014, 10:58 AM
[QUOTE=RavikiranSurya;1172885]எஸ்வி சார்

அந்த சிலரில் நானும் அடங்குவேனோ ? :-d


:notthatway::notthatway::notthatway::poke::poke::p oke::poke::poke:

Richardsof
17th October 2014, 11:37 AM
http://i57.tinypic.com/34zzxn6.jpg

Richardsof
17th October 2014, 11:47 AM
சென்னை, அக். 17–

அ.தி.மு.க. 43–வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவைத்தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
http://i57.tinypic.com/25hl2lh.jpg
அதன்பிறகு தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளரும் முதல் – அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத், மேயர் சைதை துரைசாமி, மைத்ரேயன் எம்.பி. சசிகலா புஷ்பா எம்.பி, மாவட்ட செயலாளர்கள் வி.பி. கலைராஜன், விருகை ரவி, பாலகங்கா, எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், கே.பி.கந்தன் உள்பட அனைத்து அமைப்புகளின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், கவுன்சிலர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Russellbpw
17th October 2014, 12:28 PM
[QUOTE=RavikiranSurya;1172885]எஸ்வி சார்

அந்த சிலரில் நானும் அடங்குவேனோ ? :-d


:notthatway::notthatway::notthatway::poke::poke::p oke:

:ty: :ty: :ty: :ty:

Russellbpw
17th October 2014, 01:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsb677efc2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsb677efc2.jpg.html)

Russellbpw
17th October 2014, 01:49 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps5115fb8a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps5115fb8a.jpg.html)

fidowag
17th October 2014, 02:25 PM
http://i58.tinypic.com/2gt16ja.jpg

http://i61.tinypic.com/2bzdbm.jpg

fidowag
17th October 2014, 02:26 PM
இந்த வார நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி தொகுப்பு.

http://i61.tinypic.com/302rihk.jpg

fidowag
17th October 2014, 02:27 PM
http://i57.tinypic.com/2irkbau.jpg

fidowag
17th October 2014, 02:28 PM
http://i57.tinypic.com/20u4rhd.jpg

Scottkaz
17th October 2014, 03:06 PM
வேலூர் சத்துவாச்சாரி யில் அ.இ.அ.தி.மு.க கட்சி ஆரம்பித்து 43 ஆம் ஆண்டு விழா தலைவர் சிலைக்கும் தலைவரின் தலைவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாத செய்தனர்
http://i59.tinypic.com/k4ti0o.jpg
http://i58.tinypic.com/24dpl4j.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
17th October 2014, 03:10 PM
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது......

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7151f371.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7151f371.jpg.html)

Russellisf
17th October 2014, 03:11 PM
http://www.youtube.com/watch?v=gsP6BEMOoqk

Russellisf
17th October 2014, 03:13 PM
1972,17ம் நாள் புரட்சி தலைவரால் நமது இயக்கம் தொடங்கப்பட்ட நாள் இந்த நாளில் இருந்து தான் தமிழகத்தில் எத்தனை மாற்றங்கள் அவர் ஆண்ட நாட்கள் எல்லாம் தமிழகத்தின் பொற்காலம் என்று பொது மக்கள் சொல்லி கேட்டு இருக்கிறோம் அவர் இன்று இருந்திருந்தால் தமிழகம் எத்தனை முன்னேற்றம் அடைந்திருக்கும் இருந்தபோதும் அவர் தம் வழியில் நமது புரட்சி தலைவி நமது தலைவரின் கொள்கைகளையும் அவர் தம் லட்சியங்களை காத்து வருகிறார் என்பதை அறிவோம். அவரின் வழியில் அனைவரும் புரட்சி தலைவரின் வழி நடப்போம்.........

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps8e04078e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps8e04078e.jpg.html)

Russellisf
17th October 2014, 03:14 PM
என்னிடமிருந்து இந்த மக்களையோ , இந்த மக்களிடமிருந்து என்னையோ பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது ! "
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அண்ணா திமுக தொடங்கிய நாள் 17 - 10 - 1972 .

Scottkaz
17th October 2014, 03:18 PM
திரு தாமோதரன் கவுன்சிலர் மற்றும் மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் பாலிசி நடராஜன் மற்றும் கழக தோழர்கள்
http://i59.tinypic.com/e9z1g3.jpg
http://i61.tinypic.com/jkvm76.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
17th October 2014, 03:18 PM
ADVANCE WISHES TO JAYALALITHA FOR 2016 CHIEF MINISTER WISHED BY OUR THALAIVAR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zpsdaa5565b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zpsdaa5565b.jpg.html)

Russellisf
17th October 2014, 03:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/D_zpse7f5f2e9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/D_zpse7f5f2e9.jpg.html)

fidowag
17th October 2014, 03:42 PM
http://i59.tinypic.com/j7dzk9.jpg

fidowag
17th October 2014, 03:45 PM
http://i60.tinypic.com/2wghfn8.jpg

http://i59.tinypic.com/23msgom.jpg

Richardsof
17th October 2014, 03:47 PM
Specialty of MGR As An Actor And Politician

As an actor MGR attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens.
Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of Tamilians as his fans and followers.

When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them.

The other great thing which he was archived by him during his ruling period was 'Nutrition Scheme' in which many lacs of young school children were benefited.

He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth World Tamil Conference was successfully conducted in the year 1981 at Madurai city of Tamil Nadu when he had been in power.

courtesy - net

fidowag
17th October 2014, 03:47 PM
http://i60.tinypic.com/2uetquh.jpg

fidowag
17th October 2014, 04:08 PM
http://i58.tinypic.com/65r8mo.jpg

fidowag
17th October 2014, 04:12 PM
http://i58.tinypic.com/29gj5kw.jpg

fidowag
17th October 2014, 04:15 PM
http://i62.tinypic.com/aw3v29.jpg

http://i62.tinypic.com/2lliqvq.jpg

fidowag
17th October 2014, 04:18 PM
http://i61.tinypic.com/2vbm1b5.jpg

fidowag
17th October 2014, 04:39 PM
http://i62.tinypic.com/aob0wl.jpg


http://i60.tinypic.com/am6vs4.jpg

Russellisf
17th October 2014, 05:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse21a7c10.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse21a7c10.jpg.html)

Russellbpw
17th October 2014, 05:52 PM
Gods of Power: Personality Cult & Indian Democracy
By Kalyani Shankar

The above is an excellent book about Tamilnadu Politics and IG Mohandas, Makkal Thilagam's trusted lieutenant has shared a lot of information about Makkal Thilagam's regime. Who supported Makkal Thilagam, His decision making styles, His administration reforms etc., and MOST IMPORTANTLY, WHO BETRAYED HIM, TRIED TO BACKSTAB WITHIN THE PARTY WHEN HE IS VERY MUCH ALIVE !!!! WHO SUPPORTED THE PERSON WHO TRIED TO BETRAY & BACKSTAB Makkal Thilagam etc.,

My Personal Opinion : I wonder how come certain people laud and blindly support someone and appreciate the same person, who had the distinct quality of a betrayer and who practically betrayed their own GURU !!!

A good book to read. Certain portions are available in the Internet ...Those who want to read can google the book name and you will get that link.

RKS

siqutacelufuw
17th October 2014, 06:07 PM
நம் இதயம் நிறைந்த புரட்சித்தலைவர் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 43 வது ஆண்டு துவக்க நாள் இன்று ! இந்த நன்னாளில், திராவிட இயக்க வரலாற்றின் சில நிகழ்வுகளையும், திரி பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, 1916ல், சமூக நீதி, சமத்துவம் போன்ற நோக்கங்களுடன், சர் பி. டி. தியாகராசர், டாக்டர் பி. டி. ராசன், டாக்டர் சி. நடேச முதலியார், ஏ. டி. பன்னீர்செல்வம், டி.எம்.. நாயர், மற்றும் சில முன்னணி தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி, பின்னர் 1920ல் நடைபெற்ற சென்னை மாகாண பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த , பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் போராட்டம் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் 1926ம் ஆண்டு "சுயமரியாதை இயக்கம்" கண்டார். காங்கிரஸ் கட்சியின் எதேச்சாதிகார போக்கும், அக்கட்சி கையாண்ட அணுகுமுறைகளும் பிடிக்காத காரணத்தால், வைக்கம் வீரராம், தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் நீண்ட காலம் நீடிக்க முடிய வில்லை.

http://i58.tinypic.com/sm3oyd.jpg

சீர்திருத்த செம்மல், வெண்தாடி வேந்தன், தந்தை பெரியார் அவர்கள் பின்னர் 1935ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து, நடைபெற்ற 1937ம் ஆண்டு பொது தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. நீதிக்கட்சி தேய்பிறை போல் தேய்ந்து வந்த நிலையில், ஈரோட்டு சிங்கம். தந்தை பெரியார் அவர்கள், 1944ல் திராவிட கழகத்தை நிறுவினார். இதில் முக்கிய தலைவர்களாக தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி பேரறிஞர் அண்ணா அவர்கள், நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், அன்பழகன், சி. பி. சிற்றரசு, என்.வி.நடராசன், க. ராசாராம் கலைஞர் கருணாநிதி, குத்தூசி குருசாமி ஆகியோர் கருதப்பட்டனர்.

திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையாக தனித்திராவிட நாடு காண்பதே என்றிருந்தது. மேலும், தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை மணம் புரிந்த காரணத்தால், தந்தை பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டால், மக்கள் திலகத்தால் அன்புடன் இதய தெய்வம் என்றழைக்கப்பட்ட, காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949 செப்டம்பர் 17ம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் கட்சியை ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக முக்கிய தலைவர்கள் அனைவரும் அவரது தலைமையில் அணி திரண்டனர். தி. மு.க. வின் ஐம்பெரும் தலைவர்களாக - பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வி.கே. சம்பத் மற்றும் என். வி. என். நடராசன் ஆகியோர் விளங்கி வந்தனர்.

சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, குடந்தை நீலமேகம், தூத்துக்குடி கே. வி. கே. சாமி போன்ற தியாக சீலர்களால் மெல்ல வளர்ந்த இயக்கம், 1953ல் நம் பொன்மனச்செம்மல் தி. மு. க. வில் இணைந்த பிறகு, அசுர வளர்ச்சி கண்டது.

கட்சி சார்ந்திருந்தாலும், சுயேட்சை வேட்பாளராகத்தான் நகரசபை தேர்தலில் போட்டியிட முடியும் என்றிருந்த அப்போதைய நிலையில், கோவில்பட்டியில் ஈ. வே. அ. வள்ளிமுத்து அவர்களும், திருவண்ணாமலையில் ப. உ. சண்முகம் அவர்களும், உடுமலைபேட்டையில் சாதிக் பாட்சா அவர்களும் நகரசபை தலைவர்களாக, தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

தன்னுடைய திரைப்படங்களில், அவர் சாம்ர்த்தியமாக புகுத்திய தி. மு. க. ஆதரவு கொள்கைகளும், சின்னத்தை பட்டி தொட்டியெங்கும், பரப்பிய விதமும், காங்கிரசாரை கதி கலங்கச் செய்தது.

