PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

kalnayak
15th May 2015, 12:25 PM
நிலாப் பாடல் 75: "மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதோ ஒரு அற்புதமான காதல் பாடல். நிலவை காதலிக்கும் காதலன் நிலவிடம் சொல்கிறாராம் அவர்கள் காதலை மாநிலம் கொண்டாடுகிறதாம். ஆனால் கதையில் யாருக்கும் தெரியாமல் அல்லவோ காதல் புரிவார்கள். தெரிந்தபின்புதான் நடந்தது தெரியுமே. ஒட்டக்கூத்தர் மட்டும் என் கையில் கிடைத்தால்... அவரால் அம்பிகாபதியின் எவ்வளவு அரிய பாடல்கள் கிடைக்காமல் போயிற்று தமிழுக்கு. சரி. சரி. கம்பனுக்கு வம்பனாய் வந்து இன்னும் கம்பனை பேசும்போது அவரையும் பேச வைக்கிறாரே. அவரும் பெரிய தமிழ்ப் புலவர்தானே.

சமஸ்க்ரித்த வார்த்தைகளும் கலந்து பாடல்கள் வரியப்பட்ட காலம். ஏன் கம்பனும் சமஸ்க்ரிதத்தில் பண்டிதராய் இருந்தே கம்பராமாயணத்தை தமிழில் எழுதினார் என்பது வரலாறு. வெகு சிலவே இருந்தாலும் நன்றாகவே உள்ளது. தஞ்சை என். ராமையா தாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் இப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளதாக நமது வாசுதேவன் அவர்கள் நடிகர் திலகம் திரி ஒன்றில் எழுதி இருக்கிறார். இந்த பாடலை எழுதியவர் அந்த பாடலாசிரியர்களில் எவர் என்று தெரியவில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லுவீர்:

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events/page74

பாடலுக்கு இசையமைத்தவர் இசைமேதை ஜி. ராமநாதன். பாடகர் திலகத்துடன் அஷ்டாவதானி பானுமதி அவர்களும் இணைந்து பாடி இன்றும் பேச வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றபடி காதல் கொண்டாடும் பாடல்தான். இரவில் சந்தித்து காதல் வளர்க்கின்றனர் என்பதற்காகவே "சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி தீபமாய் ஒளிவீசுதே கண்ணே" என்று பொருத்தமாகவே வரிகளை வைத்து கொண்டாடுகிறார் பாடலாசிரியர். கம்பீரத்துடன் நடிகர் திலகமும், பானுமதியும் நடித்து பாடலுக்கு அம்பிகாபதி, அமராவதியாய் வாழ்ந்திருக்கிறார்கள். சரி பாடல் வரிகள், காணொளிக்கும் உங்களுக்கும் இடையே நான் எதற்கு. இதோ கிளம்புகிறேன்.

------------------------------------------------------------------------------
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே

மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா

பேதங்கள் பறந்தோடுதே.

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.



சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

தீபமாய் ஒளிவீசுதே கண்ணே

தீபமாய் ஒளிவீசுதே...

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மௌனமாய் நம்மை வாழ்துதே...கண்ணா

மௌனமாய் நம்மை வழ்த்துதே..

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே...கண்ணா..

மாநிலம் கொண்டாடுதே..



ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்

நீரோடு நீர் போல நாம் கூடுவோம்

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே

தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே

உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

? முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே (2)

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே

காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
-------------------------------------------------------------------------------------

https://www.youtube.com/watch?v=MevVM6OyhNg


இதற்கு மேல் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?

chinnakkannan
15th May 2015, 12:28 PM
மெல்லச் சுருள்முடியை மேவிவந்த தென்றலது
…சொல்லிக் கலைத்திடுது சொக்கவைக்கும் விழிகளிலே
தள்ளத் தளிர்க்கரங்கள் மென்மையுடன் மேலெழுந்து
..தரமாய் விலக்கிவிட அதுவுமோர் அழகாமே
சொல்ல வார்த்தையிலை சோதனைகள் செய்துவிடும்
…வெல்ல முடியாத மெல்லிடையும் தானுமங்கு
கொல்லும் கொடிபோல சாய்ந்துகொண்டே தான்நடக்க
…கோதை அவளழகில் கவிதையது கொட்டுதய்யா..

ம்ம்
காதலன் காதலி இளமை தனிமை..பின் என்ன.. அவளுக்கென்ன அழகிய முகம் அழகிய உடல் அழகிய விழி இன்னும் எத்தனை அழகிடங்கள்.. சும்மா இருக்க முடியுமா அவன் பாட அவளும் பாட…அந்தி மாலை வேளை வந்தால் இனி என்ன நாணம்..

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்..

கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ? ( ஓ அப்படியா)

https://youtu.be/WzzCYRDCfu4

ம.தி, லத்தூ.. வாலி ஐயா.. ஆனா ஒன்லி ஆடியோ..

chinnakkannan
15th May 2015, 12:38 PM
கல் நாயக் .. வெள்ளி நிலா முற்றத்திலே, மாசிலா நிலவே நம் - வெகு அழகிய பாடல்கள்..

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு பாடலை எழுதியவர் கு.மா. பாலசுப்பிர மணியம்..(தமிழிசை . காமில் கே.டி சந்தானம் எனத் தவறாக உள்ளது..)

கே.டி.சந்தானத்தைப் பற்றி நம் ராஜேஷ் எழுதிய கட்டுரைக்கான லிங்க்...

http://www.mayyam.com/talk/showthread.php?11002-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D/page174

kalnayak
15th May 2015, 12:39 PM
வாசு சார் , கல்நாயக் அவர்கள் நிலாவை ஆரம்பிக்கும் வரை கதிரின் வெப்பத்தை தந்துகொண்டே இருக்கலாம் என்று நினைத்தேன் - இன்றே அருமையான நிலா பதிவுகளை அவர் போட ஆரம்பித்துவிட்டார் - தென்றலின் பின்னணியில் - இந்த என் கொள்கை இனி செல்லாது - நீங்கள் பாலாவின் பதிவுகள் போடும் வரை சற்றே தொடரலாம் என்று நினைக்கிறேன் . நீங்களும் இன்றே ஆரம்பித்து விட்டால் கதிரவனுடன் நானும் அம்பேல் !! :)

ரவி,

இங்கே சென்னையில் மழை என்பதால் சற்றே வெயிலின் தாக்கம் தணிந்தது. நீங்களும் சற்றே இடைவெளி வீட்டீர்களா. சரி. இப்போது சில
நிலாக்களை காட்டிவிடலாம் என்று முடிவெடுத்தேன். செய்தேன். ஆனால் நீங்கள் ஆயிரம் கரங்களை நீட்டாவிட்டால் ஹைதராபாத் வரும்போது உங்களிடம்
விலாசம் கேட்டு வந்து உங்களிடம் பேச மாட்டேன். உங்களை மிரட்டுவதற்கு மன்னிக்கவும். மரியாதையாக ஆயிரம் கரங்களை நீட்டவும்.

chinnakkannan
15th May 2015, 12:40 PM
இதற்கு மேல் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?// ஹை..அப்படி விட்டுட இயலுமா..இன்னும் இன்னும் எழுதுங்கள் :)

ரவி..ஃபார் எ சேஞ்ச் ராத்திரி வாங்க (ஓய்..தப்பா எடுத்துக்காதீங்க..சூரியன் பாட்டோட ராத்திரி வாங்க..ராஜேஷ் கொட்டக்கொட்ட முழிச்சுண்டுருப்பார் :) )

uvausan
15th May 2015, 12:42 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 78

பொட்டு வைத்த முகமோ ------ இந்த பாடலை , இதன் அழகை , நடித்துள்ளவர்களின் அழகை , அவர்களது திறமையை , பாடுபவரின் குரலை , இசை அமைத்தவரின் கை வண்ணத்தை ஒரு திரி முழுவதும் எழுதிக்கொண்டே இருக்கலாம் . இந்த பாடலின் அழகை சில வரியில் சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம் .

" நிலாவின் அழகு , அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் குமரனின் தோற்றம் , சந்தனம் எங்கும் மருவி இருக்கும் காலை வேளையின் கதிரவனின் அருள் நிறைந்த பார்வை - எட்டிப்பார்க்க இருக்கும் , நெய் மணக்கும் பாலாவின் புகழ் மாலை - இப்படி எல்லாம் சேர்ந்த பழ ரச கலவை இந்த பாடல் "

மறு வீடு தேடி கதிர் செல்லும் நேரம் ----------- ஆஹா ஆஹா -- கேட்டுக்கொண்டே இருக்கலாம் .

https://youtu.be/NaeKkH0hPus

kalnayak
15th May 2015, 12:51 PM
சி.க.,

நிலவோடு தென்றலை கொண்டுவந்து சேர்த்ததற்கு நன்றி.
தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்னமங்கை நீ பார்த்திருக்கிறேன். அது விக்ரமின் முதல் படம் என்று தெரியாது. இப்போது தெரிந்தது.
தென்றல் வந்து தீண்டும்போது... ஆஹா மனதில வண்ணம் கூட்டிய ராசாவின் பாடல். அற்புதம்.

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்.. எனக்கும் மிக பிடித்த பாடல். என்னங்க சி.க. நீங்க. பாடல் காட்சி இல்லாம வெறும்
ஒலிக்காட்சி வச்சிட்டீங்க. சரி பரவாயில்லை. சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அந்த பாடலை காண விரும்புவர்களுக்காக.

https://www.youtube.com/watch?v=ssoh0vwkUVg

uvausan
15th May 2015, 12:52 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 79


காலையில் கேட்டது கோவில் மணி

செந்தமிழ் பாட்டு

SPB , ஸ்வர்ணலதா

அருமையான , ரம்மியமான பாடல் - சந்தனத்தின் குளுமையை விட ஒரு படி மேல் !

https://youtu.be/fI_0E-6aijg

uvausan
15th May 2015, 12:57 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 80

காலையில் தினமும் கண் விழித்து நான் கை தொழும் தேவதை அம்மா !!

https://youtu.be/7XRAbXI2QEo

kalnayak
15th May 2015, 01:17 PM
நிலாப்பாடல் 76: "ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~

மூவேந்தர்களில் மூன்றாமவரின் பாடல் இதோ. முதல்வரின் பாடல் பிற்காலம், நடுவரின் காலம் வரலாறு. கடுவரின் காலம் புராணம். மாறி வந்தாலும் அற்புதம். என்ன சுகமாக இருக்கிறது பாடலைக் கேட்பதற்கே. திரைப்படத்தோடு இப்பாடலை பார்த்தவர்களுக்கு தெரியும் எவ்வளவு உற்சாகம் இப்பாடல் கொண்டு வருமென்று. கிருஷ்ணர், பலராமரும் தத்தம் மனைவியரோடு பாடுவது எவ்வளவு இன்பமாய் இருக்கிறது. எல்லாம் நாராயணனின் செயல். பிரமாதமாக படமாக்கி இருக்கிறார்கள் அப்போதே. இங்கே காதல் பாடலாய் இருந்தாலும் நிலவில் ஜகம் ஆடுவது இன்பமாம். ஜகம் விளையாடுகிறதாம். நிலவின் ஒளியை அனுபவித்து எழுதிய வரிகள் சுகமோ சுகம்.

இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ், இசை: கண்டசாலா; பாடியவர்கள்: கண்டசாலா, ஜிக்கி. சரி வாருங்கள் பாடல் வரிகளை கண்டு பாட்டைப் பார்த்து முறுவளிப்போம்.

ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ

ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ

அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே

ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ

https://www.youtube.com/watch?v=OG05jhdLy3M

வண்ணத்தில் தெலுங்கு படக் காட்சிகளை முழுமையாக தமிழ்ப் பாடலுடன் காண்போமா இங்கே:

https://www.youtube.com/watch?v=-cbfb_kqcOw

இக்காட்சிகளைப் பார்க்க மாயாபஜார் செல்லவேண்டும். முடியுமோ உங்களால்? (1995-ல் அல்ல.)

chinnakkannan
15th May 2015, 01:27 PM
*
எத்தனை கண்கள் என்மேலே
..ஏந்திழை எனக்கே தெரியவில்லை
எத்தனாய்த் தென்றல் இங்குவந்தே
..என்னிடம் நடையைக் கேட்கிறதே
பித்தனாய் மூன்றாம் பிறைகூட
.. பாவையென் நகங்கள் கேட்கிறதே
புத்தனு மில்லை நானிங்கே
…பூவினில் நெஞ்சம் கொண்டவள்தான்..

எனக்கும் சிலவாய் ஆசையுண்டு
..ஏக்கம் தீர்க்க யார்வருவார்
கனவாய்ச் சிரிக்கும் மேகங்கள்
..கனமாய்க் கூந்தலில் நிறந்தருமா
தினமும் தினமும் நானணிய
..சிரிக்கும் மழைத்துளி நகைதருமா
குணமாய்க் குயிலும் குரலைத்தான்
..கேட்குது நானும் தரமாட்டேன்!
*

ஆஹா..ஆஹா என்ன ஒரு இனிய பாடல்..இனிய கவிதைவரிகள் வைரமுத்துவினுடையவை.. தென்றலைத் தேடினால் தேன்மழையாய்ப் பாடல் கிடைத்தது..

சுவலட்சுமி, கெளதமி, ரவளி அண்ட் வைரமுத்துவின் கவின்மிகு வரிகள்..ஒரு கவிதை மற்றொரு கவிதையை எழுத வைப்பதே அதன் அழகு.. நண்பர்களே டோண்ட் மிஸ்..
**

தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தத்தோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தத்தோம் தத்தோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்

ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்

மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்

ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு

குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்

மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்

மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்

துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

https://youtu.be/BW0I5DVPjZI

kalnayak
15th May 2015, 04:39 PM
சி.க.

தென்றலின் அருமையான பதிவுகளா போட்டு அடுக்குறீங்களே. எதை சொல்லி உங்களை கலாய்த்து விட்டு ஓடுகிறேன் என்று சொல்லி மூன்று நாட்கள் விடுமுறை கேட்பது. எப்படியோ 3 நாட்கள் நான் திரிக்கு வரமாட்டேன். தூள் கிளப்புங்கள்.

rajeshkrv
15th May 2015, 06:02 PM
*
எத்தனை கண்கள் என்மேலே
..ஏந்திழை எனக்கே தெரியவில்லை
எத்தனாய்த் தென்றல் இங்குவந்தே
..என்னிடம் நடையைக் கேட்கிறதே
பித்தனாய் மூன்றாம் பிறைகூட
.. பாவையென் நகங்கள் கேட்கிறதே
புத்தனு மில்லை நானிங்கே
…பூவினில் நெஞ்சம் கொண்டவள்தான்..

எனக்கும் சிலவாய் ஆசையுண்டு
..ஏக்கம் தீர்க்க யார்வருவார்
கனவாய்ச் சிரிக்கும் மேகங்கள்
..கனமாய்க் கூந்தலில் நிறந்தருமா
தினமும் தினமும் நானணிய
..சிரிக்கும் மழைத்துளி நகைதருமா
குணமாய்க் குயிலும் குரலைத்தான்
..கேட்குது நானும் தரமாட்டேன்!
*

ஆஹா..ஆஹா என்ன ஒரு இனிய பாடல்..இனிய கவிதைவரிகள் வைரமுத்துவினுடையவை.. தென்றலைத் தேடினால் தேன்மழையாய்ப் பாடல் கிடைத்தது..

சுவலட்சுமி, கெளதமி, ரவளி அண்ட் வைரமுத்துவின் கவின்மிகு வரிகள்..ஒரு கவிதை மற்றொரு கவிதையை எழுத வைப்பதே அதன் அழகு.. நண்பர்களே டோண்ட் மிஸ்..
**

தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தத்தோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தத்தோம் தத்தோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்

ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்

மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்

ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு

குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்

மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்

மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்

துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

https://youtu.be/BW0I5DVPjZI

வைரமுத்து அல்ல. இது தான் கவிஞர் தாமரையின் முதல் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அனுராதா ஸ்ரீராம் கொஞ்சம் ஒழுங்காக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று

chinnakkannan
15th May 2015, 07:48 PM
தாங்க்ஸ் பார்த தகவல் ராஜேஷ்.. ஓ. தாமரையா.. அழகான வரிகள்..

ஜாலியா எஞ்ஜாய் பண்ணுங்க்ணா கல் நாயக்..வி வில் வெய்ட் ஃபார் யூ..:)

chinnakkannan
15th May 2015, 09:46 PM
காதலி என்றாலே எப்போதும் காதலனுக்குத் தேவதை தான்..( காதலுக்குக்கண்ணில்லையோன்னோ :) இந்தப் பாட்டில இவனோட லவர் எப்படி வர்றாளாம்ங்கறது பெரிசுல்ல..அவனைவிட அவ அவனை வாழ்த்தறது எனக்குப் பிடிச்சுருக்கு!

உன்னிடம் உண்மையைச் சொல்லுகிறேன்
..உணர்வினில் மகிழ்ச்சியில் துள்ளுகிறேன்
பெண்ணெனை பெண்ணெனச் செய்தவன்நீ
..பேதமை போக்கியே நின்றவன் நீ
சொன்னவை பார்த்தவை இன்னுமென்ன
…சொந்தமாய் அணைத்தவை இன்னுமின்னும்
எண்ணிலா ஆசைகள் காட்டியென்னை
..இன்பமாக் கடலிலே நீந்தவைத்தாய்..

ஹை.. நல்லாச் சொன்னாள்ல.. இன்னும் கூட ச் சொல்றாங்க..இது தான் எனக்கு இன்னும் பிடிச்சுருக்கு..! :)


தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்னக் கண்ணன் வாழ்க..

(யம்மா சிவரஞ்சனி.. நன்னாஇரு..) தென்றலிலே மிதந்துவந்த தேவமங்கை வாழ்க.. (ஆமா சிவரஞ்சனி கண்ணுக்கு வாசு என்ன சொல்வார்..(கண் டிபார்ட்மெண்ட் அவருக்குக் கொடுத்தாச்!)

சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்
சொல்லைவிட்டுப் பிரிவதில்லை
சோகமினி வருவதில்லையே
சூரியனில் இரவுமில்லையே.. ( ரவியோட பாட்ட நாம எடுத்துண்ட்டோமோ)

https://youtu.be/emmUC6WN-IE

என்ன படம்லாம் தெரியலை..ஆனா பாட் பிடிச்சுருக்கே..

chinnakkannan
15th May 2015, 10:28 PM
நெஞ்சத்தில் தென்றலினால் நேரிட்ட சீண்டலால்
விஞ்சியதென் கற்பனையு மே..

நைஸ்ல.. ஏதாவது ஒரு முடிச் கிடைச்சா பொங்கி வரும் பாட்டு (அதான் ஏற்கெனவே பாடலாசிரியர்கள் எழுதிய பாட்டு தானேய்யா… -- மன்ச்சு.. நான் ட்ரைபண்ண பாட்டுக்களைச் சொன்னேன்..-)

ஹோப் யூ பீப்பிள் லைக் தட்..( வேறவழி!)

தென்றல் நு போட்டா நிறைய லிஸ்ட் வருது.. என் நினைவுக்கு வருவது..(பின் பூந்தென்றல்லாம் வேற இருக்கு..)
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனக்கிளியே அடியே
புன்னவனக் குயிலே
தென்றல் வந்து உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கியபோதும்கண்கள் உறங்கிடுமா
காதல்கண்கள் உறங்கிடுமா
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றல் உறங்கிடும் காலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத்துணையைத் தேடுது (ஜெயகாந்தன் லிரிக்ஸ்)
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியெங்கும் தவழ்ந்திடும்தென்றல்
காவியம்பாடி வா தென்றலே..
தென்றலுக்குத் தெரியுமா தெம்மாங்குப்பாட்டு..
தென்றல் காற்றே தென்றல்காற்றே
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..
எனை மறந்ததேன் தென்றலே
தென்றலே நீ பேசு என் கண்களால் நீ பேசு
தென்றல் வந்துஎன்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
*
இனி இந்தப் பாட்டை இன்று பார்த்தேன் (முன்னாலும் பார்த்திருக்கலாம்..நினைவில் இல்லை..)

தென்றல் வந்து தொட்டதினாலே
தேகத்தில் என்னடி குறைந்தது
கைகள் கொஞ்சம் பட்டதினாலே
கன்னம் ஏனடி சிவந்தது

கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்
கதகதப்பாக இருந்தது..
காயாய்க் கிடந்த கன்னங்கள் இரண்டும்
கனியாய் மாறிச் சிவந்தது (அம்மணி ஃபேர் அண்ட் லவ்லி யூஸ் பண்றதில்லை போல இருக்கு!)
பந்தயம்..விஜய நிர்மலா ஜெமினி கணேஷ் (வாசு போட்டாச் இல்லையே!)
https://youtu.be/1UUIFU7zK4k
*
இந்தப் பாட்டு சிலோனில் அடிக்கடி கேட்ட பாட்டு..இன்று தான் தேடிய போது பார்த்தேன்..பெண்குரல் அப்படியே ச்சில்லென நரம்பை ஊடுருவும் (இஸிண்ட் இட் ராஜேஷ்?!)

தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி

ராஜேஷ் ஜோதி முடிவல்ல ஆரம்பம்..

நீ வெச்ச பூவே முள்ளாக் குத்தும்போது
பூப்போட்ட பாய் சூடாப் போச்சு பாரு

ஏனிந்த தாபம் ஆளான பாவம்
நீ தீண்டும் நேரம தாபங்கள் தீரும்

https://youtu.be/afMuJa1Ea_0

*
ஆஹ தென்றலை நான் முடிச்சுக்கறேன்.. நீங்க விட்டதை ச் சொல்வீங்க தானே :)

RAGHAVENDRA
15th May 2015, 11:11 PM
அபூர்வ கானங்கள்

வாசு சார்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு...

பணம் பெண் பாசம்...

கலைமாமணியே...

https://www.youtube.com/watch?v=mNUBY1YvOMo

RAGHAVENDRA
15th May 2015, 11:12 PM
அபூர்வ கானங்கள்

பணம் பெண் பாசம்..

லக்ஷ்மி வந்தாள்.. மகராணி போல்...

https://www.youtube.com/watch?v=rqHm4EwRDGg

RAGHAVENDRA
15th May 2015, 11:13 PM
அபூர்வ கானங்கள்

மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி...

பிராயச்சித்தம்..

https://www.youtube.com/watch?v=pws40u__MXg

RAGHAVENDRA
15th May 2015, 11:16 PM
அபூர்வ கானங்கள்

பருவத்தின் வாசலிலே..

கோயிலின் தேரென தேவதை வருகையோ...

https://www.youtube.com/watch?v=1aXTP42Ocfg

RAGHAVENDRA
15th May 2015, 11:18 PM
அபூர்வ கானங்கள்

https://www.youtube.com/watch?v=K-KrtpX5gao

பாக்கு வெத்திலே படத்திலிருந்து...

chinnakkannan
16th May 2015, 10:06 AM
ஹாய் குட்மார்னிங்க்க் ஆல்

ஹாய் ராகவேந்தர் சார் வாங்க….:)

அந்த ராமனும் இந்த சீதையும் தங்கத் தேரில் ஊர்கோலம் போனார்.. பாக்குவெத்தலைன்னு மங்களமா பேர்வச்சுட்டு சோஓஓகம்.. ஹீரோயின் யார்.. கோபிகாவோட அம்மா சாயல் இருக்கே! :)

கலைமாமணியே..—தேரிலே உலாவரும் செந்தூரப் பூவண்ணமே ம்ம்.. ஒல்லி விஜயன்..ஒல்லி சரிதா..
லஷ்மி வந்தாள் மகராணி போல் – முத்துராமன் வடிவுக்கரசி..ம்ம்

பணம் பெண் பாசம் முத்துராமனின் சொந்தப் படம் ஜாவர் சீதாராமனின் கதை..மதுரை சென் ட்ரலில் ரீலீஸ் என நினைவு.. ஓடவில்லை

கதையில் வரும் அகங்கார, சதுரங்க வாழ்க்கையில் தேர்ந்தபக்கா பிஸினஸ்மேன் சக்ர பாணி பாத்திரத்தில் முத்துராமன் பொருந்தவில்லைஎன்று தான் சொல்லவேண்டும் (இந்தப்பாட்டைப் பார்த்தபிறகு..அதுவும் லஷ்மி காரக்டருக்கு வடிவுக்கரசி நற நற)

அதே போல் பணக்கார சக்ரபாணியின் இளகிய மனம் கொண்ட இளமை, செழுமை, இனிமை பாலா –கதையில் படித்த போது படங்கள் (வர்ணம் என நினைக்கிறேன்) அழகாக ம்னதில் பதிய அதற்கு எப்படி முத்துராமன் சரிதாவை செலக்ட் செய்தார் எனத் தெரியவில்லை.. மோகன் காரெக்டரில் விஜயன்..கதைப்படி கட்டுமஸ்து இளைஞன்..மூக்குக் கண்ணாடி எல்லாம் கிடையாது..ம்ம்

படம் தோல்விக்கு இன்னொரு காரணம் காலகட்டம்.. ஐதிங்க் 66இலோ 67இலோ குமுதத்தில் தொடராக வந்த நாவல் ( என் சகோதரி பைண்ட் பண்ணி வைத்திருந்த புத்தகத்தை நான் எண்பதுகளில் படித்த நினைவு)

பின் வெளியானது எண்பதுகள் இல்லியோ..

பாவம் முத்துராமன்..இதன் பிறகு நடித்த போக்கிரி ராஜா தான் அவர் கடைசிப்படம் என நினைக்கிறேன்..(ஆயிரம் முத்தங்கள் ஷீட்டிங்க் சென்று ஊட்டியில் ஹார்ட் அட்டாக்.. அப்புறம் அந்த ஸேடிஸ்ட் வில்லனுக்கு மலையாள ஆக்டர் ஒருவரைப் போட்டிருந்தார்கள் என நினைவு..)

ம்ம்.. ரேர் சாங்க்ஸ்க்கு ஒரு தாங்க்ஸ்..

JamesFague
16th May 2015, 10:27 AM
Courtesy: Tamil Hindu

காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்லித் தீருவதில்லை. ஆன்மாவின் துடிப்பு, இரு உயிர்கள் ஒன்றாகும் சங்கமம் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த உணர்வு, ஒரு விதத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் அதீத ஆதிக்க மனப்பான்மையே என்ற பார்வையும் உண்டு. காதலர்கள் தாம் விரும்புகிறபடியே மற்றவர் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தையே ‘உன் விருப்பப்படியே நான் இருப்பேன்‘ என்ற காதல் மொழிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.

அதீதமான எதிர்பார்ப்பையும் ஒருவருக்காக மற்றவர் மாறும் விழைவையும் சுவையாக, ஆனால் மாறுபட்ட முறைகளில் கூறும் தமிழ் - இந்திப் பாடல்களைப் பார்ப்போம். உனக்கு விருப்பமானவற்றையே நான் பேசுவேன். நீ பகலை இரவு என்று சொன்னால் நானும் அப்படியே சொல்வேன் என்கிறான் இந்திக் காதலன். நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும் என்று கோருகிறாள் தமிழ்க் காதலி. இரு பாடல்களையும் பாருங்கள்:

இந்திப் பாட்டு.

திரைப்படம்: சஃபர் (பயணம்)

பாடலாசிரியர்: இந்திவர்

பாடியவர்: முகேஷ்

இசையமைப்பு: கல்யாண் ஆனந்த்ஜி

பாடல்:

ஜோ தும்கோ பசந்த் ஹோ

வோ ஹீ பாத் கஹேகா

தும் தின் கா அகர் ராத் கஹேகா

தோ ராத் கஹேகா

...

...

பொருள்:

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே

என்னுடன் நீ இருந்திராவிட்டால்

இறந்திருப்பேன் என்றோ நான்

நிறைவேறிவிட்டது வாழ்க்கையின்

நீண்ட லட்சியம் உன் மூலம்

வாழ்வை உனது வசீகரம் என

வாயார நான் சொல்லுவேன் (உனக்கு என்ன விருப்பமோ)

விரும்புவேன் (உன் சொல்) நிறைவேற்றுவேன்

விரிவாகப் பாராட்டுவேன் - உன்னை மட்டும்

கண்களில் ஒளி இருக்கும்வரை

காணுவேன் உன்னை மட்டுமே

என்னுடைய பேச்சுகள் மூலம்

எடுத்துரைப்பேன் உன் எழில் யாவும்

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே.

இதே கருத்தை இன்னொரு பார்வையில் எடுத்துக்காட்டும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.

திரைப்படம்: பாலும் பழமும்.

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: டி.எம். சௌந்திரராஜன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்:

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் யாவும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்

சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை

நான் பேச

chinnakkannan
16th May 2015, 11:32 AM
தேர்னு தேடிப்பார்த்தா தெரிஞ்ச பாட்டா இருக்கா
அப்புறம் ரதம்னு தேடிப்பார்த்தேனா இது கிடைச்சது

தேடிவரும் தெய்வ சுகம் ரவிச்சந்திரன் பாரதி..

https://youtu.be/droaLG0M8ts

அல்லி விழி துள்ளிவரும் வெள்ளி ரதம்னு வருதுங்க்ணா..:)

vasudevan31355
16th May 2015, 01:31 PM
சி.க,

'தங்க ரதம் வந்தது வீதியிலே' ஞாபகம் வரலியா? அது கூட மறந்து போச்சா? (தேங்க்ஸ் சிம்ரன் from பஞ்ச தந்திரம்) என்னை தூங்க விடலன்னா உமக்குத் தூக்கம் வராதா?:)


https://youtu.be/7bJgAbV91mA

இந்தாங்க.

'அழகு ரதம் பொறக்கும்... அது அசைஞ்சி அசைஞ்சி நடக்கும். 'கற்பூரமா' புடிச்சுக்குவீங்கதானே!:) அட 'தாராபுரம் தாம்புரம்... இப்ப புரியுதா?


https://youtu.be/9NVsYQRLwbc

அப்புறம் ....பனியனும்,:) கெளதமியும் பாடும்,

'வானத்துல வெள்ளி ரதம்' இருக்கே.


https://youtu.be/InGis3MPuso

ரகம் ரகமா 'ரதம்' பாடல்கள் இருக்கே.

http://www.inbaminge.com/t/d/Deiveega%20Raagangal/folder.jpg

இன்னொன்னு. 'ஓடுவது அழகு ரதம்'. ஸ்ரீகாந்தும், உமக்கு ரொம்பப் பிடிச்ச 'நற நற' வடிவுக்கரசியும்:) 'தெய்வீக ராகங்களி'ல் ஓடிக் கொண்டே பாடும் பாடல். ஆனால் பாடல் சுவை. தமிழ் கொஞ்சுகிறது. அட! வடிவுக்கரசி கூட கவர்ச்சியாய் தெரிகிறாரே!:) வாணியும், ஜெயச்சந்திரனும் பின்னணி. இசை 'மெல்லிசை மன்னர்' அருமையான டியூன். மன்னரை 'ராஜா' ஓரங்கட்டினாலும் மன்னர் மன்னர்தான் என்று நிரூபிப்பார். ஆனால் ஸ்ரீகாந்துக்கு பின்னணியாய் ஜெயச்சந்திரனை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். பாலா ஜஸ்ட் ஓகே.


https://youtu.be/13fyZbSr9tc

எனிவே திரும்ப திரும்ப போட்டாலும் 'தேடி வரும் தெய்வ சுகமே' தனிதான். தேங்க்ஸ்.

சி.க,

இங்கே கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது. (இப்ப வெளுப்பியா!):) அக்னியிலிருந்து அருமையா தப்பிச்சாச்சு. சுகமா இருக்கு.

'வெயிற்கேற்ற மழையுண்டு':) (ரவி, மன்னிக்க!)

ஆமாம்! 'பணம் பெண் பாசம்' சரி! அப்புறம் 'பணம் பகை பாசம்னு' ஒன்னு இருக்கா? அதுக்கும் புத்தக பைண்டிங் உங்க வீட்டில் இருக்கா?:) இருந்தா சொல்லுங்களேன்.

vasudevan31355
16th May 2015, 01:48 PM
இது...இது...இதுதான் 'ரசிக வேந்தர்' என்பது.

ராகவேந்திரன் சார்,

நன்றியோ நன்றி! என்ன அருமையான பாடல்கள்! மறந்தும் மறந்து போக இயலாத பாடல்கள். அதுவும் பாலாவின் 'லஷ்மி வந்தாள்' லக லக லக. செமை பாட்டு, இதெல்லாம் என்னோட பாலாவின் தொடரில் வரப் போகுது. 'பிராயச்சித்தம்' பாடல்களுக்காக தவம் கிடந்த ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் பல குப்பை என்றாலும் பாடல்கள் கோபுரம். அதில் சித்தமும் ஒன்று.

சார்,

'சாமி செஞ்ச பொம்மைகள் போலே' என்ற இன்னொரு பாடல் 'பிராயச்சித்த'த்தில் பிரசித்தம் என்று நினைவு. சரியா ராகவேந்திரன் சார்? சுசீலா பாடியிருப்பார். அந்தப் பாடலை எனக்காக தரவேற்ற முடியுமா?

chinnakkannan
16th May 2015, 02:02 PM
வாசு சார்..:) எக்கச் சக்கமா ரதம் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்.. எதுல ஏறறதுன்னு தெரியலை..இப்ப வீட்ல இல்லையா..போய் த் தான் கேக்கணும்..

பிராயச்சித்தம்னு தேடினா தகிடதம்னு ஒரு பாட் சிக்கிச்சு.. நா கேக்க முடியாத்..இதானா பாருங்க :)

https://youtu.be/csljOEQK31Y

chinnakkannan
16th May 2015, 02:04 PM
தங்கரதம்லாம் நினைவுக்கு வந்துச்சுங்க்ணா.. இந்த தேடி வரும் தெய்வ சுகம் போட்டாச்னு நினைவு இல்லை அதான் :)

இன்னொரு பாட் நான் தேடிக்கண்டு பிடிச்சு வச்சுருக்கேனாக்கும்..ஜெயந்தி..ஜோடி மறந்த் போச்.. இன்னும் சில மணி நேரத்துல போடறேன்..:)

chinnakkannan
16th May 2015, 02:06 PM
பணம் பகை பாசம் புத்தகமால்லாம் வரலை.பட் ஒரே ஒரு பாட் நீஙக் போட்டதா நினைவு..சரியா..ஸ்ரீகாந்த்...

vasudevan31355
16th May 2015, 02:14 PM
சி.க, கல்நாயக், ரவி

ஆச்சி அந்த காலத்தில் ஆடாத ஆட்டமா? அதுவும் காபரே!ம்ம்.. இப்போது உடம்பு கொஞ்சமும் முடியாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். காலமடி காலம்.

இதோ ஆச்சி காபரே ஆடிய 2 பாடல்கள் தருகிறேன்.

'அந்த ரதிக்கு நான் தங்கை'


https://youtu.be/eVVNTKWoXwY

'காலத்தில் இது நல்ல காலம்'


https://youtu.be/dz7F1sKmyT8

vasudevan31355
16th May 2015, 02:16 PM
//எதுல ஏறறதுன்னு தெரியலை//

முருங்கை:)

chinnakkannan
16th May 2015, 04:40 PM
வாசு சார் :) நான் எப்படி முருங்கையில் ஏற முடியும்..ஆல் மை கொஸ்டீன்ஸ் ஆர் ஆன்ஸ்வர்ட் யூ நோ :)

அது சரி..என்னா திடீர்னு ஆச்சி நினைவு..(வூட் ஆச்சிகிட்ட சொல்லிப் போடுவேன்! :) ) வ.வ வில் பாடும் ஒரு டான்ஸ் தேடினா கிடைக்கலை..இதான் கெடச்சுது!

அத்தானின் கடிதமொரு முத்து முத்து..சந்திரகாந்தா நினைப்பதற்கு நேரமில்லை (படம் எப்படி இருக்கும்) ஆனால் என் அன்பு மலர்ச் சொத்து சொத்து
(இந்தக் காலம்ன்னா ஈமெய்லாம் கம்ப்யூட்டர், யூஎஸ்பில சேவ் பண்ணி வச்சுக்குவாங்களா இருக்கும்!)


https://youtu.be/1b-0CNwMrlk

chinnakkannan
16th May 2015, 04:48 PM
சொன்னாற் போல ஒரு ஜெயந்தி பாட்டு..உங்களுக்காக


ஃபர்ஸ்ட் க்ளாஸ் பட்டர் நானிற்குத் தொட்டுக்க சட்னி வைத்தாற்போல ஜோடியாய் ஏவி.எம். ராஜன் ( நற நற) :)

தங்கச்சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ..

(ஓ ஏவிஎம் ராஜன் ஜெயந்தி…ஏன்.ஜெயந்தியோட ட்ரஸ் குறைவாய் உள்ளது எனக் கேட்டால் வெயில் காலம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் ஹி ஹி..)

https://youtu.be/r-6wbfOoWtg


இதுவரை போடவில்லை என நினைக்கிறேன் - இந்தப் பாட்டை..

chinnakkannan
16th May 2015, 05:03 PM
இங்கே கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது.// நற நற்.. நேர் ஆப்போஸிட்..இங்கே என்னமோ போங்க net la 101 போட்டாலும் கிட்டத்தட்ட 106 சொல்லும் வண்ணம் அனல் காற்று..(இப்பத்தான் வெளிலருந்து வந்தேன்.. நாளைக்கு நூற்றி ஆறுன்னு போட்டிருக்கு.. இன்னும் கூடப் போகும்.ம்ம் :துன்பம்:

chinnakkannan
16th May 2015, 09:56 PM
இங்கே கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது.// நற நற்.. நேர் ஆப்போஸிட்..இங்கே என்னமோ போங்க net la 101 போட்டாலும் கிட்டத்தட்ட 106 சொல்லும் வண்ணம் அனல் காற்று..(இப்பத்தான் வெளிலருந்து வந்தேன்.. நாளைக்கு நூற்றி ஆறுன்னு போட்டிருக்கு.. இன்னும் கூடப் போகும்.ம்ம் :துன்பம்:

48 degrees here in the after noon .. ( Why net is showing like this) Tomorrow it will go to 50 degrees.. Oh my god..


Chillnu oru paat Podungappaa..

rajeshkrv
16th May 2015, 11:43 PM
தாராபுரம் சுந்தரராஜன் இசையில் நீச்சல் குளம்
ஜாலியாக ஜாலி ஆப்ரஹாமும் இசையரசியும் தூள் கிளப்பும் பாடல்

https://www.youtube.com/watch?v=G_2BaCfEpyo

chinnakkannan
16th May 2015, 11:54 PM
thanks rajesh :) neechal kuLam suspense padamOnnO..

rajeshkrv
16th May 2015, 11:59 PM
mathooru ramakka

https://www.youtube.com/watch?v=RNna4wEVook

rajeshkrv
17th May 2015, 12:00 AM
thanks rajesh :) neechal kuLam suspense padamOnnO..

i think so. also suman's first movie i guess

rajeshkrv
17th May 2015, 06:06 AM
vellayathevan songs
2 songs used to be played regularly in madurai vanoli

https://www.youtube.com/watch?v=XS9YnAMd1hc

https://www.youtube.com/watch?v=a65FKOuO_bc

vasudevan31355
17th May 2015, 08:07 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

3

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

http://images.boxtv.com/clips/219/14219/player_crop_1000x563_26178_14219.jpg

பாலா சுசீலா அம்மாவுடன் இணைந்து பாடிய 'சாந்தி நிலையம்' படப் பாடல். சூப்பர் டூப்பருக்கும் மேலே இந்தப் பாடல் ஹிட்டடித்தது. பாலாவின் குரல் கட்டிக் கொண்ட கள்வனாய் நம்மைக் கட்டிப் போட்டது.'மெல்லிசை மன்னரி'ன் இசை மென்மையாய் மனதை வருடியது. திருடியது.

http://i.ytimg.com/vi/rfdw0GQ7yhc/hqdefault.jpg

'இயற்கை என்னும் இளைய கன்னி'

அடடா! என்ன ஒரு அருமையான பாடல்! எப்படிப்பட்ட ஒரு ஆரம்ப வரி!

இந்த பாடலை விஷூவலாகப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யங்கள் மேலோங்கியபடியே இருக்கும். இயற்கையின் அழகை இவ்வளவு அற்புதமாக இந்த கேமராமேனால் எப்படி படம் பிடிக்க முடிந்தது என்று? என்ன அருமையான லொகேஷன்! காதல் மன்னனாக ஜெமினி என்றால் அப்சரஸ் அன்னமாக காஞ்சனா தேவதை.

'தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ'

என குறும்பு கொப்பளிக்கும் வரிகள். இதை பாலா தன் குல்கந்து குரலில் கொண்டு வரும் அழகே அழகு.

பாடலின் ஆரம்பத்தில் 'ஆஹா ஆ...ஆ' என்று அம்மா ஹம்மிங் தர, 'ஓஹோஹோ' என்று பாலா தொடர்வது கொள்ளை அழகு. 'காதல் மன்னன்' ரெட் டீ ஷர்ட்டும், ஒயிட் பேன்ட்டுமாக இளமை ததும்ப காதல் புரிவது இன்பம். அக்மார்க் தமிழ் இளைய கன்னிகையாக கார் கூந்தல் அழகி காஞ்சனா. நல்ல ஜோடிப் பொருத்தம். (இதே ஜோடி 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில் 'மங்கையரின் மகராணி'யில் அட்டகாசம் புரியும்) குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. ஏற்றமிகு படகு சவாரி.

'பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட'

என்று பாலா குரல் நம் மனதில் என்றும் ஆட,

'பொட்டு வைத்த வண்ண முகம் நீராட'

என்று கன்னத்தில் விரல் தட்டி, வட்டப் பொட்டிட்டு காஞ்சனா நாமை வாட்ட, தாமரையாள் ஏன் சிரிக்க மாட்டாள்?

'கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ'

என்று ஆண் ஜெமினி கொஞ்சம் பெண் பாவம் காட்டுவதும் ரசிக்கத் தகுந்ததே!

'இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ'

என்ற வளமான கவிஞரின் கற்பனை.

'மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே'

என்று ஜெமினி நெஞ்சம் தொட்டு கொஞ்சி, பின் கெஞ்சி, காஞ்ச்சுவிடம் (என்னடா இது! சி.க மாதிரி எழுத ஆரம்பித்து விட்டேன்!:)) லைட்டாக அப்ளிகேஷன் போட்டு வைக்க,

தண்ணீரில் சேலை நனையாமல், சேலையை சற்றே தூக்கிப் பிடித்து, காஞ்சனா மான் போலத் துள்ளியபடி,

'தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே'

என அகமகிழ்ந்து சற்று நேரம் கேட்டு சம்மதம் தர சம்மதிக்க ,

இயற்கை உள்ளவரை நாம் இன்புற்று மகிழும் பாடல். நாயகன் நாயகியின் உடைகளில் வண்ணத்துக்கு ஏற்றவாறு எண்ணம் செலுத்தியிருப்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. அழகான ஆடைத் தேர்வுகள்.

குளுகுளு மலைப்பிரதேசம், இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், அகன்ற ஆறுகள், கையகல கரையோரப் பூக்கள் மாலையில் மழைத்தூறல் நேரத்தில் மனம் மகிழ வைக்கும் கோணங்கள் என்று
எக்காலமும் நாம் எண்ணி எண்ணி மகிழும் மரகதப் பாடல். தமிழின் மிகச் சிறந்த வண்ண டூயட்களில் எதிலும் முதல்வரின் 'மயக்கமென்ன' விற்குப் பிறகு என்னை மயக்கிய 'இயற்கை என்னும் இளையகன்னி. உங்களுக்கு எப்படியோ?