உதாரணத்துக்கு சில :

விக்கிரமாதித்தன் திரைப்படத்தில் நெற்றியில் உதய சூரியன் சின்னத்தை, திலகமாக வைத்துக் கொண்டது,

சக்கரவர்த்தி திருமகள் படத்தில், கதாநாயகன் பெயரையே "உதயசூரியன்" என்று சூட்டிக்கொண்டது,

உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என பாடல் காட்சியில் பாடி நடித்தும் ,

தான் ஏற்றுக் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை திரைப்படங்களில் இடம் பெறவைக்கும் காட்சிகளிலும், மக்கள் மனதில் நிலைபெறச் செய்தது,

இப்படி தி. மு. க. வின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பெருமை நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களையே சாரும்.

10-10-1972 அன்று, தான் வளர்த்த கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள், நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சதிகாரர்கள் பின்னிய சதி வலையின் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்று சத்யா ஸ்டுடியோ வாசலில் கூடிய ஆயிரக்கணக்கானோரில் அடியேனும் ஒருவன். மறு நாள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகலிருந்தும், குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்தும், லட்சக்கணக்கானோர் புரட்சித்தலைவர் இல்லம் முன்பும், அலுவலகம் முன்பும், சத்யா ஸ்டுடியோ வாசல் முன்பும் எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டனர்.

தனிப்பட்ட ஒருவரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக, தமிழகமே ஸ்தம்பித்த சரித்திரம், புரட்சித் தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பு நடந்தது. அவரது உருவப்படம் தாங்கிய வாகனங்கள்தான் தமிழகத்தில் ஓட முடிந்தது என்ற நிலையும் ஏற்பட்டது. இந்த சாதனையை அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

புரட்சித்தலைவர் முடிவெடுக்கும் முன்பே, தொண்டர்கள் முடிவெடுத்தனர், புரட்சித்தலைவர் தலைமையில் தனி இயக்கம் காண்பதற்கு ! சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்காமல், தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கட்சி ஆரம்பித்தவர் நம் புரட்சித் தலைவர். ஊழலை ஒழிப்பதே, தனது கட்சியின் பிரதான நோக்கமாக கொண்டு, தன் இறுதி மூச்சு வரை கட்சியை நேர்மையாக வழி நடத்தி சென்றார் நம் புரட்சித் தலைவர்.

இவ்வளவு ஏன் - தனது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக, மதிப்பின் காரணமாக, சென்னை நகரின் மையப்பகுதியில் அவருக்கு சிலை நிர்மாணித்து, அவரை அனுதினமும் துதி பாடினார்.

http://i62.tinypic.com/20uy3jk.jpg.

அண்ணா தி. மு. க . என்ற பேரியக்கத்தை கண்ட புரட்சித் தலைவர் அவர்கள், எங்கும் தான் போற்றி வணங்கும் பேரறிஞர் அண்ணாவின் திருநாமத்தையே உச்சரித்து வந்தார்.

கட்சி கொள்கை - அண்ணாயிசம்,
கட்சி கொடியில் - அண்ணா அவர்களின் உருவம்,
கட்சியின் பெயரில் - அண்ணா,
பொதுக்கூட்ட மேடை பேச்சுக்களின் இறுதியில் - அண்ணா நாமம் வாழ்க என்று முடிப்பது.

தனக்கென்று ஒரு லட்சியக் கூட்டம் இருந்த போதிலும், உறுதியான பலத்த வாக்கு வங்கி இருப்பதை உணர்ந்த போதிலும், தான் போற்றும் தலைவர் அண்ணா அவர்களைத்தான் எங்கும், எதிலூம் முன்னிலைப்படுத்தினார்.

http://i60.tinypic.com/331qek3.png

கழக உறுப்பினர் அட்டையிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை பெரிய அளவில் வடிவமைத்து, தான் அவரை வணங்கும் காட்சியை சிறிய அளவில் இடம்பெறச் செய்தவர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் பொன்மனச்செம்மல்.

ஆட்சியில் வந்த பின்பு, சொத்து சேர்க்காத முதல்வர் என்ற பட்டியலில் இடம் பெற்ற பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு.

லட்சக்கணக்கில் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தது மட்டுமல்லாமால் அந்த உறுப்பினர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அவர் கண்ட இயக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்கும் மனப்பாங்கினை ஏற்படுத்திய பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.

ஆட்சி - அதிகாரத்தில், ஊழலை அறவே களைந்தெடுத்த பெருமையை பெற்றவர் நம் புரட்சித்தலைவர்.

மூத்தவர்களை மதித்து, அவர்களை கவுரவிப்பதிலும் முதன்மை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். (உதாரணத்துக்கு - மேற்கூறிய கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களை அண்ணா தி. மு. கவின் அவைத்தலைவராகினார். அவரது அரசியல் பணிகளுக்காக, கட்சி நிதியிலிருந்து, அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து அகமகிழ்ந்தார் நம் புரட்சித்தலைவர். தள்ளாத வயதிலும், அவர் புரட்சித் தலைவரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்ட போது, புரட்சித்தலைவர். தனது கால்களை விலக்கி கொண்டு, அவரை நெஞ்சாரத் தழுவிய போது, கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களின் நா தழு தழுத்தது, வார்த்தைகள் வராமல்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை கழக பொதுச் செயலாளராக்கி, அழகு பார்த்து, அவரின் கீழ் கழகப் பணியாற்றினார்.
அதே போன்று, ப. உ. சண்முகம் அவர்களையும் பொதுச்செயலாளர் ஆக்கி அவரது தலைமையையும் ஏற்றுகொண்டார்.

கட்சியில் ஒரு சாதாரண தொண்டனையும் இழக்க விரும்பாதவர் என்ற பெருமையும் புரட்சித் தலைவருக்கு உண்டு.

எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பாவிக்காமல், அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, சட்டமன்ற நாகரீக நெறி முறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த பெருமையும், புரட்சித் தலைவருக்கே உண்டு.

சட்டமன்ற பொது தேர்தல்களில், தோல்வியே சந்திக்காமல், தொடர்ந்து வெற்றி பெற்ற முதல்வர் என்ற பெருமையை பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரே தலைவர், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம், கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள்.

கழகம் வென்ற தொகுதிகள் எதையும் இடைத்தேர்தல்களில் கூட மாற்றுக் கட்சியினர் வசம் செல்ல விடாமல் செய்து, மக்களின் செல்வாக்கை முழுமையாக பெற்ற மாபெரும் சக்தி படைத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர்.

தனது ஆட்சிக்காலம் முழுவதும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல்களில், பண நாயகர்களை வென்றுக்காட்டிய உன்னதமான உத்தமத் தலைவர் எம். ஜி. ஆர்.

எளிமையின் உருவமாக, பந்தா இல்லாமல், பொது மக்களிடையே கலந்து, சர்வ சாதாரணமாக அவர்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை அவ்வப்போது களைந்த கண்ணியவான் நம் புரட்சித்தலைவர்.

அமைச்சரைவையை அடிக்கடி மாற்றியமைக்காமல், அமைச்சர்களை முழுமையாக நம்பி, அவர்கள் (நடிக்காமல்) உண்மையிலேயே அவரது விசுவாசிகளாக மாற்ற வைத்த பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு !

தன் தலைவரை மதித்ததினால்தான், துதித்த்தினால்தான், போற்றி வணங்கியதால்தான், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றார் நம் புரட்சித்தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது.

தனி ஒரு மனிதனாம் நம் புரட்சித் தலைவரின் புகழால் மட்டுமே ஒரு இயக்கம் 42 ஆண்டுகள் கடந்து, 43வது ஆண்டை துவக்குகிறது என்றால் அது ஒரு சகாப்தம், வரலாறு, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellzlc
17th October 2014, 07:25 PM
http://i57.tinypic.com/x2j804.jpghttp://i58.tinypic.com/212bkaw.jpg

நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழக தீபாவளி கட்டுரையை பாராட்டிய திரு.எஸ்.வி.சார், திரு.ராமமூர்த்தி சார், திரு.யுகேஷ் பாபு, திரு. சுஹராம் ஆகியோருக்கு நன்றி.

குறிப்பாக நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி. என் எழுத்து நடையை தாங்கள் ரசித்ததற்கு நான் காரணமல்ல. தலைவர்தான் காரணம். தகுதியான அவரை புகழ்ந்ததால்தான் எழுத்தை ரசிக்க முடிகிறது. தகுதியில்லாதவரை புகழ்ந்தால் என்னவாகும்? உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்வோம். ‘கலைவேந்தனுக்கு என்ன ஒரு புகழ், செல்வாக்கு, மக்கள் சக்தி...’ என்றெல்லாம் எழுதினால்?...... எனக்கே சிரிப்பை அடக்க முடியாததோடு, சகிக்கவும் முடியவில்லை. இதை யார் ரசிக்க முடியும்? எனவே தங்களது பாராட்டுக்கு பொருத்தமானவர் தலைவரே என்பதால், அந்தப் பாராட்டை பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் காணிக்கை ஆக்குகிறேன். நன்றி.

தங்களின் ‘எம்.ஜி.ஆர். கதையில் சிவாஜி’ பதிவுக்கும் சிறப்பு நன்றி. 20 ஆண்டுகளுக்கு முன் கல்கியில் இயக்குனர் ஸ்ரீதரின் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ தொடராக வந்தது. அதைத் தான் அந்த பதிவில் குறிப்பிட்ட கட்டுரையில் எடுத்தாண்டுள்ளனர். கல்கியில் சந்திரமெளலி என்பவர் அதை எழுத்தாக்கம் செய்திருந்தார்.
உத்தமபுத்திரன் படத் துவக்கம் தொடர்பாக தினத்தந்தியில் திரு. எம்.ஜி.ஆர்., திரு. சிவாஜி கணேசன் இருவரும் நடிப்பதாக விளம்பரம் ஒரே நாளில் வந்தது, பின்னர், அந்த தலைப்பை திரு.எம்.ஜி.ஆர். விட்டுக் கொடுத்தது, அமரதீபம் படத்துக்காக முன்பணம் வாங்காமல் தனது பெயரை பயன்படுத்தி நாளிதழில் விளம்பரம் கொடுக்க திரு. சிவாஜி கணேசன் சம்மதித்தது, பொருளாதார சிரமம் ஏற்பட்டபோது உரிமைக்குரல் படம் தயாரிப்பது தொடர்பாக தலைவரை அவர் அணுகியது, அதில் நடிப்பதற்காக ஸ்ரீதரால் கொடுக்கப்பட்ட தொகையில் இருந்து, அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக ரூ.25,000 அட்வான்ஸ் வாங்கியதை தலைவர் கழித்து கொண்டது, தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல்வராக பதவியேற்பதற்கு முதல் நாள் ‘மீனவ நண்பன்’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காக தொழில்பக்தியுடன் கொட்டும் மழைக் காட்சியில் தலைவர் நடித்துக் கொடுத்தது என்று பல அரிய தகவல்களை அதில் கூறியிருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். அந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வந்தது. பழைய நினைவுகளை அசைபோட உதவியதற்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th October 2014, 07:28 PM
திரு. செல்வகுமார் சார், அதிமுகவின் 43வது ஆண்டை முன்னிட்டு தங்களின் திராவிட இயக்க வரலாற்று கட்டுரை அற்புதம். அதிலும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தயாரிப்பு பணிகளை புரட்சித் தலைவர் பார்வையிடுவதையும் அந்த சிலைக்காக அண்ணா போஸ் கொடுக்கும் புகைப்படம் அரிய பொக்கிஷம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
17th October 2014, 08:38 PM
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளிவந்த செய்தி .

http://i62.tinypic.com/2we01he.jpg

fidowag
17th October 2014, 08:39 PM
http://i59.tinypic.com/33clo37.jpg

fidowag
17th October 2014, 08:39 PM
இன்றைய மாலை முரசு நாளிதழில் வெளியான புகைப்படம்.

http://i61.tinypic.com/wu13c0.jpg

fidowag
17th October 2014, 08:41 PM
இன்றைய மாலை மலரில் வெளியான செய்தி.

http://i57.tinypic.com/amrxoy.jpg

Russellbpw
17th October 2014, 09:53 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு

தங்களுடைய கட்டுரை படிக்க நேர்ந்தது.

சில விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

அதில் இடம்பெறவேண்டிய இன்னும் சில விஷயங்கள் ..முக்கியமாக மையத்தில் புதிதாக படிக்க வரும் நண்பர்களுக்கு தெரியவேண்டியது என்று நான் நினைப்பது..!

அன்று ADMK சேர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் "MGR அவர்களது உண்மை விசுவாசி" அல்லது "MGR அவர்களது முரட்டு பக்தன்" என்று யாரும் அவருடைய ஆட்சிகாலத்தில் STICKER ஒட்டி கொள்ளவில்லை.

அவரது SECOND lieutenant ஆக திரு ராம வீரப்பன் அவர்களும் இருந்திருக்கிறார். அவரை மிக மிக பிடித்தவர்கள் கூட "RMV யின் உண்மை விசுவாசி" என்று STICKER ஒட்டி கொள்ளவில்லை. THEY DID NOT DO SUCH THINGS FOR THE SAKE OF IMPRESSING KEY PEOPLE FOR DERIVING TANGIBLE OR NON-TANGIBLE BENEFITS !

STICKER என்ற ஒரு உபகரணம் அந்த காலத்திலும் இருந்தது !!

இதை கூறுவதற்கு காரணம், சுவர் இருந்ததால் தான் இன்று சித்திரம் தீட்ட முடிகிறது !!!

யாரால் புகழோ,
யாரால் வெற்றியோ,
யாரால் வாழ்கையோ அவர்களை மறந்து

ஆனால் பேசும்போது அவர்களை மறக்கவில்லை என்பது போல பேசி, நிறைய பேர் தங்களுடைய வாழ்கையை வளப்படுத்திகொண்டிருக்கிரார்கள்.

ஒரு அரசாங்கத்தில் இன்று யார் நிதியமைச்சர். யார் தொழில்துறை, யார் மருத்துவம், யார் கல்வி என்று 98% மக்களுக்கு தெரியவில்லை. இதுதான் மக்கள் ஆட்சியா ? இதுதான் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற மாண்பில் நடக்கும் முறையா ?

ஆனால் 1977 முதல் 1987 வரையிலான காலகட்டங்களில் இருந்த, இன்று இருப்பவர்களை கேட்டால் அவர்கள் கடகடவென ஒப்பிப்பார்கள் யார் யார் என்ன அமைச்சராக இருந்தார்கள் என்று !

MGR ADMINISTRATION & BEHAVIOR NO DOUBT WAS STRICT BUT
1) HE NEVER TREATED HIS MINISTERS LIKE A SLAVE ...!
2) HE NEVER TOOK DECISION DEPENDING ON HIS MOOD...!
3) HE NEVER ALLOWED MISCREANTS TO INTERFERE & INTERVENE HIS OPERATIONS ..!!

THIS IS MY BELIEF AS PER MY UNDERSTANDING AS I WAS IN MY EARLY TEEN AT THAT TIME ..!

மேலும் சத்துணவு திட்டம், சத்துணவு திட்டம் என்ற பெயரிலேயே இருந்தது. "பொன்மனச்செம்மல்" சத்துணவு திட்டம் என்று இருந்ததில்லை.

WHEN THERE IS A SCOPE TO LEARN SOMETHING FROM SOMEONE, WE HAVE TO LEARN IT IMMEDIATELY BEFORE WE THINK TOO BIG ABOUT OUR-SELF..!

RKS

oygateedat
17th October 2014, 10:32 PM
மக்கள் திலகத்தால் துவங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம்
அ இ அ தி மு க. இந்நாள் கழகம் துவங்கப்பட்ட நன்னாள். 43ஆம் ஆண்டு துவக்கம் இன்று.

இந்நன்னாளில் திராவிட இயக்க நீண்ட வரலாறை உரிய புகைப்படங்களோடு மிக அருமையாக தொகுத்து பதிவிட்ட நமது அன்பு நண்பர் மதிப்புக்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும்

இன்று பதிவுகள் வழங்கிய திருவாளர்கள் வினோத், யுகேஷ் பாபு, கலைவேந்தன், ராமமூர்த்தி, லோகநாதன், முத்தையன் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
17th October 2014, 11:13 PM
இந்நன்நாளில் - இதய ராகம் நிகழ்ச்சியில் - தற்பொழுது ஜெயா max தொலைக்காட்சியில் மக்கள் திலகம் நடித்த அற்புத காவியங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.

குங்கும பொட்டின் மங்களம் - குடியிருந்த கோயில்

எங்கே அவள் - குமரிக்கோட்டம்

அதோ அந்த பறவைபோல் வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன்

திருவளர் செல்வியோ - ராமன் தேடிய சீதை

வெற்றி மீது வெற்றி - தேடி வந்த மாப்பிள்ளை

நாம் ஒருவரை ஒருவர் - எங்கள் தங்கம்.

உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்

கடவுள் இருக்கின்றார் - ஆனந்த ஜோதி

கடவுள் தந்த பாடம் - நாடோடி

நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி

திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள்.

http://i61.tinypic.com/11t6d0j.jpg

மக்கள் திலகத்தின் அழகு - சுறுசுறுப்பு - அவர் அணிந்திருக்கும் அற்புத உடைகள் -
இனிய இசை - அருமையான பாடல் வரிகள் - பாடியவர்களின் குரல் வளம் -
காட்சிப்படுத்தி இருக்கும் விதம் -
என்று இந்த பாடல்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

காலத்தால் அழியாத பாடல்கள்

என்றும் நம்முடன் வாழ்கிறார் பொன்மனச்செம்மல்.


அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
17th October 2014, 11:44 PM
http://i58.tinypic.com/21cfe5x.jpg

Russelldvt
18th October 2014, 03:24 AM
http://i57.tinypic.com/fnbiau.jpghttp://i62.tinypic.com/2v2zb5x.jpg

Russelldvt
18th October 2014, 03:28 AM
http://i60.tinypic.com/14dow2u.jpghttp://i59.tinypic.com/2hmoehf.jpg

Russelldvt
18th October 2014, 03:32 AM
http://i60.tinypic.com/vp9577.jpghttp://i61.tinypic.com/2nrcza0.jpg

Richardsof
18th October 2014, 05:34 AM
அதிமுக வரலாற்றையும் , அதற்கு முந்தய திராவிட வரலாற்றையும் அழகாக படம் பிடித்து காட்டிய இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .

இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை .

இனிய நண்பர்திரு ராமமூர்த்தி அவர்களின் வேலூர் நகர பிளாஷ் தகவல்கள் சூப்பர்

ஜெயா டிவியில் ஒளிபரப்பான மக்கள் திலகத்தின் பாடல்கள் பற்றிய தகவல்கள் வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி

இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தினகரன் , தி ஹிந்து , மாலைமலர் , மாலைமுரசு செய்திகள் , தொகுப்பு பாராட்டுக்கள் .


திரு முத்தையன் அவர்களின் மக்கள் திலகத்தின் டைட்டில் மற்றும் நிழற்படங்கள் அணிவகுப்பு - புதுமை .

திரு ரவிகிரணின் கருத்துகளும் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று . மக்கள் திலகத்தின் அரசியல் மாண்புகளை திரு
ரவிகிரண் பட்டியல் இட்டு உள்ளது சிறப்பாகும் . நன்றி .

Richardsof
18th October 2014, 05:41 AM
SUPER STILL

http://i61.tinypic.com/2ez66ac.jpg

Richardsof
18th October 2014, 05:55 AM
மக்கள் திலகத்தின் ;;நீரும்நெருப்பும் '' - 18.10.1971

43 ஆண்டுகள் நிறைவு .

மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த பிரமாண்ட படைப்பு . பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரட்டை வேடங்கள் - நடிப்பு அபாரம் . அனல் பறக்கும் சண்டை காட்சிகள்
இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .

நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.

தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

Richardsof
18th October 2014, 06:10 AM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் விசேஷ காட்சி படம் வெளியான 18.10.1971 அன்று சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் பிரமாண்டதுவக்க விழா நடைபெற்றது . மேடையில் அன்றைய
தமிழக முதல்வர் , நம்மை ஆண்ட தமிழக முதல்வர் ,
தோன்றும் அபூர்வ படம் .
http://i60.tinypic.com/wlxg0n.jpghttp://i60.tinypic.com/r2j2bc.jpg

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நீரும் நெருப்பும் படவெளியீட்டு துவக்க விழாவில் மக்கள் திலகம் - ஜெயலலிதா

http://i60.tinypic.com/1se2yh.jpg

Richardsof
18th October 2014, 06:26 AM
SUPER ACTION SCENE
http://youtu.be/K_V5EEOLzLw?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
18th October 2014, 06:29 AM
http://youtu.be/BfJlIXfZIU0

Richardsof
18th October 2014, 06:40 AM
http://i62.tinypic.com/hx6bdc.jpg

Scottkaz
18th October 2014, 07:47 AM
மிகவும் அருமையாகவும்,விளக்கமாகவும்,படங்களுடன் பதிவை அளித்த தங்களுக்கு நன்றிகள்

நம் இதயம் நிறைந்த புரட்சித் தலைவர் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 43 வது ஆண்டு துவக்க நாள் இன்று ! இந்த நன்னாளில், திராவிட இயக்க வரலாற்றின் சில நிகழ்வுகளையும், திரி பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, 1916ல், சமூக நீதி, சமத்துவம் போன்ற நோக்கங்களுடன், சர் பி. டி. தியாகராசர், டாக்டர் பி. டி. ராசன், டாக்டர் சி. நடேச முதலியார், ஏ. டி. பன்னீர்செல்வம், டி.எம்.. நாயர், மற்றும் சில முன்னணி தலைவர்களால் தொற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி, பின்னர் 1920ல் நடைபெற்ற சென்னை மாகாண பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த , பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் போராட்டம் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் 1926ம் ஆண்டு "சுயமரியாதை இயக்கம்" கண்டார். காங்கிரஸ் கட்சியின் எதேச்சிகார போக்கும், அக்கட்சி கையாண்ட அணுகுமுறைகளும் பிடிக்காத காரணத்தால் , வைக்கம் வீரராம், தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் நீண்ட காலம் நீடிக்க முடிய வில்லை.