இளமை கொஞ்சும் பாலாவின் வழுவழு இளநீர்க் குரலில் எத்தனை முறை கேட்டாலும் முதன் முதலாக கேட்பது போன்ற இன்ப உணர்வுதான் எப்போதுமே.

http://i.ytimg.com/vi/LC5-vQtAQx4/hqdefault.jpg

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விடடாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி



https://youtu.be/rgVmLYilkMU

chinnakkannan
17th May 2015, 10:04 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

ராஜேஷ்,

உச்சிமலை மேகங்கள் தூறல்கள் போட – அழகான பாடல்..அழகான(?!) கனகா ( பசு மாதிரி வராது..கன்னுக்குட்டி கன்னுக்குட்டி தான்!) :)

தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு – கொஞ்சம் சுமார் பாட்டுத்தான்..நன்னா பொரிச்சு வென்னீர்ல போட்டு எடுத்து பின் தயிர்ல நெடு நேரம் ஊறின தயிர்வடையாட்டம் கன்னம்கொண்ட பாலாம்பிகா ராம்கியின் தங்கச்சியா ம்ம் படம் பார்த்ததில்லை.. ரெண்டு பாட்டுக்கும் தாங்க்ஸ்

வாசு,

காலங்கார்த்தால இயற்கையெனும் இளைய கன்னியின் அனலிஸிஸ் வெரிகுட்.. எவ்வளவு தடவை கேட்டாலும்பார்த்தாலும் (காஞ்ச் மட்டும்..! சி.செ. கோவிச்சுக்குவார்) அலுக்காத பாடல்
..
குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. // காஞ்ச் சைத் தானே சொல்கிறீர்கள்..

//'தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே'

என அகமகிழ்ந்து சற்று நேரம் கேட்டு சம்மதம் தர சம்மதிக்க ,// இந்த அந்திப் பட்டுங்கற வார்த்தைப் பிரயோகம் இருக்கே இது இந்தப்பாட்டுல மட்டும் தான் வருது.. வேற எங்கயும் வரலை.. ஸோ என்னா அர்த்தம்னு நிறைய தடவை யோசிச்சுருக்கேன்..

ஆளை அசத்துகின்ற அழகான கன்னியுடன்
..ஆசை துள்ளிவர அன்பங்கு பொங்கிவர
வாலைப் பருவத்தின் வண்ணவண்ணக் கனவுகளை
…வாகாய்க் கோர்த்திடத்தான் கதிரவனும் மேலேறி
மாலை சிரிக்கிறதே மங்கையவள் கன்னமதில்
..மஞ்சள் நிறத்துடனே செஞ்சாந்து பூசியபின்
வேலை செய்யென்று வேல்விழியாள் கண்சிரித்து
..வெட்கம் விட்டுவிட அந்திபட்டு பேசினோமே..!

அந்திப்பட்டுன்னா பட்டும் படாமலும் ஆசை மிகக்கொண்டு ஸ்லைட் டச்சிங் டச்சிங்கோட மாலையில் பேசும் ஸ்வீட் நத்திங்க்ஸ நு நான் நினச்சுண்டிருக்கேன்..ஆன்றோர்கள் தான் சொல்லணும்!:)

காலங்காத்தால கவிதை மாதிரி எழுத வச்சுட்டீங்களே வாசுங்ணா.. தாங்க்ஸ்/.:)

rajeshkrv
17th May 2015, 10:45 AM
cika adhu meera balambika illa.

rajeshkrv
17th May 2015, 10:56 AM
வாசு ஜி. இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ஆஹா இசையரசியின் குரலும் மென்மையான அந்த பாலுவின் குரலும் ஆஹா

தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கோ தூதுவிட்டாள் ...அடி தூள்
உங்கள் வர்ணனை பிரமாதம்

vasudevan31355
17th May 2015, 11:16 AM
ஜி,

வாங்கோ! வாங்கோ! ரொம்ப நன்றி!

ஆமா! சி.க உங்களை கொட்ட கொட்ட முழிச்சிட்டிருப்பாரு அப்படின்னு சொன்னாரே! உங்களுக்கு அது பகல் நேரம்னு அவருக்கு சொல்லப் படாதோ? குழந்தை குழம்பிப் போச்சே.(அப்பாடி! இப்பவாவது சி.க அவரோட எல்லா பதிவுகளையும் படிக்கிறேன் என்று நம்புவாராக)

vasudevan31355
17th May 2015, 11:24 AM
/குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. // காஞ்ச் சைத் தானே சொல்கிறீர்கள்..//

'கடலை' போட்றதுலே சி.க வுக்கு நிகர் சி.கதான்..:)

அந்திப்பட்டு வானம் அப்படின்னு நெறைய படிச்சிருக்கேன் சி.க. அந்திப்பட்டுன்னா சுருக்க பொழுது சாய்ந்துன்னு அர்த்தமாக்கும். ம்க்கும்...இதுல கூட குழப்பமா?

ஆமா! கதிரையும், குளிர்ச்சியும் ஆட்களையே காணோம். கல்நாயக் 3 நாள் சி.எல்.:) மழை பெய்யறதாலே சூரியன் ரவி சார் வரலை போல இருக்கு.

சி.க,

கவிதை ஜோர். அப்படியே 'டக் டக்' ன்னு வந்து அருவியா விழுதே!

அப்படியே இயற்கையை ரசிச்சதற்கும் நன்றி சி.க.

chinnakkannan
17th May 2015, 11:46 AM
//அந்திப்பட்டு வானம் அப்படின்னு நெறைய படிச்சிருக்கேன் சி.க. அந்திப்பட்டுன்னா சுருக்க பொழுது சாய்ந்துன்னு அர்த்தமாக்கும். ம்க்கும்...இதுல கூட குழப்பமா?// ராஜேஷ் ஜி வாசு ஜி தாங்க்ஸ்;;

வாசு ஜி.. அந்திப்பட்டு வானம் சுருக்க பொழுது சாய்ததுன்னு வெச்சுக்கிட்டாலும் மாலையைப் பத்தி என்ன பேசுவாங்க்ணா.. மாலை சூடிக் களிக்க வேண்டிய விஷயங்க்ள் தானே மன்சுல வரும் (ஹப்பாடா மீசைல மண் ஒட்டலை :) )

வேலைன்னு வந்துட்டேன் (இன்னிக்கு லீவா இருந்தாலும்..ஹப்புறம் வரேன்)

//ஆமா! சி.க உங்களை கொட்ட கொட்ட முழிச்சிட்டிருப்பாரு அப்படின்னு சொன்னாரே! உங்களுக்கு அது பகல் நேரம்னு அவருக்கு சொல்லப் படாதோ? // ராஜேஷ் இளைஞரோன்னோ..அவருக்கு ராப்போதுதான் அங்கே.. மெத்த வாங்கினார் தூக்கத்தை வாங்கலை :)

எஸ்வி சார்..வாஙக் வாங்க..ஆளையே காங்கலை..

uvausan
17th May 2015, 05:19 PM
வாசு - நேப்பாளத்தில் மீண்டும் பூகம்பம் என்று கேள்விப்பட்டேன் - உடனே தொலைக்காட்சி யை பார்க்க கைகள் ரிமோட் யை சற்றே தேடின - எதுவுமே நான் வைக்கும் இடத்தில் இருந்தால் தானே ?? - கோபம் கொண்டு மனைவியை சத்தமாக திட்ட ஆரம்பித்தேன் - ஏது இவ்வளவு தையிரியம் என்று நீங்கள் எல்லாம் கேட்பது புரிக்கின்றது - ம்ம் சொல்லிவிடுகிறேன் - அவள் ஊரில் ஒரு வாரமாக இல்லை -

ரிமோட் யும் எடுத்துக்கொண்டு ஊருக்கு போயிருப்பாளோ ?? சந்தேகம் கொண்டு மீண்டும் தீவிரமாகத் தேடினேன் . கால்கள் என்னிடம் கெஞ்சியது - என்னை ஏன் உபயோகம் செய்ய மறுக்கிறாய் என்று - சற்றே அதற்க்கு செவி கொடுத்து ரிமோட் இல்லாமல் டிவி யை போட்டால் , ப்ரெகிங்க் நியூஸ் - மீண்டும் பூகம்பம் - இதன் பாதிப்பை முழுவதாக தெரிந்துக்கொள்ள மனதை மயக்கும் மதுரகான திரியில் வாசுவின் " பாலா " பதிவை படியுங்கள் ------

இப்படியா ஒரு பதிவை போடுவது ? அலசுவது ? எதற்கும் ஒரு எல்லை வேண்டும் . உண்மையான பூகம்பத்தில் மாயிந்தவர்களை விட உங்கள் பதிவுகளை படித்து மயங்கியவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் - இப்படியே போனால் யாரால் இங்கு பதிவுகளை போட முடியும் ?????:)

chinnakkannan
17th May 2015, 05:26 PM
அவள் ஊரில் ஒரு வாரமாக இல்லை// வீட்காரி ஊர்ல இல்லைன்னா இயற்கைய ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்களாக்கும்..அது சரி..லீவ் அப்ளைலாம் பண்ணலை ..ரெண்டு நாளா போஸ்ட் ஒண்ணும் பண்ணலை..என்னவாக்கும் செஞ்சீர் ஓய்வு நேரத்தில்??:)

uvausan
17th May 2015, 05:28 PM
வெயிற்கேற்ற மழையுண்டு' (ரவி, மன்னிக்க!)

ck - ம்ம் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது - " நான் தன்னந் தனி காட்டு ராஜா ! " என் காட்டிலே மழை பெய்யுது ---- என்றே பாட வைக்கின்றது - உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ பாக்கி உள்ளது - எப்படி , என்று , எவ்வளவு --- இந்த கேள்விகளுக்குத்தான் பதில் கிடைப்பதில்லை

ம்ம் என்னை பொறுத்த வரையில் 'வெயிற்கேற்ற வெயிலுன்று என்றே சொல்லி என் பதிவுகளை சற்று தூரம் தொடர்கிறேன் ..

uvausan
17th May 2015, 05:36 PM
திரு கல்நாயக் - உங்கள் 3 நாள் விடுமுறை என்பது இந்த திரியை பொறுத்த வரையில் 3 யுகம் - இவ்வளவு தண்டனை எங்களுக்குத் தேவையா ? எங்களுக்கு குமாரசுவாமி அருள் எல்லாம் அதிகமாக இல்லை - அதனால் கணக்கைத்தவறாக போட்டு தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது ... சுப்ரமணிய சுவாமி யை வணங்கிய நாங்கள் , வணங்கிய சில நாட்களிலே , தென்றலையும் , சந்தனத்தையும் தேடி போய்விட்டோம் ..... சீக்கிரம் வந்தால் , கதிரவனை வணங்கி அவனுடைய வெப்பத்தை சற்றே குறைத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்வேன் - இல்லையென்றால் -- வேண்டாம் -- அப்படி ஒன்று நடக்க வேண்டாம் ----

chinnakkannan
17th May 2015, 05:44 PM
திரையில் மலர்ந்த/பொலிவிழந்த நாவல்கள் – 7

அவள் ஒரு நடிகை..லண்டன் செல்கிறாள் காதலிக்கும் சக நடிகனுடன்.. தன்னை த் தனது கார்டியன் கொலைசெய்தாலும் செய்வார் என்ற பயத்தில் ஒரு வழக்குரைஞரை நியமிக் நியமிக்கிறாள்.. அவரும் லண்டன் வர சூழ் நிலையில் நடிகை இறக்க –களத்தில் இறங்கும் வக்கீல் கொன்றது யார் என்று கண்டுபிடித்தாரா உண்மையிலேயே நடிகை இறந்து விட்டாளா இல்லையா என விறுவிறுப்பாக எழுத்தாளர் சுஜாதாவினால் எழுதப் பட்ட நாவல் “ப்ரியா”

வெகு அழகு..குமுதத்தில் வந்த போது தொடராக ஆவலுடன் படித்த நினைவு.. ப்ரியா படம் ஸ்ரீதேவியில் ரிலீஸ் ஆகவும் சப்புக் கொட்டிக்கொண்டு போய்ப் பார்த்தால் நற.. நற.. கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை..ப்ரியா சொல்கின்ற வக்கீல் கணேஷ் காரெக்டரில் ரஜினி .. ஹை நல்லா இருக்குமே என்று பார்த்தால் சிங்கப்பூர் பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கொள்வதாகக் காட்டி, வக்கீல் கணேஷே படத்தில் நடிப்பதாகக் காட்டி.. கிட்டத் தட்ட பாலைவன வெயிலில் வெறும் காலில் முட்டி போடச்சொன்னது போல் வறுத்தெடுத்து விட்டார்கள்..

ஆனால் கோபால் சொன்னது போல அருவருக்கும் விதமாக இல்லை..காரணம் இளமை ஸ்ரீதேவி..( க்ளைமாக்ஸ் கண்டுபிடித்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை..படம் பார்க்கும்போதே திட்டித் தீர்த்தேன்)

எல்லாக்காரக்டர்ஸூக்கும் தக்கனபடி நடிக நடிகையரைத் தேர்ந்தெடுத்து நாவல் பிரகாரமே எடுத்திருந்தாலும் பின்னியிருக்கும் படம்..பட்ஜெட் பற்றாக்குறையால் லண்டன் சிங்கப்பூராக முதல் மாற்றம் என ஆரம்பித்து கட்டக் கடைசி வரை சுஜாதா கதையே இல்லை..

ம்ம் ..இந்த வெயிலில் இந்தப் படத்தை நினைத்தால் கொஞ்சம்பொங்கத் தான் செய்கிறது.. ராஜேஷ் புண்ணியத்தில் நீச்சல் குளம் நினைவு வர அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியும் நினைவில் வர.. கொஞ்சம் கூல் ஆக்கிக் கொண்டேன்..

பாடல்கள் மட்டும் சமர்த்தாய் யூட்யூபில் கேட்டுக் கொள்வது நலம்பயக்கும்..

பாடல் ம்ம் டார்லிங்க் டார்லிங் டார்லிங் ஐ லவ்யூ..

https://youtu.be/XVDQY_P2G0I

நீச்சல் குளப் பாடல்கள் என்று ஆரம்பிக்கலாம் என்று தானிருந்தேன்..பரவாயில்லை அடுத்த பாட் போட்டுக்கலாம்..:)

chinnakkannan
17th May 2015, 06:09 PM
அது சரி..சுற்றிலும் எல்லாம் பிரகாசமாகத் தெரிகிறது..எல்லாமே அழகு…இயற்கை இந்த மேகங்கள் இந்த மழை இந்த வெயில்..
ஏன் என்னருகில் அவள் இருக்கிறாள்..

அது மட்டுமா.. நானும் இளமை பொங்கும் காளை..அவளும் இளமை ததும்பும்காளி (ஓ தப்போ  ) சரி கன்னி..

என்னைப் பிடித்திருக்கிறது.. என் வாலிபம் பிடித்திருக்கிறது..இருந்தும் என்ன.. விலகுகிறாள்..அவளுக்குத் தெரியவில்லை..இப்படியே வெட்கியிருந்தால் என்னாகும்.. ஆண்டொன்று போய்விடும்..அதுமட்டுமா வயதுமே போகுமே..

அப்புறம் சிலபேர் மாதிரி லொக் லொக்கென்று பழைய நினைப்பு தான் பேராண்டி பழைய நினைப்பு தான் எனச் சொல்லிக்கொள்ள வேண்டியது தான் ( ஏண்டா உண்மையெல்லாம் சொல்ற – மனசாட்சி இது என்ன உண்மையா.. உன்னை உதைப்பேன்)
*
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் பிபிஎஸ்.. எஸ். ஜானகியின் குரல்கள் பலவருடம்கடந்தும் இளமையுடன்..

*

வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது!

கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகல வென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது!

என்னென்ன இன்பம்
எங்கெங்கு இன்பம்
எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம்
வா..வா..வா..

இரவென்ற ஊரில்
மனமென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம்
வா..வா..வா...
*
ஹை..இந்தப் பாட்டிலயும் தேர் வருதே!

https://youtu.be/bvymCpsOMQ0

chinnakkannan
17th May 2015, 06:44 PM
Swimming pool songs - 2

வேதனையைத் தீர்க்க விரைந்தோடி வந்துவிடும்
காதலைப் போலுண்டா காண்..

அது சரி.. இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. காதலன் ஏதோ கேட்டுட்டானாம்.. அதுககாக இப்படியா தையா தக்கான்னு குதிச்சுப் பாடறது..பாடிப் பாடி அனலாய்டுச்சோ என்னவோ..குளிக்கவும் செய்றது ஸ்விம்மிங்க் பூல்ல..

நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா..வாணிஜெயராம் – குரலில் ஸ்ரீப்ரியா!

https://youtu.be/sOvVC-Hr5wc

chinnakkannan
17th May 2015, 06:48 PM
Swimming pool songs - 3


போன பாட்டில் என்னவேண்டுமானாலும் தருவேன் என்றாள் அந்தப் பெண்..இந்தக்காதலி இருக்காளே காதலன் கொஞ்சூண்டு டச்சிங் டச்சிங்க் பண்ணினது பொறுக்கலையாம்.. ஃப்ரண்ட்ஸ எல்லாம் உதவிக்குக் கூப்பிடறா..(வந்தாங்களா இல்லையா தெரியலை!)
அவளுக்குத் தெரியாதது என்னன்னா

நீராடும் நேரிழையில் நின்றாடும் நீர்த்துளிகள்
போராட வைத்ததே போ..
பின்ன.. நீரும் குளிர்ச்சி அதுல குளிர்ச்சியா மனம் கவர்ந்த காதலி பாடினா நீராடும் பெண்ணிடம் தானாடப் பார்க்கிறான்னுல்லாம் சொல்லக் கூடாது..பாவம் காளை மனசு நம்மள மாதிரி காளைகளுத்தான் தெரியும்..

https://youtu.be/5yS-yFhMqL0


(ஆடியோ தான் கிடைச்சது :sad: ஆ இருந்தேனா வீடியோ கிடைச்சுடுத்து..ராஜஸ்ரீ ந.தி + இளமை..

**

chinnakkannan
17th May 2015, 06:55 PM
**
Swimming pool songs -4

ஆமா ஸ்விம்மிங்க் பூல் நா ஒன்லி லேடீஸ் தானா..தமிழ்ப் படங்கள்ல..இல்லையே..இங்கே அண்ணா தம்பி ரெண்டு பேர் தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி நீந்தியவண்ணம் பாடுகிறார்கள்..

கண்டுவந்த பெண்ணினைக் கண்டுவந்த அண்ணனும்
தன்னை மறந்தங்கு தம்பியிடம் – விண்ணுலக
தேவதைக் குறவென்றே சொல்லவும் தம்பியும்தான்
பாவிலே சொல்கின்றான் பார்..

https://youtu.be/xkxIoWPqaQg

ந.தி + பாலாஜி + யூத்..

chinnakkannan
17th May 2015, 07:12 PM
Swimming pool songs -5

காதல் வயப்பட்டிருக்கும் இளமைப்பருவத்தில் கன்னிக்கு என்ன ஆகும்..
பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..( இந்தப் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் சீன் எதுக்காக வச்சாங்கன்னு ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்!)
பசியெல்லாம் தானாய் பறந்துதான் செல்லும்
சசியின் சிரிப்பிலே தான் (?!)

மோகன் சசிகலாவின் ..இளமைக் காலங்கள்..!

https://youtu.be/2dgsJXmZrQ0

chinnakkannan
17th May 2015, 07:14 PM
Swimming pool songs -6

வா ரதியே என்றிங்கு வர்ணிக்க வைத்திடுமோ
பாரதிப் பெண்ணிவளின் பாட்டு

அப்படின்னு ரொம்ப காலம் முன்னே என் சித்தப்பா சொல்லியிருக்கார்!

மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி ( இந்த பாட்டுக்கு எதுக்கு ஸ்விம்மிங்க் பூல் – இதையும் ஆராய வேண்டும்!)

https://youtu.be/b-ZNNHnNlRQ

//அவ்ளோ தாங்க எனக்குத் தெரிஞ்ச ஸ்விம்மிங்க்பூல் சாங்க்ஸ்.. மிச்சம் உள்ளதை நீங்க சொல்லமாட்டேன்னு சொல்ல மாட்டீங்க தானே!// :)
**

chinnakkannan
17th May 2015, 07:19 PM
ck - ம்ம் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது - " நான் தன்னந் தனி காட்டு ராஜா ! " என் காட்டிலே மழை பெய்யுது ---- என்றே பாட வைக்கின்றது - உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ பாக்கி உள்ளது - எப்படி , என்று , எவ்வளவு --- இந்த கேள்விகளுக்குத்தான் பதில் கிடைப்பதில்லை // பாராட்டறீங்களா திட்டறீங்க்ளான்னு தெரியலையே ரவி :) ரொம்ப ரொமான்ஸெழுதி போரடிக்கறேனா..?

uvausan
17th May 2015, 08:33 PM
Ck - திட்டுவதா - அப்படி என்றால் என்ன ? ஏதாவது படத்தின் பெயரா அல்லது தென்றல் , சந்தனம் , காதல் ரம்யம் இவைகளின் மறுபெயரா ? - விளக்கம் தேவை .

vasudevan31355
17th May 2015, 09:02 PM
அவள் ஊரில் ஒரு வாரமாக இல்லை// வீட்காரி ஊர்ல இல்லைன்னா இயற்கைய ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்களாக்கும்..அது சரி..லீவ் அப்ளைலாம் பண்ணலை ..ரெண்டு நாளா போஸ்ட் ஒண்ணும் பண்ணலை..என்னவாக்கும் செஞ்சீர் ஓய்வு நேரத்தில்??:)

சி.க,

ரவி ரொம்ப நல்ல டைப்.:)

uvausan
17th May 2015, 09:12 PM
வாசு - ஒரு சின்ன திருத்தம் . "ரவி மட்டுமே" என்று இருந்திருக்க வேண்டும்

uvausan
17th May 2015, 09:34 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 81

" வெயிலுக்கேத்த வெயில் உண்டு" தொடர்கின்றது .