http://i58.tinypic.com/sm3oyd.jpg

சீர்திருத்த செம்மல், வெண்தாடி வேந்தன், தந்தை பெரியார் அவர்கள் பின்னர் 1935ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து, நடைபெற்ற 1937ம் ஆண்டு பொது தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. நீதிக்கட்சி தேய்பிறை போல் தேய்ந்து வந்த நிலையில், ஈரோட்டு சிங்கம். தந்தை பெரியார் அவர்கள், 1944ல் திராவிட கழகத்தை நிறுவினார். இதில் முக்கிய தலைவர்களாக தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால்,காஞ்சி கரிபால்டி பேரறிஞர் அண்ணா அவர்கள், நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், அன்பழகன், சி. பி. சிற்றரசு, என்.வி.நடராசன், க. ராசாராம் கலைஞர் கருணாநிதி, குத்தூசி குருசாமி ஆகியோர் கருதப்பட்டனர். திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையாக தனித்திராவிட நாடு காண்பதே என்றிருந்தது. மேலும், தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை மணம் புரிந்த காரணத்தால், தந்தை பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டால், மக்கள் திலகத்தால் அன்புடன் இதய தெய்வம் என்றழைக்கப்பட்ட ,காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949 செப்டம்பர் 17ம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் கட்சியை ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக முக்கிய தலைவர்கள் அனைவரும் அவரது தலைமயில் அணி திரண்டனர். தி. மு.க. வின் ஐம்பெரும் தலைவர்களாக - பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வி.கே. சம்பத் மற்றும் என். வி. என். நடராசன் விளங்கி வந்தனர்.

சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, குடந்தை நீலமேகம், தூத்துக்குடி கே. வி. கே. சாமி போன்ற தியாக சீலர்களால் மெல்ல வளர்ந்த இயக்கம், 1953ல் நம் பொன்மனச்செம்மல் தி. மு. க. வில் இணைந்த பிறகு, அசுர வளர்ச்சி கண்டது.

கட்சி சார்ந்திருந்தாலும், சுயேட்சை வேட்பாளராகத்தான் நகரசபை தேர்தலில் போட்டியிட முடியும் என்றிருந்த அப்போதைய நிலையில், கோவில்பட்டியில் ஈ. வே. அ. வள்ளிமுத்து அவர்களும், திருவண்ணாமலை நகரசபையில் ப. உ. சண்முகம் அவர்களும், உடுமலைபேட்டையில் சாதிக் பாட்சா அவர்களும் நகரசபை தலைவர்களாக, தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

தன்னுடைய திரைப்படங்களில், அவர் சாம்ர்த்தியமாக புகுத்திய தி. மு. க. ஆதரவு கொள்கைகளும், சின்னத்தை பட்டி தொட்டியெங்கும், பரப்பிய விதமும், காங்கிரசாரை கதி கலங்கச் செய்தது. உதாரணத்துக்கு சில : விக்கிரமாதித்தன் திரைப்படத்தில் நெற்றியில் உதய சூரியன் சின்னத்தை, திலகமாக வைத்துக் கொண்டது, சக்கரவர்த்தி திருமகள் படத்தில், கதாநாயகன் பெயரையே "உதயசூரியன்" என்று சூட்டிக்கொண்டது, உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என்றும் , தான் ஏற்றுக் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளிலும், பாடல்களிலும் காண்பித்து, மக்கள் மனதில் நிலைபெறச் செய்தது, இப்படி தி. மு. க. வின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பெருமை நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களையே சாரும்.

10-10-1972 அன்று, தான் வளர்த்த கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள், கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சதிகாரர்கள் பின்னிய சதி வலையின் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்று சத்யா ஸ்டுடியோ வாசலில் கூடிய ஆயிரக்கணக்கானோரில் அடியேனும் ஒருவன். மறு நாள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகலிருந்தும், குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்தும், லட்சக்கணக்கானோர் புரட்சித்தலைவர் இல்லம் முன்பும், அலுவலகம் முன்பும், சத்யா ஸ்டுடியோ வாசல் முன்பும் எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டனர்.

தனிப்பட்ட ஒருவரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக, தமிழகமே ஸ்தம்பித்த சரித்திரம், புரட்சித் தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பு நடந்தது. அவரது உருவப்படம் தாங்கிய வாகனங்கள்தான் தமிழகத்தில் ஓட முடிந்தது என்ற நிலையம் ஏற்பட்டது. இந்த சாதனையை அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

புரட்சித்தலைவர் முடிவெடுக்கும் முன்பே, தொண்டர்கள் முடிவெடுத்தனர், புரட்சித்தலைவர் தலைமையில் தனி இயக்கம் காண்பதற்கு ! சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்காமல், தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கட்சி ஆரம்பித்தவர் நம் புரட்சித் தலைவர். ஊழலை ஒழிப்பதே, தனது கட்சியின் பிரதான நோக்கமாக கொண்டு, தன் இறுதி மூச்சு வரை கட்சியை நேர்மையாக வழி நடத்தி சென்றார் நம் புரட்சித் தலைவர்.

இவ்வளவு ஏன் - தனது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக, மதிப்பின் காரணமாக, சென்னை நகரின் மையப்பகுதியில் அவருக்கு சிலை நிர்மாணித்து, அவரை அனுதினமும் துதி பாடினார்.

http://i62.tinypic.com/20uy3jk.jpg.

அண்ணா தி. மு. க . என்ற பேரியக்கத்தை கண்ட புரட்சித் தலைவர் அவர்கள், எங்கும் தான் போற்றி வணங்கும் பேரறிஞர் அண்ணாவின் திருநாமத்தையே உச்சரித்து வந்தார். கட்சி கொள்கை - அண்ணாயிசம், கட்சி கொடியில் - அண்ணா அவர்களின் உருவம், கட்சியின் பெயரில் - அண்ணா, பொதுக்கூட்ட மேடை பேச்சுக்களின் இறுதியில் - அண்ணா நாமம் வாழ்க என்று முடிப்பது.

தனக்கென்று ஒரு லட்சியக் கூட்டம் இருந்த போதிலும், உறுதியான பலத்த வாக்கு வங்கி இருப்பதை உணர்ந்த போதிலும், தான் போற்றும் தலைவர் அண்ணா அவர்களைத்தான் முன்னிலைப்படுத்தினார்.

http://i60.tinypic.com/331qek3.png

கழக உறுப்பினர் அட்டையிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை பெரிய அளவில் வடிவமைத்து, தான் அவரை வணங்கும் காட்சியை சிறிய அளவில் இடம்பெறச்செய்தவர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் பொன்மனச்செம்மல்.

ஆட்சியில் வந்த பின்பு, சொத்து சேர்க்காத முதல்வர் என்ற பட்டியலில் இடம் பெற்ற பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு.

லட்சக்கணக்கில் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தது மட்டுமல்லாமால் அந்த உறுப்பினர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அவர் கண்ட இயக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்கும் மனப்பாங்கினை ஏற்படுத்திய பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.

ஆட்சி - அதிகாரத்தில், ஊழலை அறவே களைந்தெடுத்த பெருமையை பெற்றவர் நம் புரட்சித்தலைவர்.

மூத்தவர்களை மதித்து, அவர்களை கவுரவிப்பதிலும் முதன்மை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். (உதாரணத்துக்கு - மேற்கூறிய கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களை அண்ணா தி. மு. கவின் அவைத்தலைவராகினார். அவரது அரசியல் பணிகளுக்காக, கட்சி நிதியிலிருந்து, அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து அகமகிழ்ந்தார் நம் புரட்சித்தலைவர். தள்ளாத வயதிலும், புரட்சித் தலைவரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்ட போது, தனது கால்களை விலக்கி கொண்டு, அவரை நெஞ்சாரத் தழுவிய போது, கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களின் நா தழு தழுத்தது, வார்த்தைகள் வராமல். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை கழக பொதுச் செயலாளராக்கி, அழகு பார்த்து, அவரின் கீழ் கழகப் பணியாற்றினார். அதே போன்று, ப. உ. சண்முகம் அவர்களையும் பொதுச்செயலாளர் ஆக்கி அவரது தலைமையையும் ஏற்றுகொண்டார்.

கட்சியில் ஒரு சாதாரண தொண்டனையும் இழக்க விரும்பாதவர் என்ற பெருமையும் புரட்சித் தலைவருக்கு உண்டு.

எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பாவிக்காமல், அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, சட்டமன்ற நாகரீக நெறி முறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த பெருமையும், புரட்சித் தலைவருக்கே உண்டு.

சட்டமன்ற பொது தேர்தல்களில், தோல்வியே சந்திக்காமல், தொடர்ந்து வெற்றி பெற்ற முதல்வர் என்ற பெருமையை பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரே தலைவர் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம், கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள்.

கழகம் வென்ற தொகுதிகள் எதையும் இடைத்தேர்தல்களில் கூட மாற்றுக் கட்சியினர் வசம் செல்ல விடாமல் செய்து, மக்களின் செல்வாக்கை முழுமையாக பெற்ற மாபெரும் சக்தி படைத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர்.

தனது ஆட்சிக்காலம் முழுவதும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல்களில், பண நாயகர்களை வென்றுக்காட்டிய உன்னதமான உத்தமத் தலைவர் எம். ஜி. ஆர்.
எளிமையின் உருவமாக, பந்தா இல்லாமல், பொது மக்களிடையே கலந்து, சர்வ சாதாரணமாக அவர்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை அவ்வப்போது களைந்த கண்ணியவான் நம் புரட்சித்தலைவர்.

அமைச்சரைவையை அடிக்கடி மாற்றியமைக்காமல், அமைச்சர்களை முழுமையாக நம்பி, அவர்கள் (நடிக்காமல்) உண்மையிலேயே அவரது விசுவாசிகளாக மாற்ற வைத்த பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு !

தன் தலைவரை மதித்ததினால்தான், துதித்த்தினால்தான், போற்றி வணங்கியதால்தான், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றார் நம் புரட்சித்தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது.

தனி ஒரு மனிதனாம் நம் புரட்சித் தலைவரின் புகழால் மட்டுமே ஒரு இயக்கம் 42 ஆண்டுகள் கடந்து, 43வது ஆண்டை துவக்குகிறது என்றால் அது ஒரு சகாப்தம், வரலாறு, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
18th October 2014, 08:11 AM
வேலூர் records 52
வேலூர் தாஜ் & கிரௌன் இரண்டு அரங்கில் நீரும் நெருப்பும் வெளியானது அதனுடைய வரவேற்பு நோட்டீஸ்
பொதுவாக மக்கள்திலகத்தின் படங்கள் வேலூரில் ரிலீஸ் ஆகும் போது இரண்டடு அரங்கில் பெரும்பாலான படங்கள் வெளிவந்தது உள்ளது
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/794ce971-4f28-458c-a665-609265bdc791_zpsff14aa47.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/794ce971-4f28-458c-a665-609265bdc791_zpsff14aa47.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
18th October 2014, 08:49 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2e71595a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2e71595a.jpg.html)


ஒரு சாதாரண உயரம் கொண்ட சராசரி மனிதர் ..
சாதனைகள் பலவற்றை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்தார்...அரசியலிலும்...சினிமாவிலும்...!
எப்படி இது சாத்தியமாயிற்று என்று எல்லோரையும் போல எனக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது....
ஆனால் அதற்கான காரணம் ..அவர் மனதில் விதைத்துக் கொண்ட சில வீரியமான வார்த்தை விதைகள்தான்....!
அந்த வீரிய வார்த்தைகள்......:
''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது..”
இந்த வார்த்தைகளை சொன்னவர் யார் என அறியும்போது நமக்கும் உற்சாகமாக இருக்கிறது...
எம்.ஜி.ஆர்...!!!
சிம்லா அருகே அன்பே வா ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் ... மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றாராம்...
''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டதாம்...
''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என கேட்டபோது எம்.ஜி.ஆர். சொன்னாராம்....
''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது''
# எம்.ஜி.ஆர் அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் சொல்வதுண்டு....ஆனால்..எம்.ஜி.ஆரின் வார்த்தைகளைப் படித்தபோது ..ஒரு உண்மை புரிகிறது..
“அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்...”
‪#‎ஒன்று‬ எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...

Russellisf
18th October 2014, 08:54 AM
SRILANKAN NEWSPAPER AD FOR THALAIVAR MOVIE MARUTHA NAATU ILAVARAI ADVERTISED IN TAMIL MURASU PAPER

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1061f79a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1061f79a.jpg.html)

courtesy - the hindu

STAR STRUCK: (Top) The Capitol theatre and (below) the front page of ‘Tamil Murasu’ with a film ad.
Tamil films have a global audience today, thanks to superstar Rajnikant. He even has a fan club, in Japan. In today’s electronic world, it is no surprise that films have a global presence, fast and easy, as the times are.

But there was a time when India by itself had a global presence, being part of the British Empire. Singapore, Ceylon, Burma and the Far East were but an extension of our land, with culture getting priority. Our Tamil movies and Carnatic music were a craze in these colonies, and the local Tamil newspapers would carry reports of all things filmy.

During a recent trip to Singapore, I visited the Tamil Murasu office there. The newspaper has digitalised its records, going way back to the 1930s . I discovered that the earliest Tamil movies were screened in Singapore with full page ads taken by the theatres, often on the front page.

The role of theatres
The 1950s saw the beginning of a grand rivalry in Singapore, and Malaysia — between the two Tamil heroes, Sivaji Ganesan and MGR. Two theatres especially played a big role in this rivalry — Royal and Diamond, in Singapore. They would take turns to screen the two heroes’ movies. If one showed an MGR film, the other would show Sivaji’s. The Shaw Brothers, who owned cinema rights, would screen the movies at these two theatres, and at Capitol and State. In fact, MGR once attended a premiere at Odeon Theatre.

Rapturous applause
When Sivaji visited Singapore around 1958-60, he gave a speech at the Jalan Besar stadium, to rapturous applause, and also was to shoot for a Malay film. What’s more, N. Karuppiah, the city councillor bought a new Ford car just for Sivaji’s use! Such was the star power even then!

Hindi movies too were popular, but not as much as Tamil cinema. Every piece of news concerning the two Tamil heroes made news. If MGR invited a heroine home to dinner, so did Sivaji. And this hit the headlines. Similarly, when MGR made a contribution to the war fund, it was international news. The shooting of new films was reported every week in the Malay and Singapore papers.

Going to watch a Tamil movie was itself an event here. Fiery fan clubs mushroomed in Singapore. And the fans went to extremes. They would dress up like their heroes, when they went to watch the movie. A Chinese tailor was chosen to to stitch outfits similar to the ones worn by Sivaji or MGR in their movies! Sometimes, the rivalry got to such an extent that the fans would indulge in fisticuffs! Finally, the law intervened and decided to shut down the theatres. Old timers recall the great time they used to have going to a Tamil movie, sitting on those cheap wooden benches, be bitten by bugs and still come out euphoric. A Chinese gentleman remembers how he started seeing Tamil films during the war, and how he enjoyed the hero’s antics, the fights with the villains, conquering them single-handed, while romancing the heroine! That was our MGR, for sure.

Every Tamil film made in India was shown in Singapore, and papers carried the radio columns from Delhi and Madras. Music and cinema were ever so popular, making the distant shores seem like home.

Russellisf
18th October 2014, 08:56 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps74aa5c1f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps74aa5c1f.jpg.html)

1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்;
14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே நீக்கினார்கள்;
எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார்.
17 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன.
10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.

Richardsof
18th October 2014, 09:00 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg.html)

ainefal
18th October 2014, 09:08 AM
சினிக்கூத்து 24th August 2014

http://i60.tinypic.com/11hc9l0.jpg

http://i57.tinypic.com/5cao1f.jpg

Russellisf
18th October 2014, 09:56 AM
http://www.youtube.com/watch?v=HoK_vxpZXG4

Russellzlc
18th October 2014, 12:38 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய நீரும் நெருப்பும் -மறக்க முடியாத திரைப்படம் .தொழில் நுட்பம் வளராத காலத்தில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவும் , மெல்லிசை மன்னரின் இசையும் பிரமிக்க வைத்தது .
மக்கள் திலகத்தை [மணி வண்ணன் ]அசோகன் சாட்டையால் அடிக்கும் போது கரிகாலன் வலி தாங்காமல் துடி துடித்து சிறிது கொண்டேஅழுகின்ற காட்சியிலும் , மருத்துவர் டி .கே .பகவதியிடம் தனக்கு உண்டானஉணர்சிகளின் தாக்கத்தை எடுத்து கூறி நடிக்கும் காட்சியிலும் , காதல் உணர்வால் ஜெயலலிதாவிடம்கரிகாலன் பேசும் காட்சியிலும் , மரணத்தருவாயில் தன்னுடைய அண்ணன் மணிவண்ணன் அசோகனிடம் மோதும் காட்சியை ரசித்து பார்க்கும் காட்சியிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருந்தார்.இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவை ரசிகர்கள் ஏற்று கொள்ள வில்லை .ஒரு வேளை முடிவை வேறு மாதிரியாக அமைத்திருந்தால் படம் இன்னொரு ''குடியிருந்த கோயில் '' படமாக மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .

அட.. நம் மணிவண்ணனை பற்றி சொல்ல மறந்து விட்டேனே

என்ன ஒரு அழகு .கவர்ச்சி .சுறுசுறுப்பு ,...தனது தம்பியை முதன் முதலில் சந்திக்கும் காட்சியில்
என்ன ஒரு தேஜஸ் பார்வை ... இந்த நேரத்தில் வினோத் சார் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு நன்றி
சிரித்து கொண்டே எதிரிகளிடம் போடும் வாள் சண்டைகள் ...[ஏன் தன்னுடய தம்பி கரிகாலனுடன்
கூட ....] அபாரம் .உலகளவில் சிரித்து கொண்டே சண்டை போட்ட ஜாக்கி சான் அவர்களுக்கு முன்னோடி நம் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ]

காதல் காட்சிகளில் மக்கள் திலகம் வெளுத்து கட்டியுள்ளார் .
கன்னி ஒருத்தி மடியில் ..பாடல் இனிமை ..இளமை ..புதுமை .
மாலை நேர தென்றல் ..கனவு பாடல் ..கண்ணுக்கு விருந்து .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு .
படம் முழுவதும் பிரமாண்டம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை .
சிறப்பான ஒளிப்பதிவு .
ப. நீலகண்டனின் சிறப்பான இயக்கம் .

மொத்தத்தில் நீரும் நெருப்பும் - மக்கள் திலகத்தின் மகுடத்தில் ஒரு வைர கிரீடம் .

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



.

Russellzlc
18th October 2014, 12:45 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரா

மையம் திரியில் பல் வேறு திரிகளை துவக்கி வெற்றிகரமாக செயல் படுத்தி நடிகர் திரு சிவாஜி கணேசன் புகழை பெருமையுடன் பரப்பி வரும் தாங்கள் இன்று 6000 பதிவுகள் -சாதனைக்கு சொந்தக்காரர் .மேலும் பல்லாயிரம் பதிவுகள் வழங்கி சாதனைகள் புரிந்திட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின்நண்பர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
18th October 2014, 01:22 PM
தலைவரின் மாறுபட்ட இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த திரைபடம் நீரும் நெருப்பும் . இதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள்

1.மணிவண்ணனின் அறிமுக காட்சி கடவுள் வாழ்த்து பாடும் என்ற பாடலில் குழந்தைகளுக்கு வாள் சிலம்பம் சொல்லி கொடுக்கும் அழகே தனி

2.மணிவண்ணன் ஜெயாவுடன் (காஞ்சனாவோடு) நெருக்கமான காட்சியில் கரிகாலன் விரத தாபத்தால் துடிக்கும் காட்சி மேலும் ஜெயா தலைவரை மணிவன்னனாக நினைத்து தொடும்பொழுது தலைவரின் வில்லத்தனமான நடிப்பு வார்த்தைகள் இல்லை .

அதுவும் ஜெயா தான் முதலில் உங்களை பார்த்து இருந்தால் உங்களை தான் காதலித்து இருப்பேன் என்று சொல்லுவது இந்த ஒரு கருவினை வைத்து தான் தற்போது அஜித் அவர்கள் நடித்த வெற்றி படமான வாலி படத்தை sj சூர்யா அவர்கள் எடுத்து இருப்பார் .

3.டாக்டர் பகவதியிடம் தன்னை கொன்றுவிடுமாறு கரிகாலன் குமுறும் காட்சி என்ன ஒரு இயற்கையான நடிப்பு

4. ஒரு தலைவர் இடது கையால் வாள் சுழற்றுவார் இன்னொரு தலைவர் வலது கையால் வாள் சுழற்றுவார் இறுதி கட்ட காட்சியில் இரு கைகளினாலும் வாள் வீச்சு போடும் அழகே தனி

5.பாடலுக்கு oncemore கேட்டபது போய் படத்தின் சண்டை காட்சிக்கு oncemore தலைவரின் இந்த ஒரு படம் இன்னொரு படம் மாட்டுகார வேலன் இறுதி கட்ட காட்சி .

6.வழக்கம் போல் தலைவரின் மாறுவேடம் இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக சீனா மந்திரவாதியாக நடித்து இருப்பார் .

7.மொத்தத்தில் அணைத்து சிறப்பு அம்சங்கள் நிறைத்த வெற்றி படம்.