பாடல் - மனதில் பதிந்து விடுவதால் இனிமேலும் யாரும் பதிவும் செய்ய முடியாது . காலை உதிக்கும் சூரியன் தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு - இன்றைய தினம் இனியதாக அமையும் என்று சொல்லும் அவன் கதிர்கள் - மலரும் கமலங்கள் - இன்று எங்களுக்கு புதிய வாழ்வு என்று சொல்லி அகம் மகிழ்கின்றன . பறவைகள் தன் சிறிய சிறகுகளால் பெரிய கனவுலகத்தை காண கூட்டை விட்டு கிள்ளம்புகின்றன - பசுக்கள் தன் மடியை தடவி , வயிற்றைக்கழுவும் அந்த பால் காரனுக்கு எல்லா பாலையும் தந்துவிட்டு தபாலில் தன் குழந்தைக்கு பால் இப்படித்தான் இருக்கும் என்று எழுதிப்போடும் நேரம் - வயதானோர்களுக்கு வயதில் இன்னும் ஒருநாள் என்று எழுதும் காலைப்பொழுது . எந்த நன்றியையும் எதிர்பார்க்காமல் , கணக்கில் தவறு செய்து குமாரஸ்வாமியின் அருளுடன் தப்பித்துக்கொள்லாமல் , என்றுமே நேரப்படி கணக்கில் தவறாமல் நடந்து கொள்ளும் அந்த கதிரவனுக்கும் இணை உண்டோ ??

பாடலை கேளுங்கள் - உண்மையை உணர்வீர்கள் .

https://youtu.be/Qu2sZ8_R0ns

uvausan
17th May 2015, 09:48 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 82


தங்க மோகன தாமரையே - நீ
செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே
மங்கையர் வதனம் வாடுதே ! -இளம்
மங்கையர் வதனம் வாடுதே !!!


படம் : புதையல்
கவிஞர் எம்.கே.ஆத்மனாதன்

https://youtu.be/N0rHcktJm8A

RAGHAVENDRA
17th May 2015, 09:52 PM
வாசு சார்
தமிழில் புதிய வார்த்தைகளைப் போட்டு ஒரு அகராதியைத் தயார் செய்து தாருங்கள் சார். உங்களைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடி கண் பூத்து விட்டது. எல்லா வார்த்தைகளும் சாதாரணமாகத் தெரிகின்றன.
இருந்தாலும் மனதில் தோன்றியதை அப்படியே சொல்கிறேன்.

நீங்க நீங்கதான்...உங்க எழுத்து ஸ்டைலே தனி.. ஹ்ம்... நாங்களும் எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பதைப் போல..

RAGHAVENDRA
17th May 2015, 09:55 PM
சி.க. சார்
நீச்சல் குளம் என்றால் சந்தோஷம், உற்சாகம், துள்ளல்.. இதெல்லாம் பாடல் காட்சியில் மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் வரும் தானே..

ஆனால் இங்கே பாருங்கள்..

சந்தோஷமாய் நீச்சலடிக்க விடாமல் காதலன் புலம்புவதை..

இவனையெல்லாம் என்ன செய்ய... படுபாவி ... மூடையே மாத்துறானே..

என்று அந்தக் கால இளைஞர்கள் தியேட்டரில் திட்டியதாக என் பாட்டனார் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

[பின்னே... இந்தக் காட்சியை நாம் ரசிக்க வேண்டாமா... ]

https://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74

ஜெய் சில சமயம் ஸ்டைல் செய்ய முற்படும் போது...

கோபால் ஞாபகம் தான் வருகிறது...

uvausan
17th May 2015, 10:00 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 83

உன்னை காணும் நேரம்

படம் : உன்னை நான் சந்தித்தேன்

இந்த பார்வை ஓன்று போதும் - காலை , மாலை வேறு எதுவுமே தேவை இல்லை - யாழ் இனிதல்ல , குழல் இனிதல்ல - உன் வார்த்தைகள் தான் இனிது -

ம்ம் இப்படி ஆரம்பத்தில் நாம் கூடத்தான் வர்ணித்தோம் - பலன் அந்த பார்வையில் மிஞ்சி இருப்பது கனலும் , நம் வாழ்வில் கானல் நீரும் தானே !!!

https://youtu.be/sFO4FUO2oMQ

uvausan
17th May 2015, 10:03 PM
ராகவேந்திரா சார் - உங்களைத்தாண்டி தாண்டி பதிவுகளை போட வேண்டியுள்ளதாக உள்ளது - தாண்டுவதற்கு மன்னிக்கவும்

vasudevan31355
17th May 2015, 10:04 PM
ராகவேந்திரன் சார், சி.க, ரவி சார்,

இந்தாங்க....ரொம்ப ரொம்ப அபூர்வமான நம்ம ரவியோட பாட்டு.

'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில்.

ரவியுடன் அம்மா. ராமண்ணா கைங்கரியம். ஆனால் அம்மா இளமை முற்றி நிஜ அம்மா போல் தெரிவார். (அம்மா 'தாய்' படத்தின் 'எங்க மாமனுக்கும்' பாடலை ஞாபகப்படுத்துவார். கொஞ்சம் 'வைரமு'ம். ஆனா ரவி என்றும் இளமை. ராமண்ணா நல்ல ரசிகர். கிளாமரை வரைமுறையோடு காட்டி நம்மை ரசிக்க வைத்தவர். (ராமண்ணாவை பின்னால் பின்பற்றியவர் ஜெகந்நாதன். இவரும் நல்ல பெண் பித்தர்). ரவியையும், ஜெயாவையும் பல படங்களில் ஜோடி சேர்த்து அழகு பார்த்தவர் ராமண்ணா நம் இரண்டாம் கட்ட ரசனைக்குத் தக்கவாறு.:) (நான், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி, அவளுக்கு ஆயிரம் கண்கள்)

'தங்கம் நான் வேண்டும் போது... அங்கம் தருவாளே மாது'


https://youtu.be/QX4NK2mdacw

chinnakkannan
17th May 2015, 10:14 PM
//ம்ம் இப்படி ஆரம்பத்தில் நாம் கூடத்தான் வர்ணித்தோம் - பலன் அந்த பார்வையில் மிஞ்சி இருப்பது கனலும் , நம் வாழ்வில் கானல் நீரும் தானே !!!// கண்ணோல்லியோ ..இப்படி க் கோபப்பட்டு அழப்படாது :) இதோ இப்போ வந்துடுவாஙக் வீட்டம்மா :)

வாசு, ராகவேந்தர் சார் :)

// ஜெய் சில சமயம் ஸ்டைல் செய்ய முற்படும் போது...

கோபால் ஞாபகம் தான் வருகிறது...// :)

ஹச்சோ கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா எப்படி மறந்தேன்..ஒருவேளை ராத்திரியில எடுக்கப்பட்ட நீச்சல்குளப் பாட்டுங்கறதுன்னால மற்ந்திருக்கலாம் :)

சரி இதுக்கும் ஒரு பாட் எழுதட்டா

கோபத்தைக் கூட்டி குளிர்நிலவு தான்பாட
தாபஙக்ள் மேலெழுதே தான்..!


என் தேகம் சந்தேகம் என்றிங்கு சொன்னீர்
..என்னுயிரும் உம்முயிரும் வேறென்றும் சொல்வீர்
பெண்நெஞ்சம் மென்மையென இருந்தாலும் இங்கு
.பேதமைகள் கொண்டதென்று தானுணர மாட்டீர்
என்னவரே நீரென்று நானிருந்த போது
..ஏந்திழைகள் எங்கிருந்து வந்தாராம் கூறும்
கண்களிலே பார்த்துவிட்டேன் மன்னவரே உந்த்ன்
..கபடங்கள் புரிந்ததய்யா செல்வீரே நீரே!

நன்றி ராகவேந்தர் சார் பாடலுக்கு :)

uvausan
17th May 2015, 10:14 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 84

"வெயிலின்றே ஒரு தூவல் மாத்திரம் "
படம் : இங்கிலீஷ் மீடியம்

அருமையான ஒரு மலையாளப் பாடல் - யேசுதாஸ் அவர்களின் குரலில்

https://youtu.be/9NqFji68KuI

uvausan
17th May 2015, 10:20 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 85


"தூரே ஒரு குருன்னிலம் சூரியனாயி "

படம் : Ente Veedu Appoontem(2003)
பாடுபவர் : வேறு யாராக இருக்க முடியும் ? திரு .யேசுதாஸ் தான்



https://youtu.be/hG-zt1tHrUs

uvausan
17th May 2015, 10:22 PM
ஓகே குட் நைட் - நாளைய பொழுதும் நன்றாகவே அமைய அந்த கதிரவனை வேண்டும் ரவி .

chinnakkannan
17th May 2015, 10:23 PM
என்னை ஏமாற்றும் கண்ணா எதையும் மறைக்கின்ற பெண்ணா.. ஹை.. நல்ல பாட் வாசுங்ணா..தாங்ஸ்.. அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே..யாருக்கு யாருக்கோ! :)

rajeshkrv
18th May 2015, 09:39 AM
ரவி உங்கள் ஆயிரம் கரம் நீட்டி பதிவுகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கள் கொண்டு காண வேண்டும். அருமை. வாழ்த்துகள்

rajeshkrv
18th May 2015, 09:41 AM
ஏழை ஜாதி ஒரு கோழை ஜாதியல்ல, அதோ அந்த நதியோரம் என எல்லா பாடல்களும் பிரபலமான பாடல்கள் தான்
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=tlQqhJ99cvY

rajeshkrv
18th May 2015, 09:49 AM
ஆத்மா - பிரதாப் போத்தனின் படம். பாடல்கள் அனைத்தும் அருமை
இதில் பிரபலமாகாத 2 பாடல்கள் .. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

டி.என்.சேஷகோபாலன் அவர்களின் குரலில் இன்னருள் தரும் அன்னபூரணி

https://www.youtube.com/watch?v=hKyts31gi3w

மனோவின் குரலில் அருமையான பாடல் . வாராயோ உனக்கே சரண் நாங்களே
https://www.youtube.com/watch?v=NvrHN4CYTQk

chinnakkannan
18th May 2015, 02:41 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

யாராவது வந்து ஏதாவது அழகா பாட் போட்டிருப்பாங்கன்னு ஆசையா வந்தேன்.. வந்தா யாருமே இல்லை.. குட் நைட் சொல்லிட்டுப் போன சூரியனும் வல்லை..

ம்ம்

ஓடுகின்ற ஓட்டமது ஓரிடத்தில் நிற்பதுவும்
ஆடி முடிவதுவும் ஆரறிவார் - நாடியே
வந்த் சிறுவனுக்கு வக்கணையாய் பாட்டுசொல
சொந்தமுடன் கூப்பிடுவேன் நான்..


ம்ம் ஆசையே அழிவுக்குக் காரணம்.. என்னவாம்..


சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

https://youtu.be/t5cPpM4Q-wo

சே..இப்படியெல்லாம் விரக்தியா கண்ணாவால இருக்க முடியாது..எனில் .. நெக்ஸ்ட் போஸ்ட்:)

rajeshkrv
18th May 2015, 08:08 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

யாராவது வந்து ஏதாவது அழகா பாட் போட்டிருப்பாங்கன்னு ஆசையா வந்தேன்.. வந்தா யாருமே இல்லை.. குட் நைட் சொல்லிட்டுப் போன சூரியனும் வல்லை..

ம்ம்

ஓடுகின்ற ஓட்டமது ஓரிடத்தில் நிற்பதுவும்
ஆடி முடிவதுவும் ஆரறிவார் - நாடியே
வந்த் சிறுவனுக்கு வக்கணையாய் பாட்டுசொல
சொந்தமுடன் கூப்பிடுவேன் நான்..


ம்ம் ஆசையே அழிவுக்குக் காரணம்.. என்னவாம்..


சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

https://youtu.be/t5cPpM4Q-wo

சே..இப்படியெல்லாம் விரக்தியா கண்ணாவால இருக்க முடியாது..எனில் .. நெக்ஸ்ட் போஸ்ட்:)
சி.க என்ன இப்படி சொல்லிப்புட்டீக ..

நான் போட்டதெல்லாம் பாட்டா தெரியலையா உம்ம கண்ணுக்கு ??? :think:

chinnakkannan
18th May 2015, 09:29 PM
ஹச்சோ ஹச்சோ.. ராஜேஷ்ங்க்ணா.. உங்கபாட் நான் கேட்டதில்லையே இனிமே தான் கேக்கலாம்னு நினைச்சுருக்கேன்.. சரி ச்ரி ..என்னோட போஸ்ட் இப்படி மாத்திக்குங்க..யாராவது வந்து எனக்குத் தெரிஞ்ச பாட் போடுவாங்களான்னு பாக்கேன். இந்த ச்சின்ன வயசுல ஆத்மான்னு போட ஆரம்பிச்சுட்டீங்களா கொஞ்சம் பயந்துட்டேன் :)

ஆக்சுவலா பார்த்தீங்கன்னா ஆசைன்னு பாட்ஸ் போடலாம்னு நெனச்சு விட்டுட்டேன்..உங்களை ஆங்கில ஸேட் ஆக்கிட்டேனா..ஸாரிங்க சரி சரி..இந்தாங்க ஒரு சின்ன கிஃப்ட் உங்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்.. ( ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலும் இருக்கலாம்)

பாட்டுப் புத்தக ப்ளாக்ஸ்பாட்.. இன்னிக்கு கண்ல தட்டுப்பட்டது..

http://bhagavadarkaalam.blogspot.com/2015_01_01_archive.html

chinnakkannan
18th May 2015, 09:43 PM
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..

அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ் :)

rajeshkrv
18th May 2015, 09:49 PM
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..

அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ் :)

How dare you call beauty queen jayapradha as mini drum.. yaar ange 1000 savukkadi kodukkavum. appadiyum azhavillai endral
ennai kopparaiyil pottu vattavum :)

chinnakkannan
18th May 2015, 10:06 PM
ராஜேஷ் :) ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..

rajeshkrv
18th May 2015, 10:14 PM
ராஜேஷ் :) ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..

அதெல்லாம் சரி ஆனாலும் குசும்பு குறும்பு ஜாஸ்தி.. ஜெய்ப்ரதா என்ன அழகு. சத்யஜித்ரே வர்ணித்த அழகு.உமக்கே கொஞம் ஓவரா இல்லையா :)

chinnakkannan
18th May 2015, 10:23 PM
சரி சரி சாமி ஒம்ம ஜெயப்ரதாவ நான் எதுவும் சொல்லலை :)

தேவுடே இச்சாடு வீதி ஒகட்டி.. அவளு ஒரு தொடர்கதைலு தெலுகில .. ரஜினி.. அது ஜெயப்ரதா தானா.. இல்லைன்னா வேற பாட் போடறேன்..:) (தெலுகும் பாலச்சந்தருலு தானா..)


https://youtu.be/RllsvcZxqzo

rajeshkrv
18th May 2015, 10:52 PM
ஜெயப்ரதாவே தான். பாலசந்தரே தான்

rajeshkrv
19th May 2015, 07:32 AM
டி.எம்.எஸ் ஐயாவிற்கு பின் ஒரு ஆண் மூன்று பெண் பாடகிகளுடன் பாடுவதாக பாடல் அமையவில்லை
ஆனால் மனோவிற்கு அடித்தது அதிஷ்டம்
மனோ இசையரசி, சித்ரா ஸ்வர்ணலதாவுடன் பாடும் அழகான பாடல்

மனதிலே ஒரு பாட்டு பிரபலமே. ஆனால் இந்த பாடலுக்கு ராஜாவின் மெட்டும், திரையில் அர்ஜுன், சீதா, பல்லவி, ரேகா, நிஷாந்தி, சரண்யா என தூள் கிளப்ப
பாட்டும் ஏக அமர்க்களம்
இசையரசி - சீதா, நிஷாந்தி, சரண்யா
சித்ரா- பல்லவி
ஸ்வர்ணலதா- ரேகா

நானே உன் காதலி காதல் நாயகி

https://www.youtube.com/watch?v=gM2x02u6TK4

uvausan
19th May 2015, 12:42 PM
நன்றி ராஜேஷ் - உங்களுக்கும் என் பதிவுகள் பிடித்துள்ளது என்பதை அறிய மிகவும் சந்தோஷமாக உள்ளது .

uvausan
19th May 2015, 12:45 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 86



சூரியனைப்பற்றி மேலும் சில ருசிகர தகவல்கள் :

1. ஆயிரம் கரங்கள் நீட்டும் அவன் , அருளிலும் , கருணையிலும் பல மடங்கு உயர்ந்தவன் .

2. கர்ணனைப்பற்றி அறிந்துள்ளோம் - அவனைப்பெற்றவன் - எவ்வளவு மடங்கு , கருணையிலும் , தானத்திலும் , நன்றி மறவா குணத்திலும் இன்னும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் .

3. மிகுந்த கடமை உணர்ச்சி உள்ளவன் - நம்மில் அடங்கி உள்ள மூன்று ஆமைகளை ( அறியாமை , பொறாமை ,போதாமை ) கொன்று நமக்கு ஞானஒளியைத்தருபவன் .

4. காலம் தவறாதவன் - மக்களுக்கும் , மற்ற உயிர் இனங்களுக்கும் ஒளி தருவதிலே மிகவும் மகிழ்ச்சி அடைபவன் .

5. உலகை சுற்றியுள்ள இருளை மட்டும் அல்ல , நம் மனதில் இருக்கும் இருளையும் விளக்குபவன் .

இந்த சம்ஸ்க்ருத பாடலை கேளுங்கள் - மனம் ஒளிக்கதிர்களாக மாறுவதை உணர்வீர்கள் .

https://youtu.be/o0YUhZEzJHI

uvausan
19th May 2015, 01:03 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 87

பகலும் இரவும் நாராயணனே !

இறைவன் மிகவும் கருணை உள்ளம் கொண்டவன் - சூரிய சந்திரர்கள் அவனுடைய இரு கண்கள் - இறைவன் எடுத்த பல அவதாரங்களில் , நரசிம்ஹ அவதாரம் கருணையே உருவானது - எந்த அவதாரத்திற்கும் இறைவன் தன்னை தயார் படுத்திக்கொள்ள பல நேரங்கள் , ஒத்திகை எடுத்துக்கொள்வானாம் - உதாரணம் ராம அவதாரம் , கிருஷ்ண அவதாரம் - பல யுகங்கள் யோசித்த பின் தான் இறைவன் இந்த அவதாரங்களுக்கு தன்னை உடன் படுத்திக்கொண்டான் . ஆனால் நரசிம்ஹ அவதாரம் எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே ஒரு நொடியில் தன்னை தயார் படுத்திக்கொண்டானாம் . தன் பக்தனை காப்பாற்ற அவ்வளவு அவசரம் . ஓடி வந்து ஒரு தூணில் ஒளிந்துகொண்டானாம் - அது மட்டும் அல்ல , பிரகலாதனையே வேண்டிக்கொண்டானாம் - அவன் ஒளிந்திருக்கும் தூணை அவன் தந்தையிடம் அடையாளம் காட்டுவதற்கு --- பார்க்க பயங்கரமான வேடம் எடுத்துக்கொண்டாலும் அருள் புரிவதில் கருணை கடலாக , ஒளிவிடும் சூரியனாக இருக்கும் இருக்கும் அந்த இறைவன் நம்மையும் , நம் குடும்பங்களையும் கண்டிப்பாக காப்பாற்றுவான் என்பதை உறுதிப்படுத்தும் அருமையான பாடல் இது !

https://youtu.be/xJKZqRMWMnw

uvausan
19th May 2015, 01:22 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 88

செந்தாழம்பூவில் -----

பள்ளம் சிலர் உள்ளம் - என ஏன் படைத்தான் ஆண்டவன் - பட்டம் தர
தேடுகின்றேன் - எங்கே அந்த நாயகன் ??

மலையின் காட்சி - இறைவன் ஆட்சி -------

மறவேன் மறவேன் - அற்புத காட்சி -

மறையும் சூரியன் நாளை என்று சொல்லும் அழகு - நாளை என்று ஒன்று உனக்கு உண்டு - உன் மீது நம்பிக்கை வை என்று சொல்லி விடை பிரியும் அழகு - பாடலையும் - பாட்டின் வர்ணனைகளையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - கொஞ்சம் கூட உணர்ச்சியும் , முகத்தில் கொஞ்சம் கூட ரசிப்புத்தன்மை இல்லாமலும் நடிக்க வேண்டுமென்றால் சரத் பாபுவைத்தான் அழைக்க வேண்டும் . பாடலை மட்டுமே ரசிப்போம் ...

https://youtu.be/8e17naoTrmE

uvausan
19th May 2015, 01:35 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 89

இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா.......
இந்த பாடலையோ , பாடலின் வரிகளையோ

எவ்வளவு பாடல்கள் இருந்தும் என்ன , இனி வந்தும் என்ன - இந்த ஒரு பாடலுக்கு ஈடு இணையாகுமா ?
நேப்பாளத்தில் ஒரு பூகம்பம் வரலாம் - ஏன் இந்த திரியிலும் வாசு மூலம் பாலா என்ற பூகம்பம் மீண்டும் மீண்டும் வரலாம் - எத்தனை பூகம்பங்கள் வந்தாலும் இந்த ஒரு பாடலை அசைக்க முடியாது , அழிக்க முடியாது நம் மனதில் இருந்து !!


பெண்
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா....
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா......வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு........ இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா....

பெண்:

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்.....உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான........ மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்.......

ஆண்:

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

பெண்
:
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா.....
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா......
பிரித்த கதை சொல்லவா

ஆண்
:
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா.....
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

பெண்:

அன்பே ஆரிராரோ ஆரிராரோ....
ஆரிராராரிரோ....
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ...

https://youtu.be/R9zT_GGGL7M

uvausan
19th May 2015, 01:47 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 90:)

உன் கண்ணில் நீழ் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி -------

என்கண்ணில் பாவை அன்றோ கண்ணமா - என்
உயிர் நின்னதன்றோ !!!