Russellisf
18th October 2014, 01:24 PM
இருள் வந்த போது
────██████────
────██████──── விளக்கொன்று
────██████────
────██████──── உண்டு !
────██████────
────██████──── எதிர்காலம்
────██████────
────██████──── எல்லோருக்கும்
────██████────
────██████──── உண்டு !
────██████────
────██████──── உண்மை என்பது
────██████────
────██████──── என்றும் உள்ளது
────██████────
────██████──── தெய்வத்தின்
─◥██████████◤─
──◥████████◤── மொழியாகும் !
───◥██████◤───
────◥████◤──── நன்மை என்பது
─────◥██◤─────
──────◥◤────── நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும் ! - m.g.r

Russellisf
18th October 2014, 01:29 PM
தலைவர் காலத்தில் இருந்த கழக உறுப்பினர் சீட்டு

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps1649b778.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps1649b778.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps5307632d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps5307632d.jpg.html)

Russellgbd
18th October 2014, 02:13 PM
sir,I want 1950 1960 movie news papers. pls advise

Richardsof
18th October 2014, 02:24 PM
welcome to sha naaz to makkal thilagam mgr thread

ainefal
18th October 2014, 02:43 PM
Kollywood’s all-woman union going strong

http://i57.tinypic.com/2mpev01.jpg
Over two hundred women of the South Indian Cine Women Workers Union wash dishes at shooting spots — Photo: M. Vedhan

Two hundred and twenty women form the South Indian Cine Women Workers Union, and their primary job is to wash the dishes that are used to serve food to film crews at shooting spots

Behind the glitz and glamour of the Tamil film industry is also hidden its only ‘all-woman’ workers’ union.

Two hundred and twenty women form the South Indian Cine Women Workers Union, and their primary job is to wash the dishes that are used to serve food to film crews at shooting spots. Apart from their wages, they also receive any food that is left over.“

From M.G.R. to actor Suriya, these women have seen everyone. M.G.R. used to walk into the room and enquire about us. He used to check if the food provided to everyone was of good quality,” reminiscences K. Kanthammal, who formed the union.

Now these women extend their services for television shootings, as well.

A large number of them have been separated from their husbands or are widowed.

“This job, which now pays Rs. 400 for a call sheet which stretches between 8-12 hours, has helped many of us in building our lives back,” says Sripriya, a committee member of the union. V. Sarasu, the secretary of the union, for instance, was able to educate her children with her earnings.

“After washing over 200 plates a day, most of the women take the remaining food home and feed their children. They save the money that would otherwise be spent on grocery and educate their children,” says Kanthammal.

She formed the union three decades ago after she and four others who used to clean utensils were prevented from entering a famous studio in the city. “Those days we got only food and no remuneration. I have washed dishes at Hindi, Tamil, Malayalam and Telugu film shooting spots,” she says.

The women of the union are still so closely knit that two decades ago, they themselves cremated a member who was neglected by her family.

“Many are reluctant to leave this job despite their age. They feel secure and know we are there for them. We pay Rs. 10,000 to the family if any of our members die,” says Kanthammal.

http://www.thehindu.com/news/cities/chennai/kollywoods-allwoman-union-going-strong/article6501229.ece

siqutacelufuw
18th October 2014, 04:27 PM
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில், 18-10-1971 ல் வெளியான " நீரும் நெருப்பும் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i62.tinypic.com/35hmqf4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2014, 04:31 PM
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில், 18-10-1971 ல் வெளியான " நீரும் நெருப்பும் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/o9rgcm.jpg

குறிப்பு : இக்காவியத்தில், பொன்மனசெம்மலின் இடது கை வாள் வீச்சுடன் கூடிய சண்டைக்காட்சி மிக மிக அபாரம். உலகிலேயே, வேறு எந்த நடிகருக்கும் இந்த ஸ்டைலுடன் கூடிய இடது கை சண்டைக்காட்சி வருமா என்பது சந்தேகமே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2014, 04:54 PM
புரட்சித்தலைவர் நிறுவிய "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்" 43 வது துவக்க நாளினையொட்டி, பதிவிட்ட என் பதிவினை இத்திரியின் மூலம் பாராட்டிய, அன்பு சகோதரர்கள் திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, கலைவேந்தன் மற்றும் ரவி கிரண் சூரியா ஆகியோருக்கும், அலைபேசியில் அழைத்து பாராட்டிய திரு. லோகநாதன், திரு. சி. எஸ். குமார் உள்ளிட்ட பல மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி !
http://i59.tinypic.com/2wfl9hw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2014, 06:48 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு

தங்களுடைய கட்டுரை படிக்க நேர்ந்தது.

சில விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

அதில் இடம்பெறவேண்டிய இன்னும் சில விஷயங்கள் ..முக்கியமாக மையத்தில் புதிதாக படிக்க வரும் நண்பர்களுக்கு தெரியவேண்டியது என்று நான் நினைப்பது..!

அன்று ADMK சேர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் "MGR அவர்களது உண்மை விசுவாசி" அல்லது "MGR அவர்களது முரட்டு பக்தன்" என்று யாரும் அவருடைய ஆட்சிகாலத்தில் STICKER ஒட்டி கொள்ளவில்லை.

அவரது SECOND lieutenant ஆக திரு ராம வீரப்பன் அவர்களும் இருந்திருக்கிறார். அவரை மிக மிக பிடித்தவர்கள் கூட "RMV யின் உண்மை விசுவாசி" என்று STICKER ஒட்டி கொள்ளவில்லை. THEY DID NOT DO SUCH THINGS FOR THE SAKE OF IMPRESSING KEY PEOPLE FOR DERIVING TANGIBLE OR NON-TANGIBLE BENEFITS !

STICKER என்ற ஒரு உபகரணம் அந்த காலத்திலும் இருந்தது !!

இதை கூறுவதற்கு காரணம், சுவர் இருந்ததால் தான் இன்று சித்திரம் தீட்ட முடிகிறது !!!

யாரால் புகழோ,
யாரால் வெற்றியோ,
யாரால் வாழ்கையோ அவர்களை மறந்து

ஆனால் பேசும்போது அவர்களை மறக்கவில்லை என்பது போல பேசி, நிறைய பேர் தங்களுடைய வாழ்கையை வளப்படுத்திகொண்டிருக்கிரார்கள்.

ஒரு அரசாங்கத்தில் இன்று யார் நிதியமைச்சர். யார் தொழில்துறை, யார் மருத்துவம், யார் கல்வி என்று 98% மக்களுக்கு தெரியவில்லை. இதுதான் மக்கள் ஆட்சியா ? இதுதான் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற மாண்பில் நடக்கும் முறையா ?

ஆனால் 1977 முதல் 1987 வரையிலான காலகட்டங்களில் இருந்த, இன்று இருப்பவர்களை கேட்டால் அவர்கள் கடகடவென ஒப்பிப்பார்கள் யார் யார் என்ன அமைச்சராக இருந்தார்கள் என்று !

MGR ADMINISTRATION & BEHAVIOR NO DOUBT WAS STRICT BUT
1) HE NEVER TREATED HIS MINISTERS LIKE A SLAVE ...!
2) HE NEVER TOOK DECISION DEPENDING ON HIS MOOD...!
3) HE NEVER ALLOWED MISCREANTS TO INTERFERE & INTERVENE HIS OPERATIONS ..!!

THIS IS MY BELIEF AS PER MY UNDERSTANDING AS I WAS IN MY EARLY TEEN AT THAT TIME ..!

மேலும் சத்துணவு திட்டம், சத்துணவு திட்டம் என்ற பெயரிலேயே இருந்தது. "பொன்மனச்செம்மல்" சத்துணவு திட்டம் என்று இருந்ததில்லை.

WHEN THERE IS A SCOPE TO LEARN SOMETHING FROM SOMEONE, WE HAVE TO LEARN IT IMMEDIATELY BEFORE WE THINK TOO BIG ABOUT OUR-SELF..!

RKS


My Dear Brother RKS,


Thank you. I do agree with your Statement.

To add -

1. Our beloved God M.G.R. always gave importance to the Public Welfare, especially for the poorer section of the people and the down-trodden.

2. In fact he never mistook on the matters concerning with -

a) AIADMK Officials attending the marriages against the Invitations extended
by the other Party-men including the Opposition Party people,

b) AIADMK people maintaining the relationship with DMK and Other Party-men

3. Our great M.G.R. never encouraged his own Party-men to support blindly and thus prove themselves as ஜால்ரா

4. Our beloved M.G.R. discouraged the AIADMK people who failed to remember Perarignar Anna and made them to realize the pride of his Leader beloved ANNA,

5. Our God M.G.R. never allowed the Party-men to worship him and bending towards his feet

Like-wise, many incidents, we can quote.


புரட்சித்தலைவர் அவர்கள் பெயரில் ஒரு தொலைக்காட்சி இல்லாதது,

அவர் பெயரில் இருந்த திரைப்பட நகரம் தற்போது இல்லாமல் போனது,

பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் இருந்த நூலகம் தற்போது இல்லாமல் போனது

தற்கால போலி அ. தி. மு. க . வினர் அடிக்கும் சுவரொட்டிகளில் ஸ்டாம்ப் சைஸில் மக்கள் திலகத்தின் படம் பெறுவது, சில சமயங்களில் அந்த அளவு புகைப்படமும் காணப்படாதது,

மக்கள் திலகத்தை மறக்கும் தற்கால போலி அ. தி. மு. க . வினர், ஊக்கப்படுத்தப்படும் போது


இவை போன்ற நிறைய விஷயங்களில், பொன்மனசெம்மலின் உண்மை விசுவாசிகள், அவரின் பக்தர்கள் மனம் புண்பட்டு உள்ளதை, உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

RAGHAVENDRA
18th October 2014, 08:45 PM
வாழ்த்துக்களை உரைத்த

நான்கு திரிகளிலும் அன்புடன் வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர் வினோத்,
அன்பு நண்பர் கலைவேந்தன்,
மற்றும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருந்தால் அவர்களும் சேர்த்து அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ainefal
18th October 2014, 08:56 PM
திருப்பதி போனா திருப்பம்!

http://i62.tinypic.com/209jb6t.jpg
http://i58.tinypic.com/28cd3zp.jpg
http://i60.tinypic.com/n2idkm.jpg

சினிக்கூத்து 24th August 2014

ainefal
18th October 2014, 09:05 PM
http://i58.tinypic.com/289k9om.jpg


6000வது மைல்கல் கடந்த ராகவேந்திர சார் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

oygateedat
18th October 2014, 09:31 PM
http://i58.tinypic.com/2yy5r9k.jpg

oygateedat
18th October 2014, 09:35 PM
http://i59.tinypic.com/vyurmb.jpg

ainefal
19th October 2014, 12:09 AM
விகடன் தீபாவளி மலர் 2014

http://i57.tinypic.com/16hu63o.jpg
http://i59.tinypic.com/ngvhpg.jpg
http://i61.tinypic.com/iw1x1c.jpg
http://i59.tinypic.com/1z5t200.jpg

Russelldvt
19th October 2014, 02:40 AM
http://i57.tinypic.com/4j9few.jpghttp://i62.tinypic.com/2eajvhf.jpg

Russelldvt
19th October 2014, 02:43 AM
http://i58.tinypic.com/2w3diix.jpghttp://i62.tinypic.com/331k4dg.jpg

Russelldvt
19th October 2014, 02:46 AM
http://i60.tinypic.com/35n61p1.jpghttp://i59.tinypic.com/2n07vrr.jpg

Russelldvt
19th October 2014, 02:50 AM
http://i59.tinypic.com/sowjs6.jpghttp://i58.tinypic.com/5befwx.jpg

Richardsof
19th October 2014, 06:27 AM
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்

"அச்சம் என்பது மடமையடா;

அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.

அதே பாடலில்,

"கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."

- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

Richardsof
19th October 2014, 06:40 AM
மக்கள் திலகத்தின் ''மன்னாதி மன்னன் '' - 55வது ஆண்டு துவக்கம்

கவியரசரின் கை வண்ணத்தில் மெல்லிசை மன்னர்களின் இனிய பாடல்களுடன் மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பில் வந்த தீபாவளிபடம் .மக்கள் திலகத்தின் பாரத நாட்டியம் இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும் . மாபெரும் வெற்றி படம் .உன்னத காவியம் .மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் .

Richardsof
19th October 2014, 06:43 AM
http://youtu.be/DMTP5kYexLM?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
19th October 2014, 07:07 AM
எப்படி புரியும் ? திரைப்படம் என்பது வியாபாரம் .யார் வேண்டுமானாலும் லாபத்தை தரும் வியாபாரத்தில் இறங்கி
வெற்றி காணலாம் . எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மூலம் வெற்றிகளை குவித்தார்கள். வளமோடு வாழ்ந்தார்கள் .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழின் மீது உங்கள் தயாரிப்பாளர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் ,புத்தக பதிப்பாளர்கள் நம்பிக்கை வைத்தார்கள் . வெற்றிகள் கண்டார்கள் . இதுதானே வரலாறு .நல்ல மனது படைத்த உங்கள் ரசிகர்கள்
பலர் இன்னமும் எம்ஜிஆர் மீது பாசம் வைத்து உள்ளது அறிந்து அன்புடன் அவர்களை நாங்கள் அழைக்கிறோம் .
எங்களுக்கு ஜாதி - மொழி - இன வெறி கிடையாது . மனித நேயம் ஒன்றே எங்களுக்கு தெரியும் .
பொய்யான ரசிகர்களாக நீங்கள் சிலர் இருப்பதால்தான் இன்னமும் உங்கள் குணத்தை மாற்றாமல் நொந்து , சாடிஸ்ட் ஜாம்பவனாக பரிதாபமாக காட்சி அளிக்கிறீர்கள் .

இனிமேலாவது ஜாதி - மொழி -பிரிவினைகளை உருவாக்காமல் ''மனிதனாக'' வாழ கற்று கொள்ளுங்கள் .

உங்கள் உயரத்திற்கு நீங்கள் வளைந்தால் [குணத்தில்] பார்க்க சகிக்காது. எனவே இனிமேலாவது நிமிர்ந்து நில்லுங்கள் [எண்ணத்தில் ]

அப்புறம் பாருங்கள் .நாங்கள் எல்லோரும் உங்களுக்கு தோள் கொடுப்போம் . மலைத்து போவீர்கள் .

நண்பரே இப்போதாவது புரிந்ததா ?

RAGHAVENDRA
19th October 2014, 08:48 AM
வாழ்த்துக்கள் அளித்த அன்பு நண்பர் சைலேஷ்பாசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

Richardsof
19th October 2014, 10:13 AM
உனக்கு மட்டுமே தெரியும்!

சாரதா ஸ்டுடியோவில் “மகாகவி காளிதாஸ்” படப்பிடிப்பு பிரமாண்டமான செட்டில், பிரமக்க வைக்கிற அளவில் கைதேர்ந்த சிற்பியால் நிர்மாணிக்கப்பட காளிசிலை. அந்தச்சிலை முன்பு நடிகர் திலகம் சிவாஜி, பாடுவதாக காட்சி. சிலரின் கவனக்குறைஆல் காளிசிலையில் தீப்பிடித்து செட் எரிந்து சாம்பலாகிறது. அந்தத் தீ விபத்தில் டெக்னீஷியன்கள் ஐந்து பேர் எரிந்து இறந்து விட்டார்கள்.

இந்தச் சோகச் செய்தி, வேறொரு படப்பிடிப்பில் இருந்த வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விபத்தில் இறந்தவர்களைப் பார்க்க விரைகிறார் வள்ளல்.

உயிரிழந்த டெக்னீஷயன்களை, ஏ.வி.எம். சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு யார் யாரெல்லாமோ ஆறுதல் சொல்கிறார்கள். அதில் அவர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. ஆனால், பொன்மனச் செம்மலைப் பார்த்தவுடன் அவர்களுக்குப் பீறிட்டு வருகிறது அழுகை.

வள்ளல் “நானிருக்கிறேன்” என்று வார்த்தைகளால் சொல்லாமல் விழிகளால் சொல்லி, அவர்களின் விழிநீரைத் துடைக்கிறார். பாரம் குறைந்தவர்களாய் அவர்கள் பாடை சுமந்து செல்கிறார்கள். இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த பொழுது இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்க அந்தப் பட சம்பந்தப்பட்டவர்களில் இருந்து, அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் வரை, எல்லோரிடமும் நோட்டை நீட்டி பணம் வசூல் செய்கிறார்கள்.

அவரவர் தகுதிக்கேற்பவும், தாராள மனதிற்கு ஏற்பவும், ஐம்பது ரூபாயில் இருந்து ஆயிரம், ஐயாயிரம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்து எழுதியிருக்கிற அதகி பட்சத் தொகையில் ஐம்பது மடங்கு கூட்டி எழுதுவாரா! நூறு மடங்கு கூட்டி எழுதுவாரா? என்கிற எதிர்பார்ப்பில் நோட்டை நீட்டியவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வள்ளல் எதுவுமே எழுதாமல் விட்டு விடுகிறார்.

வந்தவர்களுக்கெல்லாம் வியப்பு, எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிற வள்ளலா இப்படிச்செய்து விட்டார். வறியவர்கள் வாசல் தேடி வராத நாட்களில் , அவர்கள் வீட்டு வாசல் தேடிப் போய்க் கொடுக்கிற வள்ளல், கேட்டும், கொடுக்கவில்லையே என்று, தமக்குள் மட்டும் கேட்டுக்கொள்கிறார்கள்.

மறுநாள் ராமாவரம் தோட்டத்து மாடியில் இருந்த மக்கள் திலகம், “அவர்கள் வந்து விட்டார்களா?” என்று உதவியாளரைக் கேட்கிறார். வந்துவிட்டதாகச் சொல்கிறார் உதவியாளர். பசித்தவர்களுக்கு படியளக்கிற வள்ளல், படியிறங்கி வருகிறார். இறுதிச் சடங்கு முடிந்து தோட்டத்துக்கு வந்த வள்ளல், விடிவதற்குள் இறந்தவர்களின் வீட்டு விலாசம் தேடி, காலையில் சந்திக்க உதவியாளரிடம் உத்தரவிட்டது, எவருக்கும் தெரியாது.

ஐந்து குடும்பங்களிருந்து வந்த அனைவருக்கும், அமுது படைத்து அமர வைக்கிறார். யார் யாருக்கு என்ன வேண்டும்? படித்திருந்தால் வேலை, படிக்காதிருந்தால் தொழில் என்ற அடிப்படையில் அவர்களைத் தீர விசாரிக்கிறார். அதன்படி வாழ்க்கையில் நிரந்தர வருமானம் கிடைக்க சிலருக்கு வேலையும்,சிலருக்குத் தொழில் துவங்க கருவிகளும் கொடுக்க ஏற்பாடு செய்தோடு, ஒவ்வொரு குடுபத்திற்கும், ஐயாயிரம் ரூபாயும் கொடுக்கிறார். நேற்று வரை வள்ளல் மீது வருத்தத்துடன் இருந்த அவர்கள் சோகம் மறந்து சுகம் பெறுகிறார்கள். வேதனை தீர்ந்து விளக்கேற்றி வைத்த வள்ளலை வாயார, நெஞ்சார வாழ்த்திக் கொண்டே அவர்கள் விடை பெறுகிறார்கள். அந்த இறுதி ஊர்வலத்திலேயே கொடுக்காமல், ஏன் இவ்வளவு சிரம்ம் எடுத்துச் செய்ய வேண்டும் என்று உதவியாளர் யோசிக்கிறார்.

மற்றவர்கள் யோசிப்பதைக் கூட யூகம் செய்து கொள்ளும் வள்ளல், உதவியாளரிடம்-

“நேற்று நடந்த தீ விபத்தில் வீடு மட்டும் இழந்திருந்தால், வீடு கட்டப்பணம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் வீட்டுத் தலைவனையே எதிர்காலத்துக்குப் பயன் அளிக்காது. அவர்களுக்கு ஓரளவுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்தால்தான், அவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும். அதனால், அவர்களின் தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதற்காகத் தான் நேற்று பணமாகக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் வள்ளல், வள்ளலே! பசிக்கிறவனுக்கு மீன் கொடுப்பது எப்போது, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எப்போது என்று, உனக்கு மட்டுமே தெரியும்!

“vallal varalaru ''

Richardsof
19th October 2014, 10:26 AM
நுட்பமான நடிப்பு

அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.

வில்லன்களைவிடக் குறைந்த பணபலம் கொண்டவர் என்றாலும் மக்களின் அன்பும், விதவைத் தாயின் ஆசீர்வாதமும் தனது பலம் என்று துணிச்சலாகச் செயல்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் அவருக்கு அமைந்தன. அந்தத் துணிச்சலுடன் பதற்றம் எதுவுமில்லாமல் வில்லன்களிடம் நம்பிக்கைப் புன்னகையுடன் அவர் பேசும் வசனங்கள் அவரது அரசியல் செல்வாக்குக்கே அடித்தளமாக அமைந்தன. அந்தக் காட்சிகளில் அவர் தனது எல்லையைத் தாண்டி ஆர்ப்பாட்டமாகப் பேசமாட்டார். “நாகப்பா..நல்லா கேட்டுக்க! உன் அக்கிரமங்கள நா ஒரு நாளும் பொறுத்துக்க மாட்டேன்” என்பதுதான் வில்லன்களுக்கான அவரது அதிகபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் அவர் வீணாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். வீர வசனங்களை அவரது கைதான் பேசும். சண்டைக் காட்சிகளில் வேகமும் கோபமும் அற்புதமாக வெளிப்பட்டுவிடும்.

Article from the hindu

Richardsof
19th October 2014, 10:30 AM
பிம்பமும் நிஜ வாழ்வும்

அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.

நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது

காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ

என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,

நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை

என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
Article from the hindu

Russellpsl
19th October 2014, 06:49 PM
முதலில் நம் தலைவருக்கு என் பணிவான வணக்கங்கள். மற்றும் மூத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நமஸ்காரம்

Russellzlc
19th October 2014, 07:02 PM
நண்பர்களுக்கு வணக்கம்,

வினோத் சார், எனக்கு திரியில் தங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நினைவு வந்தது, மன்னாதி மன்னன் படத்தின் 55வது ஆண்டு துவக்கம் என்பது. எப்படித்தான் நினைவில் வைத்திருக்கிறீர்களோ? நினைவுபடுத்தியதற்கு நன்றியும், தங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுக்களும். படத்தைப் பற்றிய தங்களது சுருக்கமான கருத்துக்கள் நன்று.