--------

உன்னை கரம் பிடித்தேன் - வாழ்க்கை ஒளிமயமானதடி ----
எப்படிப்பட்ட வார்த்தைகள் - ஒரு நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கை சுடர் விடும் என்னாளுமே - அவளை மணந்ததினால் , சபையில் புகழும் என்றும் நிலைக்கும் .

https://youtu.be/NC3QQL3cMlg

uvausan
19th May 2015, 02:06 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 91

செவ்வானமே பொன்மேகமே ! -

படம் : நல்லதொரு குடும்பம்
இளைய ராஜா
பாடுபவர்கள் - கல்யாணி மேனன் ; சசிரேகா , டி .ல் மகாராஜன் . S P ஜெயச்சந்திரன்

அம்சவணி ராகம் என்று நினைக்கிறேன் . அருமையான ஒரு பாடல் .

https://youtu.be/zLAsWvvcwew

uvausan
19th May 2015, 02:18 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 92

எத்தனை அழகு கொட்டி கிடக்கின்றது இந்த பாட்டில் - பாட்டின் நாயகரை விட்டு விடுவோம் - அவர் தான் அழகுக்கு எல்லாம் அழகாயிட்றே !! - இசை ஞானியின் முத்திரை பதித்த பாடல் ( ஆபேரி ராகம் ) வாணிஸ்ரீ நதியுடன் நடித்த கடைசி படம் . எவ்வளவு ரம்மியமான மலை பொழுது - சுற்றிலும் இயற்கையின் அரசாட்சி - அழகு மிகுந்த காதலர்கள் - வேறு என்ன வேண்டும் ?!

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
.
.
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
.
.
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணைந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணைந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்..


https://youtu.be/8ffOiZUNIIQ

uvausan
19th May 2015, 02:35 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 93

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவிற்கு பனித்துளிகள் - நீ முகம் கழுவதினால்


இப்படி கற்பனையில் மிதக்கும் ஒரு பாடல் இதோ உங்களுக்காக

https://youtu.be/5G27vnQewBQ

uvausan
19th May 2015, 02:41 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 94

Relaxing music without words !! Pic on Sunrise and Sunset

https://youtu.be/FIvOQdgAS3I

chinnakkannan
19th May 2015, 03:03 PM
வாங்க ரவி..சமஸ்க்ருத கானங்களை எல்லாம் அப்புறம் தான் கேட்கணும்.. உ.க. நீ.வ கதிரவனுக்கு ரிலேட் பண்ண உம்மால் மட்டும் தான் முடியும்..சரத்பாபு இப்பவும் அப்படியே தானிருக்கார்..இல்லியோ..சிந்து நதிக்கரையோரம் பிடிக்கும்..ஆனால் செவ்வானமே பொன்மேகமே கொஞ்சம் ரேர் பாட்டு தான் இல்லியோ.. தாங்க்ஸ் ஃபார் த சாங்க்ஸ்.. தொடரட்டும் உம் தொண்டு..:)

uvausan
19th May 2015, 03:14 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 95


Beautifully sung marriage procession from the movie: Fiddler On The Roof

From others :

This is a beautiful song because it represents life. Sunrise and Sunset. Sunrise might be the best moment in your life which is usually described as youth while sunset might be associated with old age, death and the end of the good times. In which case, life is portrait so well in such few words. You can even put the song more meaning when you consider that the parents happiness was when their children were small and when they were strong and young but now that their children are getting married... they must say good bye to that happiness but they will welcome the happiness of the new weds. After all, the new weds will experience a life with children of their own and the happiness that brings.

Jerry Bock wrote the original musical score or the play. However, John Williams won the Oscar for the adapted score. This particular segment, though, is purely Bock's composition. The same goes for the rest of the songs on their own. I believe John Williams mainly contributed to the music in-between the main musical numbers, and it won him his first Oscar.

வாழ்க்கை என்பது சூரியன் தோன்றி மறையும் நேரம் தான் - இந்த இரண்டு நிகழ்ச்சிக்குள் நடந்து முடிவது தான் வாழ்க்கை - நாம் குழந்தைகளாக பிறக்கிறோம் - யாரோ இருவர் நமக்கு தந்தை -தாய் என்று அறிமுகம் செய்யப்படுகிறார்கள் - வளர்கிறோம் அவர்கள் அரவணைப்பில் - சூரியன் உச்சிவானில் வருகிறான் - நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறோம் - நமக்கும் திருமணம் நடக்கின்றது - நம் கரங்களை நம் தாய் - தந்தையிடம் இருந்து யாரோ பிரிக்கிறார்கள் - கரங்களை புதிதாக மனைவி என்ற ஒரு புது பெண்ணிடம் ஒப்படைக்கிறார்கள் - அவள் நம்மை அழைத்துச் செல்கிறாள் -- சூரியன் மேற்கு திசையை நோக்கி நகர்கிறான் --- நமக்கு குழந்தைகள் பிறக்கிறார்கள் - இருவரின் துடிப்பினிலே வரும் இளம் பூக்கள் -- வேகமாக வளர்கிறார்கள் - அவர்களின் கரங்களை பற்றிய நம் கரங்கள் வேகமாக விடுவிக்கப்படுகின்றன - ஆமாம் அவர்களுக்கு திருமணமாம் - இனி நம் உதவி தேவை இல்லை அவர்களுக்கு - மேற்கில் மறைய முயற்சி செய்கிறான் சூரியன் , நம்மை பார்த்து சிரித்தபடி -- youTube இல் அவர்களின் வாழ்க்கை பயணிக்கின்றது - நம் உடம்பிலும் பல Tube கள் இணைக்கப்படுகின்றன - எதோ வெண்டிலேட்டேராம் - நாம் தான் முடிவு எடுக்க வேண்டும் - tube எல்லாவற்றையும் எடுத்துவிட - நம் படுக்கையின் அருகில் யாரோ சொல்கிறார்கள் --- சூரியன் மேற்கில் மறைகிறான் - நாமும் கண்களை மூடிக்கொள்கிறோம் -- வாழ்க்கை இவ்வளவு தான் - இதில் என்ன நீ பெரியவன் , நான் பெரியவன் என்று ???

https://youtu.be/nLLEBAQLZ3Q

uvausan
19th May 2015, 03:25 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 96

இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாத காட்ச்சிகள் - உலகத்தின் மிக அழகு என்று ஒன்றை சொல்ல முடியுமானால் அது காலை கதிரவனின் உதயமும் , மாலை நம்மிடம் இருந்து அவன் விடை பெரும் அழுகு மட்டும்தான் - வேறு எதுவுமே ஒரு மாயை தான் .

https://youtu.be/Zs4cjyYR6c0?list=PLMm8z2FvqEymvlclosUIKr9evIfaRwA1 1

uvausan
19th May 2015, 03:57 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 96

சமுத்திர கரையிலே ஒரு நாள் -

ஆதவனே - நீ பிறப்பதை பார்க்கிறேன் - வளர்வதையும் பார்க்கிறேன் - யாரும் உனக்கு நன்றி சொல்லவில்லை , புகழவில்லை ; அதற்காக என்றும் நீ ஏங்குவதும் இல்லை , வருத்தமும் அடைவதில்லை . உன் கடமைக்காக கூலியும் பெறுவதில்லை ; அழைக்காமல் வருகிறாய் - தடுத்தாலும் மறைகிறாய் . வெறும் ஒளியை தந்துவிட்டு ஒன்றுமே எடுத்துக்கொள்ளாமல் செல்கிறாய் . நாங்கள் மறைவதைப்பற்றி சிந்திப்பதில்லை - வாழும் பொழுது இருளை பரப்பிகிறோம் - அறியாமையை அரவணைக்கிறோம் - உதவி செய்தவுடன் பலனை எதிர்பார்க்கிறோம் ; எங்கள் ஆயுளை குறைத்துக்கொண்டு பணம் சேர்ப்பதில் அந்த ஆயுளை தாரை வார்த்து தருகிறோம் . அருணா shanbaug போன்றவர்களை மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வேட்டை ஆடுகிறோம் - 42 ஆண்டுகள் அருணாவை கோமா வில் தள்ளி எங்கள் தாய் திரு நாடு என்று சொல்லிக் கொண்டு பெருமை பட்டுக்கொள்கிறோம் .. உன் மடியில் கணம் இல்லை - மறையும் போதும் சிரிக்கிறாய் - நாங்கள் எதையுமே எடுத்துக்கொண்டு போகா விட்டாலும் செய்யும் பாவங்களின் பளுவினால் அசைய முடியவில்லை . நாங்கள் மறையும் போது நாங்கள் சேர்த்து வைப்பது நம்மைப்பார்த்து சிரிக்கும் கூட்டத்தைதான் !!!

https://youtu.be/_L7fTMxI4vk

uvausan
19th May 2015, 04:09 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 97

இரவு முடிந்துவிடும் - முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் - விடிந்தால்
ஊருக்கு தெரிந்து விடும் - தெரிந்தால்
உண்மைகள் புரிந்துவிடும் !

மூடிவைக்கும் தவறுகளை போர்வையாக போத்துபவன் அல்ல கதிரவன் . இரு அன்பு கரங்கள் இணைந்து பாடும் பாடல் இது .

https://youtu.be/s-IgWYlBAGg

uvausan
19th May 2015, 04:16 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 98

Sooraj ki baahon mein, ab hai yeh zindagi
Kirne hain saanson mein, baaton mein roshni

அருமையான இன்னுமொரு பாடல் - இன்னுமொரு முறை கிடைக்கப்போவதில்லை இந்த வாழ்க்கை - வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம் !!

Sooraj Ki Baahon Mein - Zindagi Na Milegi Dobara (2011)

https://youtu.be/MqCJdSKQ7qA

uvausan
19th May 2015, 04:27 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 99

பொழுது புலர்ந்தது பூப் போலே ---

படம் : சித்ராங்கி


பாடியவர் : கான சரஸ்வதி பி .சுசீலா

https://youtu.be/WiKeUj949yo

uvausan
19th May 2015, 04:47 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 100 :-D:):smile2:

பொழுது புலர்ந்தது - பாம்பே ஜெயஸ்ரீ

பாடலின் உரிமையாளர் - பாரதி யார் ??

அருமையான பாடல்!

https://youtu.be/sW5ZIcEFdPM

ஆயிரம் கரங்கள் நீட்டி நம்மை அரவணைக்கும் கதிரவனை பாரதியின் இந்த பாடல் மூலம் வணங்கி எல்லோர் வாழ்விலும் எல்லா மங்களமும் பொங்கி வழிய அந்த ஒளிக்கடவுள் அருள் செய்வான் என்ற என் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் என் இந்த நீண்ட பதிவை முடித்துக்கொள்கிறேன் - பல பாடல்கள் என் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம் - எல்லா மொழிகளிலும் அவனை எனக்கு தெரிந்த தமிழில் ஆராதித்துள்ளேன் - தவறுகள் இருக்கலாம் -
எழுத்துப்பிழைகளும் இருக்கலாம் . அதற்கு முன்னதாகவே என் மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன் . பொறுமையுடன் 100 பதிவுகளையும் படித்து பாராட்டிய , பாராட்டும் , பாராட்டப்போகும் நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . திரு கல்நாயக் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் - அவர் என்னை உற்ச்சாகம் செய்யாமல் இருந்திருந்தால் கதிரவனை என்னால் இவள்ளவு தூரம் வணங்கி இருக்க முடியாது - அனுபவித்தும் இருந்திருக்க முடியாது .

சில நாட்கள் மற்றவர்கள் இங்கு போடும் அருமையான பதிவுகளை படித்து ரசிக்கும் பொறுப்பை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

vasudevan31355
19th May 2015, 06:39 PM
http://i56.photobucket.com/albums/g185/RickCanyon/clappinghands.gif (http://s56.photobucket.com/user/RickCanyon/media/clappinghands.gif.html)

http://i50.tinypic.com/anzlfq.jpg

http://i222.photobucket.com/albums/dd280/Jeashvk/vlcsnap-193942.jpg (http://s222.photobucket.com/user/Jeashvk/media/vlcsnap-193942.jpg.html)

http://vignette4.wikia.nocookie.net/almostnakedanimals/images/1/1a/100.jpg/revision/latest?cb=20140422182147

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2013/4/1/1364824209701/sunrise--early-risers-011.jpg

uvausan
19th May 2015, 06:42 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 101



எப்படி இந்த பாடலை விட்டு விட்டேன் என்று புரியவில்லை - நிலா நண்பர்கள் ஒரு clue கூட கொடுக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . Even நம்பருடன் முடிக்கவேண்டாம் என்று எண்ணி 101 வது பதிவாக இந்த பாடலை பதிவிடுகிறேன் . முதல் மரியாதை என்றுமே கணேசனுக்குத்தானே - அணைக்கின்ற தாயே போற்றி என்று ஆரம்பித்து வைத்த கணேசனுக்கு முதல் மரியாதை செய்து விட்டால் , கதிரவனின் அருள் நமக்கு கிடைப்பது வெகு நிச்சியம் .

சூரியன் கருக்குமா ??? என்றுமே இல்லை .. இங்கே கலங்கும் ஒரு சூரியனனின் கண்களில் வரும் கண்ணீரைத் துடைக்கின்றாள் ஒரு பெண் - அவளின் அன்பான வார்த்தைகள் அவனுக்கு , மயில் இறகுகளினால் ஒத்தடம் கொடுக்கின்றன . கிடைக்காத இன்பம் அவள் வார்த்தைகளில் காணுகிறான் . தொலைந்த சொர்க்கம் அவளின் வார்த்தைகளின் அரவணைப்பில் அவனுக்கு கிடைக்கிறது - மெத்தையை வாங்கினவனுக்கு , அவள் உறக்கத்தை அன்பாக தருகிறாள் ..... யாரோ அவள் -- எங்கோ இருந்தாள் - சூரியன் போல அவன் மனதில் உதயமானாள் - ஒளிக்கதிர்கள் போல அவனுடைய இருண்ட இதயத்திற்கு வெளிச்சம் தருகிறாள் - அவன் மனது காத்தாடி போல பறந்தது - புதிய நம்பிக்கை பிறந்தது - புதிய வாழ்வை வரவேற்றான் . பூங்காற்று திரும்பியது - உலகம் அவன் பாட்டை விரும்ப ஆரம்பித்தது ...பாராட்ட , மடியில் வைத்து தாலாட்ட ஒரு தாய் மடி அவனுக்கு கிடைத்து .

கதிரவனால் நமக்கு கிடைக்காது என்று ஒன்றுமே இல்லை ----

https://youtu.be/PPkNuUB8G0M

vasudevan31355
19th May 2015, 06:54 PM
ரவி, கல்நாயக்,

உங்கள் இருவரின் உழைப்பைப் பாராட்டி இருவருக்குமாக என்னுடைய ஒரே பரிசாக ஒரு பாடல்.

'சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே'

'அமரன்' படத்தின் அருமையான பாடல்.


https://youtu.be/FLZNSpICJrQ

uvausan
19th May 2015, 07:00 PM
வாசு - ரொம்பவும் நன்றி - உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டவைகள் தான் பதிவுகள் போட ஒரு காரணமாக இருந்தன . என்னை எழுத தூண்ட செய்தவைகளில் சில :

K - கடமை உணர்ச்சிகள்
A - அருமையான மன நிலை
T - தமிழின் மீது இருந்த காதல்
H - happiness ( மகிழ்ச்சியான ஈடுபாடு )
I - "I " என்ற எண்ணம் இல்லாத எழுத்தோட்டங்கள்
R - ரம்மியமான நண்பர்களின் ஊக்கம்
A - ஆதவனின் தாக்கம்
V - வேண்ட வேண்ட தோன்றும் அவனுடைய புகழ்மாலை
A - அன்பான நண்பர்கள்
N - நன்றி சொல்லும் மனம்

அன்புடன்
ரவி

chinnakkannan
19th May 2015, 08:30 PM
வெல்டன் ரவி.. உங்கள் தாயாருக்கு என் நமஸ்காரங்கள்..

மாதவம் செய்திருப்பாள் மங்கை யுமைப்போல
ஆதவன் பெற்றிடத்தான் ஆம்

அப்படியே டகடக ஜிகுஜிகுன்னு எழுதிக் குவிச்சுட்டீங்க..வாழ்த்துக்கள்.. நமக்கெல்லாம் நூறுல்லாம் வந்ததே கிடையாது..(ஜஸ்ட் பாஸாவது ஆனதில்லையேடா.. மன்ச்சு.. நான் பேசறது ஸ்கூல் பத்தி இல்லை ) ஏதோ தோணறதை எழுதறேன். உழைக்கறதுல்லாம் கிடையாது..(என்னடா பொற்ற்றாமையா..ஷ்ஷ் மன்ச்சு :) )! அதுபோல கான்செப்டும் கிடைக்கலை..ம்ம்

ரொம்ப gap எடுத்துண்டுடாதீங்க..எழுத எழுதத் தான் திருந்தும் ( யார் நீயா..நேத்து முழுக்க ராஜேஷூக்குப் பிடிச்சவங்கன்னு ஜெயப்ரதா பாட்டா கேட்டு ஜொள்ளு விட்டயேடா.. ஷ்ஷ்..மனசாட்சி இவ்ளோ சத்தமாச் சொல்லாதே நான் சொன்னது வேற) அதாவது எழுத்து..:) இன்னும் ப்ரகாசிக்கும்..

நிறைய எழுதுங்கள்..ம்ம்

vasudevan31355
19th May 2015, 09:50 PM
ராஜேஷ் :) ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..

சி.க இந்தாங்கோ பக்கெட்.:)

கீழே

போட்டோ.

http://www.simycommunitydevelopment.co.uk/wp-content/uploads/2015/01/bucket.jpg

http://lh3.googleusercontent.com/-Cb-3_RNvMQg/T3lvyyUxKGI/AAAAAAAApgs/njUPG4ptBAE/s1600/jaya%252520prada%252520old%252520piccs%25255B3%252 55D.jpghttp://lh3.googleusercontent.com/-fWoukhQNBHo/T3lv8NUGpzI/AAAAAAAAphs/y1Cr2Qo0Skc/s1600/jaya-prada-black%252520and%252520white%252520stills%25255B3%2 5255D.jpghttp://lh3.googleusercontent.com/-KO-HTyJitig/T3lv1VRavQI/AAAAAAAApg8/8v63O9-P7-Y/s1600/jaya%252520prada%252520old%252520stills%25255B3%25 255D.jpg

http://lh3.googleusercontent.com/-fIKhVbgYFp0/T3lv-oc7usI/AAAAAAAAph8/2SU8_oD2VyQ/s1600/jaya-prada-hot%252520pic%25255B2%25255D.jpghttp://lh3.googleusercontent.com/-QS4ZAsFIDtE/T3lvwb-c1ZI/AAAAAAAApgc/mPntvXnPc28/s1600/Jaya%252520Prada%252520hot_insaree1%25255B2%25255D .jpghttp://lh3.googleusercontent.com/-p4e4eUGGs00/T3lv3b-gmlI/AAAAAAAAphM/ngJqQfwlAw0/s1600/jaya%252520prada%252520spicy.jpg

rajeshkrv
19th May 2015, 09:54 PM
வாசு ஜி சூப்பர்
சி.கவிற்கு பதில் சி.க ஸ்டைலில் ... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

vasudevan31355
19th May 2015, 09:54 PM
http://abhisays.com/wp-content/uploads/2010/10/jayaprada.jpg

vasudevan31355
19th May 2015, 09:55 PM
வணக்கம் ஜி! நலமா?

vasudevan31355
19th May 2015, 09:57 PM
ஜி!

இந்த இளமையான பிரதாவின் பிரதான பிரதி நம்ம சி.க வுக்கு மட்டுமே. வேற யாரும் சொந்தம் கொண்டாடாதீங்கோ.

http://www.bollygallery.com/show/Jaya%20Prada/Jaya%20Prada%20-%2078.jpg

vasudevan31355
19th May 2015, 10:00 PM
ஜி!

எனக்கு ரொம்பப் பிடிச்ச 'நீச்சல் குளம்' ஹனி ஹனி பாட்டுக்கு ரொம்ப நன்றி. செம பாட்டுஜி. அப்பல்லாம் எப்பப் பாரு இந்தப் பாட்டைத்தான் என்னையுமறியாம பாடிகிட்டு இருப்பேன்.

vasudevan31355
19th May 2015, 10:06 PM
ராஜேஷ்ஜி!

ரொம்ப நாளாச்சு உங்களை நான் பாட்டு விட்டு இல்லே இல்லே உங்களுக்கு நான் பாட்டு தந்து.

நம்ம இசைக்குயிலின் அட்டகாசப் பாட்டு.

'பாட்டொன்று கேட்டேன்' படத்தில் வரும்

'நினைப்பது நடப்பதில்லை... கேட்பது கிடைப்பதில்லை' உங்களுக்காக ஸ்பெஷல்.


https://youtu.be/T7z5GZu6KgE

vasudevan31355
19th May 2015, 10:09 PM
அதே படத்தில் இன்னொரு சுசீலா அம்மாவின் பாட்டு.

மிக அபூர்வமான பாடல்.

நிலவே நீ வா'.

கல்நாயக் சந்தோஷப்படுவார். நீங்களும்தான். (சோகப் பாட்டில் ஷோக்கான டிரெஸ் ராஜஸ்ரீக்கு):)


https://youtu.be/L833z_aBjTU

Gopal.s
19th May 2015, 10:13 PM
ரவி,

ஆயிரம் கரங்களில் நூறு கரங்களையே நீட்டியுள்ளீர்கள். அதுவே எங்களை குதூகலிக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

rajeshkrv
19th May 2015, 10:21 PM
நலமே ஜி.
நீங்கள் நலம் தானே.

பாட்டொன்று கேட்டேன் -- பாடல்கள் எல்லாமே அருமை. சி.ராமச்சந்திராவின் இசையில். நன்றி

rajeshkrv
19th May 2015, 10:23 PM
ஜி!

எனக்கு ரொம்பப் பிடிச்ச 'நீச்சல் குளம்' ஹனி ஹனி பாட்டுக்கு ரொம்ப நன்றி. செம பாட்டுஜி. அப்பல்லாம் எப்பப் பாரு இந்தப் பாட்டைத்தான் என்னையுமறியாம பாடிகிட்டு இருப்பேன்.

ஹனி ஹனி சூப்பர். சுசீலாம்மா சூப்பர் . ஜாலியும் ஜாலியாக பாடியிருப்பார்.

RAGHAVENDRA
19th May 2015, 10:51 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/gftgsravihyd_zpsimt0soxe.jpg

chinnakkannan
20th May 2015, 12:18 AM
ஆயிரம் கரங்களில் நூறு கரங்களையே நீட்டியுள்ளீர்கள். அதுவே எங்களை குதூகலிக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்// வர வர கோபால் ஏன் இவ்ளோ நல்லவராய்ட்டாருன்னு தெரியலையே.. எனக்கு அடுத்த பாகத்தை நெனச்சு இப்பவே கலங்குது :)

வாசுஜி பக்கெட்டுக்கு புகைப்படத்துக்கும் தாங்க்ஸ் ஸ்பெஷல் ஃபோட்டோவிற்கு ஒரு நற நற..:) 3863 யில் உள்ள பக்கெட் சரிவரத் தெரியவில்லை..

chinnakkannan
20th May 2015, 12:39 AM
//(சோகப் பாட்டில் ஷோக்கான டிரெஸ் ராஜஸ்ரீக்கு// வாசு சார் :)

கதிரவன் முடிஞ்சுடுத்து .. நாளைக்கு நிலா தொடங்குமா... கல் நாயக் ஏன் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணினார்..

*


வாசு சார் ராஜேஷ் ஜி ஒரு ஜெ.பி. ஸாங்க்க்.. :)என்ன படம் .. ம்ம் ரொம்ப முக்கியம் :)

https://youtu.be/lSJ89nMZdDo

RAGHAVENDRA
20th May 2015, 07:03 AM
திலக சங்கமம் - நான் வணங்கும் தெய்வம்

இருவர் உள்ளத்தின் அபார அளப்பரையில் சுவடின்றி அமுங்கி விட்டது நா.வ.தெ. திரை இசைத் திலகத்தின் பாடல்கள் இப்படத்தில் மக்களிடம் சென்றடையவில்லை, ஓரிரு பாடல்களைத் தவிீர. ஏ.எல்.ராகவன் பாடிய டூயட் பாடல் முல்லைப்பூ மணக்குது பாடல் ஹிட்டாகியது. என்றாலும் நடிகர் திலகத்திற்கு சரியான படி பாடல் அமையவில்லை. இது ஏமாற்றமே. ஆனால் கதையில் பாடலுக்கான சூழலேதும் இல்லை.

உருக்குலைந்த தோற்றத்தில் நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரம் நடந்து செல்லும் பின்னணியில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் ஒலிக்கிறது.

ஆனாலும் எல்லாவற்றையும் சேர்த்து சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பாடலில் சமன் செய்திருப்பார்கள்.

கனவும் பலித்தது, கவலை மறைந்தது, தினமும நான் வணங்கும் தெய்வத்தினாலே... இப்பாடல் சூப்பர் ஹிட்

https://www.youtube.com/watch?v=suQFIhIzE70

rajeshkrv
20th May 2015, 08:39 AM
பாட்டிக்கும் பேத்திக்கும் இசையரசியின் குரலில்
ஸ்கூல் மாஸ்டர் எத்தனை மொழிகளில் எத்தனை வடிவத்தில் ..

இதோ தெலுங்கில் என்.டி.ஆரும் அஞ்சலியம்மாவும்

https://vimeo.com/27116219

பேத்தி ஸ்ரீதேவி தொலைபேசியை பூதமாக பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=e7EncPG0ObI

vasudevan31355
20th May 2015, 08:48 AM
ராகவேந்திரன் சார்,

வெல்டன். நடிகர் திலகத்தின் அபூர்வங்களை அள்ளி வழங்குவதற்கு தங்களைத் தவிர வேறு யார்? அரிய பாடல்களை எல்லோரும் அறியும்படி சாதனை புரிகிறீர்கள். இன்றைய திலக சங்கமத்தில் நீங்கள் அளித்தது பாடல் அல்ல. நிஜம்.தினமும் நாம் வணங்கும் தெய்வத்தினால் நம் கவலைகள் மறையத்தானே செய்கிறது. கோபாலின் 'பாகப்பிரிவினை' பட்டை கிளப்புகிறது. இது போன்ற மற்றும் வெளியில் அதிகம் வராத பாடல்களும், படங்களும் உங்கள் இருவரால் அலசப்படவேண்டும். முரளி சாரையும் சேர்த்து. மனமுவந்த நன்றிகள்.

rajeshkrv
20th May 2015, 09:03 AM
வாங்க வாசு ஜி

rajraj
20th May 2015, 09:14 AM
MLV sings in en veedu (1953)

konum mozhi maindhrgaLe dhavaLa vaanil thavazh nilavin oLiyil....

http://www.youtube.com/watch?v=wDx6K5WGNX8

kalnayak special to restart nilavu series ! :)

Richardsof
20th May 2015, 09:15 AM
இனிய நண்பர் திரு ரவி சார்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20004_zps73869955.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20004_zps73869955.jpg.html)
ஆயிரம் கரங்கள் நீட்டி - 100 பதிவுகளை கடந்த உங்களின் அபாரமான பதிவுகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .பல அருமையான செய்திகள் புதுமையாக இருந்தது . குறிப்பாக ஆயிரம் கரங்கள் நீட்டி - பகுதியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அரசகட்டளை படத்தில் இடம் பெற்றஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் - பாடல் பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது .
தொடர்ந்து அசத்துங்கள் ரவி அவர்களே .ஆதவனை தொடர்ந்து நீங்கள் ''சந்திரன் '' புகழ் பதிவுகளை பதிவிடும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .

chinnakkannan
20th May 2015, 10:23 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

காலையில் மனசுல ஒலிக்கற பாட்டு என்ன..பார்த்தேன் பார்க்காத அழகை.. தேடிப்பார்த்தால் வீடியோ கிடைக்கலை.. கெட்டிக்காரன்..
நல்ல பாட்டு..

https://youtu.be/Wek6QF5Odyw


இன்னொரு பாட்டு நேற்றிலிருந்து என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

காலம் என்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்..

தேடினால் கிடைக்கைவில்லை..என்ன படம்...

uvausan
20th May 2015, 10:24 AM
மிகவும் நன்றி திரு கோபால் - உங்கள் பாராட்டுக்கள் புதிய உற்ச்சாகத்தை தரும் வண்ணம் உள்ளது .

uvausan
20th May 2015, 10:27 AM
திரு ராகவேந்திரா சார் - மிகவும் நன்றி - எப்படி ஆரம்பித்தேன் எங்கு முடித்தேன் என்றே தெரியவில்லை - ஓடிவிட்டன நாட்களும் , பதிவுகளும் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் தாழ்மையான வணக்கங்கள் .

chinnakkannan
20th May 2015, 10:34 AM
இன்னிக்கு கல் நாயக் வருவாரோன்னோ.. வார்த்தை தவற மாட்டாரோன்னோ..இந்த வெண்ணிலவுப் பாட்ட ப் போடலைன்னு நினைக்கிறேன்..

ஏங்கியே கண்களும் ஏமாந்தே இருக்கிறதே
பாங்காய்த் தவித்தங்கே பார்த்தபடி - பூங்குயில்
தானுருகிப் பாடித் தனியாய்ப் புலம்புவது
ஊனுருக்க வைக்கும் உணர்..

வ.நி.சி. சென் ட்ரலில் அரெளண்ட் பதினைந்து பேர் கல்லூரியில் சனிக்கிழமை மட்டம் போட்டு காலைக்காட்சி சென்றோம்.. மேல்வகுப்பு தான்.. அந்தக் கால கட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் என வழக்கமான சப்ஜெக்ட்தான் இருந்தாலும் ரசித்தோம்.. சிப்பியிருக்குது முத்துமிருக்குது, நல்லதோர் வீணை, துமே ராஜா மேது ராணி,அப்ப்புறம் கடைசியில் வந்த இந்தப் பாடல் மனதில் முதலிடம் பெற்றுவிட்டது..

https://youtu.be/V43cycEi3Gw

வ. நி.சி பத்தி இன்னும் எழுதலாம் அப்புறம் வாரேன்..

uvausan
20th May 2015, 10:36 AM
திரு வினோத் சார் - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - நீங்களும் , k .v அவர்களும் இங்கு வராதது மனதிற்கு அவ்வளவு உற்ச்சாகத்தை தர வில்லை - சந்திரனை பற்றி எழுத இரு காளமேக புலவர்கள் உள்ள இந்த திரியில் நான் எழுதுவது என்பது ஒரு குழந்தை எழுதும் கோடுகள் போல - ஒரு குருடன் வரையும் காவியம் போல - அதில் அவ்வளவு எதார்த்தமும் , உயிரோட்டமும் இருக்காது - இந்த விஷ பரிட்ச்சை எனக்கு வேண்டாம் .

அன்புடன்

vasudevan31355
20th May 2015, 10:45 AM
ராஜேஷ்ஜி!

நீங்கள் அளித்த 'நானே உன் காதலி' பாடலை பார்த்து ரசித்தேன். இப்பாடலைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பின்னி பெடல் எடுக்கும் பாட்டு.

vasudevan31355
20th May 2015, 10:46 AM
சி.க, ராஜேஷ், கலை,

ஒன்று கவனித்தீர்களா?

நாயகன் பல நாயகிகளுடன் பிளே-பாயாக பாடும் பாடல்கள் அமர்க்களமாக அமைந்து விடுகின்றனவே.

நடிகர் திலகத்தின் 'யாரடி நீ மோகினி' அனைத்திலும் உச்சம்.

அது போல ரஜினியின் 'ஒரு மைனா மைனாக் குருவி'யும் (உழைப்பாளி) அமர்க்களம்.

'நானே உன் காதலி' கேட்கவே வேண்டாம்.

'ஹேஹேஹே... பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு' (பொன்வண்டு)அருமையிலும் அருமை.

இவையெல்லாம் நமக்கு ரொம்பப் பரிச்சயமான பாடல்கள்.

இது போல பிரபலங்கள் நடித்திருந்தாலும் கூட வெளியில் அதிகம் தெரியாத ஜாலி பாடல்களும் உண்டு.

அதில் ஒன்று இப்போது.

திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் 'தலைவன்' படத்தில் சில பெண்களின் வலையில் சிக்காமல் அவர்களை ஏமாற்றிப் பாடும் பாடல் காட்சி அவருடைய பாணியிலேயே. இதில் மலையாள ஜெயபாரதியும் உண்டு.
இந்தப் பாடலும் நல்ல வெரைட்டியாகவே இருக்கும். ஆனால் வழக்கமான எம்.ஜி.ஆர் பாடல் போல புகழ் பெற வில்லையென்றாலும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.

முதலில்

'நாங்களெல்லாம் உங்களுக்காக
நல்ல கலையை ரசிக்கும் கண்களுக்காக
நீங்களெல்லாம் எங்களுக்காக
உங்கள் நினைவில் ஏங்கும் பெண்களுக்காக'

என்று கொஞ்சும் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் ஜெயபாரதியிடம் (ராட்சஸி பின்னணி)

எம்.ஜி.ஆர் அவர்கள் பாடுவது.

'நான் மயங்கிடாதவன்
பாதை மாறிடாதவன்
மதுவினாலும், மங்கையாலும்,
பொருளினாலும், புகழினாலும்
மயங்கிடாதவன்

ஒரு எல்லை நோக்கி நடக்கும் கால்கள் திசை திரும்புமா
புது எழுச்சி கொண்ட நெஞ்சில் வேறு எண்ணம் தோன்றுமா'

அங்கேயும் அவரின் கொள்கை முழக்கம். அவருக்கேற்ற வரிகள்.


அடுத்து ஒரு இந்திப் பெண்.

'தேகோ தேகோ தேகோ... துமாரி பியாரி
கேக்காமலே போனா மேரே தில் படா ஸாரி'

என்று தமிழிலும், இந்தியிலும் பாடி மயக்க,

பாடகர் திலகம் 'கியோ கியோ' என்று கூக்குரலிட,

ஜாலியாகவே இருக்கும்.

தொடர்ந்து

'புல்புல்புல் போலே ஜில் ஜில் ஜில் லடுக்கி'

ஜிஸ் தேஷ் மே கண்ணங்கி பொறந்தா ஹே:)
ஜிஸ் தேஷ் மே மங்கம்மா இருந்தாஹே:)
ஜிஸ் தேஷ் மே காவேரி பஹத்தி ஹே:)
ஜிஸ் தேஷ் மே நீ வந்து தொலைஞ்சே ஹே:):):)

என்று எம்.ஜி.ஆர் பட்டை கிளப்ப, (பாடகர் திலகம் செமை காமெடி செய்திருப்பார்)

ஒரே அமர்க்களம்தான்.

எம்.ஜி.ஆர் ஜாலியாகப் பண்ணியிருப்பார். நகைச்சுவையும் நளினமாக இருக்கும். அதே சமயம் அறிவுரையும் வழமை போல (நன்றி அப்துல் ஹமீத்):) அளிக்கப்படும்.



அடுத்து

ஒரு மேற்கத்திய பாணி நங்கை.

'டச் மீ.. டச் மீ.. யூ டோன்ட் பியர்'

என்று எம்.ஜி.ஆரின் மேல் விழுந்து வைக்க, அதற்கு அவர் மறுத்து,

(சாய்பாபா இப்போது எம்ஜிஆருக்கு பின்னணி ஆங்கில சரணம் என்பதால். ஆனால் டைட்டிலில் போட மாட்டார்கள்):(

'டோன்ட் கம் நியர் பியூட்டி... டோன்ட் கம் நியர்
ஐ அம் மேன் ஆப் டியூட்டி'

என்று தன் நிலையில் குறியாய் இருக்க,

நான் ரொம்ப ரசிக்கும் ஒரு ஜனரஞ்சகப் பாடல்.

கலைவேந்தன் சாரும், சி.கவும் ரொம்ப ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். நிஜமாகவே ஒரு அபூர்வ பாடல்.

பல பேர் பார்த்திருக்க மாட்டீர்கள்.

பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ.


https://youtu.be/8HJHUCfwTBo

chinnakkannan
20th May 2015, 11:50 AM
நன்றி வாசு சார்.. ரைட் அப் நைஸ்.. பாடல் பார்த்துச் சொல்கிறேன்..கேட்டதும் இல்லை இது வரை..

ஒரு மைனா மைனா க் குருவியும் நான் நினைத்தேன் நேற்றே..கமல் என்று யோசித்தால் படக்கென மனதில் மொட்டவிழும் பாடல் கடந்த நாள் மறக்கவே இருக்கும் நாள் குடிக்கிறேன்..

சொர்க்கம் மதுவிலே..

பாலில் பழம் போலே இந்தப் பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச் சொல்லி இந்தத்தோகை கெஞ்சுவாள்..

முற்றும் துறப்பான் முனிவனும் கன்னியர்கள்
சுற்றியே பாடுகையில் தான்..

என்பது போல.. ஆனால் கொஞ்சம் காதலி போனதால அழுவாச்சிப் பாடல்..:)

https://youtu.be/SWw2yhqa7VI

vasudevan31355
20th May 2015, 12:25 PM
சி.க,

என்ன கமல் பாட்டா இருக்கு? ஆனா நல்லாவே இருக்கு. 'சொர்க்கம் மதுவிலே' பார்த்தா எது ஞாபகம் வருது? அனைத்தையும் கரைத்து குடித்த 'சக்கரவர்த்தி'யைத் தானே?

நல்ல பாடல்களுக்கு நன்றி!

vasudevan31355
20th May 2015, 12:26 PM
ரவி,

உங்ககிட்ட இப்போ நல்ல மன நிறைவு தெரியுதே. உழைப்புக்கு என் வந்தனங்கள்.

vasudevan31355
20th May 2015, 12:27 PM
வினோத் சார்!

வருக! வருக!எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. ஆவணப் பதிவுகளை அளிக்க ஆரம்பிங்க. காத்திருக்கோம்.

vasudevan31355
20th May 2015, 12:28 PM
சி.க,

ஷிப்ட்டுக்கு புறப்படறேன். நைட் பார்க்கலாம்.

chinnakkannan
20th May 2015, 12:34 PM
ப்ளே பாய் பாடல் என்று சொல்ல முடியாது கல்லூரிப் பருவப் பாடல்களும் கொஞ்சம் அமர்க்களமாகவே இருக்கும்

சிங்காரச் சோலையே - பாக்கியலஷ்மி
காதலெனும் ஆற்றினிலே - கை ராசி
என்ன வேணும் நில்லு பாமா குழந்தையும் தெய்வமும்
காதல் என்பது எதுவரை..பாத காணிக்கை
குருவிகளா குருவிகளா- akka thangai

ப்ளேபாய் டைப்..பறவைகள் பலவிதம்.. நதி இருவர் உள்ளம்
ராஜா யுவ ராஜா - ந.தி தீபம்
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ந.தி வசந்தமாளிகை..(யாரடி நீ மோகினி ப்ளாக் அண்ட் வொய்ட்ல டாப்னா இது கலர்ல..டாப்)
ப்ளேபாய் டைப் இல்லாத ம.தி பாட்ஸ்..
காஷ்மீர் பியூட்டி ஃபுல் காஷ்மீர் - இதயவீணை
வெல்கம்ஹீரோஹாப்பி மேரேஜ் - இன்று போல் என்றும் வாழ்க..

ப்ளேபாய் டைப்..கமல் வில்லனாய் நடித்த பாட் இதோ..

மலர் போல் சிரிப்பதும் பதினாறு
கனிபோல் ருசிப்பதும் பதினாறு..ஸ்வீட் சிக்ஸ்டீன்

https://youtu.be/x2QcePFPX98

Richardsof
20th May 2015, 01:34 PM
வினோத் சார்!

வருக! வருக!எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. ஆவணப் பதிவுகளை அளிக்க ஆரம்பிங்க. காத்திருக்கோம்.

THANKS VASU SIR
RARE PICS
http://i61.tinypic.com/r287lk.jpg

Richardsof
20th May 2015, 01:35 PM
http://i57.tinypic.com/ei8ojc.jpg

Richardsof
20th May 2015, 01:36 PM
http://i57.tinypic.com/2ykxfe9.jpg

Richardsof
20th May 2015, 01:37 PM
http://i59.tinypic.com/2ylwtbr.jpg

Richardsof
20th May 2015, 01:39 PM
http://i57.tinypic.com/2qtzps8.jpg

Richardsof
20th May 2015, 01:44 PM
http://i58.tinypic.com/2z99x5c.jpg

Richardsof
20th May 2015, 01:45 PM
http://i60.tinypic.com/28chs9w.jpg

chinnakkannan
20th May 2015, 02:13 PM
எஸ்.வி சார்..வாங்க..:) வாசு சார்க்கு ஓ.கே..எனக்கு?? :sad: :)

Richardsof
20th May 2015, 02:21 PM
எஸ்.வி சார்..வாங்க..:) வாசு சார்க்கு ஓ.கே..எனக்கு?? :sad: :)
THANKS CK SIR
JUST FOR YOU ...
https://youtu.be/BDrVroKxD0w

chinnakkannan
20th May 2015, 02:29 PM
வாவ்..என்ன அழகான பாடல் அண்ட் காட்சி எஸ்வி சார்..மிக்க நன்றி.. நிலையிலாத ஒரு உலகமேடையில் நாமும் வந்த்தென்ன..இன்னிக்கு முழுக்க பாடிக்கொண்டிருக்கப் போகிறேன்..

kalnayak
20th May 2015, 02:38 PM
https://www.youtube.com/watch?v=DqWKRny75nc

uvausan
20th May 2015, 03:12 PM
வினோத் சார் - உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது "அம்மா"வை வரவேற்ப்பதில் மிகவும் பிஸி யாக இருக்கிண்டீர்கள் என்று உணர முடிகின்றது .

kalnayak
20th May 2015, 03:42 PM
ஆயிரத்தில் ஒன்றாய் ஆரம்பித்து அதில் நூறை முடித்து
அதற்கு மேலும் ஒன்றை சேர்த்து மீதம் எப்போதேன கேட்க வைத்த
ஆதவன் தொடர் ஆதவனுக்கு முதற்கண் வாழ்த்துகள்.

பாடும் நிலாவின் பாடல் தொடரில் பட்டையைக் கிளப்பும்
இயற்கையென்னும் இளைய கன்னியை காண வைத்த
வண்ணம் கூட்டும் வாசுதேவனுக்கும் வாழ்த்துகள்.

கூட்டி வந்த கதிரவன்தான் கூட்டிவிட்டனோ வெப்பத்தை
குறைப்பதெப்படி என ஆயிரம் கைநீட்டுவார் கலங்கும் முன்னே
நீச்சல் குளம் காட்சிகளாய் கொண்டு வந்து சி.க. விட்ட குறும்பில்
கூடுதல் குஷியாகிப் போனதடா நெஞ்சும், அவரை எப்படி
சொல்லி வாழ்த்துவது சிந்தனையில் மூழ்கிப் போனேன்.