எப்படிப் புரியும்? என்று புரியாதவர்களுக்காக தங்களின் விளக்கம் அபாரம். ரிக்க்ஷாக்காரன் படத்தில் தவறு செய்யும் சக தொழிலாளியை விரட்டுபவரிடம் ‘தவறு செய்பவர்களை துரத்தாதே; திருத்து’ என்று தலைவர் கூறிய கருத்தை அடியொற்றி நடக்கிறீர்கள்.

சினிக்கூத்து பத்திரிகையில் வெளியான திரு.சைலேஷ் பாசு அவர்கள் பதிப்பித்த ‘தன்னம்பிக்கை வேறு, திமிரு வேறு’ பதிப்பு அருமை.

செல்வகுமார் சார், நீரும் நெருப்பும் படத்தின் வட்ட வடிவிலான பாட்டு புத்தகம் பொக்கிஷம்..

ராமமூர்த்தி சார், நீரும் நெருப்பும் திரைப்படம் வேலூரில் 2 தியேட்டரில் வெளியானதை தெரிவிக்கும் தங்கள் பதிப்பித்துள்ள நோட்டீசும் அப்படியே.

குறிப்பாக, திரு. யுகேஷ்பாபு அவர்கள் நீரும் நெருப்பும் திரைப்படம் குறித்து செய்துள்ள விமர்சனம் பிரமாதம். இதைத்தான் எதிர்பார்க்கிறேன். திறனாய்வு என்பதெல்லாம் நம்மைப் போன்ற எளியவர்களை பயமுறுத்தும் மெத்தப் படித்தவர்களின் வார்த்தைகள். தலைவரின் நடிப்பையும் ஸ்டைலையும் காட்சி அமைப்பையும் பார்த்து ரசித்து கைதட்டி, விசிலடித்தோமே எந்த காரணத்துக்காக அப்படி செய்தோம் என்பதை கூறினால் அதுதான் திறனாய்வு. தொடருங்கள்.

மன்னாதி மன்னன் திரைப்படத்தின் 55வது ஆண்டையொட்டி அந்தப்படத்தை அலச வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை விட நேற்று சன் லைப் தொலைக்காட்சியில் பார்த்த பறக்கும் பாவை (தலைவர் என்ன ஸ்மார்ட்) படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஆசை பெரிதாக உள்ளது. விரைவில் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

மன்னாதி மன்னன் படதினத்தையொட்டி, அந்தப் படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ? பாடல் பற்றி நான் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட கருத்துக்களை அடுத்த பதிவில் மீள்பதிவு செய்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th October 2014, 07:18 PM
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.

‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:

‘ஆடாத மனமும் உண்டோ?’

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.

கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.

‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.

கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Image0001_zps303fb987.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Image0001_zps303fb987.jpg.html)
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.

அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.

இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).

அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது.

அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.

எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...

அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி .வணக்கம்...........கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
19th October 2014, 07:37 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

மன்னாதி மன்னன் - படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை மிக அழகாக அலசி நீண்ட பதிவை தங்களுக்கே உரிய
பாணியில் விவரித்து இருப்பது மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது .
நாளை மக்கள் திலகத்தின் இதய வீணை - உங்கள் இதயத்திலிருந்து புறப்படும் வீணையின் நாதத்தை கேட்க
[படிக்க] காத்திருக்கிறோம் .

Russelldvt
19th October 2014, 07:47 PM
http://i58.tinypic.com/219qpmd.jpghttp://i59.tinypic.com/rhlawj.jpg

Russelldvt
19th October 2014, 07:49 PM
http://i60.tinypic.com/3306vxz.jpghttp://i59.tinypic.com/11j9fyh.jpg

Russelldvt
19th October 2014, 07:52 PM
http://i61.tinypic.com/e9hlq8.jpghttp://i62.tinypic.com/2rwrf3m.jpg

fidowag
19th October 2014, 11:29 PM
http://i60.tinypic.com/2qlsnpl.jpg

http://i60.tinypic.com/2lwvmux.jpg

fidowag
19th October 2014, 11:32 PM
http://i62.tinypic.com/s5wks5.jpg

fidowag
19th October 2014, 11:32 PM
http://i57.tinypic.com/1iy4is.jpg

fidowag
19th October 2014, 11:33 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சில காட்சிகளில் நடித்து நின்று போன "அண்ணா நீ என் தெய்வம் " திரு. பாக்யராஜ் அவர்களால்' "அவசர போலீஸ் 100 " திரைப்படமாக உருவெடுத்து வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
முதல் வெளியீடு : 17/10/1990.

இத்திரைபடத்தை நான் அலங்கார் திரைஅரங்கில் முதல் நாள் மாலை காட்சியும், 2 வது வாரம் மகாராணியில் மாலை காட்சியும் கண்டு களித்தேன்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சில காட்சிகள்/சில பாடல்களில் மட்டுமே தோன்றினாலும் அந்த காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.

முதல் வெளியீட்டில் "அவசர போலீஸ் 100" வசூல் விபரம்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.

fidowag
19th October 2014, 11:35 PM
http://i60.tinypic.com/124hchv.jpg

fidowag
19th October 2014, 11:36 PM
http://i62.tinypic.com/261j7f6.jpg

ainefal
19th October 2014, 11:47 PM
http://i60.tinypic.com/desm0w.jpg
http://i60.tinypic.com/r1lggi.jpg

fidowag
20th October 2014, 12:06 AM
நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களின் பதிவுகள் மிக பிரமாதம். பளிச் . நன்றி. தொடரட்டும்.


நண்பர் திரு. தர்மராஜன் வெங்கட்ரமணி அவர்களின் வரவு
நல்வரவு ஆகுக . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
நல்லாசியுடன் தங்களின் மேலான விவரங்களுடன் கூடிய
செய்திகள் /புகைப்படங்கள் /அரிய பல தகவல்கள் அடங்கிய
பதிவுகள் சிறப்புடன் அமைய என் சார்பாகவும், அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்.

இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுடைய பதிவுகள் அற்புதம். புரட்சி தலைவரின் வள்ளல் தன்மை, நடிப்பு திறன்
ஆகியன பற்றிய செய்தி தொகுப்புகள் அருமை.
இன்று அவசர போலீஸ் 100 பற்றிய செய்திகள் பதிவிட்டுள்ளேன்.

விரைவில் நீரும் நெருப்பும், மன்னாதி மன்னன் , இதய வீணை , காதல் வாகனம் பற்றிய செய்திகள் /புகைப்படங்கள்
ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன்
பற்றிய விமர்சனம் பாராட்டத்தக்கது . மெச்சுகிறேன் உங்கள் ரசிப்பு தன்மையை. மிகவும் வித்தியாசமாக அலசி ஆராய்ந்து கருத்துகளை வெளியிடும் பாங்கினை வரவேற்கிறேன் . உண்மையிலேயே அசத்துகிறீர்.


நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் நீரும் நெருப்பும் பாட்டு புத்தகம், மற்றும் அண்ணா தி. மு.க என்ற பேரியக்கத்தின் வரலாறு பற்றிய பதிவுகள் , அரிய புகைப்படங்கள் பதிவுகள் அருமை.

நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் நீரும் நெருப்பும் பட
விமர்சனம் மற்றும் இதர பதிவுகள் நன்று.

நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் மனதுக்கு
இதம்.

நண்பர் திரு. ராகவேந்திரா அவர்களே , தங்களின் ஆண்டவன் கட்டளைக்கு இணங்க , ஆறாயிரம் பதிவுகள்
முடித்து தொடரும் தங்களுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
20th October 2014, 12:12 AM
சன்லைப் தொலைகாட்சியில் புரட்சி தலைவரின் படங்கள்
--------------------------------------------------------------------------------------------

15/10/2014- இரவு 7 மணி - தொழிலாளி

16/10/2014- காலை 11 மணி - குடியிருந்த கோயில்

18/10/2014- இரவு 7 மணி - பறக்கும் பாவை.


வசந்த் தொலைக்காட்சி
-------------------------------------

19/10/2014 பிற்பகல் 2 மணி - தாய்க்கு பின் தாரம்.

ஜெயா தொலைக்காட்சி.
-------------------------------------
17/10/2014 பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்.

Russelldvt
20th October 2014, 04:52 AM
http://i57.tinypic.com/x0quyv.jpghttp://i58.tinypic.com/28ckl88.jpg

Russelldvt
20th October 2014, 04:55 AM
http://i62.tinypic.com/2hxrodc.jpghttp://i60.tinypic.com/wiaty1.jpg

Russelldvt
20th October 2014, 04:58 AM
http://i57.tinypic.com/11ioju8.jpghttp://i61.tinypic.com/wgpy7q.jpg

Russelldvt
20th October 2014, 05:02 AM
http://i58.tinypic.com/fyzo7r.jpghttp://i59.tinypic.com/2zf5qgj.jpg

Russelldvt
20th October 2014, 05:05 AM
http://i60.tinypic.com/33cneyf.jpghttp://i57.tinypic.com/rrqrs3.jpg

Russelldvt
20th October 2014, 05:08 AM
http://i62.tinypic.com/2q8a3wi.jpghttp://i61.tinypic.com/34ihf1e.jpg

Russelldvt
20th October 2014, 05:10 AM
http://i60.tinypic.com/smd3fb.jpghttp://i60.tinypic.com/96dbhg.jpg

Russelldvt
20th October 2014, 05:13 AM
http://i60.tinypic.com/2poup2c.jpghttp://i61.tinypic.com/33u3e3r.jpg

Richardsof
20th October 2014, 06:01 AM
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 43 வது ஆண்டு துவக்க தினம் .

ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .

''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .

மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .

மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .
http://youtu.be/ykt6XierCLc

Richardsof
20th October 2014, 06:14 AM
http://i60.tinypic.com/bi00li.jpg

Richardsof
20th October 2014, 06:17 AM
http://i62.tinypic.com/2lmtedt.png

Richardsof
20th October 2014, 06:20 AM
http://i62.tinypic.com/119795g.png

Richardsof
20th October 2014, 06:22 AM
http://i62.tinypic.com/2n6p0g.png

Richardsof
20th October 2014, 06:25 AM
http://i59.tinypic.com/1584mtc.png

Richardsof
20th October 2014, 06:28 AM
http://youtu.be/IWPruFQXV4A

Scottkaz
20th October 2014, 07:35 AM
இது போல சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ உள்ளது நன்றி வினோத் சார்

உனக்கு மட்டுமே தெரியும்!

, வள்ளலே! பசிக்கிறவனுக்கு மீன் கொடுப்பது எப்போது, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எப்போது என்று, உனக்கு மட்டுமே தெரியும்!

“vallal varalaru ''

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th October 2014, 07:42 AM
கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன் பாடல் ஆய்வு அருமை

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்