ஆத்மாவின் பாடலுக்கு ராஜேஷிற்கு வாழ்த்து சொல்லி
ஜெயப் பிரதாவின் பக்கெட்டிர்காக மூவருக்கும் மீண்டும் வாழ்த்து சொல்லி
அம்மாவின் படத்திற்கு வினோதிற்கும், திலக சங்கமத்திற்காய் ராகவேந்திரர்கும்
வாழ்த்துகளையும் எல்லோருக்கும் நன்றியை பகிர்ந்து கொண்டும்
விட்டுப்போனவைகளுக்காக மற்றவரிடம் மன்னிப்பும் நன்றியும் தெரிவிக்கும் வேளையிலே
இச்சங்கமத்தில் நானும் மூழ்கிப் போக பெருமிதம் கொள்கிறேன்.

uvausan
20th May 2015, 03:59 PM
திரு கல்நாயக் - உங்களை எவ்வளவு சரியாக கவி காள மேகம் என்று குறுப்பிட்டிருந்தேன் கவனித்தீர்களா ? நீங்கள் சரியான நேரத்தில் இங்கு இல்லாததால் , கதிரவன் வேகமாக அஸ்தமனமாக நீங்களும் ஒரு காரணமாகி விட்டீர்கள் . உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - ஒரு புதிய வேள்வியை தொடங்க இருக்கிறேன் - யாரும் இதுவரை விமர்சிக்காத ஒரு புது கோணத்தில் - மனதில் உடனே தோன்றிய பெயர் " ஒரு கருவின் கரு " - தொடங்கும் முன் இந்த பெயர் மாறலாம் .. விரைவில் சந்திக்கிறேன் புதிய பதிவுகளுடன் .

அன்புடன்

kalnayak
20th May 2015, 04:32 PM
திரு கல்நாயக் - உங்களை எவ்வளவு சரியாக கவி கால மேகம் என்று குறுப்பிட்டிருந்தேன் கவனித்தீர்களா ? நீங்கள் சரியான நேரத்தில் இங்கு இல்லாததால் , கதிரவன் வேகமாக அஸ்தமனமாக நீங்களும் ஒரு காரணமாகி விட்டீர்கள் . உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - ஒரு புதிய வேள்வியை தொடங்க இருக்கிறேன் - யாரும் இதுவரை விமர்சிக்காத ஒரு புது கோணத்தில் - மனதில் உடனே தோன்றிய பெயர் " ஒரு கருவின் கரு " - தொடங்கும் முன் இந்த பெயர் மாறலாம் .. விரைவில் சந்திக்கிறேன் புதிய பதிவுகளுடன் .

அன்புடன்

திரு. ரவி,

உங்கள் பதிவுக்கு நன்றி சொல்லலாம் என்று பார்த்தல், ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவிற்கு அஸ்தமனம் என்று சொல்லி அதற்கு நானும் ஒரு காரணம் என்றும் சொல்லி அணுகுண்டைப் போடுகிறீர்களே. என்ன செய்தால் தொடர் தொடரும் என்று சொல்லுங்கள். செய்கிறேன். புதிய தொடரும் வரட்டும் பழைய தொடரும் தொடரட்டுமே.

உங்களுக்காக இன்னொரு புதிய தொடரும் நான் தொடர்கிறேன், நிலாத் தொடர் தொடரும்போதே!!!

chinnakkannan
20th May 2015, 05:31 PM
ஹை.. ஜாலி..ரெண்டு தொடரா.. வெரி குட்..:)

வாங்க கல் நாயக் கவி காளமேகமே (அது காலமேகமில்லை ரவி.. அப்பப்ப வந்துட்டு கலைஞ்சு போறார்னு கவித்துவமா சொல்றீங்களா அப்ப சரி :) )

அதுவும் மறுபடியும் வந்ததுக்கு ..வந்தேனே..பாட்டு பொருத்தமாப் போட்டீஙக் பாருங்க அங்க நின்னுட்டீங்க..

இன்ஃபேக்ட் கோபாலோட ரா.பா.ரங்கதுரை பற்றிப் படிச்ச போது எனக்கு இந்தக் காட்சிகள் தான் - நவராத்திரியில் சிருங்காரம் பார்ட் கால்மணி நேரம் வந்தாலும் கூட நாடகத்தைப் பற்றி நாடகவாழ்வைப் பற்றி வெகு இயல்பாகச் சொல்லியிருந்த ஒன்று.. ரொம்பப் பிடிக்கும்..சாவித்திரி தான் கொஞ்சம் பூசினாற்போல் இருப்பார்..

uvausan
20th May 2015, 05:39 PM
திருத்திக்கொண்டேன் முதல் காளமேக புலவரே !

chinnakkannan
20th May 2015, 05:43 PM
நன்றி சிஷ்யா :) அதுல இந்தக் கருவின் கரு .. என்னவா இருக்கும் நு சிந்தைல ஓடறது.. சாயந்தரம் போய் ஆம்லெட் சாண்ட்விச் சாப்பிட்டுக்கிட்டே யோசனை செய்யணும்.. :)

kalnayak
20th May 2015, 07:20 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 1. "பூமாலையில் ஓர் மல்லிகை."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~

ஊட்டி வரை உறவில் வந்த கவியரசரின் பாடல். நடிகர் திலகமும் புன்னகை அரசியும் தோன்றும் இனிமையான பாடல். பாடகர் திலகமும் இசை அரசியும் பாடிய மெல்லிசை மன்னரின் பாடல். இயக்குனர் ஸ்ரீதர் எவ்வளவு ரசித்து லயித்து எடுத்தாரோ சொல்லத் தெரியவில்லை. அழகாக ஜோடி தெரிய பாடல் நம்மை அப்படியே எங்கேயோ அழைத்துச் செல்வது மட்டும் உண்மை. கவியரசர் நீண்ட வார்த்தைகளை கொடுத்து பாட வைத்து நம்மை மயக்கம் கொள்ள வைக்கிறார்.

https://www.youtube.com/watch?v=7Nh-sQJC8IE

kalnayak
20th May 2015, 07:29 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 2. "பூமாலையே தோள் சேரவா."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~

இயக்குனர் மணிரத்தினத்தின் முதல் தமிழ்ப்படம். இளையராஜவின் இசையில் முரளியும் ரேவதியும் பாட ச்சே. நடிக்க, இளையராஜாவுடன், ஜானகி அம்மா பாடி மயக்கும் அடுத்த பூமாலைப் பாடல். காதல் பாடல்களை எப்படி எப்படியெல்லாம் எடுக்கிறார்கள் அடேயப்பா. அருமை. அருமை. பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதியதாம். சி.க. அல்லது ராஜேஷ் ஜி உறுதிப் படுத்தவும்.

https://www.youtube.com/watch?v=pEsT0vIfHvI

kalnayak
20th May 2015, 07:32 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 3. "பூமாலை வாங்கி வந்தான் பூக்கவில்லையே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~

மீண்டும் ராசாவின் புகழ் பெற்ற பாடல். நடிகர் சிவகுமாருக்காக கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்.

https://www.youtube.com/watch?v=3lAEYIpVNnI

kalnayak
20th May 2015, 07:36 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 4. "பூமாலை ஒரு பாவையானது. பொன் மாலை ஒரு பாடல் பாடுது"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மறுபடியும் ராசாவின் புகழ் பெற்ற பாடல். சூப்பர் ஸ்டாருக்கான பாடல். உடன் ஆடுபவர் பூர்ணிமா பாக்கியராஜ். இது போட்டி நடனப் பாடல். கண்டு களியுங்கள்.

https://www.youtube.com/watch?v=KzwoBGQ_KQw

kalnayak
20th May 2015, 07:40 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 5. "பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~

அதிகம் கேட்கப் படாத ஒரு பாடல். அஜித் மற்றும் ரம்பாவின் நடிப்பில் உருவான பாடல். படத்தின் பெயர் 'ராசி'.

https://www.youtube.com/watch?v=pNjay_ELhxs

adiram
20th May 2015, 07:52 PM
Dear Ravi sir,

Your 100+ songs about 'Ravi' (Sooriyan) are very very nice.

I always like sooriyan, especially 'udhaya sooriyan'

sila nerangalil ilaigal maraiththaalum adhaiyum thaandi mele ezhundhu oLi kodukkum.
indru asthamanam aanaalum naalai meendum udhikkum.

andha sooriyanai paadiyadharkaaga paaraattukkal.

Ambikapathi pola avasarappattu maattikkollak koodaadhu endru 2 alladhu 3 adhigamaagave paadi vitteergal.

vaazhga.... valarga....

chinnakkannan
20th May 2015, 08:57 PM
//Ambikapathi pola avasarappattu maattikkollak koodaadhu endru 2 alladhu 3 adhigamaagave paadi vitteergal. //ஆதிராம்.. பாவம் ஸின்சியரா அங்கிட்டு இங்கிட்டுப் பார்க்காம வீடியோல்லாம் எடுத்து எழுதிப் பாடியிருக்கார்..கணக்கு 101 தானே போட்டார்..எதுலயாவது ரிப்பீட் நம்பர் போட்டுட்டாரா.. மறுபடி போய்ப் பார்க்கணும்..


ஹப்புறம்..

கல் நாயக்.. ம்ம் ஃப்ரெஷ்ஷா பூமாலை தொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களே..அது என்ன நீண்ட குறுந்தொடர்..கவிதைல வந்தா கவி முரண் எனலாம்..வசனத்துல வந்தால்.. வசன முரண்..:)

கோர்க்கின்ற பூமாலைக் கொத்துக்கள் கண்டிங்கு
ஆர்ப்பரிக்கும் நெஞ்சமும் ஆம்.

rajeshkrv
20th May 2015, 09:03 PM
வந்தாரே கல் நாயக் வந்தாரே .. வாங்க வாங்க கல் நாயக் ஐயா வழக்கு என்ன கேளுங்கய்யா :)

Russellzlc
20th May 2015, 09:04 PM
R - ரம்மியமான நண்பர்களின் ஊக்கம்

a - ஆதவனின் தாக்கம்

v - வேண்ட வேண்ட தோன்றும் அவனுடைய புகழ்மாலை

i - "i " என்ற எண்ணம் இல்லாத எழுத்தோட்டங்கள்

--------------

ரவி சார், ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவுகளை ஏதாவது சிறப்பாக சொல்லி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். எதைச் சொன்னாலும் அது குறைவாகவே தோன்றுகிறது.

1968ம் ஆண்டு ஜனவரி முதல் நாளில் பேரறிஞர் அண்ணா ஆட்சியில் சென்னையில் உலகத்தமிழ் மாநாடு. அந்த மாநாட்டில் கவிதையைப் பற்றி புரட்சித் தலைவர் பேசும்போது,... ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை’ என்று குறிப்பிட்டார். உண்மைதானே. எவ்வளவு எளிமையாக சொல்லி விட்டார். மக்களும் அதை ரசித்து கரகோஷம் செய்தனர்.
பின்னர் பேச வந்த பேரறிஞர் அண்ணா, ‘‘அழகும் உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று புரட்சி நடிகர் கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். யோசித்துப் பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது, நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று. அவர் தன்னைப் பற்றி கூறியிருக்கிறார். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த அவரே ஒரு கவிதைதானே’’ என்றார்.
அதுபோல, நீங்கள் வேறு கதிரவன் வேறு அல்ல. ரவி என்றால் கதிரவன்தானே. கதிரவன் வேறு, ரவி வேறு என்று இல்லாத காரணத்தால் கதிரவனைப் பற்றி சொல்லும்போது உங்களை அறியாமல் நீங்கள் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். ஒரு தலைப்பில் 100 பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்து அதற்கேற்ப நல்ல கருத்துக்களோடு குறுகிய காலத்தில் அவற்றை பதிவிடுவது அசாதாரணம். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள உங்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டபடி, r a v i க்கு உள்ள விளக்கமே உங்களுக்கு நான் அளிக்கும் பாராட்டு.
அதிகம் இங்கு வரக்கூடாது என்று இல்லை சார், வேலைகள் அதிகமாக உள்ளது. நன்றி.


வாசு சார்,

நானே அடிக்கடி நினைவில் கொள்ளாத தலைவன் படத்தின் பாடலை குறிப்பிட்டு தரவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னபிறகுதான் நினைத்துப் பார்த்தேன். அறிவுக்கு வேலை கொடு, நீராழி மண்டபத்தில், பாய் விரித்தது பருவம் போன்ற பாடல்களும் நன்றாகத்தான் இருக்கும். என்றாலும் சூப்பர் ஹிட் ஆகவில்லை.

யாரும் அதிகம் அறிந்திராத பாடல்களை பதிவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் வருபவர்களுக்கு இதுபோன்ற பாடல்களை களஞ்சியமாக அளிக்கும் நீங்களே ஒரு பழைய பாடல்களின் களஞ்சியமாக விளங்குகிறீர்கள். நன்றி.

கல்நாயக்,

நிலா தொடரில் சதம் அடிக்கப் போவதற்கும், பூக்களைப் பற்றிய புதிய தொடருக்கும் உங்களுக்கு முறையே அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சின்னக்கண்ணன்,

/எனக்கு அடுத்த பாகத்தை நெனச்சு இப்பவே கலங்குது/.......... கலங்காதீர்கள். நாங்கள்லாம் இருக்கோம்.

எஸ்.வி சார்,

உங்களை இங்காவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
20th May 2015, 09:10 PM
பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகிறதே..

வளையல் துண்டுகள் கண்டு நான் உடைந்துபோனேனே.. அஜித்..சோகம்..இது நான் கேட்டிராத பாட்டு..

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது... நல்லபாட்டு.. இருந்தாலும்...அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்குமிரண்டு பேருக்காக..ரொம்பப் பிடிக்கும்.. (ஹாப்பி இன்று முதல் ஹாப்பியும் கூட பூமாலைக்கு அடுத்து தான்.. ராஜ ராஜ்ஸ்ரீ ராணி வந்தாள்..ராட்சஸி குரல் (தானே) மயக்க்கும்+ எல்.விஜயலஷ்மியும் என என் சித்தப்பா சொல்லியிருக்கிறார்..!)

பூமாலையே தோள் சேரவா.. - நல்ல பாட்.. மணிரத்னத்தின் முதல் படம் என்றாலும் சில பல கமர்ஷியலாகவும் எடுத்திருப்பார்..வழக்கம்போலசவ சவ சரத்பாபு உண்டு..

பூமாலை வாங்கி வந்தன் பூக்கள் இல்லையே.. வைரமுத்துவின் கவித்துவ மிக்க வரிகள் கொண்ட பாடல்..

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
இனிக்கின்ற விஷத்திற்குள் இறங்கிவிட்டான்..

.
கடற்கரை எங்கும் மணல் வெளியில் காதலி காலடி தேடினான்..
மோகனம் பாடிடும் வேளையிலும் சிந்துவில் ராகம் தேடினான்..
..போதையினால் புகழிழந்தான்.. மேடையில் அணீந்தது வீதியில் விழுந்திட...

*( நினைவிலிருந்து எழுதுகிறேன்.. தவறிருக்கலாம்)

நல்ல பாடல்..

பூ மாலை.. ஒரு பூவை ஆனதோ பொன் மாலை ஒரு பாடல் பாடுதோ..

நல்ல போட்டிப் பாடல்.. இறுதியில் ஜெயிக்கும் விதம் மட்டும் எனக்கு அன்றும் சரி இன்றும் சரி பிடிக்கவில்லை....வேறு ஏதாவதுயோசனை செய்திருக்கலாம்..

ஆகக்கூடி ந.பா தந்ததற்கு நன்றி கல் நாயக்..:)

uvausan
20th May 2015, 09:18 PM
திரு ஆதிராம் - உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி .

எதையும் எதிர்பார்க்காமல் , எதையும் சேர்த்துக்குவிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் , இருள் நிறைந்த இந்த உலகத்தை தன் கரங்களால் விலக்கி , எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டு , தனது கடமையை சாதித்த மகிழ்ச்சியில் , மடியில் ஒரு கணமும் இல்லாமல் , நாளையும் உதயமாகி உனக்கு தன்னம்பிக்கையைத்தருவேன் என்று சிரித்துக்கொண்டே மறையும் அவனுக்கு ஒரு சிறிய , என் அறிவிற்கு எட்டிய வரை ஒரு புகழாஞ்சலியைத் தொடுக்கலாம் என்று ஆசைப்பட்டேன் - உங்கள் எல்லோருருடைய அரவணைப்பினாலும் , ஆதரவினாலும் ஓரளவுக்கு என்னால் அவனை வணங்க முடிந்தது - இதற்காக மீண்டும் எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் .

அன்புடன்

uvausan
20th May 2015, 09:31 PM
திரு கல்நாயக் - எப்படிசார் உங்களால் இரண்டு பெரிய பொறுப்புக்களையும் அழகு குறையாமல் எடுத்துச்செல்ல முடிகின்றது?? - நிலா பாடல்களை ரசித்து பதில் பதிவு போடுவதற்கே எனக்கு ஒரு யுகம் ஆகும் என்று நினைக்கிறேன் - நீங்கள் எழுதும் விதம் , பாடல்களை தேர்ந்து எடுக்கும் விதம் , கருத்துக்களை தொகுத்துப்போடும் அழகு - இதற்காகவே ஒரு தனி திரி தொடங்கலாம் . இனிப்பை சுவைத்து முடிப்பதற்குள் மீண்டும் புதிய இனிப்புக்குள் நுழைவது போல உள்ளது - எழுதும் ஆர்வத்தை குறைத்துக்கொண்டு நாள் முழுவதும் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் ( பாழாய்ப்போன வேலை குறுக்கிடுகின்றது )

பூமுடிப்பாள் ----- இந்த பாடலை உங்கள் வர்ணனையில் கேட்க்க விரும்பிகிறேன்

uvausan
20th May 2015, 09:46 PM
திரு k .v - அழைத்தவுடன் மற்ற எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இங்கு வந்து உங்கள் முத்திரையைப் பதித்ததற்கு மிகவும் நன்றி - உங்கள் பாராட்டுகளின் சுவையே அலாதி , தனி அழகு . மக்கள் திலகத்திற்கு நீங்கள் ரசிகர் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல - அவருக்கு இப்படிப்பட்ட , எதையுமே அவரையே மையமாக வைத்து எழுதும் ஒரு அருமையான ரசிகர் கிடைத்ததற்கு அவருக்குக்குத்தான் அந்த பெருமை ,அவர் தான் பெருமை பட வேண்டும் . கண்டிப்பாக பெருமை படுவார் .

நன்றி மீண்டும் .

rajeshkrv
20th May 2015, 10:04 PM
வாசு ஜி
இதோ ஒரு அருமையான இசையரசியின் பாடல்

https://www.youtube.com/watch?v=B_y0XQMxNiw

chinnakkannan
20th May 2015, 10:57 PM
பாடுகின்ற பாவையவள் பார்வை வழியாக
ஊடுதே ஆசையும் தான்..


இளமைக் கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன..
உறவில் தெரிகின்றன எந்தன் கனவில் வருகின்றன..

(விஜயகுமார் நிர்மலா..வாவ் வாட் எ ரேர் காம்பினேஷன்)


https://youtu.be/pS3sX2yN3Ns

chinnakkannan
20th May 2015, 11:01 PM
இரவின் மடியில்..( ராகவேந்திரரிடமிருந்து சுட்டு)

இந்த ராதாகிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல

https://youtu.be/96_2vevM_Ws

சொந்தமடி நீ எனக்கு (என்ன அழகான டைட்டில்) ஜெய்ஷங்கர் ஸ்ரீப்ரியா

rajeshkrv
20th May 2015, 11:03 PM
சி.க வழக்கம்போல் அருமையான நடையில் எழுதும் உமக்கு பாராட்டுக்கள்

இதோ இன்னொரு அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=X7NG0PmZEds

rajeshkrv
20th May 2015, 11:06 PM
வாசு ஜி,
உம்ம லட்டு இதோ
கூடவே பிரமீளா மற்றும் உன்னி மேரி

ரம்பா ஊர்வசி மேனகா

ஹம்மிங் பெண் குரல் சில நேரம் இசையரசி போலும் சில நேரம் வாணிஜெயராம் போலவும் உள்ளது
https://www.youtube.com/watch?v=25Qmd6U_qWc

chinnakkannan
20th May 2015, 11:25 PM
ராஜேஷ் நன்றி.. முதலில் போட்ட கலர்ப்பாட்டு டப் படமா..ஆடி வந்த நாளிலே ஆனந்தம் கண்டோம்

ஆஹா..ரேடியோ சிலோன் பாட்டு..ரம்பா ஊர்வசி மேனகா.. நிறைய வாட்டி கேட்டிருக்கேன் இப்பத் தான் பார்க்கிறேன்..லட்டு சரி மத்தவங்களுக்கு என்ன பேராம்..:) எனக்கென்னவோ நேத்துப் போட்ட டிரம் பாட்டு நினைவுக்கு வருது :)

இந்தாங்க இன்னொரு சிலோன் ரேடியோ பாட்டு..(அடிகிகடி போடுவாங்கன்னு நினைவு..)

https://youtu.be/qQTPVO8N3Bs

vasudevan31355
20th May 2015, 11:25 PM
நாளை 7000 பதிவுகளைத் தொடவிருக்கும் நம் இனிய கள்ளமில்லா சின்னக் கண்ணன் அவர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

http://1.bp.blogspot.com/_xbEkkUyXTtc/TL3uhZIbn6I/AAAAAAAAAXc/oOrkSKoxpTs/s1600/7000th+Post.pnghttp://jayatvnetwork.com/upload/programme/big/INIYA%20VAZHTHUKKAL_big.jpg

https://thedrunkenmonk.files.wordpress.com/2013/07/sivaji-looks.png

அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட எங்கள் சின்னக் கண்ணனே! எல்லோர்க்கும் செல்லக் கண்ணனே!
உன்னை, உன் பதிவை ரசிக்காதோர் திரியில் உண்டோ!

மீண்டும் உங்கள் முத்தான 7000 க்கும் என் எழுச்சியான, மகிழ்ச்சியான நன்றிகள்.

chinnakkannan
20th May 2015, 11:30 PM
இரவின் மடியில் இன்னொண்ணு..

டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூச்சரம் முத்து மாணிக்கம் (இதுவும் ரேடியோ சிலோனில் கேட்டது என நினைக்கிறேன்)

https://youtu.be/6CK6X7jzCpA

*

சொல்லவே மறந்துட்டேன் ஷமிக்கணும்..

வாங்க கலை செளக்கியமா..ஒய் நோ சாங்க்.. நான் இருக்கேன்னு சொன்னதுக்கு நன்றிங்க்ணா.

chinnakkannan
20th May 2015, 11:36 PM
ஹச்சோ..வாசு சார்..ஒம்ம நெனச்சுக்கினே ரேர் சாங்க்ஸ்னு பார்த்துசெலக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேனா..என்ன ஒரு இன்ப அதிர்ச்சி..சரி இந்தப் போஸ்ட்டோட கொஞ்சம் எனர்ஜிசேவ் பண்ணி இன்னும் நல்லா எழுதி வர்றேன் நாளைக்கு ஈவ்னிங்க்..(வேலைல ஒரு மீட்டிங்க் இருக்கு..வந்து தான் எழுத முடியும்)

ரொம்ப்ப நன்றி..வாசுங்க்ணா..

சரி..வீடியோ ந்னா பாதி தான் ரேர்ஸாங்க்ஸோட மொத்தமா கிடைச்சது..ஆடியோதான் கிடைச்சது..

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ (வந்து விட்டீர்களே ஐயா..வாழ்த்துக்கள் தந்தும் விட்டீர்களே..)

(ஏவிஎம் ராஜன் ஜெயந்தி நற நற)

https://youtu.be/p0AVt0_HCFg

vasudevan31355
20th May 2015, 11:37 PM
சி.கவின் 7000 பதிவுகளுக்கான இந்த சந்தோஷ தருணத்தில் மதுர கானங்கள் திரி பாகம் 4 ஐ வெற்றிகரமாக நம் இனிய நண்பர் திரு. சின்னக் கண்ணன் அவர்கள் துவங்கினால் வெகு பொருத்தமாய் இருக்கும் என்று கூறி நண்பர்கள் அவரவர் கருத்துக்களையும் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சி.க,

தயார்தானே!

http://33.media.tumblr.com/98c374150235b33ada1775ef67e779b0/tumblr_nfxmkj7vmJ1t0hj91o1_r1_1280.gif

vasudevan31355
20th May 2015, 11:45 PM
சி.க,

இந்தாங்கோ. வீடியோவுடன் முழுப் பாட்டு. இப்போதைக்கு என் பரிசு. இப்பாடலைப் பற்றி பாலா தொடரில் எழுதுவேன்.


https://youtu.be/YOGCR7bhO1U

rajeshkrv
20th May 2015, 11:48 PM
vaango JI

vasudevan31355
20th May 2015, 11:59 PM
வரேன்ஜி!

லத்து பாட்டை போட்டு கலக்கிட்டீங்களே! உடன் அரங்கேற்ற நாயகி, மற்றும் உன்னி மேரி வேறு. மனதில் என்ன நினைப்பு?:p

'ஆனந்தம் இந்நாளிலே' லட்டுக் குரல். நன்றாக உறக்கம் வரும்.

ஜி! கரெக்ட்டா?:p

http://4.bp.blogspot.com/-sCxhp_g9w0Q/T19QRW_Jy3I/AAAAAAAAhAg/aZlfS0Pvl7I/s400/hatimtai.jpg

என் ஷம்ஷத் பேகம். மறக்க முடியுமாஜி?

ஒரிஜினல்.


https://youtu.be/8CW1yGlOoxk

rajeshkrv
21st May 2015, 01:32 AM
athe athe sabapathe

Gopal.s
21st May 2015, 02:09 AM
சின்ன கண்ணன்,

7000 பதிவுகள். வாழ்த்துக்கள். தமிழின் தரம், கவிதாரசனை இரண்டுக்கும் வழி வகுக்கும் பதிவுகள். தொடருங்கள். மனதை மயக்கும் மதுர கானங்கள் நான்காம் பகுதியை தொடங்க உங்களை பணிக்கிறேன் .தொடருங்கள்.

Richardsof
21st May 2015, 06:13 AM
7000- பதிவுகள்.
4 ம் பாகம் -மதுர கானம் திரியை துவக்குபவர்.
இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் - இனிய நண்பர் திரு சின்ன கண்ணன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் .

rajeshkrv
21st May 2015, 08:50 AM
7000 பதிவுகளை கடந்து குறும்புடன் நடக்கும் சின்ன கண்ணனே சித்திர கண்ணனே வாழ்க வளர்க
4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..

rajeshkrv
21st May 2015, 08:51 AM
நாடோடி பாட்டுக்காரன் திரையில் ராஜா நல்ல பாடல்களை தந்தார்
அதில் இது மிகவும் அழகான பாடல் நா.காமராசன் வரிகள்
சித்திரத்து தேரே வா சிந்து நதிக்காற்றே வா
மனோ ஸ்வர்ணலதாவின் குரல்களில் அழகு பாடல்

https://www.youtube.com/watch?v=Lr3frWrRwbw

rajeshkrv
21st May 2015, 08:54 AM
அதே திரையில் வனமெல்லாம் செண்பகப்பூ (பாலுவின் குரலில் அதிகம் கேட்ட பாடலே) அதன் முதல் வடிவம் கர் நாடக வடிவில்
https://www.youtube.com/watch?v=zyDVMYOni0Y

vasudevan31355
21st May 2015, 09:09 AM
4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..

http://www.picgifs.com/graphics/l/laughing/graphics-laughing-590695.gif

நடக்காது..ஜம்பம் பலிக்காது. அவரை திருப்தி படுத்த யாராலும் முடியாது. நடக்காது.......உ.

rajeshkrv
21st May 2015, 09:41 AM
வாசு ஜி
வருக வருக
மலையாள பாடல்களில் உம்மை மயக்கி நெடு நாளாயிற்று .. இன்று மயங்கியே ஆக வேண்டும் இதோ

பிரேமத்தின் நாட்டுக்காரியானு ஞான்
https://www.youtube.com/watch?v=bIvLYJRKF-8

rajeshkrv
21st May 2015, 09:51 AM
சொல்லு சகி .. அதுவும் ரூபனே என்று இசையரசி பாடுவது படு ஜோர்

https://www.youtube.com/watch?v=XAkEE5lo5IU

rajeshkrv
21st May 2015, 09:57 AM
ஃப்ரணய கலா வல்லபா
https://www.youtube.com/watch?v=vlLFrmvF4vQ

kalnayak
21st May 2015, 10:58 AM
பூவின் பாடல்களை வரவேற்று வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

சி.க.,
நிறைய பாடல்களை எழுத வேண்டுமென்பதால் 'நீண்ட' என்றும், அதிகமாக நான் சொல்வதற்கு இருக்காது அல்லது வேண்டாம் என்பதற்காகவும் 'குறு'
என்றும் குறிப்பிட்டேன்.

வாசுதேவன்,
சி.க. அவர்கள் பயந்து போய் நீண்ட நாட்களாக மதுர கானத்தின் அடுத்த தொடரை துவக்க தயாராக இருக்கிறார். பிரமாதமாக அமர்க்களமாக ஆரம்பிப்பார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. கோபால் கூட திருப்தி அடையும் அளவிற்கு அபாரமாக எழுதும் ஆற்றல் கொண்டவர்தான் சி.க. என்பது நீங்களும் அறிந்ததே.

ஆமாம் என்ன கொஞ்சம் அசைவ வாசனை அடிக்கிறதே திரியில். என்ன விஷேசம்? லத்துன்னீங்க, அப்புறம் பார்த்தால் அரங்கேற்றம், உன்னி மேரி ... என்னத்த சொல்றது? என்னை மாதிரி சின்னப் பசங்க வார இடம்.

kalnayak
21st May 2015, 11:09 AM
சி.க.,

எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதால் ஏற்றுக் கொண்டு, ஏழாயிரம் ஏற்றமிகு பதிவை அளித்ததால் நன்றி தெரிவித்து இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் மேற்கொண்டு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்.

அத்துடன், உங்களின் மதுர கானத் திரியின் பாகம்-4 துவக்க எழுத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

chinnakkannan
21st May 2015, 11:20 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாழ்த்துகள் சொன்னதற்கும் 4ம் பாகம் ஆரம்பிக்கச் சொன்னதற்கும் வாசு சார், எஸ்வி சார், கோபால் சார், ராஜேஷ் ஜி மற்றும் சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி..:)

கொஞ்சம் மனதில் பயம் கூடிக்கொண்டே இருக்கிறது..ம்ம்

*

என்னுடன் கோபால் பிணக்கமெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்..(ஆனால் திட்டுவார் - நான் தப்பாக எழுதியதாக நினைத்தாலோ/தப்பாக எழுதினாலோ)

ஹை.. நியூ வேர்ட் பிணக்கம்

விக்கி பீடியா என்ன சொல்கிறது..கோபத்தில் முகம் கோணு, ஊடு, சிணுங்கு..என்பது பிணக்கத்திற்கான அர்த்தமாம்.. நார்மலாக க் காதலர்களிடம் தென்படும் பழக்கம்..

தினமும் உன்னைப் பார்ப்பவன்நான்
..திகட்டத் தேனைச் சுவைப்பவந்தான்
கனவில் கூட உன்முகம்தான்
..க்ளிப்பாய்க் கண்டே மகிழ்பவன்நான்
வனத்தில் துள்ளும் மானெனவே
..மனத்தில் துவள்வாய் நீயன்றோ
பிணக்கம் ஏனோ பொற்பாவாய்
..பேசு விளக்கம் சொல்கின்றேன்..

என்று ஒரு காதலன் கேட்டானாம் அந்தக் காலத்தில்..என்ன பதில்வந்ததாம்.. அது ஈவ்னிங்க் சொல்றேனே..

ஆனால் இங்கு பேசப்படும் பிணக்கம் நட்பில்..

வள்ளுவர் என்ன சொல்றார்னாக்க (யாருங்காணும் கொட்டாவி விடறது :) )

நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கன்
மேற்சென்று இடித்தற் பொருட்டு..

சிரிக்கறதுக்கு மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் இல்லையாம்.. நண்பர் தவறு செய்தால் இடித்து அதாவதுசுட்டி கரெக்ட் செய்யணுமாம் (சமயத்துல இடி ஜாஸ்தியா விழுந்தா வலிக்கும் :) )

சரி சரி..தொடங்கிய பிரச்னைக்கு..ஸாரி பிணக்கத்திற்கு வருவோம்.

சிவபுரம் என்ற படம் (அதானே பார்த்தேன் என நினைப்பது புரிகிறது..) அழகான காவ்யாமாதவன்.. குட்லுக்கிங்க் ப்ரித்விராஜ்..

பிணக்கமானோ என்மேல் இணக்கமானோ..

https://youtu.be/_UGlNc1H5gE


(ஹை.. ராஜேஷ்..எங்களுக்கும் மலையாளப் பாடல் போடத் தெரியும்லா..)

chinnakkannan
21st May 2015, 11:30 AM
ஹாய் கல் நாயக்..

தங்களின் வாழ்த்திற்கு நன்றி.. மேல் போஸ்ட் எழுதிக்கொண்டிருக்கும் போது இட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..மிக்க நன்றி அகெய்ன்..பூமா எங்கேங்க..டைப்போ பூமாலை எங்கேங்க :)

vasudevan31355
21st May 2015, 11:35 AM
//வள்ளுவர் என்ன சொல்றார்னாக்க (யாருங்காணும் கொட்டாவி விடறது )//

நான்தேன்ய்ங்... ஒண்ணுமில்ல சினா கானா. நைட் ஷிப்ட்.:) அதனால தூக்கம் வருதுன்னு சொன்னேன். ஹி...ஹி....ஹி....நீங்க குறள் கொடுங்கோ.:)

vasudevan31355
21st May 2015, 11:37 AM
கல்,

அய்யயோ! கேள்வியை மாத்தி கேட்டுட்டீங்களே. ராஜேஷ்ஜியைக் கேக்க வேண்டிய கேள்வியாச்சே!

vasudevan31355
21st May 2015, 11:39 AM
கல்,

எனக்கும் எண்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் அத்தனை எண்களிலும் சினா.கனாவின் உழைப்பு தெரிகிறதே! அதற்காகத்தான் பாராட்டே.

uvausan
21st May 2015, 01:08 PM
:clap::clap::clap::clap:

CK - மனம் திறந்த பாராட்டுக்கள் - 7000 பதிவுகளை தாண்டியது மற்றும் அன்றி , புதிய திரியை துவக்க வைப்பதற்காகவும் - Guinness world records சமீபத்தில் பார்க்க நேரிட்டது - எல்லா பக்கங்களிலும் உங்கள் பெயர் தான் - ஒரு சில பக்கங்களில் மட்டும் C .K என்று சுருக்கமாக எழுதியிருந்தார்கள் . கலக்குகிண்டீர்கள் - எங்கு திரும்பினாலும் உங்கள் அடிச்சுவடுதான் - எப்படி உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு இறைவன் 48 hours கொடுத்துள்ளான் என்றே புரியவில்லை ... மேலும் மேலும் பல சிறப்புகள் நீங்கள் அடைய நான் வணங்கும் அந்த ஒளிக்கடவுள் அருள் செய்யட்டும் - சிற்பி இன்னும் முழுவதும் செதுக்காத சிலை நீங்கள் - இன்னும் பல்லாயிரகணக்கான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . உங்களுக்காக இந்த பாடல் - இல்லை இல்லை எங்களுக்காகவும் தான் !!

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
.
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
.
(சின்னக் கண்ணன்)
.
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

https://youtu.be/wtfhzlOMi3M

uvausan
21st May 2015, 01:38 PM
புதிய 4வது பாகம் உதயமாகப்போகும் இந்த தருணத்தில் - எல்லோருக்கும் எல்லா நலன்களும் பெருகி , இந்த புதிய பாகத்தில் இன்னும் பல சாதித்து வெற்றி வாகை சூடுவோம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150521-WA0013_zpswiuwffsx.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150521-WA0013_zpswiuwffsx.jpg.html)

chinnakkannan
21st May 2015, 02:45 PM
அஹோ வாரும் ரவி.. வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி..அழகான பாடலுக்கும் தான்..கின்னஸ் புக்ஸ்க்கெல்லாம்
வெகு தூரம் போக வேண்டும்..

//சிற்பி இன்னும் முழுவதும் செதுக்காத சிலை நீங்கள் -.!// ( என்ன இப்படி பொசுக்குன்னு கல்லுன்னு சொல்லிப்புட்டீஹ..:) )

நிலையாக என்றென்றும் நிற்குமே நானிலத்தில்
சிலையுடன் சீர்களும் தான்..

கல்லா யிருந்ததைக் கண்பார்க்கப் பேச்வைத்து
வில்லாய்ப் புருவமென வெண்ணிலவுப் பெண்களையும்
மெய்வருத்தும் வீரமும் மேவிநிற்கும் காட்சிகளும்
பொய்யில்லை என்றே பொலிவுடன் தான்செதுக்கி
சொல்லிற்கு எட்டாத சொப்பனம்போல் பல்வகையை
செய்திட்டார் சிற்பிகள் தான்..

ம்ம் அந்தக்காலத்துல எவ்ளோ கடின உழைப்பு தெவைப்பட்டிருக்கும்.. தஞ்சைப் பெரியகோவிலை விட
கங்கை கொண்ட சோழ புரம் எனக்குப் பிடிக்கும்..அந்த நந்தி என்னவொரு கலையழகு..(உடையார் பாலகுமாரன் படிச்சிருக்கீஙக்ளா)


மாமல்ல புரம் அது இன்னும் வெகு அழகு.. இன்னும் ஒரு நாளாவது தங்கி ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் எனக்கு
ஈடேறவில்லை..

அதுசரி..அந்தக்காலத்துல இந்தப் பொண்ணு என்னன்னா குதிச்சு க் குதிச்சு ஆடுதாக்கும்..

சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்தக் கடலினிலே

https://youtu.be/Uz_OGjZoPro

**

JamesFague
21st May 2015, 02:49 PM
Congratulation Mr C K for crossing the another milestone as well as best wishes for

starting the Part IV of Madura Ganam.



Regards

kalnayak
21st May 2015, 03:18 PM
மன்னிக்கவும் ராஜேஷ் ஜி,

லத்து, அரங்கேற்றம் மற்றும் உன்னி மேரி மட்டும் கண்ணில் படுகிறதா இந்த சின்னப் பயலுக்கு, நான் பதிவிட்ட பாடல்கள் தெரியவில்லையா என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் போட்ட அற்புதமான அரிதான பாடல்களுக்கு தனிப் பதிவில் பாராட்ட வேண்டும் என்றே விடுத்தேன். இதோ அந்த பதிவு. 'பிரேமத்தின் நாட்டுக்காரி யாநு ஞான்" நல்ல பாடல். நீங்கள் கொடுக்காமல் இந்த மாதிரி பாடலை நாங்கள் எங்கே கேட்பது. நன்று. நன்று. நன்றி.

"சொல்லு சகி, சொல்லு சகி, காரணம் சொல்லு சகி" என்ற இசையரசி பாடிய பாடல் அற்புதமான கவிதையை படமாகியது போல் உள்ளது. எனக்குத்தான் நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. நடிகர் நம்பியார் போல தெரிகிறது. கலைவேந்தன் இருந்திருந்தால் தெளிவாக யாரென்று சொல்லியிருப்பார். பரவாயில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். என்ன படம் என்றும் சொல்லுங்கள். மிகவும் அரிதான பாடல். இதுவும் மிக நன்றாக இருக்கிறது. ப்ரணயகலா வல்லபா வில் பிரேம்-நசிர் தெரிகிறார். அனைத்து பாடல்களுக்கும் மீண்டும் நன்றி. பதிலுக்கு சி.க. போட்ட பாடலை பார்த்தீர்களா? எனக்கு அந்த அளவு மலையாளம் தெரியாது.

kalnayak
21st May 2015, 04:59 PM
கலைவேந்தன்,

உங்கள் முந்தைய சில பதிவுகளுக்கு நான் பதிலளிக்க முன்பு முடியவில்லை. மன்னிப்பீர். என்னுடைய சிக்னேச்சர் (கையெழுத்து) என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தீர்கள். யாராவது தெரிய வைத்து சொல்லி இருந்தால் நான் பெருமைப் பட்டுக் கொண்டிருந்திருக்கலாம். யாருக்கும் தெரிந்ததா, தெரியவில்லையா என்றே தெரியவில்லை என்பதால் இங்கே அதை தெரிய வைத்து விடலாம் என்று... மடார், மடீர், தம், தூம், கும் (கேட்கிறதுக்கு ஆளில்லையா. தெரியவில்லை என்பதை வைத்து இவ்வளவு எழுதினால் இப்படி போட்டு அடிக்கறாங்களே. யம்மா. கலைவேந்தன் இல்லைன்னா என் நிலைமை என்ன ஆவறது. காப்பாத்திய கலைவேந்தனுக்கு நன்றி.) அது ஒரு பூங்கொத்து. அது கம்ப்யூட்டர் கீ போர்ட்-லிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு தயாரிக்கப் பட்டது. நான் உருவாக்கவில்லை என்ற ரகசியத்தை யாரிடமும் தெரிய வைத்து இல்லை இல்லை சொல்லி விடாதீர்கள்.

அப்புறம் நீங்கள் சொன்ன வீரத்திருமகனின் நிலாப் பாடல். நினைவில் வைத்திருக்கிறேன். கொண்டு வருகிறேன். நன்றி. அப்புறம் நிலாக்களில் நூறு அடிக்கப் போவதாக சொல்லி வாழ்த்தி இருந்தீர்கள். அப்படி அடித்தால் நிலாவில் நூறு அடித்தவன் நான் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்!!! நிச்சயம் செய்ய மாட்டேன். சி.க. கேட்க வில்லையென்றாலும் அவருக்கு நான் வாக்கு அளித்திருக்கிறேன் - நூறைத் தொட மாட்டேன் என்று. பூக்களின் பாட்டுத் தொடருக்கு வாழ்த்தியதற்கு நன்றி.

kalnayak
21st May 2015, 05:18 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 6: "பூமாலை நீயே, புழுதி மண் மேலே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~
பராசக்தியில் வந்த சோகப் பாடல். பின்னர் வரும் நீதி மன்ற காட்சி வசனத்திற்கு வலுக்கூட்டி அழைத்துச் செல்லும் பாடல். இசைத் தாலாட்டு: ஆர். சுதர்சனம். ஸ்ரீரஞ்சனி-க்காக பாடியவர் டி.எஸ். பகவதி என்று கொடுத்திருக்கிறார்கள். பூமாலை எப்படியெல்லாம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் வரி ஒரு சாட்சி. தாய் தன் குடும்ப பெருமை எடுத்துச் சொல்லி தற்போதைய நிலைமையை சொல்லி தன் குழந்தையின் நிலைமை இப்படியிருக்கிறதே என்று சொல்லி வருந்தும்போது... இதை விட என்ன சொல்ல முடியும். நல்ல வரிகள்.

https://www.youtube.com/watch?v=fdQzKA7I2GE

kalnayak
21st May 2015, 05:24 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 7: "ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
இயக்குனர் ஸ்ரீதரின் 'இனிய உறவு பூத்தது' படத்தில் இருந்து ராசாவின் ராஜ இசையில் வந்த பூமாலைப் பாடல். மனோவும், சித்ராவும் நடிகர்கள் சுரேஷ்-க்காகவும் நதியாவிற்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=0hOIiJNht04

kalnayak
21st May 2015, 05:59 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 8: "பூமாலை பொண்ணுக்கொரு புதுப் பாட்டு படிப்பதற்கு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~
படத்து பேரு 'மனம் விரும்புதே உன்னை'. பிரபு, கரண், மீனா நடிச்சுருக்காக. வழக்கம் போல ராசா அருமையா இசை அமைச்சு இருக்காக. பாட்டும் அருமையான கவிதையாத்தான் இருக்கு. நீங்களும் விரும்பி கேட்டு வச்சுக்கோங்க.

https://www.youtube.com/watch?v=SrZXy6SgQ1E

NOV
21st May 2015, 06:06 PM
Please start பாகம் - 4